{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=25", "date_download": "2018-07-21T19:09:54Z", "digest": "sha1:L6G2SQ5XCBZ5GBOTLIODW7TQM6JOMORY", "length": 3662, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nஇந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர்\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_06.html", "date_download": "2018-07-21T19:06:16Z", "digest": "sha1:66ONAAJFA2NVKHOJ227LEK4PUKZMGOW4", "length": 21687, "nlines": 337, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: புறநகர் ரயில் பயணம்", "raw_content": "\nஅலுவல் காரணமாக சில வாரங்களுக்கு முன் கிண்டி வரை செல்ல வேண்டி இருந்தது. காரை எடுத்து செல்லலாம் என்றால் மேடவாக்கத்தில் டிராபிக் ஜாம். சரியென்று காரை வீட்டில் பார்க் செய்துவிட்டு பஸ் பிடித்து தாம்பரம் ரயில்நிலையம் சென்றேன். லேப்டாப் எல்லாம் தோளில் வைத்துக்கொண்டு தடம் எண் T51 ஏறிய என்னை பேருந்தே விநோதமாக பார்த்தது. எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் \"இவன்தானா இவன்தானா\" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது. நீ என்ன பெரிய மன்மதனா என்று பின்னூட்டம் எல்லாம் போடக் கூடாது. அது ரேஞ்சுக்கு நான் சுமாராக இருந்தேன்.\nதாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க நின்ற கூட்டத்தை பார்த்தவுடன் மயக்கமே வந்துவிட்டது. ஒரு வழியாக பத்து நிமிடம் வரிசையில் நின்று கவுண்டர் அருகே சென்றவுடன் \"இந்த கூட்டம் தானே ரயிலிலும் வரும், பேசாமல் முதல் வகுப்பில் செல்வோம், அதில் கூட்ட நெரிசல் இருக்காது\" என்றெண்ணி, எழுபத்தாறு ரூபாய் கொடுத்து தாம்பரம்-கிண்டி தடத்திற்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டேன். கவனிக்கவும், இரண்டாம் வகுப்பு தாம்பரம்-கிண்டி பயணச்சீட்டு ஆறே ரூபாய்.\nமூன்று வருடங்கள் கல்லூரி முடித்த பின் புறநகர் ரயில் பயணம் அரிதாயிற்று. வெகு நாட்களுக்கு பின் இந்த பயணம். முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தேன். முதல் வகுப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெண்டார்ஸ் பெட்டி. இன்னொரு புறம் பெண்கள் பெட்டி. ஒன்றரை வயது கைக்குழந்தை கூட எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் முதல் வகுப்பில் குதித்து டிக்கெட் பரிசோதகர் வருவதை பார்த்தவுடன் மீண்டும் தன் பெட்டிக்கே செல்லலாம்.அப்படியொரு வசதி.முதல் வகுப்புக்கு என்ன சிறப்பு வசதி செய்யலாம் என்று யோசித்து முடிவாக முன்னால் பெண்கள் பெட்டியாவது வைத்து கண்களை குளிர்விக்கலாம் என்பது தென்னக ரயில்வே நிர்வாகத்தின் எண்ணம் போலும்.\nஎன் வரிசையில் ஜன்னலோரம் இருந்தவர் \"பொன்னியின் செல்வன்\" படித்துக்கொண்டிருந்தார். சானடோரியத்தில் கொஞ்சம் கூட்டம் ஏறியது. நகர்ப்புற கணினி அலுவலகங்களில் பணியில் உள்ள சிலர் தங்கள் மடிக்கணினி சகிதம் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்து காதில் ஐபாட் பொருத்திக் கொண்டு மடிக்கணினியை திறந்து தங்கள் உலகத்தில் ஆழ்ந்தனர். பத்து வருடம் முன் முதல் வகுப்பில் இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது. இவர்கள் எல்லாம் அமெரிக்க ரிடர்னாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். Sanjose-Sanfrancisco, Fremont போன்ற வழித்தடங்களில் பெரும்பாலானோர் இப்படி பயணம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த பாதிப்பு போலும்.கக்கூசில் உட்கார்ந்தால் கூட ஐபாடுடன் அமர்ந்தால் தான் இப்போது பெருமை. ஔவை இன்று இருந்தால்,\"ஐபாட் இல்லா ஊரில் ஐந்து நிமிடம் கூட இருக்காதே\" என்று புது ஆத்திச்சூடி எழுதி இருப்பாள்.\nரயில்வே துறையின் கடைநிலை ஊழியருக்கு கூட இந்த முதல் வகுப்பு பிரயாண சலுகை உண்டு போலும். கிரோம்பேட்டை(ஆம், அப்படி தான் பெயர் பலகையில் இருந்தது) ரயில் நிலையத்தில் கடப்பாரை, ஒயர், சிமெண்ட் பலகை என்று சகலத்தையும் ஏற்றி தானும் ஏறிக்கொண்டு ஒரு கூட்டம்.முதல் வகுப்பிற்கு மூச்சு திணறல் ஆரம்பித்தது.\nகிரோம்பேட்டை மாமா ஒருவர், பொன்னியின் செல்வனை பார்த்து, \"இந்த ஜெனரேஷன் இதெல்லாம் கூட படிக்கறதா, பேஷ்\" என்றார். ஜன்னலோர சீட்டு வாய் முழுக்க பல்லாக,\"டமில் மேல ரொம்ப லவ். எங்க டாடி படிப்பாங்க. அந்த புக் கிழிஞ்சு போச்சு, புது எடிஷன் வாங்கி படிக்கிறேன் சார். பாருங்க, அட்டை படமெல்லாம் கலர்புல்லா இருக்கு. எப்படியும் ஒரு ஒன் இயர்குள்ள படிச்சுடுவேன். வேலை ரொம்ப ஜாஸ்தி, அதான்.\" என்றது. மாமா மீண்டும், \"நீங்க எல்லாம் தமிழ் படிக்கறதே சந்தோஷம், என் புள்ள தமிழ் படிக்கறதே இல்லை, இங்கிலீஷ் புக்ஸ் தான். ரொம்ப வருத்தமா இருக்கு\" என்று சந்தில் சிந்து பாடிற்று.\n\"ரூபாய்க்கு ரெண்டு கொய்யப்பழம், சீப்பான பூவன் பழம்மா டசன் பத்து ருபாய், மல்லி மொழம் அஞ்சு ரூபாம்மா, சார், சீசன் டிக்கெட், ரேஷன் கார்டு, பால் கார்டு கவர் எல்லாம் சேர்த்து ஒரே கவர் பத்து ரூபாய், வேர்கல்லை வேர்கல்லை \" என்ற குரல்கள், \"மல்லிகை முல்லை, பொன்மணி கிள்ளை\", \"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையை கண்டேனே\", \"அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ\" போன்ற பாடல்களை பாடும் கண் தெரியாத அதே பிச்சைக்காரர், \"இந்தியாவோட முதல் பிரதமர் யார் தெரியுமா\" என்று ஆரம்பித்து இன்றைய பிரதமர் வரை சொல்லும் குடிகார அறிவாளி என்று நான் கல்லூரி வாழ்க்கையில் பார்த்த அனைவருமே இந்த புறநகர் ரயிலை நம்பி தான் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை கிரோம்பேட்டை ஆரம்பித்து கிண்டி வரை கண்டேன்.\nவெவ்வேறு வகை மனிதர்கள்.. வெவ்வேறு அனுபவங்கள் புறநகர் ரயில்களில்..\n//எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் \"இவன்தானா இவன்தானா\" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது//\nவாசு நீ என்ன பெரிய மன்மதனா...\nசாரி வாசு , என்னால போடாம இருக்க முடியலை...\nமுதல் வகுப்பு எழுபத்தாறு ரூபாயா இதுக்கு ஏ சி கூட இல்லாம .. நியாயமா பார்த்தா ஏ.சி / பாத்ரூம் எல்லாம் இருக்கணும், தனி டிக்கெட் பரிசோதகர் , தனி போலீஸ் உட்பட...\nகோகுல், இனிக்கு தேதில ஒரு பொண்ணு நம்மள பார்க்க மன்மதனா இருக்கவே வேண்டாம். லேப்டாப், கூலிங்க்ளாஸ் இதெல்லாம் போதும்.\nஎக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் \"இவன்தானா இவன்தானா\" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது.\nகோகுல், இனிக்கு தேதில ஒரு பொண்ணு நம்மள பார்க்க மன்மதனா இருக்கவே வேண்டாம். லேப்டாப், கூலிங்க்ளாஸ் இதெல்லாம் போதும்.\nஎங்கம்மா சத்தியமா அந்த பொண்ணு என்னை அப்படிதான் பாத்துச்சு :-))\nநான் என்ன சொல்ல வந்தேன்னா, லேப்டாப், ஐபோட், கூலிங்க்ளாஸ் இது எல்லாம் இருந்து ஒரு நாலு நாள் நாயா பேயா அலைஞ்சு \"நீ தான் எனக்கு எல்லாமே\" அப்படின்னு டயலாக் எல்லாம் விட்டா எவ்வளோ கேவலமா நம்ம இருந்தாலும் பொண்ணு விழுந்துடும்.\nWomen are so vulnerable. எனக்கு தெரிந்து காதல் என்ற பெயரில் மிக சுலபமாக ஏமாந்து இன்று வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு நிற்கும் சில பெண் நண்பர்களை வைத்து இதை சொல்கிறேன். Generalize செய்யவில்லை.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2007/05/", "date_download": "2018-07-21T19:10:18Z", "digest": "sha1:L7FTI4EPTWO2QK26BT4BAIG5BL4I5WZJ", "length": 5981, "nlines": 155, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: May 2007", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ஜலம்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் கண்டனம், திருநங்கைகள், திரைப்படம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ...\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-21T19:30:01Z", "digest": "sha1:VPRK5H777ZFJUSXO5KSQUJND57OW4COF", "length": 31148, "nlines": 311, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: February 2013", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nகவி விசை - உலக சாதனைக்காக 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இருந்து உருவாக்கிய நூல்\nLabels: தமிழ், புத்தக பிரசுரம்\nதினமணி வார இதழ் தமிழ்மணி \" இந்த வார கலாரசிகன்\" பகுதியில் எனது கவிதை\nதினமணி வார இதழ் தமிழ்மணி \" இந்த வார கலாரசிகன் \"\nகம்பன் கழகத்திலிருந்தும் ஏனைய இலக்கிய அமைப்புகளிலிருந்தும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவது இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வள்ளுவரையும், இளங்கோவையும், கம்பனையும், பாரதியையும் அவர்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம்தான் தமிழையும், இலக்கிய ஆர்வத்தையும் பாதுகாக்க முடியும் என்பதிலும் சந்தேகமில்லை.\n÷பல்வேறு இலக்கிய அமைப்புகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதே சமயம், அவர்கள் பேச்சு, கட்டுரைப் போட்டிக்கு வழங்கும் பரிசுத் தொகை எவ்வளவு என்று பார்த்தால் ஒருபுறம் சிரிப்பும், இன்னொரு புறம் வருத்தமும் மேலிடுகிறது.\n÷இப்போதெல்லாம் பள்ளிகளில் கூடக் காலாண்டு கல்விக் கட்டணம் நான்கு அல்லது ஐந்து ஆயிரங்கள் என்றாகிவிட்ட நிலைமை. அப்படி இருக்கும்போது, முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.250 என்றெல்லாம் சொன்னால், அது இளைஞர்களுக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. இலக்கிய விழாக்களை நடத்துபவர்கள், நிகழ்ச்சியில் பங்குபெறும் பேச்சாளர்களுக்கு 10,000, 25,000, 50,000 என்று செலவிடும்போது, போட்டியில் பங்கு பெற்றுப் பரிசு பெறும் மாணவ - மாணவியருக்கு முதல் பரிசு வெறும் 1000 ரூபாய் என்றால் என்ன நியாயம்\n÷இலக்கியப் போட்டி நடத்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நட்சத்திரப் பேச்சாளர் ஒருவரைக் குறைத்துக்கொண்டு, போட்டியில் பரிசு பெறுபவருக்கு முதல் பரிசு குறைந்தது 10,000 ரூபாயாவது இருக்கும்படி செய்தால்தான், நாம் எதிர்பார்ப்பது போல, இளைஞர்களுக்கு ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுத்த முடியும் என்பது எனது கருத்து. இந்தப் பரிசுத் தொகையை வழங்க ஊருக்கு ஒரு புரவலர் கூட இல்லை என்கிற அவல நிலைக்குத் தமிழகம் இன்னும் தள்ளப்படவில்லை\nபாரதி பற்றிய புத்தகங்களுக்கா குறைவு வாரம் தவறினாலும் தவறும், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் பாரதியார் பற்றிக் குறைந்தது ஏதாவது ஒரு புத்தகம் வெளியிடுவது தவறாது என்கிற நிலைமை இன்றளவும் தொடர்ந்த வண்ணம் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று.\n÷சமீபத்தில் வெளிவந்திருக்கும் மகாகவி பாரதியார் பற்றிய புத்தகங்களில் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்துக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளத் தூண்டிய புத்தகம் \"பாரதியின் பன்முகப் பார்வை'. \"சைவத் தமிழ் சீராளன்' முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி எழுதிய புத்தகம் இது. புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் தமிழ்ப் பேராசிரியர் அறிவுடைநம்பி.\n÷பாரதி பற்றிய அறிவுடைநம்பியின் பன்முகப் பார்வையும், அவரது படைப்புகள், படைப்புச் செயல்திறன், உரைத்திறன், ஆளுமைத்திறன் பற்றியெல்லாம் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவரவர் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இவரும் தனது பார்வையில் பதிவு செய்திருக்கிறார்.\n÷ஆனால், பாரதியின் மொழிபெயர்ப்புத்திறன் பற்றியும், பாரதியார் பார்வையில் இசுலாம் பற்றியும் முதுமுனைவர் அறிவுடைநம்பி செய்திருக்கும் பதிவு வித்தியாசமானது, சிந்திக்கத்தக்கது. பாரதியார் கவிதைகளில் மொழிபெயர்த்ததை விட உரைநடையில் மொழிபெயர்த்ததுதான் அதிகம். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சீனம் முதலிய பல மொழிகள் பாரதிக்குத் தெரிந்திருந்ததாகக் கூறுவார்கள்.\n÷\"\"பாரதியார் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும்போது, அந்தந்த மொழியில் உள்ள கருத்துகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்கிறார். பின்னர் அவற்றை வரிக்கு வரி என்று மொழிபெயர்க்காமல், அதன் சாரத்தை மட்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதாக அவரே கூறியிருக்கிறார். தமிழில் அவ்வாறு மொழிபெயர்த்துத் தரும்பொழுது, தமிழ் மொழிக்கும், பண்பாட்டுக்கும் ஏற்பத் தமிழ் இலக்கியங்களில் இருந்தே தகுந்த சான்றுகளை எடுத்துத் தருகின்றார்.\n÷சில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது பலருக்கும் புரியாமல், மூலத்தையே படித்துவிடலாம் போலத் தோன்றும். ஆனால் பாரதியாரின் நடையில் பார்க்கும்பொழுது மொழிபெயர்ப்புப் போலத் தெரியாது. மொழிபெயர்ப்பு என்று கூறாமல் இருந்திருந்தால், பாரதியாரின் உரைநடையைத்தான் அவர்கள் அவர்களது மொழியில் மொழிபெயர்த்திருக்கின்றனர் என்று சொல்லத் தோன்றும். அந்த அளவுக்குப் பாரதியாரின் மொழிபெயர்ப்பு எளிய தமிழில், எளிய நடையில் பாமரரும் படிக்கும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்'' என்று அறிவுடைநம்பி கூறுவது மெத்தச் சரி.\n÷\"பேசுவது போலவே உரைநடை அமைய வேண்டும்' என்ற கொள்கையில் விருப்பமுடையவர் பாரதியார். பாரதியாரின் கவிதைகளைப் போலல்லாமல், உரைநடையில் சம்ஸ்கிருதக் கலப்பு அதிகம் என்று குற்றம் சாட்டுபவர்கள் உண்டு. பாரதி வாழ்ந்த காலத்தில் பேச்சு வழக்கு மணிப்பிரவாள நடையில்தான் அமைந்திருந்தது. அதனால்தான் அவரது பத்திரிகைக் கட்டுரைகள் மணிப்பிரவாள நடையில் சம்ஸ்கிருதக் கலப்புடன் அமைந்திருந்தன. கவிதை என்று வரும்போது, அது இலக்கியத் தரத்தில் அமைய வேண்டும் என்று பாரதி கருதியிருக்கிறார்.\n÷ஒரு முறையாவது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று ம.சா.அறிவுடைநம்பியின் \"பாரதியின் பன்முகப் பார்வை'.\nஅமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாநிலம் ஆல்பரேட்டா என்கிற ஊரிலிருந்து பி.தமிழ் முகில் என்பவர் இணையதளத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. \"ஊர்வலத்தில் ஓர் அத்துமீறல் என்பது தலைப்பு. எந்த இணையதளம் என்று குறிப்பெடுத்து வைக்க மறந்துவிட்டேன்.\nLabels: தமிழ், பத்திரிகை பிரசுரம்\nவல்லமையாளர் விருது - vallamai.com\nஆதி காலத்தில் எல்லாம் அதிவேக வாகனங்கங்கள் இல்லை.. குதிரை, யானை எல்லாம் கூட சாதாரண மக்களுக்கு, பொது மக்களுக்கு வசதிப்படாது. சற்று வசதிப்பட்ட மக்களுக்கென ஏற்பட்ட காளைமாட்டு வண்டி கூட உள்ளூர் வரைக்கும்தான் உதவும், அதுவும் மகளிருக்கும் குழந்தைகளுக்கும்தான், ஆகவே எங்கும் எல்லோருக்கும் நடையோ நடைதான்.. அதுவும் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தால் திரும்பி வர மாதக் கணக்கில் ஆகும்.. வாணிகம் செய்ய செல்லவேண்டி வந்தால் ஊர் மண்ணைத் திரும்பவும் காண வருடக் கணக்கில் கூட ஆகும், ஒருவேளை யுத்தத்துக்கு செல்ல வேண்டி வந்தால் கேட்கவே வேண்டாம், திரும்பி வருவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகுறைவு (அப்படியும் திரும்பி வந்தால் எங்கே விழுப்புண் பெற்றாய், மார்பிலா, முதுகிலா, என்று உணர்ச்சிகட்ட வசனங்கள் பேசுவார்களாம்).\nஇப்படித்தான் தலைவன் ஒருவன் தலைவியிடம் தான் வெகுதூரம் செல்லப்போவதாக பிரியா விடை கேட்பதாக ஒரு சங்கத் தமிழ்ப் பாடல் வரும். இந்தப் பாடல் பற்றி சற்று நகைச்சுவையாக எழுத்தாளர் தேவன் (புத்தகத்தின் பெயர் ‘கல்யாணி’) இப்படி எழுதினார் – தன்னை விட்டு தலைவன் பிரிய விடை கேட்கிறான் என நினைத்ததுமே தலைவி அந்த வார்த்தை தாளாமல் உடல் மெலிவாள், உடல் மெலிந்தால் கையும் மெலியும்தானே, கையில் போட்டிருந்த அழகு வளையல்கள் ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டே வர, அந்தக் காதலன் பயந்துபோய், அடடே, நான் உன் அன்பைப் பரீட்சித்துப் பார்த்தேன், மெய்யாகச் சொல்லவேண்டுமெனில் நான் அப்படியெல்லாம் வெகுதூரம் பயணப்படுவதாக இல்லவே இல்லை. நீ மெய் மெலிவதைக் கண்டு என் மனம் துன்புறுகிறது என்பானாம். இந்த சந்தோஷ வார்த்தையைக் கேட்டதும் காதலி உடனே உடல் பூரித்துப்போவாளாம். இதனால் அவள் கையும் சற்று அதிகமாக பூரித்துப் போய் மீதி அங்கே இருந்த ஒரே ஒரு வளையும் அளவு கொள்ளாமல் படா’ரென்று தெறித்து வெளியே விழுகிறது.\nகாதலர் பிரிவு என்பதே ஒரு இன்பம்தான், பிரிவுக் காலத்தில் அன்பு மேலும் கெட்டிப்படுகின்றது. அது அந்த ஆதி காலமாக இருந்தாலும் சரி, இந்த அதி வேக இயந்திரமய காலமாக இருந்தாலும் சரி. மனிதனுக்கே இயல்பானஉணர்ச்சியுள்ள வரைக்கும் காதல் இருக்கவே செய்யும். காதல் இருக்கும் வரை நற்பண்புகளை வளர்க்கவே செய்யும். அப்படிப்பட்ட காதலில் பிரிவு என்பது தேவைதான். பிரிவு முதலில் கசக்கும், ஆனால் பிரிந்தவர் கூடும்போது அதற்கான இனிமைக்கு உவமையே இல்லை.. ஆகையினால்தான் உவமைக்கு பெயர் போன கம்பன் கூட ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்று ஒரே வரியில் பிரிவின் சக்தியையும் பிரிவின் பின் கூடும் இன்பத்தையும் விவரித்து விடுகிறான்.\nகாதலில் பிரிவு என்பது எல்லாக் கவிஞர்களுக்கும் தேனி ஊறிய பலாச்சுளை போல தித்திக்குமோ என்னவோ. திருக்குறளை வடித்த வள்ளுவன் முதல் இந்தக் காலக் கவிஞர் வரை இந்தக் காதல் பிரிவை ஒரு பிடி பிடித்துவிடுகின்றனர். இந்த வாரம் வல்லமைக்குள் இருந்த இந்தக் கவிதை ஒன்று இப்படித்தான் வர்ணிக்கின்றது.\nஇந்தக் கவிதையை எழுதிய திருமதி தமிழ்முகில் நீலமேகம் மிக எளிமையான தமிழில் காதலர் பிரிவின் மகிமையைத் தெரியப்படுத்தி இருப்பது மிக அழகாக இருக்கிறது. திருமதி தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகுக. சீக்கிரமே பிரிந்தவரை சேர்த்து வைக்கும் நற்பணியையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nகடைசி பாரா: கவிஞர் தனுசுவின் ஒரு அழகான கவிதை வரிகள்\nஇரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி\nமாபெரும் கவிதைப் போட்டி - ரியாத் தமிழ்ச்சங்கம் அறிவிப்பு\nகவி விசை - உலக சாதனைக்காக 402 கவிஞர்கள் ஆசிரியர்கள...\nதினமணி வார இதழ் தமிழ்மணி \" இந்த வார கலாரசிகன்\" பக...\nவல்லமையாளர் விருது - vallamai.com\nமாபெரும் கவிதைப் போட்டி - ரியாத் தமிழ்ச்சங்கம் அறி...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=145154", "date_download": "2018-07-21T19:16:46Z", "digest": "sha1:KAAGAOYXUW4MAPLYKNGTNQPHA34PZO3H", "length": 11995, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "கர்பம் அபார்ஷன்!!: நடிகை நந்தினி ஆடிய நாடகம்..!! (லீக் ஆன ஆடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\n: நடிகை நந்தினி ஆடிய நாடகம்..\nபிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் கடந்த வருடம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.\nநந்தினி மீது அவரது கணவர் குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பே தொடர்பு வைத்திருந்த நந்தினி ஒருமுறை அபார்ஷன் செய்துள்ளாராம்.\nPrevious articleஇதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் – வீடியோ\nNext articleகிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்\nரஷ்யாவில் காதலியை கொன்று மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர்\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன சம்பந்தனிடம் பஷில் ராஜபக் ஷ கேள்வி\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://reachactivities.blogspot.com/2010/10/chandra-turns-priest-in-kidangarai.html", "date_download": "2018-07-21T19:01:01Z", "digest": "sha1:2UBIHO7MALTAFOPAWIGR6ZOCH755PM72", "length": 3739, "nlines": 54, "source_domain": "reachactivities.blogspot.com", "title": "REACH ACTIVITIES: Chandra turns priest in Kidangarai!", "raw_content": "\nசந்திர சேகரன் எப்படிப்பட்ட பெயர்\nஅவர் அர்ச்சகர் ஆனால் அழகு,\nஅந்த இடமும் ,மரமும் ,தெய்வங்களும் அழகு\n1. 9வது படத்தில் நடனமாடினாரே, நம்ம சந்த்ரா\n உனக்கு முன்னோடி, ஸர் அஷுடோஷ் முகர்ஜீ. வெள்ளைக்காரனுக்கு சிம்ம சொப்னம். தினம் கங்காஸ்னானம். ஒரு விதவை, ' இந்த பாப்பாரப்பசங்க துட்டு அன்யாயமா கேக்குறாங்க. நீரோ சுத்தபத்தமா இருக்கீஹ. என் புருஷனுக்கு திதி செய்ய புரோகிதம் செய்க.'. செய்தார், அவள் கொடுத்த ஒரு ரூபாயை, இடுப்பில் முடிந்து கொண்டு பிறகு, அலறிக்கொண்டு சொன்னாள், 'இப்பொ தெரியது, நீங்கள் பெரிய அதிகாரின்னு. பயமா இருக்கு' என்றாள். அவர் ஆசுவாசப்படுத்தினார். விடாமல், 'ரூபாய் ஏன் வாங்கிண்டேள் பிறகு, அலறிக்கொண்டு சொன்னாள், 'இப்பொ தெரியது, நீங்கள் பெரிய அதிகாரின்னு. பயமா இருக்கு' என்றாள். அவர் ஆசுவாசப்படுத்தினார். விடாமல், 'ரூபாய் ஏன் வாங்கிண்டேள்' 'உன் திருப்திக்கு' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2006/08/113.html", "date_download": "2018-07-21T18:53:44Z", "digest": "sha1:2DCX2OXVW5ITBJQOLSURYPKWRSJELWNS", "length": 34779, "nlines": 304, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\nகும்பகோணத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் தென்கரையில் கூந்தலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சற்று வடக்கே போனால் \"கருவிலி\" என்ற பெயர் கொண்ட ஊர் வரும். இதற்குக் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து \"பரவாக்கரை\" என்ற ஊர் ஒரு கி.மீட்டரில் உள்ளது. அந்த ஊரில் இருந்தும் முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் வந்தும் வரலாம். இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவில் அமைந்த ஊர் தான் \"கருவிலி\". நான் கல்யாணம் ஆகி முதல் முதல் வந்த ஊர். உண்மையில் பூர்வீகம் \"பரவாக்கரை\" தான் என்றாலும் என் மாமனாரின் பங்கு நிலங்கள் இந்த ஊரைச் சுற்றி அமைந்த காரணத்தாலும், அந்த நாளில், மழை பெய்யும்போது முட்டையாற்றில் வெள்ளம் வந்து உடைப்பு ஏற்பட்டு இங்கே வந்து சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதாலும் இங்கேயும் ஒரு வீடு இருந்ததாலும் இங்கே வந்தனர் என்று சொல்வார்கள். ஆனால் இன்னும் நாங்கள் குலதெய்வம் என்று பரவாக்கரை மாரி அம்மனைத் தான் வழிபடுகிறோம். இப்போது சற்று கருவிலியைப் பற்றி.\nமுன்பு எல்லாம் நாங்கள் மூங்கில் பாலத்தில் தான் ஆற்றைக் கடக்க வேண்டும். அதுவும் மழை நாளிலும்,ஆற்றில் தண்ணீர் வந்து விட்டாலும் மாட்டு வண்டியை அவிழ்த்து மாட்டை விரட்டி விடுவார்கள். மாடு நீந்திப் போய்விடும். வண்டியை ஆட்கள் ஆற்றில் தள்ளிக் கொண்டு போய் கரையில் ஏற்றி விடுவார்கள். இப்போ கல்பாலம் வந்து விட்டது. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் கார் முதல் லாரி வரை போகலாம். போகும் வழி எல்லாம் மூங்கில் தோப்புக்களும், தென்னந்தோப்புக்களும் சூழ்ந்து நின்று வயல்களைப் பாதுகாக்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் ஊர்ப்பக்கம் போனால் வாய்க்காலில் நாற்று மாலைகள் மிதந்து வரும் காட்சியைப் பார்க்கலாம். இப்போது டீக்கடையில் இருந்து பாட்டுச் சத்தமும், அங்கங்கே டீ.விக்களின் சத்தமும் கேட்க ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலும் ஊரின் ஜீவன் எங்கோ போய் விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.\nஎல்லாவற்றையும் கடந்து போனால் ஊருக்குள் போகும்போதே அக்ரஹாரம் வரும். சில வீடுகளே உள்ள அக்ரஹாரம். நாங்கள் இருந்த போதே 4 வீடுகளில் தான் எங்கள் சொந்தக்காரர் இருந்தனர். தற்போது கோவில் குருக்களைத் தவிர யாரும் இல்லை. அக்ரஹாரத்தில் நுழையும் போதே நமக்கு வலப்பக்கமாக ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு உள்ளே போனால் அக்ரஹாரத்தின் முடிவில் சிவ ஆலயம்.\nசோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று \"மாருதி உத்யோக்\" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.\nதிடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.\nதேவாரப்பாடல் பெற்ற தலம் இது.அப்பர் தன் பதிகங்களிலே இந்தத் தலத்தைக் \"கருவிலிக் கொட்டிட்டை\" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே \"கொட்டிட்டை\" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் \"கொட்டிட்டை\" என்பது. அப்பர் தன் பாடலிலே,\nபைகொள் பரம்பரையான் படையார் மழுக்\nகொய்கொள் பூம்பொழிற் கொட்ட்டிட்டை சேர்மினே\nபொல்லாவாறு செயப் புரியாது நீர்\nகல்லாரும் மதிள் சூழ்தண் கருவிலிக்\n \" என்றும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.\nசற்குணன் என்ற சோழ அரசன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இத்தலத்து ஈசனைத் துதித்து மோட்சம் பெற்றான். \"கருவிலி\" என்ற பெயரே \"இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்,\" என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. மிகப் பெரிய லிங்கம். கோவில் மிகப் பழைய கோவில். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். மிகப் பெரிய அம்பாள். பார்த்தால் நிச்சயம் திகைப்பாக இருக்கும். அப்படி அம்மன் உங்கள் எதிரில் நின்று பேசுவாள்,. நாம் கூப்பிட்டால் \"என்ன, இதோ வந்துட்டேன்,\" என்பது போன்ற சிரித்த முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் இவள் சர்வாங்க சுந்தரி என்பதற்கு வேறு அடையாளமே வேண்டாம் என்று தோன்றும். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.\nகோயிலின் எதிரே யமதீர்த்தம். நன்றாகச் செப்பனிடப்பட்டு வட இந்தியப் பாணியில் \"கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின்\" சிற்பம் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.\nகோவிலில் இன்னும் ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததுமே ராஜகோபுர அமைப்புக்கு முன்னேயே நந்தி எம்பெருமான் வீற்றிருக்கிறார். தற்சமயம் ராஜகோபுரம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. \"கொடு கொட்டி\"த் தாளம் போட்டு ஆடும் நடராஜர் சிலை பல வருடங்களுக்கு முன்னாலேயே களவாடப்பட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னால் தான் புதிய நடராஜர் சிலை ஸ்வாமி சன்னதியிலேயே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். முன்னால் இருந்த சிலை அம்மன் சன்னதியில் இருந்தது என்று என் கணவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். ஸ்வாமி சன்னதி தூய்மையுடன் இருக்கிறது. ஆடிக் களைப்படைந்த ஈசன் \"சிவனே\" என்று உட்கார்ந்து கொண்டு விட்டதாலோ என்னவோ தெரியவில்லை. மனதிலும் இனம் புரியாத அமைதி. சான்னித்தியம் பரிபூர்ணம். நன்றாய் உணர முடியும்.\nவடக்கே தனியாய் அம்மன் சன்னதி. அம்மனைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறைந்தது 51/2 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் உலகத்து அழகை எல்லாம் உள்ளடக்கி நிற்கிறாள்.\n\"உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை\nதுதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமதோயம் என்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே\" என அம்பாள் எல்லாம் சிவப்பாக மலர்மாலை கூடச் சிவப்புச் செம்பருத்தி மாலையுடன், சிவப்புப் புடவை, சிவப்பு மூக்குத்தியுடன் காட்சி அளித்தாள்.\nகோவிலில் நவக்ரஹத்திற்குத் தனிச் சன்னதி இல்லை. யாருக்கும் காரணம் தெரியவில்லை. மிகப் பழைய இந்தக் கோயில் சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது ஆராய்ச்சி செய்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் உண்மையில் இந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என ஆராய்ச்சி நடக்கவில்லை. தருமபுர ஆதீனத்தின் நூல்களில் இங்கே இந்திரன் உள்ளிட்ட ருத்ர கணங்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பல ஏக்கர் விஸ்தீரண நிலங்களில் தற்சமயம் மிகுந்த முயற்சிக்குப் பின் பாமாயில் சாகுபடி நடைபெற்று வருகிறது. காஞ்சி பரமாச்சார்யாள் இந்த ஊருக்கு வருகை தந்த சமயம் இங்கே அம்மன் சன்னதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பொன் மேருவைக் கண்டுபிடித்துக் காஞ்சியில் காமாட்சி அம்மன் சன்னதியில் பத்திரப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்கள். பிரஹாரங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டால் அந்தக் காலத்தில் இருந்த உன்னதமான நிலைக்குச் சான்று. சில சிற்பங்கள் கை உடைந்தும் காட்சி அளிக்கின்றன. எல்லாம் செப்பனிடுகிறார்கள்.\nதிரு வைத்தியநாதன், திரு கிருஷ்ணமூர்த்தி இருவரின் பாட்டியும், என் மாமனாரின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். அக்காவைப் பரவக்கரையிலும், ஒரு மைல் தள்ளித் தங்கையைக் கருவிலியிலும் கொடுத்தாராம் அவர்கள் தந்தை. அக்கா, தங்கையின் பூர்வீகம் நாச்சியார் கோவில். தற்சமயம் கோவிலில் நித்தியப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோவிலைப் பற்றிக் கல்கி பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் ஜெயா டி.வியிலும் அடிக்கடி வரும்.\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nஇது ரொம்பப் பெரிசாக வந்து விட்டது. படிக்கச் சிரமமாக இருந்தால் மன்னிக்கவும். முக்கியமா ஆப்பு அம்பி, நாரதி வேதா போன்ற வயசானவங்க படிக்க முடியாமல் திணறுவாங்க, அதான் முன்னாலேயே சொல்லிட்டேன்.\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\n இது எல்லாம் பார்க்க வயசு ஒண்ணும் தேவை இல்லை. அது கூடப் புரியலை, அசடு வழியுது, பாருங்க overflow ஆகப் போகுது.\nநல்ல தகவல் தந்து இருக்கீங்க. அந்த ஊர் நமக்கு கொஞ்சம் தூரம் அதனால நேரம் கிடைக்கிறப்போ அங்கே போக முயற்சி செய்யறே. இன்னிக்கு போட்ட பதிவுகளிலே எனதுதான் பெரிசுன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா பக்கம் பக்கமா எழுதி தள்ளி இருக்கீங்க என்னுடைய (சின்ன)பதிவு\nஏனுங்க நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாமோ...\nபுவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி -கீதா சாம்பசிவம்.\nதலைப்பு-பாத்தாலே ஏதோ தனக்கு தானே பட்டம் குடுத்துகிட்ட\nமாதிரியில்ல இருக்கு, நிரந்தர தலவலி கீதாக்கா.\nசும்மா .. உகு எல்லாம் கிடையாது.\nநம்ம கோவில்களில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளின் பெருமை நமது மக்களுக்கு தெரிவது இல்லை.எல்லா கல்வெட்களையும் படிஎடுத்து பிரசுரிக்க நமது தொல்பொருள் துறையினரிடம் ஆள் பலமும் இல்லை பண பலமும் இல்லை.\nஇதே போல் நிறைய கோவில்களை வெளி கொணர்வதற்கு எனது வாழ்த்துகள்.\nகருவிலியின் விளக்கம் மிக அருமை ஆமா இது கொஞ்சம் பெரிய பதிவுதான்\nமு.கார்த்திகேயன் 19 August, 2006\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nவிவசாயி, உங்க பதிவை வந்து படிச்சுட்டுப் பின்னூட்டம் இடறேன். சின்னப் பதிவு தானே, பார்க்கலாம்,(இதிலேயும் போட்டியா\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nஇதுவே நிறைய விஷயங்களைக் குறைக்கும்படி ஆகி விட்டது சிவா, மேலும் குறிப்புக்கள் எழுதி வைத்துக் கொள்ளாததாலும் நினைவு படுத்தி எழுதும்போது நீளம் ஆகி விடுகிறதைத் தவிர்க்க முடியவில்லை, இரண்டு பதிவாப் போட்டிருக்கலாமோ\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nஹி,ஹி,ஹி,ஹி, பெருசு, கரெக்டா கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு வந்து இருக்கீங்க. தமிழ் மணத்திலே நம்ம புகழ் பரவி இருக்கா, அதான் விளம்பரமா இருக்கட்டும்னு விட்டிருக்காங்க\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nமுதல் வரவுக்கு நன்றி திரு சாமி, உங்கள் பாராட்டுக்கும் நன்றி. உண்மையில் நாம் செய்ய வேண்டியதும், செய்யாமல் விட்டிருப்பதும் நிறையவே இருக்கின்றன.\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nரொம்ப நன்றி. பெரிய பதிவா இருந்தாலும் படிச்சுக் கருத்து சொன்னதுக்கு.\nகீதா சாம்பசிவம் 19 August, 2006\nரொம்ப நாளா என் மனசிலே இருந்தது. நீங்க சொல்றீங்க, பார்க்கலாம் சரியா வருதானு\nவிரிவான பதிவு. விவரங்களை அள்ளித்தரும் பதிவு.இந்த அளவுக்கு ஆலயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வெளியிடும் உங்களுக்கு \"ஆலயமணி\" என்ற பட்டத்தைத் தருகிறேன்.\nகீதா சாம்பசிவம் 20 August, 2006\nரொம்ப நன்றி, தி.ரா.ச. அவர்களே, ஆனாலும் பட்டமெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை :D (ஹி,ஹி,ஹி, பட்டமெல்லாம் நல்லாவே இருக்கு, முதலில் அம்பிகிட்டே போய்ச் சொல்லணும். அப்போதான் தூக்கம் வரும்)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n123. தலைவியின் வடமாநிலத் திக்விஜயம்\n122. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே\n120. எனக்கு நானே வைத்த ஆப்பு\n119. நான் பெற்ற விழுப்புண்கள்\n114. 30. மடத்துத் தெரு, கும்பகோணம்\n113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\n112. நடந்தாய் வாழி, காவேரி\n111. அசராமல் போட்ட பதிவு.\n110. \"தாதா\" வேதாவின் சதி அம்பலம்\n109. ஒரு அவசரமான பதிவு\n108. ஐயனை ஆரத் தழுவிய அன்னை\n107. ஸ்ரீசக்ர ராஜ தனயே\n106. எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்\n105 வேதாளத்திடம் நான் போட்ட மந்திரம்\n104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்\n102. நான் செய்த தவம்\n101. குண்டர் படைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tulasitulasi.org/new.aspx", "date_download": "2018-07-21T18:59:49Z", "digest": "sha1:UFYBSVQS47KMQHYLOZTS6TS4MLEWUBXG", "length": 69951, "nlines": 150, "source_domain": "tulasitulasi.org", "title": "துளசி....துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nHome | பருவநிலை மாற்றம்:\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.\n1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.\nஅதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.\nஅவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஐக்கிய நாடுகள் அவை சூன் 5ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது.\nதிட்ட விரிவாக்கமும் தொடர்ந்த முன்னேற்றமும்\n970 ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட புவி நாள் நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் துவக்கம் என்று கூறலாம். ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் குறிக்கோளுடன் ஏறத்தாழ இரண்டு கோடி அமெரிக்கர்கள் இதில் பங்கேற்றனர். ஹேய்சும் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தின. மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப்படாத கழிவு நீர், நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள், காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன.\n1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகம் முழுவதும் அறியச்செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தி கிடைத்தது. அத்துடன் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜனேரோவில் ஐக்கிய நாடுகள் சபை புவி குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட சந்திப்பிற்கு வழி கோலியது.\n2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், புவி வெப்பமடைதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை மையப்படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 புவி நாளானது 1990 ஆம் ஆண்டு புவி நாளில் பொது மக்களின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக இருந்தது. 2000 ஆம் ஆண்டு புவி நாளுக்கான, போராட்டக்காரர்களை இணைக்க இணையம் உதவியாக அமைந்தது. அத்துடன் வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர். ஒரு பேசும் முரசு ஆப்பிரிக்காவின் காபோன் இல் கிராமம் கிராமமாகச் சென்றதுடன், லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியின் தேசிய வணிக மையத்தில் கூடினர்.\n2007 ஆம் ஆண்டு புவி நாளன்று, உக்ரைனின் கீவ், வெனிசுவேலாவின் கேரகாஸ், துவாலு, பிலிப்பைன்சின் மணிலா, டோகோ, எசுப்பானியாவின் மாட்ரிட், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் இதுகுறித்த நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒன்றிணைந்தனர். இன்றளவில் நடத்தப்பட்ட புவி நாட்களுள் இதுவே மிகப் பெரியது எனலாம்.\n1970 ஆம் ஆண்டு முதன் முதலில் சுற்றுச்சூழல் குடியுரிமை, வருடந்தோறும் அதிகரிக்கும் உள்நாட்டு மற்றும் உலகம் தழுவிய நடவடிக்கையை ஊக்கப்படுத்த நிர்வாகிகளால் புவி நாள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. புவி நாள் கூட்டமைப்பு மூலமாகப் போராட்டக்காரர்கள் உள்ளூர், உள்நாடு மற்றும் உலக அளவிலான கொள்கை மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடியும். சர்வதேச கூட்டமைப்பு 174 நாடுகளில் 17000 அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. உள்நாட்டு செயல் திட்டம் 5000 குழுக்களையும் 25000க்கும் அதிகமான பயிற்சியாளர்களையும் வருடந்தோறும் சமூக முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.\nபுவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட. வசந்த கால சம இரவு நாள் கதிரவன் நிலக் கோளத்தின் நடுக்கோட்டைக் கடக்கும் நேரம் மற்றும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தைச் சிறப்பிக்கிறது. ஆண்டு நாள்காட்டியில் இந்நாள் தனிப்பட்ட, பிளவுபடுத்தும் ஒரு குறியீடாகவும் இருப்பதில்லை. ஒரு வாழ்க்கைமுறை மற்றொரு வாழ்க்கைமுறைக்கு மேலானது எனும் கருத்தும் அங்குத் தோன்றுவதில்லை. மார்ச் சம இரவு நாளைச் சிறப்பிப்பதில் உலக மக்கள் அனைவரும் பொதுவான வானவியல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அத்துடன் விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தின் அடிப்படையில் புவி நாளைக் குறித்த ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளதும் மிகப் பொருத்தமே.\"\nபத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பலே காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் (climate change) என்பதாகும். அது, சராசரி பருவ நிலையில் ஏற்படும் மாறுதலாகவோ அல்லது ஒரு சராசாரி பருவ நிலையைச் சுற்றிலும் உள்ளதான நிகழ்வுகளின் பரம்பலின் மாற்றமாகவோ இருக்கலாம் (எடுத்துக் காட்டாக, மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான தீவிர பருவ நிலை மாற்றங்கள்). தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அல்லது புவி முழுமையிலும் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதான, பெரும்பாலும் சுழற்சியான, எல் நினொ-தெற்கு அலைவு போன்ற தட்பவெப்ப உருமாதிரிகளாக இருக்கலாம்; அல்லது புழுதிப் புயல் போன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒற்றை நிகழ்வுகளாக வரலாம்\nஅண்மைக் காலத்திய பயன்பாட்டில், குறிப்பாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை என்னும் பொருளில், தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது வழக்கமாகத் தற்காலத்திய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களையே குறிக்கிறது. இது மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்று குறிக்கப்படலாம்; மேலும் பொதுவாகச் சொல்வதானால், புவி சூடாதல் அல்லது \"மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் புவி சூடாதல்\" எனப்படுகிறது.\nதட்பவெப்ப நிலையை உருவாக்கும் காரணிகள், தட்பவெப்ப நிலைமீதான அழுத்தங்கள் ஆகும். இவற்றில் பின் வரும் செயற்பாடுகளும் மாறுபாடுகளும் அடங்கும்: புவியை வந்தடையும் சூரிய ஒளிர்க் கதிர்வீச்சு, புவியின் கோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், எரிமலை வெடிப்புக்கள் மற்றும் பைங்குடில் வளிமத்தின் அடர்த்தியில் உண்டாகும் மாற்றங்கள் ஆகியவையாகும். மனிதச் செயற்பாடுகள் பல இந்தத் தட்பவெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றது. மனித செயற்பாடுகளும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றன. தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பல்வேறு விளைவுகள் புவியில் நிகழ்கின்றன. இவை, ஆரம்ப கால அழுத்தத்தைப் பன்மடங்கு அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.\nதட்பவெப்ப நிலை அமைப்பின் சில பகுதிகள், அதாவது கடல்கள் மற்றும் பனிக்குல்லாய்கள் போன்றவை, அவற்றின் மிகு அளவு காரணமாக, தட்பவெப்ப நிலைமீதான அழுத்தத்திற்கு தமது பதிலிறுப்பைத் தாமதமாக அளிக்கின்றன. ஆகவே, தட்ப வெப்ப முறைமை புதியதான மற்றும் வெளியிருந்து வருவதான அழுத்தங்களினால் மாற்றம் அடைவது என்பதானது பல நூற்றாண்டுகளோ அல்லது அதற்கும் மேலான கால கட்டத்தையோ எடுத்துக் கொள்ளலாம்.\nபல மில்லியன் வருடங்களாக, புவியோட்டுத் தகடுகள் தமது இயக்கத்தினால், புவியின் நீர் மற்றும் நிலப் பகுதிகளை மறு வரையறுத்துப் புதிய புவியமைப்பை உருவாக்கி வருகின்றன. இவை, பகுதி சார்ந்த மற்றும் உலகம் முழுமைக்குமான தட்ப வெப்ப நிலை மற்றும் வளி மண்டல- கடல் நீரோட்டம் ஆகிய இரண்டையுமே பாதிக்கவல்லது.\nகண்டங்கள் அமைந்திருக்கும் நிலைதான் கடல்களின் ஜியோமிதியைத் தீர்மானிக்கிறது; ஆகவே, இது கடல் நீரோட்டங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. உலகெங்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கடத்துவதில், கடல்கள் அமைந்திருக்கும் பகுதிகள் மிகவும் முக்கியமானவை; எனவே, உலகெங்கும் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதிலும் இது முக்கியக் காரணியாகிறது. புவியோட்டுத் தகடுகள் எவ்வாறு கடல் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதற்கு அண்மையில் அறியப்பட்ட ஒரு எடுத்துக் காட்டு பனாமா கால்வாய். சுமார் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அமைந்த இது அட்லாண்டிக் மற்றும் பசிஃபிக் கடல்கள் நேரடியாகக் கலப்பதைத் தடை செய்தது. இது, தற்போது வளைகுடா ஓடை என்று அறியப்படும் பகுதியின் கடல் இயக்கமுறைமையை வெகுவாகப் பாதிக்கலானது; மேலும், இதன் காரணமாகவே வடகோளத்தின் பனிப்படலம் உருவாகியிருக்கலாம். இதற்கு முன்பான நிலக்கரி உருவாக்கக் காலகட்டத்தில், புவியோட்டுத் தகடுகள், அதிக அளவில் கரியமிலம் சேமிககப்படுவதற்கும், பனியாறுகள் பெருகுவதற்கும் வழி வகுத்திருக்கலாம்.\nஒன்றிற்கு மேற்பட்ட கண்டங்களை உள்ளடக்கியிருந்த பேங்கியா என்னும் மிகப்பெரும் கண்டம் இருந்த காலத்தில் \"மிகப்பெரும் பருவ நிலை\" சுற்றோட்டங்கள் இருந்ததாகப் புவியியல் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், தட்பவெப்ப நிலையை அறியச் செய்யப்படும் மாதிரிகள், பருவக் காற்றுகளின் நிலை பெறவும் ஏதுவாக இருந்ததாகக் காட்டுகின்றன.\nபகுதி சார்ந்த வகையில், நில அமைப்பானது தட்பவெப்ப நிலையின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். (புவியோட்டுத் தகடுகளின் காரணமான மலையுருவாக்கத்தினால் விளைந்த) மலைகளின் இருப்பானது, மலைகள் ஈரப்பதம் மிக்க காற்றை மேற்செலுத்தி அவை குளிர்ந்து விரைவில் பனிவீழ்ச்சியாகும் ஆரோகிராஃபிக் ப்ரிசிபிடேஷன் என்று கூறப்படும் செயல்பாட்டினை உருவாக்கலாம். பொதுவாக, உயரங்கள் அதிகரிப்பதுடன் தொடர்பு கொண்டு, ஈரப்பதமானது குறைகிறது மற்றும் ஒரு நாளின் வெப்ப நிலை என்பதானது பொதுவாக அலைவு கொண்டு அமைகிறது. சராசரி வெப்பநிலை, பருவ வளர்ச்சியின் நீளம் ஆகியவையும் உயரம் அதிகரிப்பதுடன் எதிர்மறைத் தொடர்புற்றுக் குறைகின்றன. மலைகளின் விளைவான பனிவீழ்ச்சியும் இத்துடன் இணந்து, குறைந்த-உயர ஆல்பைன் பனியாறுகளின் இருப்பு மற்றும் மலைகளின் உயிரியன அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்து பல்வேறு உயரங்களில் தாவர வளமும், விலங்குகளும் உருவாவதற்கு மிகவும் முக்கியக் காரணியாகிறது.\nகண்டங்களின் அளவும் மிக முக்கியமானதாகும். கடலானது வெப்ப நிலையை நிலைப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளதால், கடலோரப் பகுதிகளின் வருடாந்திர சராசரி வெப்ப நிலையானது, நாட்டின் உட்பகுதிகளை விடப் பொதுவாகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதனால், சிறு கண்டங்கள் மற்றும்/ அல்லது தீவு வளைவுகள் ஆகியவற்றை விட ஒரு பெரும் கண்டமானது பருவம் சார்ந்த தட்பவெப்ப நிலையைக் கொண்ட நிலப் பகுதியை அதிக அளவில் கொண்டிருக்கும்.\nபுவியின் கோள்பாதையில் ஏற்படும் சிறு மாறுபாடுகள் சூரிய ஒளியானது,பருவம் சார்ந்த விநியோகத்தின் விளைவாகப் புவியின் மேற்பரப்பை அடையும் செயல்பாடு மற்றும் அது புவியின் பல பகுதிகளிலும் எவ்வாறு விநியோகமாகிறது என்பனவற்றில் மாற்றங்களை விளைவிகிறது வருடாந்தர சராசரியாக்கப்பாட்ட, பகுதி சார்ந்த சூரிய ஒளி சராசரியில் மிகக் குறைவான மாற்றமே ஏற்படுகிறது; ஆயினும், நிலவியல் மற்றும் பருவம் சார்ந்த விநியோகங்களில் உருவாகும் மாற்றங்கள் வலியமையாக இருக்கக்கூடும். புவிக் கோள்பாதை மாற்றங்கள் மூன்று விதமானவை: புவியின் மைய உறழ்வு, புவியின் சுழற்சி அச்சு சாய்மானக் கோணத்திலான மாற்றங்கள் மற்றும் புவியச்சின் முந்துகை. இவை அனைத்தும் இணைகையில் இவை மிலாங்கோவிச் சுழற்சிகள் என்பவனவற்றை உருவாக்குகின்றன. இது தட்பவெப்ப நிலையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது; மேலும் பனியாறாக்கம் மற்றும் பனியாறு இடைக்காலம்[18] ஆகியவற்றுடன் குறிப்பிடும் அளவில் தொடர்புற்றிருப்பதாகவும் மேலும், புவியமைப்புப் பதிவியின்படி சஹாரா[18] வின் தோற்றம் மற்றும் அதன் முன்னடைவு மற்றும் பின்னடைவு ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றன.[19]\nபுவியின் கீழடுக்கு மற்றும் மேலடுக்கு ஆகியவற்றிலிருந்து பொருட்களை அதன் மேற்பரப்பிற்குக் கடத்தும் ஒரு செயற்பாடு எரிமலையாக்கம் எனப்படுகிறது. எரிமலை வெடிப்புகள், வெந்நீர் ஓடைகள் மற்றும் கொதி நீர் ஊற்றுகள் ஆகியவை எரிமலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள். இவை வாயு மற்றும் திடப் பொருட்களை வளி மண்டலத்தில் வெளிப்படுத்துகின்றன.\nதட்ப வெப்ப நிலையைப் பாதிக்கும் அளவு மிகப் பெரிய அளவுகளில் எரிமலை வெடிப்புகளாவன, சராசரியாக ஒரு நூற்றாண்டில் பல முறைகள் உண்டாகின்றன. இவை (சூரிய ஒளிக் கதிர் சுற்றெரிவு புவியை அடைவதை ஒரளவு தடையிடுவதால்) சில வருடங்களுக்குக் குளிர்வையும் உருவாக்குகின்றன. 20வது நூற்றாண்டில்[20] (1912வது வருடத்திய நோவாருப்டா எரிமலை வெடிப்பிற்குப் பிறகு) இரண்டாவது எரிமலை வெடிப்பான, 1991வது வருடத்திய பினாடுபோ மலை எரிமலை வெடிப்பு தட்பவெப்ப நிலையை மிகுந்த அளவில் பாதித்தது. உலக அளவில் வெப்ப நிலை சுமார் 0.5\"சி (0.9\"எஃப்) என்ற அளவில் சரிந்தது. 1815வது வருடம் தம்போரா மலையின் எரிமலை வெடிப்பு வேனிற்காலம் இல்லாத ஒரு வருடம் உருவாவதில் விளைந்தது. பெரும் தீப்பரப்புகள் என்று பொதுவாக அறியப்படும் மிகப் பெரும் எரிமலை வெடிப்புகள் ஒவ்வொரு நூறு மில்லியன் வருடங்களிலும் சில முறைகளே நிகழ்கின்றன; ஆயினும், இவை புவி வெப்பமயமாதல் மற்றும் ஒட்டு மொத்த இன அழிவு ஆகியவற்றை விளைவிக்கக்கூடும்.\nஎரிமலைகள் என்பவை நீட்டிக்கப்பட்ட கரியமில சுழற்சிகளின் பகுதிகளுமாகும். மிக நீண்ட காலத்திற்கான (நிலவியல்) கால கட்டங்களில், இவை புவியின் மேல் அடுக்கு மற்றும் கீழடுக்கு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதனால், வண்டல் மலைகள் மற்றும் இதர நிலவியல் கரியமில வாயு மூழ்கடிப்பான்களுடன் இவை இடைபடுகின்றன. இருப்பினும், யுஎஸ் நிலவியல் சுற்றாய்வு, எரிமலைகள் வெளிப்படுத்துவதை விட மனித நடவடிக்கைகளே, 130 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதாகக் கணித்துள்ளது.\nபெரும் அளவிலான கடல் நீரோட்டம் பற்றிய ஒரு திட்ட வரைவு\nகடலானது தட்ப வெப்ப அமைப்பு முறைமையின் அடிப்படையான ஒரு பகுதியாகும். ஈ1 நினோ-தெற்கு அலைவு, பசிஃபிக்கின் பத்தாண்டு அலைவு, வட அட்லாண்டிக் அலைவு மற்றும் ஆர்க்டிக் அலைவு ஆகிய (வருடங்கள் முதல் சில பத்தாண்டுகளுக்கான) குறுகிய கால ஏற்றத்தாழ்வுகள் தட்பவெப்ப நிலை மாற்றம் என்பதை விடத் தட்பவெப்ப நிலை மாறுபாடு என்பதையே குறிக்கின்றன. நீண்ட கால அளவுகளில், வெப்ப நீரோட்டம் போன்ற கடல் சார்ந்த செயற்பாடுகள், நீர் மிகவும் மெதுவான மற்றும் தீவிரமான ஆழ் முறையில் அலைவுக்கு உட்படுவதனால் வெப்ப மறு விநியோகம் மற்றும் உலகின் கடல்களில் நீண்ட கால அளவிற்கான வெப்ப மறுவிநியோகம் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன.\n20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.[1][A] இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது. கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது. இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட[4] 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை.\nதட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 - 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.[8] பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.\nபுவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.\nவெவ்வேறு கருதுகோள்களின் கீழ் பெறப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலைகள் பத்தாண்டு அள்விடையில் காணல் நீக்கிய வளைகோடுகளாக தரப்பட்டுள்ளன. காணல் நிக்கா நிலையில் 2004 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடு ஒப்பீட்டிற்காகக் குறிக்கப்பட்டுள்ளது.\nபுவி சூடாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகலாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C ஆல் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி சூடாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது.[9] செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nநாசாவின் கோடார்டு விண்வெளி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெப்பநிலை தொடர்பான நம்பகமான பரவலான கருவியியல் அளவீடுகள் கிடைக்கப் பெற்றதில் இருந்து 2005 ஆம் ஆண்டே வெப்பநிலைக் கூடிய ஆண்டாகும். இவ்வெப்பநிலை வெப்பநிலைத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்த 1998 ஆம் ஆண்டினதை விட சில கீழ்நூறு பாகைகள் கூடுதலாகும்.[10] உலக வானிலையியல் அமைப்பும் தட்பவெப்பநிலை ஆராய்ச்சிப் பிரிவும் மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி 1998 ஆம் ஆண்டு முதலிடத்தையும் 2005 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வலிமையான எல் நீனோ 1998 ஆம் ஆண்டில் நடைப்பெற்றமையால் அவ்வாண்டின் வெப்பநிலைகள் சராசரி அளவைவிட கூடுதலாக காணப்பட்டன.\nவெப்பநிலை மாற்றம் உலகுமுழுவது ஒரே அளவில் நடைப்பெறவில்லை. 1979 ஆம்ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக). நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு கரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ளநிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம்சிக்குறுத்தும் வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை.\nபெருங்கடல்களின் கூடுதலான வெப்பக்கொள்ளளவுக் காரணமாகவும் ஏனைய நேரில் விளைவுகளின் மெதுவான தாக்கம் காரணமாகவும் தட்பவெப்பநிலை சீராக பலநூற்றாண்டுகள் ஆகலாம். ஆய்வுகளின் படி வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களிம் உமிழ்வு 2000 ஆம் ஆண்டு அள்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை 0.5 °C (0.9 °F) யினால் மேலும் கூடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.\nபுவி சூடாதலின் விளைவுகள் மனித வாழ்விற்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு (IPCC) தங்களது கடைசி அறிக்கையில் குறிப்பிட்டததை விட வேகமாக புவி சூடாதல் நிகழுமென எதிவுகூறியுள்ளது.\nபுவியின் மேற்பரப்பானது வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதையே புவி சூடாதல் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை இன்று உலக நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது. 1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடின் செறிவும் 28 வீதமாக அதிகரித்துள்ளது.\nசுற்றுப்புற சூழலையும் தட்ப வெட்ப நிலை மாற்றமும், புவி வெப்பமடைதலும் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. வெப்பநிலையை பதிவுசெய்யும் கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தை கணக்கீட்டு பெற்ற முடிவுகளின் படி, கடல் மட்ட அளவு உயருதல்|கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பீடு அறிக்கை, \"உலகளாவிய சராசரி வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான இடங்களில்] என்பதற்கு காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களால் தான்.\" என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடைய செய்யும்(அதாவது, உலகளாவிய இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை உயர செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பட செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தட்ப வெட்ப நிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடப் வெட்ப மாற்றங்களால் நடை பெறவிருக்கும் அபாயங்களை தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களை குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன.\nபுவியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கான காரணம், இயற்கையான பதார்த்தங்களா அல்லது மனிதனின் செயற்பாடுகளினால் உருவாக்கப்படும் வாயுக்களா என்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலைதான் இங்கு காணப்படுகின்றது.\nஅதிகமாகும் வெட்பம் அதிகமாக குளிரவும் வைக்கிறது; அனால் புயல் மீதான இதன் தாக்கம் பற்றி சரியாக தெரியவில்லை. கூடுதல் வெப்பமண்டலத்துக்குரிய புயல்கள் தட்ப வெப்பம் சரிவை சார்ந்து வருகிறது, வட அரை கோளம் மற்ற கோளப்பகுதியை விட மிக வியாரிவில் வலு இழக்கின்றது ஏனென்றால், துருவ பகுதிகள் மிக எளிதில் வெப்பமடைகின்றன.\nபுவி வேப்பமாகுதளினால் வானிலை தீவிரமாகி அதனால் இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றிய வருங்கால போக்கைப்பற்றி சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு அறிக்கை நிறைய குறிகளை சொல்லி உள்ளது. நிலபகுதிகளில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ,\nஅதிக அளவில் நிலங்கள் வறட்சியை சந்திக்கும். வெப்பமண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும். கடல் மட்டத்தின் அளவும் பல நிகழ்வுகளினால் அதிகரிக்கின்றது. (சுனாமியைபோல் அல்லாத நிகழ்வு.\n1. நீர் ஆவியாகுதலில் அதிகரிப்பு\n2. தீவிரமான வானிலையினால் உண்டாகும் விளைவுகள்.\n3. குறிப்பிட்ட இடத்தின் தட்பவெட்ப நிலை மாற்றங்கள்\n4. பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்.\n5. வெட்ப நிலை அதிகரித்தல்\n7. தெர்மோஹாலின் சுற்றோட்டத்தின் நிறுத்தம்\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009\nஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகன்நகரின் பெல்லா மையத்தில் 2009, டிசம்பர் 7 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 15ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் (COP 15) கியோட்டோ நெறிமுறையின் ஐந்தாம் கூட்ட அங்கத்தவர்களையும் (COP/MOP 5) உள்ளடக்கியது. பாலி வழிநடப்பின்படி, 2012க்குப் பின்னரான பருவநிலை மாற்ற குறைப்பு குறித்த கட்டமைப்பு பற்றி உடன்பாடு காணவேண்டும்.\nஇந்த மாநாட்டிற்கு முன்னோடியாக மார்ச் 2009இல் அறிவியல் மாநாடுகள் இதே பெல்லா மையத்தில் நிகழ்வுற்றன.\nஇந்த மாநாட்டின்போது \"மிட்டில்பரோ போன்ற நகரம் இதே கால அளவில் வெளியிடும் 41,000 டன் அளவு கரியமில வளியினை வெளியிடும்\" என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்\nஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் சூலை 3-4,2008இல் செர்மனியின் மக்டெபர்க்கில் நடந்த தனது ஐந்தாவது மக்டெபர்க் சுற்றுச்சூழல் அரங்கத்தில் மின்னுந்துகள் பயன்படுத்தும் வகையான கட்டமைப்பை ஏற்படுத்த அழைத்திருந்தது. இம்மாநாட்டில் தொழில்,அறிவியல்,அரசியல் மற்றும் அரசமைப்பில் இல்லா நிறுவனங்கள் ஆகியவற்றின் பெரும் தலைவர்கள் 250 பேர்கள் பங்கேற்று \"தொடர்ந்த போக்குவரத்து-ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009|2012க்குப் பின்னரான CO2 திட்டம்\" என்ற தலைப்பின் கீழ் செயல்திட்டங்களை விவாதித்தனர்.\nசனவரி 28, 2009 அன்று ஐரோப்பிய ஆணையம் தன்னிலை விளக்கமாக, \"கோபனாவன் மாநாட்டில் முழுமையான பருவநிலை உடன்பாடு\" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.[9] இந்த அறிக்கையில் \"மூன்று முக்கிய சவால்கள்: அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்கள் மற்றும் இலக்குகள்;குறைந்த கரிமம் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான செலவிற்கு நிதி தேடல் மற்றும் உலகளாவிய கரிம சந்தை கட்டுமானம்\" குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.[10]\nதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 25% குறைப்பு.\nதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 2005 நிலைகளிலிருந்து 17% குறைப்பு.2030இல் 42% மற்றும் 2050இல் 83% .\nதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 2020ஆண்டுக்குள் 20% குறைப்பு\n2005 நிலைகளிலிருந்து 38% குறைப்பு.\n2020 ஆண்டுக்குள் 2005 நிலையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் CO2 பங்கினை 40-45% குறைப்பு.\n2020 ஆண்டுக்குள்வெளியீடு தாக்கத்தை 2005 நிலையிலிருந்து 20%-25% குறைப்பு.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/%D8%A7%D9%84%D9%86%D8%AD%D9%88-nahu%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T18:50:33Z", "digest": "sha1:2NEOBLBYH3ARB2XBYPLGN3IQA2NAE4AR", "length": 8266, "nlines": 133, "source_domain": "www.qurankalvi.com", "title": "அரபி இலக்கண நூல்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / النحو அரபி இலக்கண நூல் / அரபி இலக்கண நூல்கள்\n4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்)\n02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…\nالنحو (NAHU)அரபி இலக்கண நூல்\n(அவாமில்) அரபி இலக்கண நூல்\nPrevious காலம் ஒர் அருட்கொடை\nNext குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன்\nஇறைவேதத்தை பற்றிப் பிடிப்போம் – மௌலவி K.S.Rahamathullah imthadi\nரமழான் முழு இரவு நிகழ்ச்சி S.K.S, கேம்ப் பள்ளி இறைவேதத்தை பற்றிப் பிடிப்போம், உரை : மௌலவி K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி …\nAssalamualaikum ஹழ்ரத். Im இண்டரெஸ்ட் டு லேஅர்ன் அரபிக் . please ஹெல்ப் மீ.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் உங்களுடைய அரபி இலக்கண நூல்கள. அனைத்தும் நன்றாக உள்ளது மேலும் முஸ்லிமின் அரண pdf நூல் வார்த்தைக்கு\nவார்த்தை அரபி விளக்கம் இருந்தால் நன்றாக. இருக்கும்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 26) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah |\nஅல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் – 02\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nAbdul affaar mohammed Nasheeth: அல்ஹம்துலில்லாஹ் அழகியதோர் ஆக்கம்.இது போன்று மனித பண்புகளை வளர்க்க கூடிய எம் முன...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/world", "date_download": "2018-07-21T19:31:11Z", "digest": "sha1:R7W4UTNK5IRF5OUG4G64CYKG7SAW3P2Y", "length": 7631, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகம் | VOD | world", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nஉபரி பணத்தை பிரித்து வழங்கும் ஹாங்காங்\nஈழத்தமிழர்களின் பிரச்னை பற்றி ஐ.நா மனித உரிமை சபையில் பேசத் தொடங்கவில்லை\nமாலத்தீவும் இந்தியாவும் - 10/02/2018\nஇலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சிறப்பு நேர்காணல்\nஅதிபர் தேர்தல்... அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சிறப்பு விவாதம்...\nஉலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்... கருத்துக்கணிப்பில் ஹிலரியை நெருங்கும் ட்ரம்ப்\nஐஸ்லாந்து நாட்டில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்தார்\nஹிலரி - ட்ரம்ப் இடையே வெற்றி வாய்ப்புக்கான இடைவெளி கருத்துக் கணிப்பில் மிகவும் குறைந்தது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய-அமெரிக்க உறவில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன - அமெரிக்கத் துணைத் தூதர் பிரத்யேகப் பேட்டி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: அதிபர் வேட்பாளர்களான டொனல்டு ட்ரம்ப், ஹிலரி கிளின்டன் சொல்வது என்ன\nநாட்டின் வளம் ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கொலம்பியாவின் இஎல்என் ஆயுதக்குழு\nதாய்மொழியை பயி‌லாமல் தங்கள் குழந்தைகள் வளரக்கூடாது என்று விரும்பும் அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஅமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் தமிழ் பள்ளி பற்றிய தொகுப்பு\nஅணு ஆயூதச் சோதனை நடத்த வட கொரியா தயார்: தென் கொரியா தகவல்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸி: சானியா-பார்பரா இணை தோல்வி\nபழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் மூன்றாவது ஆண்டு படிக்க இத்தாலி பயணம்\nஇலங்கையில் அரசியல் கைதிகளின் மரணத்தில் சந்தேகம்: சீனிதம்பி யோகேஸ்வரன்\nமலேசியாவுக்கான இலங்கை தூதர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thihariyanews.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-21T18:51:56Z", "digest": "sha1:XCC7ZQLQDYXKRVI6QGS5DKOI2SAOD5SA", "length": 6168, "nlines": 60, "source_domain": "www.thihariyanews.com", "title": "இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை மோனிகா-Video | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » உலகச் செய்திகள் » இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை மோனிகா-Video\nஇஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை மோனிகா-Video\nதமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது.\nஇவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது எம்.ஜி.ரஹீமா என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்.\nஇஸ்லாம் மதத்திற்கு மாறியது பற்றி இவர் கூறியதாவது:-\nநான் இஸ்லாம் மதத்தை 2010-ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் மதம் மாறுவதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பிறகு சம்மதித்தனர்.\nநான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சவுகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகு பர்தா அணிவதால் இஸ்லாம் மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன். இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். எனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிவிட்டேன் என அவர் தெரிவித்தார். (ஸ)\nPrevious: ஜம்இய்யாவின் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு-Photos\nNext: வாகரை இளைஞர்களது மனித நேய நடவடிக்கை – Photos\nகணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி\n3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்\nஇலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க TNTJ தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chillsam.wordpress.com/tag/world/", "date_download": "2018-07-21T19:19:37Z", "digest": "sha1:OPQY6MK6CTU732JHYWQ7AV2W6YZOVU76", "length": 25086, "nlines": 105, "source_domain": "chillsam.wordpress.com", "title": "world | Chillsam's Blog", "raw_content": "\nநான் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன்;எனக்கும் அரசாங்கத்துக்கும் ஏதோ கருத்துவேறுபாடு, பகை; எனவே நான் வசிக்கும் வீட்டின் மீது குண்டு போட்டு அழித்துவிடப் போவதாக எனக்கு தெரியவருகிறது; எனது வீடு என்பது சாதாரண ஓலை குடிசைதான்; மாற்று ஏற்பாடுகளை உடனே செய்யமுடியாத நிலையில் எனது பிள்ளைகளுடன் நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள மற்றொரு குடிசையை நோக்கி நடக்கிறோம்.\nநாங்கள் அந்த குறிப்பிட்ட குடிசையை விட்டு வெளியேற சற்று முன்பதாக பூமி அதிருகிறது;அது மின்தூக்கி (lift)யில் செல்லும்போது ஏற்படும் அதிர்வைப் போல இருக்கிறது; எனவே எந்த பொருளையும் எடுக்கமுடியாத நிலையில் அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறுகிறோம்; ஆனாலும் நான் மட்டும் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்;எனது கணிணி மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு அவசரமாக வெளியேறுவதால் ஏதாவதொரு விலைமதிப்புள்ள பொருளையாவது எடுக்கலாமே என்று யோசிக்கும்போதே வானத்தில் போர் விமானம் ஒன்று வட்டமிடுவதைக் காண்கிறேன்.\nஅப்போதும் கூட என் மனதில் என்ன தோன்றுகிறதென்றால் என்னை அரசாங்கம் மிரட்டவே செய்யும், என் வீட்டின் மீது குண்டு போடாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்;ஆனால் பயங்கரம் என்னவென்றால் வானத்தில் வட்டமிட்ட போர் விமானம் குண்டு போடத்துவங்கிவிட்டது ;அந்நேரத்தில் கூட நான் யோசிக்கிறேன்,அந்த குண்டுகள் தரையைத் தொடுவதற்கு முன்பு தீப்பிடித்த வீட்டுக்குள் சென்று எடுத்துவருவதைப் போல “ரிஸ்க்” (risk) எடுத்து ஏதாகிலும் ஒரு பொருளை, முக்கியமாக எனது கணிணியை மட்டுமாவது எடுத்து வந்துவிடலாமா, என்று.\nஆனால் நான் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோதே பயங்கரமான அந்த காட்சியைப் பார்த்து விக்கித்து நின்று விட்டேன்; வானத்தில் என் கண்ணுக்கு எட்டிய சுற்றளவில் ஆயிரக்கணக்கான குண்டுகள் எரிகற்களைப் போல பரவிக் கிடக்கிறது,அவை உடனே விழவில்லை,ஆனால் மெதுவாக இறங்கிக்கொண்டே இருக்கிறது,சிலது மத்தாப்பு போல பிரகாசமாக வந்தும் அந்தரத்திலேயே அணைந்தும் போகிறது; நானும் என் குடும்பமும் எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த எரிகின்ற குண்டுகளுக்குத் தப்பி எங்கும் ஓடமுடியாது எங்கே ஒடினாலும் அதில் ஏதோ ஒன்று எங்களை அழித்துபோடும். பதுங்குகுழிகளைப் பற்றிய தகவலோ எண்ணமோ இருக்கவில்லை; எங்களைச் சுற்றிலும் எந்த மனித சஞ்சாரமுமில்லை;என் மனைவியும் மகளும் மகளும் சாலையோரமாக ஏதோ ஒரு மறைவிடத்தை நோக்கி ஓட நான் என்னுடன் இருக்கும் எனது தங்கை மகனைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கவும் தைரியமில்லாமல் “ஆண்டவரே” எனக் கதறிக்கொண்டே சாலையின் மத்தியில் நிற்கிறேன்.\nவழக்கமாக இதுபோன்ற கனவுகளின் உச்சக்கட்டத்தில் தோன்றுவது போல நாம் தான் வீட்டுக்குள் பத்திரமாக இருக்கிறோமே, இது நிச்சயமாக கனவாகத் தான் இருக்கவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து கனவுதான் என்ற நிச்சயத்துடடனும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தேன்.\nஇந்த கனவுக்கு மற்ற போதகர்களைப் போல ஏதேதோ மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்களைக் கொடுக்க எனக்குத் தெரியாது; இந்த பதட்டமான கனவின் பொருள் எதுவாக இருந்தாலும் எனது மனத் திரையில் உடனே தோன்றியது, இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தான்; சொந்த அரசாங்கத்தின் பகையாளிகளாக- தங்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்வாகத்தின் நாசகாரக் கரங்களாலேயே அழிக்கப்பட்ட கொடுமை வானத்தின் கீழே எந்த சமுதாயத்துக்காவது நிகழ்ந்திருக்குமா\nஅகதிகளுக்கே தேசக் குடிகளைவிட அதிகமான கரிசனையெடுத்து உணவு உடை மற்றும் இருப்பிடத்தையும் பாதுகாப்பையும் தரவேண்டியது ஒரு அரசாங்கத்தின் மாண்புக்கு அடையாளமாகும்;ஆனால் இலங்கை அரசாங்கம் எம் தமிழ் மக்களை கொத்தடிமைகளைவிட கேவலமாக நடத்தி வருவதும் அதனை ஊடகங்களில் எடுத்துச் செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது; சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப்படும் கொடுமை இந்த நவநாகரீக உலகிலும் தொடரத்தான் வேண்டுமா\nஎரிகுண்டுகள் என்றும் கொத்துக்குண்டுகள் பற்றி இங்கே நம் தமிழ் ஆர்வலர்கள் மேடை போட்டு பேசும்போது அதன் தீவிரத்தை நாம் அறிந்தோமில்லை;ஆனால் அந்த பயங்கரத்தின் காட்சி என் மனதில் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றே புரியவில்லை;அதுபோன்ற யுத்த பூமியில் வாழ்ந்த அனுபவமும் எனக்கில்லை;சொப்பனமே இத்தனை கொடூரமாக இருக்கும் என்றால் நிதரிசனம் எப்படி இருந்திருக்கும்.. இதுபோன்ற கனவெல்லாம் இராஜபக்ஷே போன்ற மனித மிருகங்களுக்கும் நம்ம ஊர் அரிசியில்வியாதிகளுக்கும் வராதா..\nஇன்னும் கொடுமையான படங்களைக் காண மனோதைரியம் இருந்தால் தொடுப்பைத் தொடரவும்.\n{இன்று காலையில் கலக்கத்துடன் எழுந்தேன்;காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு மறக்கமுடியாத ஒரு கனவும் அது தொடர்பான சிந்தனையும்…}\nThis entry was posted on February 2, 2011, in எனது டைரிக் குறிப்பு and tagged அரசாங்கம், ஆண்டவரே, ஆயிரக்கணக்கான குண்டுகள், இராஜபக்ஷே, இலங்கை, உடை, உணவு, எரிகுண்டுகள், கணிணி, குடிசை, குண்டு, கொடுமை, கொத்துக்குண்டுகள், தமிழ் ஆர்வலர், பகை, பயங்கரம், பூமி, போர் விமானம், மின்தூக்கி, bomb, culture, dream, freedom, killers, liberty, nation, people, society, srilanka, tamils, war, world.\tLeave a comment\nக்ரெடிட் கார்டு பெண்ணின் சில்மிஷம்..\nஷீலா,ஆதரவற்ற பரிதாபத்துக்குரிய பெண்;சொந்தங்கள் இருந்தும் கரிசனையற்றவர்களாக இருக்க, மனநிலை சரியில்லாத தாய் ஊரில் பாட்டியின் ஆதரவில் இருக்க, சிறுவயதிலேயே ஓடிப்போன அப்பா , எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமில்லாத இளம்பெண்.\nஆனாலும் தன் சொந்த துக்கங்களை மனதில் புதைத்துக்கொண்டு, ஒரு இயந்திரம் போல, இங்கே ஒரு விடுதியில் தங்கி சொற்ப சம்பளத்தில் ஏதோ ஒரு அலுவலகப் பணியில் இருக்கிறாள்;சம்பளம் முழுவதும் பெரும்பகுதி ஊரில் அம்மாவை கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கும், தனது விடுதிக்கும் செலுத்திவிட்டு 27 வயதாகும் தன்னுடைய திருமணத்துக்காகத் தானே கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருகிறாள்.\nஅவளுக்கு அலுவலகத்திலிருந்து வற்புறுத்தி கொடுக்கப்பட்ட க்ரெடிட் கார்டு மூலம் எந்த நன்மையும் இராதிருந்தும் தொல்லைகள் அதிகம் இருந்ததால் அதனை ரத்து செய்ய அண்மையில் முடிவுசெய்து அதற்கான சேவை அலுவலகத்துக்குச் சென்றாள்;\nஅங்கேயிருந்த பணிப்பெண், “க்ரெடிட் கார்டு “ மாத்திரமல்ல, அதன் இரகசிய (PIN No. )எண்ணும் இருந்தாலே அதனை கணக்கு சரிபார்த்து ரத்து செய்ய முடியும் சூழ்ச்சியுடன் சொல்ல , இந்த அப்பாவிப் பெண் தன் க்ரெடிட் கார்டின் இரகசிய PIN எண்ணையும் ஒப்புவித்துவிட்டு தன் அலுவலகத்துக்கு வந்துவிட்டாள்; அன்றிரவே அவளது கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (Sms) வருகிறது, அவளது க்ரெடிட் கார்டிலிருந்து ரூபாய் 27,000/‍ -க்கு பொருள் வாங்கப்பட்டிருப்பதாக‌.\nஅதிர்ச்சியடைந்து உடனே வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டால் சரியான பதில் கிடைத்தபாடில்லை; பதட்டத்துடன் இரவெல்லாம் தவித்துபோய் காலையில் வங்கிக்குச் சென்று புகார் செய்யப்போனால் அவளுக்கு யாரும் பொறுப்பான பதில் சொல்லவில்லை;க்ரெடிட் கார்டை இரத்து செய்ய பெற்ற (திருட்டுப்) பணிப்பெண்ணும் அலுவலகத்துக்கு வரவில்லை;\nஷீலா வேறு வழியில்லாமல் தனது உறவினர்களைத் தொடர்பு விஷயத்தைச் சொல்லவும் ,அவர்கள் வங்கி அதிகாரிகளைக் கூப்பிட்டு மிரட்டவும், மிகத் தாமதமாக சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அவர்கள் அடுத்து இந்த விஷயத்தை விவகாரமாக்காமல் மூடிமறைக்கும் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் துவங்கினார்கள்;\nபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சட்டப்பூர்வமான நடவடிக்கை மன்றத்துக்குச் செல்லுவதைத் தடுத்து, இவர்களே விசாரணை அது இதுவென்று இதோ இழுத்து ஒரு வாரம் ஓட்டிவிட்டார்கள்; இந்த ஒரு வாரமாக ஷீலாவுக்கு அனுதாப விசாரிப்புகள், புத்திமதிகள், பரியாசம் போன்ற துன்பங்களுடன் வங்கியிலிருந்து விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காமல் சிறப்பு அனுமதி (Permission) யும் கிடைக்காமல் இப்படி பல்வேறு மன உளைச்சல்…மன அழுத்தம்..\nஇனி இழந்துபோன அந்த 27,000/- ரூபாய் கிடைத்தாலும் இந்த துன்பங்களுக்கெல்லாம் யார் ஈடு செய்யமுடியும் தற்போதய நிலவரத்தில் வங்கி அதிகாரிகள் அந்த திருட்டுப் பெண்ணுக்கு பரிந்துபேசி, “நாங்க அவசரப்பட முடியாது’ம்மா, அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை ஏதாவது செய்துகொண்டால் பிரச்சினையாகிவிடும் “ என்கிறார்களாம்.\n“நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.” (உபாகமம்.28:12 );\nஇந்த வசனத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்த மேன்மை தெரியாத பலரும் இப்படியே சாத்தானின் திட்டங்களுக்கு பலியாகின்றனர்; கடன் வாங்குவதை அவமானமாக எண்ணியது ஒரு காலம்; இன்று க்ரெடிட் கார்டு இல்லாதிருந்தால் அவமானம் என்று நினைக்கும் நவீன காலம்.\nஇந்த பாழ் உலகின் மாயையில் சிக்கி ஆதியில் கடவுள் மனிதனை உண்டாக்கி அவனை கவலையற்றவனாக வைத்து பராமரித்த தயவை மறந்த மனிதன், தன் விருப்பத்துக்கு ஏற்ற உலகைத் தானே அமைத்துக்கொண்டான்; அதன் விளைவுகளே இன்று மனிதனை ஆட்டிப்படைக்கிறது; ஆசையையும் அவசரத்தையும் ஒழிப்பதே துன்பத்திலிருந்து நீங்கும் வழியாகும்; அதனையடைய கொஞ்சம் சுயகௌரவத்தை விட்டுவிட்டு சிருஷ்டிகரும் மீட்பருமாகிய இயேசுகிறித்துவைச் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்கு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nThis entry was posted on January 21, 2011, in எனது டைரிக் குறிப்பு and tagged அதிகாரி, அப்பா, அவமானம், இயந்திரம், கடன், குறுந்தகவல், க்ரெடிட் கார்டு, சூழ்ச்சி வலை, சேவை, தற்கொலை, தாய், பெண், பொருள், ரூபாய், வங்கி, வாடிக்கையாளர், விடுதி, வேதம், bank, credit card, depression, fraud, girl, loss, lust, pain, PIN, sms, world.\t4 Comments\nவிண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/02/28/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:32:39Z", "digest": "sha1:PDBQ66YDRI7CZBP5L4JA6GUJMNDVTMGO", "length": 3366, "nlines": 47, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "இத்தனை லட்சுமியா? – chinnuadhithya", "raw_content": "\nதிருமால் கோயில்களில் தாயாரை தரிசித்தபின்னரே பெருமாளைத் தரிசிக்க செல்ல வேண்டும். தாயார் சன்னிதி இல்லாத கோயில்களில் பெருமாளின் மார்பில் இருக்கும் தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். திருமாலின் மார்பில் அணிந்துள்ள ஸ்ரீவத்ஸம் என்னும் அணிகலனில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு யோக லட்சுமி என்று பெயர். திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம் செய்யும் போது முதலில் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்ற நியதியை வகுத்தவர் ராமானுஜர். கருவறையில் பெருமாளுடன் சேர்ந்து காட்சி தரும் தாயாருக்கு போகலட்சுமி என்று பெயர். ஸ்ரீதேவி பூதேவி ஆகிய இருவருமே போகலட்சுமிகள் தான். இது தவிர தனி சன்னதியில் வீற்றிருக்கும் தாயாரை வீரலட்சுமி என்பர்\nNext postசோளிங்கர் நரசிம்மர் கோயில்\nOne thought on “இத்தனை லட்சுமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ramananblogs.blogspot.com/2017/", "date_download": "2018-07-21T19:10:24Z", "digest": "sha1:XZ6AKJXSGOFOUZYXLI5MOODZGOIJEUL3", "length": 91485, "nlines": 603, "source_domain": "ramananblogs.blogspot.com", "title": "ramananblogs: 2017", "raw_content": "\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\nகச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என தெரு எங்கும் வண்டிகள். அன்று சுப்புலட்சுமி கச்சேரி வேறு.\nகச்சேரி தெரு வாசி - கணபதி சுப்பிரமணியம். டெலிபோன்சில் வேலை. சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். வேலை நிமித்தமாய் வெளியூர் வாசியானதில் முதலாமவர். மனைவி கண்ணம்மா, மகன் கணேசன் என தனிக் குடித்தனம்.\n இன்னிக்கி சுப்புலட்சுமி கச்சேரி\", ஆரம்பித்தார் சுப்பிரமணியம் .\nகாபியை ஆற்றிக் கொண்டிருந்தவாறே கண்ணம்மா, \"நேத்தே கோவில் வாசல்ல அட்டைல எழுதி இருந்தது பாத்தேன். கண்டிப்பா போகணும். சுவாமிய பாக்க வராளோ இல்லையோ. அவாப் பாட்டுக்கு கூட்டம் கூடிடும். ஞாயித்துக் கிழமை வேற.\"\n\"சரியா சொன்ன. கிராமபோன் எல்லாம் இப்ப எம்.எஸ் பாட்டு தான்.\"\n\"நானும் நேர்ல பாக்கணும்னு அவ்வளவு ஆசப் பட்டேன். கோவில்லப் பாக்கற மாதிரி பண்ணிட்டான்.\"\n\"அத ஏன் கண்ணம்மா கண்ண கசக்கிண்டே சொல்ற\n\"ரெண்டு நாளா ஒரே எரிச்சல். கண் ஆஸ்பத்திரிக்குப் போனா சுலைமான் டாக்டர் டிராப்ஸ் தருவர். சரி ஆயிடும்.\"\n\"இப்படி எதையும் என் கிட்ட சொல்லாம இரு. நாளைக்கு சாயங்காலம் சீக்கரம் வரேன், டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போறேன்.\"\nகாபியை அருந்தி விட்டு கோவிலுக்கு கிளம்பினர். சுப்புலெட்சுமியை நேரில் பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சி. வீடு திரும்புகையில் கண்ணம்மாவிற்கு இமைகள் வெடித்தாற்போல் ஓர் உணர்வு. வலியால் துடித்தாள்.\n கண்ணெல்லாம் கட்ட எறும்பு கடிக்கற மாதிரி இருக்கு.\"\n\"என்ன கண்ணம்மா இப்படி சிவந்துருக்கு. தூசி ஏதாவது விழுந்துருக்கும்.\", என்று சொல்லி விட்டு தன அங்கவஸ்திரத்தை அவிழ்த்து வாயினில் ஊதி அவள் கண்களில் வைத்தார்.\n\"பாக்கட்டும். ரெண்டு நாளா கண் வலின்னு சொல்ற. இப்ப வேற இப்படி செக்கச்செவேல்னு எம்.எஸ். உடுத்திண்டு வந்த புடவை கலர் மாதிரி ஆயிடுத்து உன் கண்ணு. நாளைக்கு நான் ஆபிஸ் லேட்டா போயிக்கிறேன். ஒன்பது மணிக்கெல்லாம் சுலைமான் டாக்டர் கிட்டப் போயிடலாம்.\"\n\"எம்.எஸ். புடவையத்தான் பாத்துண்டு இருந்தேளா\n\"பாத்தேன். அவளோ செவப்பா பளிச்சுனு இருந்ததே. உனக்கு வாங்கினா நல்லா இருக்குமேன்னுப் பாத்தேன். சந்தேகத்தப் பாத்தியா உனக்கு ராமனே தோத்துடுவான் உன் ஆத்துக்காரன் கிட்ட.\"\nஅடுத்த நாள் காலை. சுலைமான் டாக்டரிடம் கிளம்பினர். ஆய்வுகள் எல்லாம் செய்தார் சுலைமான் டாக்டர்.\n உங்க மனைவிக்கு கண்ணுல இருக்கற நரம்புல பிரச்சனை. வலி இன்னும் அதிகம் ஆகும். கார்னியால இருந்து மூளைக்கு போற நரம்பு. நீங்கப் படிச்சவங்க சொல்றத புரிஞ்சிப்பீங்க. உங்க கிட்ட சொல்றேன் அவங்க கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அவங்க பார்வை கொறஞ்சிக்கிட்டு இருக்கு. கார்னியா ரெண்டு கண்ணுலையும் இனபெக்ஷன்ல அஃபக்ட் ஆயிருக்கு, ஆபரேஷன் பண்ணாலும் பிரயோஜனம் இல்ல. இன்னும் சில நாட்கள் தான் அவங்களுக்கு பார்வை.\"\nகணபதி எதுவும் பேச முடியாது அமைதி ஆனான்.\n\"டாக்டர் இப்போ கண்ணம்மா கிட்ட சொல்ல வேண்டாம். நீங்க வைட்டமின் மாத்திரை எழுதித் தாங்க. அவக்கிட்ட தூசி, அடுப்புக் கரி கண்ணுல பட்டதுனால எரிச்சல்னு சொல்லி குடுங்க. நான் சமயம் பாத்து சொல்லிக்கறேன்.\"\nகணபதி சொன்னவாறே செய்தார் டாக்டர். வலி மிகாமல் இருக்க மாத்திரைகள் வழங்கினார்.\nநாட்கள் செல்ல பார்வை மங்குவதாய் உணர்ந்தாள் கண்ணம்மா. டாக்டர் சுலைமான் கருணையில் ஒரு கண்ணாடிப் பொருத்தப்பட்டது.\n கண்ணம்மா கிட்ட இன்னும் சொல்லலையா நீங்க\n\"தைரியம் வர வெச்சிட்டு இருக்கேன் சார். டிரான்ஸப்ர் கிடைச்சிருக்கு. நாகர்கோவிலுக்கே. மே மாசம் அங்க மாறனும். இங்க இருந்தா அவளுக்கு கஷ்டம். அங்க பாத்துக்க நிறைய பேர் இருகாங்க.\"\n\"கடவுள் காப்பாத்துவான் கணபதி சார். நான் உங்களுக்காக துஆ பண்றேன்.\"\nபங்குனி முடிந்து சித்திரை பிறந்தது. வாசலில் கோலமிட்டுவிட்டு வந்தாள் கண்ணம்மா.\nசற்று முன்னே சென்றவள் பின்னே வந்து\n\"இந்த சுலைமான் டாக்டர் வைத்தியம் படிச்சிட்டு வந்தாரா என்னன்னே தெரியலை. புள்ளிய வெச்சிட்டு பாத்தா ஒன்னும் தெரியலையேன்னு தெரியறவரைக்கும் போட்டேன். பக்காத்தாத்து கிரிஜா வந்துட்டு புள்ளியையே கோலம் அளவுக்கு போடுறையேன்னு கேலி பண்றா. கண்ணாடிப் போட்டும் நல்லா தெரிஞ்ச பாடு இல்ல. இன்னும் மோசமாயிண்டு இருக்கு.\"\n நல்லாத் தெரியும்போதே சிவாஜி படம் வந்துருக்கு. தெய்வப்பிறவி. பாத்துடலாம். பிளாசா தியேட்டர்ல போட்டுருக்கானாம்.\"\n\"கணேசன் படம் கண்ணம்மா. சிவாஜி கணேசன் படம். உன் பையனுக்கு கணேசன் பெயர் வைக்க ஒத்த கால்ல நின்ன.\"\nமாலை படம் முடிந்து வீடு திரும்பினர்.\n\"அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம். அன்பாலே தே...டிய என் அறிவு செல்வம் தங்கம்.\", சுருதி கட்டிப் பாடினார் கணபதி.\n\"படுக்கைல என்ன முதலிரவுப் பாட்டு.\n\"எவ்வளவு நல்லா இருந்தது அந்தப் பாட்டு. படம் பிடிச்சதா\n\"பிடிச்சது. கண்ணுதான் சரி இல்ல. சிவாஜி யாரு, எஸ்.எஸ்.ஆர் யாருன்னுத் தெரியல. குரல் வெச்சுக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. பாடும் போது மட்டும் அவருக்கு ரெண்டு குரல் பாத்தேளா\n\"மக்கு. சிவாஜி பாட மாட்டார். அவர் வாயசைப்பார். பாட தனியா ஆள் இருக்கா. அவா பாடினதையும் இவா வாயசைக்கரதையும் சேர்த்துடுவா. இன்னும் பாகவதர் காலத்துலயே இருக்க.\"\n\"அது சரி. வயசானவர் பாடுற மாதிரி இருந்தது அந்தப் பாட்டு.\"\nபடுக்கையில் படுத்துக் கொண்டே பேச்சு தொடர்ந்தது.\n\"நாகர்கோயில் மாற்றம் கேட்டிருக்கேன் கண்ணம்மா. மே மாசம் அங்க போக சொல்லுவா போல இருக்கு ஆபீஸுல. இதே உத்தியோகம் தான். இறச்சகுளத்துல இருந்தே சைக்கிள்ல போயிட்டு வந்துடலாம்.\"\n\"மெட்ராஸ்ல தான் நல்ல முன்னேற முடியும். அது இதுன்னு சொல்லி கூட்டிண்டு வந்தேள்.\"\n\"நம்ம கோவில் தாணு ஐயரோட சக்கர பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை மாதிரி இங்க எவனும் பண்ணலையே.\"\n\"உன் கண் வேற சரி இல்லைன்னு சொல்றியே கண்ணம்மா.\"\n\"அதான் சுலைமான் டாக்டர் மருந்து குடுத்துருக்காரே.\"\n நான் உன்கிட்ட மறைச்சிட்டேன். உனக்கு கண்ணுல பார்வை கொறஞ்சிண்டு வருது. இன்னும் கொஞ்சம் நாள்ல உன் பார்வை முழுசா போயிடும்னு டாக்டர் சொன்னார். நீ எப்படி கண்ணம்மா இங்க தனியா கஷ்டப்படுவ அங்க என் அம்மா, உங்க அம்மா எல்லாரும் இருக்கா அங்க என் அம்மா, உங்க அம்மா எல்லாரும் இருக்கா\nஅழுது தீர்த்தாள் கண்ணம்மா. தூங்கிக் கொண்டிருந்த கணேசன் சிலுசிலுத்தான். ஏதேதோ புலம்பி தீர்த்தாள் கண்ணம்மா.\n அழாதே. வெப்ராளப் படாதே. இனி உனக்கும் சேர்த்து நான் பார்ப்பேன். அழாதே.\", உருகினார் கணபதி.\nஊர் உள்ளே வரும் பொழுது நாவல் மரங்களும், தென்னை மரங்களும் சுகமாய் காற்றைத் தந்தன. சுற்றியிருக்கும் மலைகளில் மேகம் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தது\n பங்குனி உத்திரத்துக்கு வரலையே. இந்த முற சரியான சாமியாட்டம். பூதத்தானும் வந்து போனபாடு இல்லையே.\"\n செல்லையா நான் லீவுல வரல. இங்கையே மாத்தி வந்துட்டேன். நாகர்கோவில்ல தான் ஜோலி.\"\n\"எத்தனை தடவ சொல்லிருக்கேன் சாமின்னு கூப்பிடாதான்னு.\"\nஇந்த சம்பாஷனை தொடர, கண்ணம்மா சுற்றியும் பார்த்துக் கொண்டு வந்தாள். மரங்களின் பச்சையும், சாலையின் மண் நிறமும், குளங்களின் நீர் நிறமுமே அவள் கண்களுக்குத் தெரிந்தன. நிறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு. மரங்களின் உயரத்தை வைத்து நாவல், தென்னை, வாழை என வகைப்படுத்திக் கொண்டாள்.\nகண்ணம்மாவிற்கு தனக்கு திருமணம் ஆன பதினாறு வயது வரை இறச்சகுளம் தான் உலகம். ஒவ்வொரு அடியும் அத்துப்படி. படிகளில் ஏறுவது, வீட்டின் முகப்பில் ஓட்டில் இடித்துவிடாமல் குனிந்து செல்வது எனப் பார்த்துக்கொண்டாள்.\nநாட்கள் செல்ல செல்ல நிறங்களும் தெரியாது இருள் மட்டுமே தெரிந்தது கண்ணம்மாவிற்கு.\n\"கண்ணம்மா பாசமலர்னு ஒரு படம் சிவாஜி கணேசன் நடிச்சது போலாமா\n\"நான் என்ன அண்ணா பாக்கறது இருட்டுத் தவிர ஒன்னும் தெரியல இப்ப எல்லாம். கணேசன் சமத்து தொந்தரவு பண்ணாம புரிஞ்சிண்டு இருக்கான்.\"\n\"அவன் நம்ம பையன். சமத்தா தான் இருப்பான். நாளைக்கு சாயிங்காலம் ஆட்டத்துக்கு பாசமலர் போறோம். தயாரா இரு.\"\nபடத்துக்கு கிளம்பினர். வசனங்கள் இல்லாது காட்சிகளால் புரியவைக்கும்படி இருக்கும் இடங்களில் கணபதி விளக்கினார், கணபதியின் கண்கள் வழி திரைப்படம் பார்த்தாள் கண்ணம்மா.\n\"பார்த்தேனே. அந்த மலர்ந்தும் மலராத பாட்டுல என்னமா அழுத முன்னாடி உட்கார்ந்தவன் வெள்ளம்னு நெனைச்சிட்டான்.\"\n\"சிவாஜிக்கு இந்த குரல் பொருத்தமா இருக்கு. அவரே பாடுற மாதிரி. அந்த தெய்வப்பிறவி பாட்டு கிழவன் பாடின மாதிரி இருந்தது.\"\nஊரில் திரும்பி வரும்பொழுது கண்ணுத் தெரியாதவளுக்கு பாசமலர் படமாம். எதைக்கண்டானோ இந்த கண்ணம்மா கிட்ட என கிராமம் முழுதும் காதுப்படவே பேச்சுக்கள்.\nநாட்கள் சென்றன. நேரில் எல்லோரும் அன்பாய் பேசினாலும், குருடிக்கு வாழ்வைப் பார் எனப் பேச்சுக்களும்.\n\"போன வாரம் செல்லையன் வயல் பணம் கொடுத்தான். நல்ல விளைச்சல் இந்த வருஷம். அந்தப் பணத்துல உனக்கு ஒரு ஆரமும் வளையலும் வாங்கினேன். போட்டு விடட்டா\n\"எனக்கெதுக்கு அண்ணா நகை. குருடிக்கு\"\n\"எனக்குன்னு ஏன் இப்படி செலவு பார்க்கவும் முடியாது, நான் ஊர் முன்னாடி தங்கத்துல மின்னிண்டு என்ன பிரயோஜனம்.\"\n\"கோவில்ல தினமும் தாணு சாமிக்கு எல்லாம் நகைல அலங்காரம் செய்யுறான். சாமிக் கேட்ட மாதிரி நான் பார்க்கலையே. இல்ல சாமி தான் பாத்துக்கறதா தனக்கு இந்த இந்த நகைப் போட்டுருக்கு, இந்த இந்த பூ சாத்திருக்குன்னு.\"\nயக்ஞ மாமா வாசலில் இருந்து கணபதியின் பெயரை அழைத்தார்.\n யக்ஞ மாமா. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு. இப்பதான் கண்ணு தெரிஞ்சதா\n\"எனக்கு நல்லாத் தெரியறது. உனக்கும் தெரியறதான்னு கேட்டுண்டுப் போக வந்தேன்.\"\n உன் ஆத்துக்காரிக்கோ கண்ணு சுத்தமாத் தெரியலை. கணேசனும் சின்ன பையன். நீ நல்லா சம்பாதிக்கற. சர்க்கார் உத்தியோகம், நல்ல வயல் எல்லாம் இருக்கு.\"\n\"என்ன சொல்ல வரேள் மாமா\nகாபி எடுத்து வந்தாள் கண்ணம்மா.\n\"கண்ணம்மா கோவில்ல தாணு பாயாசம் தரேன்னு சொன்னான். அவன் நாகர்கோயில் போகணுமாம். கொஞ்சம் வாங்கிண்டு வாயேன்.\"\nகண்ணம்மாவும் கணேசனும் கோவில் கிளம்பினர். இருவரும் காபி அருந்தினர்.\n\"கணபதி. திருப்பதிசாரத்துல வெங்கடேசன் வாத்தியார் இருக்கார் இல்லையா. கோமதின்னு அவளுக்கு ஒரு பொண்ணு. திவ்யமா பாடுவா. நல்ல அழகு. சாவித்திரி மாதிரி. நான் சொன்னேன்னா.\"\n\"மாமா. நீங்க எதப் பேச வரேள்னு புரியறது.\"\nதிரும்பி வந்த கண்ணம்மா வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.\n\"கணபதி குறையிருக்கு டா அவளுக்கு, நீ என்னடான்னா சினிமா, நகைன்னு கண்ணுத் தெரியாதவளுக்கு இவ்வளவு செலவு பண்ணுற. இளமைய வீணாக்காதே.\"\nசற்றே கோபம் ஆனார் கணபதி.\n\"அவளுக்கு என்னைய்யா குறைய கண்டீரு. காபி அவப்போட்டது தான். நல்லா இருந்ததா\n\"சக்கரைக்கு பதிலா உப்போ, பாலுக்கு பதிலா மோரோ குடுத்தாளா\n\"இல்லை. காபியும் இதுவும் எப்படி சரியாகும். குறை இருக்கே.\"\n\"எனக்குத்தான் குறை. குன்னத் தொங்கிடுத்து. அவளுக்கும் மாப்பிள்ளை பாரு.\"\n\"ஏன் இப்படி எல்லாம் பேசற\n\"மாமா. நான் மரியாதையா சொல்லிக்கறேன். இதப் பத்தி பேச நம்மாத்துக்கு வர வேண்டாம். இங்க தான் நானும் அவளும் இனிமேல் வாழணும். புரிஞ்சிண்டு இருப்பேள் அப்படின்னா சந்தோசம்.\"\nதிண்ணையில் அமர்ந்திருந்த கண்ணம்மாவிற்கு கேட்காமலா இருந்திருக்கும்\n\"என்ன ஒரே சத்தம் யக்ஞ மாமாவோட.\"\n\"புஷ்கலா மாமி படுத்தறாளாம். பாவம் புலம்பித் தள்ளிட்டார்.\"\n\"வாசல்ல என் காதுல விழுந்தது.\"\n\"இதப் பற்றி பேச வேண்டாம். தூக்கம் வருது. நான் படுத்துக்கறேன்.\"\nகண்ணம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டி எண்ணம். வார்த்தையால் சொல்லி என்ன பயன் நெகிழ்ச்சியில் அவள் வாயடைத்தது. இதுவல்லவோ காதல் என எண்ணிக் கொண்டாள்.\n அடுத்த நாளிலிருந்து யக்ஞ மாமா தினமும் காபி அருந்த ஆஜர் ஆகிவிடுவார்.\nதெரு குழந்தைகள் எல்லாம் கண்ணம்மா வீட்டு தோசை என்றால் ஓடி வந்துவிடுவர். குரலை வைத்து யார் என கண்டு கொள்வார் கண்ணம்மா. அன்பாய் முகத்தை வருடியும் பார்ப்பாள்.\n நான் கேட்டாக் கோச்சிக்க மாட்டியே\n\"என் முகம் உனக்கு ஞாபகம் இருக்கா அம்மா\nசிரித்துக்கொண்டு,\"முகத்துல தாடி எல்லாம் வந்துருக்கு கணேசனுக்கு.\"\n\"இருக்குப் பா. மயிலாப்பூர்ல இருந்தோம். மூணு வயசு உனக்கு. அப்பப் பார்த்த முகம். இன்னும் ஞாபகம் இருக்கு.\"\n\"இப்போ எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லையா\n\"உனக்கு ஏதாவது கற்பனை வருமா எப்படி இருப்பான்னு தோனுமா\n\"அந்த மூணு வயசு குழந்தைக்கு மீசை மொளச்ச மாதிரி\" என்று சிரித்தார்.\n நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்கறையா\n\"இன்னும் அழகாயிட்ட. தலையில அங்க அங்க வெள்ளி முடி. அவ்வளவு தான். எனக்கு தான் வழுக்கை. யக்ஞ மாமா மாதிரி,\"\nதனது வழுக்கைத் தலையில் கண்ணம்மாவின் கையை எடுத்து வைத்தார் கணபதி. இருவரும் சிரித்துக் கொண்டனர்.\nஅன்பும் காதலும் கரைபுரண்டு ஓடின.\n\"ஆனந்த். பாட்டி தூங்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா\n\"பாட்டி, நீ தான் கூப்டா எழுந்துக்கற. தாத்தா எழுந்துக்கல.\"\nமாலை நான்கு மணிக்கு காபி போட்டுவிட்டு கணபதியை எழுப்ப சென்றார். அப்பொழுதும் எழவில்லை.\n\"என்ன தூக்கம். ரிட்டயர்டு ஆனா ராத்திரி பகல் தெரியாம தூங்கறது. காபி ஆறறது. டேய் ஆனந்த். எழுப்பு டா தாத்தாவ. கணேசா பாரு அப்பா இப்படித் தூங்கறாரு.\"\nகணேசன் வந்து பார்த்துவிட்டு கதறி அழத்தொடங்கினான். புரிந்து கொண்ட கண்ணம்மா புலம்பிக்கொண்டே சமயலறைக்கு சென்றாள்.\n இருட்டா இருக்கு கோமதி. ஆனந்த், ராதா பாட்டிக்கு கண்ணுத் தெரியலை.\"\nஇருவரின் அன்பை நன்கு அறிந்த கணேசனமும் அவரது மனைவியும் அமைதியாய் இருந்தனர்.\nஇந்த கதை எழுத காரணியாய் இருந்த உண்மை தம்பதி. புகைப்பத்திற்கு நன்றி திரு, ஆனந்த்\nஎன்றும் நன்கு அறிந்து காலடி வைக்கும் கண்ணம்மாவின் கால்களுக்கு அப்பொழுது ஒவ்வொரு அடியும் புதிதாய் இருந்தது. அவள் சற்று முன்னர் ஏற்றிய விளக்கு அவள் ஆடையைப் பற்றிக்கொண்டது.\n\"கண்ணுத் தெரியலையே கணேசா. கண்ணுத் தெரியலையே.\"\nஉடல் எரிவதைக் கண்ட ஆனந்த்\n பாட்டி பாட்டி\", என அலறினான்.\n\"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா.\"\n\"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா. அவர் எழுந்துட்டாரா\nதண்ணீரை எடுத்து அவர் மேல் ஊற்றினான். நெருப்புக் காயம் உடலெங்கும் இருந்தது.\n\"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது. இருட்டா இருக்கு எனக்கு. அவர் எங்கே இருக்கார். ஆனந்த் தாத்தாவ எழுப்பு.\"\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு நாட்களில் உயிர் இழந்தார் கண்ணம்மா\nஉருக்மிணி - கண்களை இழந்த தேவதை. இவர்களை நேரிலும் பார்த்திருக்கிறேன். இவரது மகன் இராம்ஜி மற்றும் பேரன் ஆனந்த் இவர்களைப் பற்றி கூறும்போது நெகிழ்வாய் உணர்ந்திருக்கிறேன். அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடிய வாழ்க்கை. அவர்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாய்க் கொண்டு கற்பனை சிறுகதை. அனுமதி தந்த ஆனந்திற்கு நன்றி. என்னுடைய கதைகளில் எத்தனையோ மரணிக்கும் சம்பவங்கள் எழுதி உள்ளேன். இந்த கதையில் எழுதும்பொழுது அழுதேன். மனநிறைவு தந்த கதை.\nLabels: இறச்சகுளத்து கதைகள், கதைகள்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\nஇவன்: காபியே சொல்லிடுங்க சார்\nஅவன்: ரெண்டு காபி தம்பி\nஅவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம்\n நீங்க இந்த மாதிரிலாம் சொன்னா எப்படி சந்தோசமா பாஸிட்டிவா இருந்தா தானே சார் நீங்க.\nஅவன்: என்ன பண்றது சார். நாம எல்லாருக்கும் அன்பு செஞ்சு நல்லது செஞ்சாலும், எல்லாரும் அப்படி நமக்கு திருப்பி நினைக்கறது இல்லையே. நன்றியும் மன்னிப்பும் சொல்றதுக்கு கூட மனசு இல்ல சார் பலருக்கு.\nஅவன்: நாம எல்லார் மேலயும் காட்டுற அன்பு நமக்கு திருப்பி கெடைக்கலனா ஒரு சோகம் வருது பாருங்க. மன வேதன சார்.\nஇவன்: காபி எடுத்துக்குங்க சார்.\nஅவன்: நான் எதையும் எதிர்பார்த்து செய்யல. ஆனா அப்பப்போ மனசு கேக்குது சார்.\nஅவன்: வெறுப்பு உணர்ச்சி வருது சார்.\nஇவன்: உங்கள பார்த்து பாசிட்டிவிட்டி தெரிஞ்சிக்கிட்டேன் சார். உங்களுக்கு இந்த மனநிலை இப்படி வந்துருக்க வேண்டாம். நான் ஒன்னு சொல்லட்டா சார்.\nஇவன்: இந்த அன்புக்கும் நியூட்டன் மூன்றாம் விதி மாதிரி இக்குவல் அண்ட் ஆப்போசிட் ரியாக்சன் கண்டிப்பா இருக்கு சார். கர்மான்னும் சொல்லலாம். தமிழ்லயே அழகா சொல்லிருக்காங்க தினை விதைச்சா தினை தான் சார்.\nஇவன்: கிடைக்கும் சார் நியூட்டன் காலத்த வெச்சி சொல்லலையே. இக்குவல் என்ன சார் அதுக்கு மேலையே கிடைக்கும் அன்பு, காதல்ல எல்லாம்.\nஅவன்: பேச்சுக்கு நல்லா இருக்கு சார்.\nஇவன்: சார் உங்களுக்கு திருப்பி வரணும்னு இல்ல சார். உங்களப் பாத்து நாலு பேரு ஏதாவது செய்யறான் சார். நான் அத நேர்லப் பாக்குறேன். அது கூட ஒரு ரியாக்சன். எங்கயோ படிச்ச ஞாபகம் சார். எதோ ஒரு மரம் வேர் விடறதுக்கே மாசங்கள் ஆகுமாம்.\nஅவன்: சரி. நீ சொல்றதே சரின்னு வச்சுக்குவோம். வஞ்சம் புடிச்சவன், ஏமாத்தி வாழறவன் எல்லாம் நல்லா வசதியா இருக்கானே.\nஇவன்: மாறும் சார். இங்கத் தொடங்குற அன்பும் நல்ல எண்ணங்களும் பரவும் சார். அன்பு நிறைஞ்சிட்டா வஞ்சம் அழிஞ்சிடும். வஞ்சம் இன்னொரு பெரிய வஞ்சத்தால அழியறதோட அன்புனால இல்லாமப் போகட்டும் சார்.\nஅவன்: இந்த காபி மாதிரி புத்துணர்ச்சியா இருக்குப்பா நீ பேசுறது\nஇவன்: சார் உங்களுக்குப் போய்\nஅவன்: இக்குவல் ரியாக்சன் உணர்றேன் உங்க பேச்சுல.\nஎதிரணியை வெட்டி சாய்த்த வீரன்(\nமனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nதீபுத்தியினால் பலரை வீழ்த்திய வீரன்(\nமாண்டவர் என்ன பாவம் செய்தனர்\nபோர் புரிந்த போராளிகளாம் இவர்கள்\nஅன்பு வழி போர் செய்தானே\nஎன் பாட்டன் காந்தி -\nஎதிரியை தாக்கிய ஆயுதம் அஹிம்சை\nகாந்தி வழி கிடைத்த சுதந்திரத்தை\nLabels: எம் தமிழ் கவிதைகள்\n\"எத்தனைப் போர் வீரர்களை இந்த நாட்டைக் கைப்படுத்த இழந்திருப்போம் கொண்டாடடியே ஆக வேண்டும். அனைத்து செல்வந்தர்களும் தங்கள் செல்வங்களில் பாதியை தர வேண்டும். திருமணம் ஆகாத செல்விகளையும்\" நமுட்டுச் சிரிப்புடன் ஆணையிட்டான் மருதன்.\nமருதன் கடநாட்டின் படைத் தளபதி. அசாத்திய வீரன். மிருகம். இவன் வாள் செலுத்தி எதிரியின் ரத்தம் இவன் முகத்தினில் தெளிப்பதையே இவன் மிகவும் விரும்பினான். இவன் வீழ்த்தாத நாடே எங்கென்றுத் தேட வேண்டும். கடநாட்டின் செல்வத்தைப் பெருக்கினான் - மக்களைக் கொன்று, செல்வங்களை கட்டாயப் படுத்தி அகப்பற்றி. மன்னனும் கண்டு கொள்ளவில்லை, தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்கு, தன் நாட்டு செல்வத்தேவைக்கு பிற நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டால் என்ன என்ற மனநிலை. மற்ற நாடெல்லாம் தனது கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். இவனேப் பெரியவன் என்ற மனநிலை. மன்னனின் பெயர் திரம்பன்.\nமுன்னர் செண்பக நாட்டில் நடந்த கதை மிகவும் கொடூரமானது.\nசெண்பகநாடு - கடநாட்டின் கிழக்கே ஓர் அழகியத் தீவு. செல்வச் செழிப்பான நாடு. வீரத்திலும் குறைவில்லாத நாடு. கடநாட்டுக்கு இணையான படை பலம். மருதனுக்குத் தான் ரத்த போதை ஆயிற்றே, செண்பக நாட்டின் செந்நீர் வாசனை அறிய எண்ணினான். செண்பகநாட்டு செல்வங்களை எடுத்துக் கொண்டால் கடநாடு செல்வநாடு ஆகிடுமே திரம்பனிடம் அனுமதி பெற்று செண்பகநாட்டுக்குப் படை எடுத்தான். இரு பக்கங்களும் உயிர் இழப்புகள் இருந்தாலும் மருதனின் படையே வென்றது.\nயுத்தத்தில் வென்றால் தர்பாரைக் கூட்டி திரம்பனின் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து செருப்பை அரசராய் அறிவிப்பான். இது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட செருப்புகள் அரியணை ஏறி உள்ளன. பின்னர் செல்வந்தர்களை அழைத்து பாதி செல்வத்தையும், பெண்களையும் சூறையாடி சென்றிடுவான். செண்பகநாட்டிலோ இவன் தர்பாரில் பேசும் பொழுது சில இளைஞர்கள் கல்லை இவன் மேல் எறிந்தனர். \"காட்டுமிராண்டியே வெளியே போ\", என்று கூச்சல்கள் வேறு. தலை வெடித்தாற்போல் இருந்தது மருதனுக்கு.\n\"பயமற்று கடநாட்டவரையே எதிர்க்கும் பொதுமக்கள். இந்நாட்டவர் ஒரு ஆண் கூட உயிரோடு இருத்தல் ஆபத்தாய் முடியலாம். எத்தனை லட்சங்கள் ஆண்கள் இருந்தாலும் அவர்கள் இறக்க வேண்டும் கடநாட்டு வாளினால் போர் வீரன் கொள்ளும் ஒவ்வொரு ஆணின் வீடும் அவ்வீட்டின் பெண்டிரும் போர் வீரனுக்கு சொந்தம்.\", ஆணையிட்டான் மருதன் அனைத்து ஆண்களும் மாண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கும் அன்றே கடைசி நாள். இறை முறையால் செண்பக நாட்டுப் பெண்கள் போர் பயிற்சி இல்லாதவர்கள். முக்காடு அணிந்தே இருப்பர். பல பெண்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். ஆணில்லா நாடாக்கி சிதைத்தான் மருதன்.\nஆதிரநாட்டை வீழ்த்தி செல்வங்களை சூறையாடி நாடு திரும்பினான் மருதன். மருதனுக்கு இருபத்தி ஏழு மனைவிகள். வெறிகொண்ட மிருகத்திற்கு அன்பு ஏது காதல் ஏது வெறியினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள். இவன் முதல் மகளுக்கு இருபத்தி நான்கு வயது, பதினைந்து வயதில் கற்பமாய் ஒரு மனைவி வேறு. போர் இல்லாவிடில் இதுவே அவன் வேலை.\nமருதன் வீரனாய் கிடைத்ததற்கு கடநாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எதிரி என்று நாட்டவருக்கு ஒருவர் இல்லை. போரில் எல்லாம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மருதனால் உலகில் எந்த நாடு ஆயினும் கடநாட்டிற்கு அடிமை நாடு தான். மற்ற நாடுகளுக்கு வேலை கடநாட்டின் வேலைகளுக்கு பின்னிருந்து உதவி செய்வதே. கடநாடு தரும் எலும்புக்கு வேலை செய்யும் அடிமைகள் தான். கடநாட்டுமயமாக்கல்அவரின் கோபமும் வெறியுமே கடநாட்டு மக்களை நிம்மதியாக செல்வத்தில் குறைவில்லாது வாழ வைத்தது. நாட்டு மக்கள் எல்லாம் தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு மருதன் என்று பெயர் வைத்தனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு மாதமும் நாலாயிரம் தங்கங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் எல்லாம் அவன் வீரத்தில் மயங்கி அவனை மணக்க விரும்பினர். அரசரின் ஒரு பெண்ணும் மருதனின் மனைவிமார்களில் ஒருவர். மருதன் பெண்களை சென்று சூறையாடவில்லையே. அவர்களே வருகின்றனர்.\nஒரு முறை தெருவில் மருதன் நடந்து செல்கையில், ஒரு சிறுவன் அவனிடம் வந்து தொலைவில் இருக்கும் மலையைக் காண்பித்து அந்த மலைக்கு அப்பால் என்ன உள்ளது என்று கேட்டான். அந்த சிறுவனை அங்கு கூட்டி சென்று அங்கிருக்கும் சிற்றரசை வீழ்த்தி விட்டு அந்த சிறுவனையே அரியணையில் அமர்த்தினான் மருதன். அத்தகைய மனது மருதனுக்கு. அந்த சிறுவன் சூரியனையோ, நிலவையோ, நட்சத்திரங்களையோ காண்பிக்கவில்லை. அங்கும் சென்றிடுவான் மருதன்.\nஅன்றைய இரவு மருதன் கண்ட கனவு அவனையே மாற்றியது. தண்ணீரே இல்லாமல் போய்விடுகிறது கடநாட்டில். உலகில் செண்பக நாட்டைத் தவிர வேறு எங்கும் தண்ணீர் இல்லை. தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து விட்டது. உணவும் இல்லை. ஊரில் முக்கால் வாசி உயிர்கள் உயிரிழக்கின்றன. முட்டி மோதி உருண்டு புரண்டு செண்பக நாட்டிற்கு செல்கிறான் மருதன். ஒரு பெண்மணி குவளையில் தண்ணீர் சுமந்து செல்வதை கண்டு தண்ணீர் கேட்கிறான். வேகமாக குடித்து முடிக்கிறான் மருதன்.\n\"என் தந்தைக்கு உங்கள் வயது தான் இருக்கும். உங்களுக்கு தண்ணீர் கொடுப்பது என் தந்தைக்கே தண்ணீர் கொடுப்பது போல் உள்ளது. அவர் இப்போது இல்லை. மருதன் என்கிற மிருகம் என் தந்தையை கொன்று விட்டது. என் தந்தையை மட்டும் இல்லை, எங்கள் ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும். பிற உயிர்களை கொள்வதில் என்ன இன்பமோ இதோ ஓடுகிறதே தண்ணீர், அன்று ரத்தம் ஓடியது. மன்னிக்கணும் அய்யா. என் துயரமெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்\", என்றாள்.\nஅதனைத் தொடர்ந்து அவன் கொன்று குவித்த முகங்களெல்லாம் வந்து தண்ணீர் கொடுத்தன. ஆறுதல் வார்த்தை சொல்லின. மக்கள் எல்லாம் செண்பக நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள பெண்கள் தாயைப் போல் வரவேற்றனர். கனவின் நிகழ்வுகளுக்கு நினைவில் கண்ணீர் சிந்தினான் மருதன்.\nஅடுத்த நாளிலிருந்து அவன் செயல்கள் மாறுதலாய் இருந்தன. தனது நூற்றி மூன்றாவது குழந்தையை தூக்கி கொஞ்சினான். இருபதாவது மனைவி செய்திருந்த சமையலின் சுவையை வாழ்த்தினான். அவள் பெயரை கேட்டறிந்தான்.\nசில நாட்களுக்குப் பின் சதயநாட்டின் செல்வ வளங்களை அறிந்து அங்கு செல்லுமாறு திரம்பன் மருதனுக்கு ஆணையிட்டான்.\n படைவீரனின் வேலை நாட்டைக் காப்பது. எவரேனும் நம் நாட்டை தாக்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் அந்த நொடியே அவனை வெட்டி சாய்ப்பேன். மற்ற நாடுகளை சூறையாடுவது இல்லை அரசின் வேலை. அது கொள்ளைக் கூட்டத்தின் வேலை. நாம் சிறந்த நாடு. கொள்ளைக் கூட்டம் அல்ல.\"\n\"திடீர் மாற்ற நாடகம். மருதா நான் கூறுவதற்கு மறுப்பா இது எல்லாம் சரித்தரித்தில் உள்ளனவே. ஒரு அரசு மற்ற அரசுடன் போர் முனைவது நாட்டை கையகப் படுத்துவது - இது எல்லாம் பொதுவாய் நடப்பதுவே. மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகைக்கு எங்கு செல்வது அவர்கள் வாழ்வு நிலை\n நம் நாட்டில் இல்லாத வளமா விவசாய நிலங்களெல்லாம் மக்களுக்கு என்று அறிவியுங்கள். மக்கள் அதன் மூலம் பயனடையட்டும். உலகெல்லாம் சென்று விற்கட்டும். பிற நாடுகள் எல்லாம் நமக்கு செய்யும் வேலைகளுக்கு கொடுக்கும் தொகையை நம் மக்களுக்கு கொடுங்கள். அவர்களுக்கு கிடைக்கட்டும். \"\n\", மருதனின் வாள் வீச்சில் திரம்பனின் தலை முப்பது அடிகளுக்கு அப்பால் பறந்தது.\n\"மனிதர்களை மிருகம் ஆக்கி வைத்தவன் திரம்பன் தான். இன்றிலிருந்து நானே அரசன். அமைச்சர்களே இன்றே நான் சொன்னதை எல்லாம் செயலாக்குங்கள். விவசாயம் பயிற்றுவிக்க சோழநாட்டு விவசாயிகளை அழையுங்கள்.\"\nதான் அகப்பற்றிய நாடுகளை எல்லாம் மீண்டும் அந்தந்த அரசுகளுக்கே வழங்கினான். மாற்று நாட்டுத் திருமணங்களை வரவேற்றான். திருமணமாகாத செண்பக நாட்டு பெண்களுக்கு தன்னாட்டு இளைஞர்களை மணம் முடித்து செண்பக நாட்டிற்கு அனுப்பினான்.\nகொண்டாடப்பட்ட மருதனுக்கு பைத்தியம் பிடித்தது. ஒரு கனவில் பிடித்த பைத்தியம். மன்னர் ஆக வேண்டி பைத்தியம். மன்னரிடம் நற்பெயர் வாங்க மருதன் தானாய் முன் சென்று சூறையாடிய நாடுகள் நாற்பத்தி இரண்டு. திடீரென்று போர் செய்யமாட்டாராம். மூப்பு, சென்ற போரில் தொடையில் வாங்கிய வெட்டால் மரண பயம். பித்தினை புரட்சி என்று அவனே கூறிக் கொண்டான்.\nமக்கள் இவனை அரசனாய் ஏற்று கொள்ள நிலங்கள், பரிசுகள். இதைக் கொடுத்தார் போல் கொடுத்துவிட்டு மானியங்களை நிறுத்திவிட்டான். கோகில நாடு போல் மக்களிடமே பணம் பிடுங்கி நாட்டை நடத்தும் நிலை வராதது மட்டும் தான் மீதம்.\n போர் செய்ய இயலாது. போரிட்ட நாடுகளை எல்லாம் அழைத்து நண்பர்களாக்கிக் கொண்டான்.\nமருதன் அனைத்து நாட்டினவரோடும் நன்கு நட்பு பாராட்டினான். அரசர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அனைவரும் இனி நட்பு பாராட்டுவதாகவும், பாதுகாப்புக்காக போர் என்ற நிலை மாற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினான். சுற்றியுள்ள நாடுகளெல்லாம் ஒதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டினை அந்நிலையில் இருந்து மீட்டான். அன்பு கரை புரண்டு ஓடியது. உலகெல்லாம் மருதனை கொண்டாடியது.\nசுயசரிதை வேறு எழுதினான், \"முப்பத்தி ஏழு வயது வரை லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தேன். ரத்தத்தில் .குளித்தேன். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் என் தூக்கத்தில் நான் கொன்றவர்கள் என்னை அன்பு பாராட்டினார்கள். பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர் இப்படி பல. கனவில் கூட பழி நினைக்காத அன்பு தேவதைகளை கொன்றேன். மிருகம் மனிதன் ஆக இப்போது வரை முயற்சிக்கறேன். ஒரு வாழ்க்கை - வன்மம், வெறி, பகை எதற்கு அன்பு பாராட்டுவோம். நான் தினம் தினம் இறக்கிறேன் குற்ற உணர்ச்சியில். வெறுப்பு வேண்டாம். தீமைகளெல்லாம் என்னோடு முடியட்டும். அன்பே ஆயுதமாய் இருக்கட்டும்.\" இவ்வாறு முடித்து இருந்தார்.\nமருதன் வரலாற்றை மாற்றி சொல்ல ஒரு சுயசரிதை வேறு எழுதினான். தனது பைத்தியக்கார செயல்களை நியாயப் படுத்த. போர் மறந்த வீரன் நேரம் போக வேண்டுமே. மூப்பும் இயலாமையும் தான் காரணம் அனைத்திற்கும். மன்னனாய்த் தன்னை தானே அறிவித்தப் பின் ஒரு புது மணம் கிடையாது. இருந்த எந்த மனைவியும் கற்பம் தரிக்கவில்லை. அந்தப்புரமும் வேண்டாம் என்று விட்டான்.\nஅன்பின் அடையாளம் என்றொரு அடையாளம் வேறு.\nஒரு லட்சம் கொலைகள். ஒரு நாட்டின் ஆண்களையே இல்லாமல் செய்தது. மகளை விட இளைய மனைவி. இதையெல்லாம் சுருக்க சொல்லி அன்பின் அடையாளமாய் காட்டிக் கொள்ள ஒரு புத்தகம் இது தான் மருதனின் வாழ்க்கை.\nவெண்ணிலா - அவள் கண்கள்\nஉன் திறந்த கண்களைப் போல\nமிக அருகில் வந்தாள் வெண்ணிலா\nகயிறு கட்டி இழுத்து விடலாாம்\nஎன எண்ண வைக்கும் தூரம்\nஇவள் இங்கே வாழும் நிலவு\nஎன உன்னை அறிமுகம் செய்திருக்கலாம்\nஒரு வாளுக்கு ஒரு உறை போதும்\nLabels: எம் தமிழ் கவிதைகள்\nஎங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்\nஅம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்\nகாவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி\nகாணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி\nகைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது\nகண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது\nஇரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி\nபசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி\nநான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது\nஅட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது\nசில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது\nஇந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது\nதிருப்பன்கூரில் நந்தி சிலையே விலகியதாம்\nஎத்தனைப் பாடல்கள் நடராசன் மேலே\nநடராசனை முன்னே நின்று காண\nபூணுல் அணியாதோரும் முன்னே நின்றனர்\nபார்க்க இங்கே பலருக்கு மனமில்லை\nLabels: எம் தமிழ் கவிதைகள்\nகண்ணே என் கண்மணியே - தாலேலோ\nநிலவும் நட்சதிதிங்களும் நீ தூங்காமல் வாராதாம்\nஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே\nநீயூம் கொஞ்சம் தூங்கிச் செல்லேன் தாலேலோ தாலேலோ\nமயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்\nகுயிலையும் கொண்டு வந்து பாடிட செய்கிறேன்\nசரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ\nஆழ்ந்து நீயும் தூங்கு கண்ணே தாலேலோ தாலேலோ\nஇசையரசன் எங்கள் ராஜா இளையராஜா\nபாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா\nதன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா\nஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா\nராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா\nநாத்திகரும் இசை தெய்வம் இவரே என்பார்\nஆத்திகரோ இசைத் தூதர் இவரே என்பார்\nஇவர் தாரும் சுகமான பாடலொலி\nஇவர் கை அசைவில் வாத்தியங்கள்\nபாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா\nதன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா\nஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா\nராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா\nதமிழ் காத்த பாண்டியரின் குலமே\nபாடல்கள் பல்லாயிரம் தாரீர் இளையராஜா\nஉம்மிசையால் ஆயிரங்கள் சுகம் தாரீர் ராஜா\nஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா\nராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா\nஎம் தமிழ் கவிதைகள் (37) Stories (21) கதைகள் (21) Something in music (18) இறச்சகுளத்து கதைகள் (7)\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\nவெண்ணிலா - அவள் கண்கள்\nகண்ணே என் கண்மணியே - தாலேலோ\nஇசையரசன் எங்கள் ராஜா இளையராஜா\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\nஎன்னே அழகு உன் சிரிப்பு போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\n இவன்: காபியே சொல்லிடுங்க சார் அவன்: ரெண்டு காபி தம்பி அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம் இவன்: என்ன ச...\nகண்கள் உன்னை தேடுதடி கண்மணி கண்கள் உன்னை தேடுதடி கண்மணி மழைக்காக ஏங்கும் உழவன் போல உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி மழைக்காக ஏங்கும் உழவன் ...\nகத்தியையும் வாளையும் ஏந்தி எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nஇறச்சகுளத்தில் கெட் - டுகெதர்\nஇறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்...\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-fz25-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-07-21T19:27:34Z", "digest": "sha1:ZP3L6TWYSOEVIZBZ663L46TBW6SLKAGC", "length": 11419, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யமஹா FZ25 பைக் விலை ரூ.1.19 லட்சம்", "raw_content": "\nயமஹா FZ25 பைக் விலை ரூ.1.19 லட்சம்\nயமஹா இந்தியா நிறுவனம் எஃப்இசட் வரிசையில் யமஹா FZ25 பைக் ரூ.1.19 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. புதிய யமஹா எஃப்இசட்25 மாடலில் 20.9 ஹெச்பி ஆற்றல் தரவல்ல 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\nமிக நேர்த்தியான ஸ்டீரிட் ஃபைட்டர் பைக் மாடலாக வந்துள்ள எஃப்இசட்25 எல்இடி ஹெட்லேம்ப் வசதியுடன் எல்இடி டெயில் விளக்கு ,எல்சிடி டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மீட்டருடன் கருப்பு , வெள்ளை மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nயமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. 148 கிலோ எடை கொண்ட எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.\nயமஹா FZ25 பைக் விலை ரூ.1,19,500 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\nபல்சர் 200NS, டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V, கேடிஎம் 200 டியூக் மற்றும் பஜாஜ் டோமினார் 400 போன்ற பைக்குகளுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக யமஹா FZ25 பைக் அமைந்துள்ளது.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/history/?page=3", "date_download": "2018-07-21T18:59:15Z", "digest": "sha1:3WZPU2C44VYQGG3TUF4W6KIN4JNI25RI", "length": 6027, "nlines": 146, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஎகிப்தின் மர்மங்கள் ( பிரமிடுகள், சாபங்கள் மற்றும் பல ) தென்னமெரிக்க தமிழர்கள் முதல் கற்கோயில்கள் தமிழக கோயில் கட்டிடக் கலை ( பல்லவர் காலம் )\nநவீனா அலெக்சாண்டர் நவீனா அலெக்சாண்டர் நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி\nநாகூர் நாயகம் அற்புத வரலாறு அன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்) சிக்மண்ட் பிராய்ட்\nநாகூர் ரூமி லியோ டால்ஸ்டாய் நாகூர் ரூமி\nபாரதி விஜயம் இராஜிவ் படுகொலை- சிவராசன் டாப் சீக்ரெட் போப் பிரான்சிஸ்\nகடற்கரய் மத்தவிலாச அங்கதம் இரா.பொ.இரவிச்சந்திரன் நாகேஷ்வரி அண்ணாமலை\nஇந்தியாவின் இருண்டகாலம் ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுசைன் சேது நாடு\nசசி தரூர் தாழை மதியவன் குன்றில் குமார்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiappa.blogspot.com/2007/10/blog-post_16.html", "date_download": "2018-07-21T18:54:58Z", "digest": "sha1:ECWMNXBU2NI27I4A5FTOZD3XCD7ZHCHH", "length": 48318, "nlines": 595, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: ஸ்மார்ட் ராமசாமி!!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஇங்கே அமீரகத்திலே ஒரு மிக பெரிய க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு . அதற்கு மேல் ஓவர் டைம். எல்லாம் சேர்த்து 4500 ரூபாய் வரும். ஆனால் தங்குமிடமும் உணவும் கம்பெனி வழங்கிவிடும். சொர்கம்ன்னா அந்த கம்பெனி தான். கவலை இல்லாத மனிதர்களை அங்கே தான் பார்க்க முடியும். ராஜ வாழ்கை வாழ்வார்கள். 3000 ரூபாய் போதும் என ஓவர் டைம் பார்க்காமல் சந்தோஷமாக இருப்பார்கள். சிலர் எட்டு மணி நேரம் மட்டும் பார்த்து விட்டு சில வீடுகளில் அல்லது கடைகளில் பார்ட்டைம் பார்த்து 10 000 வரை சம்பாதிக்கும் திறமைசாலிகளும் உண்டு. அப்படி ரிஸ்க் எடுக்க விரும்பாத சிலர் அதே கம்பெனியில் ஓவர் டைம் பார்த்து 7000 வரை சம்பாதித்து சலிப்படைபவர்களும் உண்டு.\nஒரு கேம்ப்பில் கிட்டத்தட்ட 3000 பேர் வரை இருப்பார்கள். ஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இருப்பார்கள். பெட்டுக்கு பெட் தனி தனி டிவி, முதற் கொண்டு எல்லா வகை எலட்ரானிக் சாதனுங்களும் கூடவே சன் டிவி முதல் இப்போ வந்த கலைஞர் டிவி வரை வைத்து கொண்டு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள். அந்த கம்பெனி விசாவில் இருப்பவர்களுக்கு தான் நான் மேலே சொன்ன சம்பளம். ஆனால் வெளி கம்பனியில் இருந்து தப்பி வந்து இந்த கம்பெனியில் சேர்ந்தாலோ அல்லது விசா முடிந்து இந்த கம்பனியில் அடைக்கலம் ஆனவர்களுக்கோ 5000 ரூபாய் பேசிக், ஓவர் டைம் சேர்த்து 12000 வரை வரும்(அவர்களை கல்லிவெல்லி ஆட்கள் என சொல்லுவார்கள்) காரணம் இவர்களுக்கான விசா செலவுகளோ அல்லது எந்த வித ரெஸ்பான்ஸிபிலிட்டியும் இந்த கம்பனிக்கு கிடையாதல்லவா அதனால் இவர்களுக்கு சம்பளம் அதிகம்.\nஇங்கே நான் சொல்ல போவது ஒரு ஸ்மார்ட் ராமசாமியை பற்றிய கதை. நம்ம ராமசாமி முதலில் வந்து இறங்கிய இடம் அபுதாபியிலே. அந்த கம்பனியின் அபுதாபி பிரிவில் 3000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து முதல் 2 மாதம் ஓட்டினார். பின்பு ஈத் பெருநாள் லீவ் வந்தது மூன்று நாட்கள். அப்போது அபுதாபி பிரிவிலிருந்து ஷார்ஜா பிரிவிற்க்கு கம்பனியில் இருந்து இலவசமாக பஸ் விடவே நம்ம ராமசாமியும் துபாய் சுற்றி பார்க்கும் ஆசையில் ஏறிக்கொண்டார். அவருக்கு ஷார்ஜாவில் யாரும் தெரிந்தவர்கள் கிடையாது. ஆனாலும் ஏறி ஷார்ஜா வந்து சேர்ந்துவிட அங்கேயும் எல்லாருமே தமிழர்கள் தானே அங்கே ஒரு ரூமில் தங்கி கொண்டு புதிய நண்பர்கள் பிடித்து கொண்டு சந்தோஷமாக இரண்டு நாட்கள் கழித்தார். இது போல நேரத்தில் எல்லோர் ரூமிலும் விருந்தாளிகள் அதிகமாக கூடுவர். அப்போது தான் கேம்ப்பாஸ் தங்களுக்கு தேவையான கல்லிவெல்லி ஆட்களை எடுப்பார்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப. அப்படி ஆள் எடுக்கும் போது நம்ம ராமசாமியும் வரிசையில் நிற்க அவருக்கும் யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டு, அவருக்கும் பெட் ஒதுக்கப்பட்டு அடுத்த நாள் முதல் வேலையும் கொடுக்கப்பட்டு அதே கம்பெனியின் அதிகாரபூர்வ ஆனால் கல்லிவெல்லி ஊழியராக ஆக்கப்பட்டு விட்டார். தொடந்து இரண்டரை வருடம் அப்படியே அதே கம்பெனியில் தன் கூட வந்தவர்கள் அபுதாபியில் 4500 வாங்க இவர் மட்டும் 8000 வாங்கி சந்தோஷமாக இருந்தார். அப்படியே சந்தோஷமாக போய் கொண்டு இருந்த அவருக்கு விசா முடிவடையும் நாள் வந்தது. உடனே கிளம்பி அபுதாபி வந்து தன் அலுவலகத்தில் 'மன்னிப்பு' கடிதமும் 5000 ரூபாய் அபராதமும் கட்டி திரும்பவும் விசா அடித்து கொண்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் தன் பழைய நண்பர்களோடு 3000 ரூபாய் பேசிக் சம்பளத்தில் இரண்டு மாதம் வேலை செய்து விட்டு விசா அடித்த பின் பழைய படி ஷார்ஜா வந்து திரும்பவும் கல்லிவெல்லியாக அதிக சம்பளத்தில் சேர்ந்து விட்டார்.\nநம் ராமசாமிக்கு வாயும் கொஞ்சம் அதிகம். ஹிந்தியும், அரபியும் கூட பேச கற்று கொண்டார். அணைவரையும் சுலபத்தில் கவந்து விடுவார்.இப்படி சந்தோஷமாக போய் கொண்டிருந்த ராமசாமி வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் அதிரடியாக போலீஸ் சோதனை நடந்தது. யாரெல்லாம் கல்லிவெல்லி ஆட்களோ அவர்களை பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றவே அந்த சோதனை. மற்ற எல்லோரிடமும் \"பத்தக்கா\" எனப்படும் வேலை செய்வதற்கான அடையாள அட்டை இருக்கவே இவர் மட்டும் தன்னிடம் இல்லை என சொல்லி போலீஸ் வாகனத்தில் ஏறி கொண்டார். இப்படி கல்லிவெல்லி ஆட்களை வேலைக்கு வைத்தால் அந்த கம்பெனிக்கும் அரசாங்கத்தால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அதே கம்பெனி அடையாள அட்டைதான் நம்ம ராமசாமி சட்டை பையில் இருக்கிறதே. ஆனால் எல்லோருக்கும் முன்பாக எடுத்தால் அவரும் அந்த கம்பெனி ஊழியர் தான் என தெரிந்து விடுமே என்று தான் போலீஸ் வண்டியில் ஏறி கொண்டார். பின்பு போகும் வழியில் போலீசாரிடம் காட்டி அவர்கள் இறக்கி விடவே வந்து சேர்ந்து விட்டார். கம்பனிக்கும் அபராதத்தில் இருந்து தப்பித்தோமே என சந்தோஷம். ராமசாயிடம் எப்படி போலீஸ் விட்டது உங்களை என கேட்ட போது தான் தன் அரபி புலமையை வைத்து சாமர்த்தியமாக தப்பி வந்த தாக கூறவும் இவரின் திறமையை மெச்சி அவருக்கு சூப்பர்வைசர் வேலை தரப்பட்டது. அவருடைய சம்பளமோ கிட்டதட்ட 18000 ஆகிவிட்டது. ஆனால் அவர் கூட வந்தவர்களின் சம்பளமோ 4500 தான்.\nபிறகு சிறிது நாட்கள் கழித்து ராமசாமி தனியான பிராஜக்ட்க்கு சூப்பர்வைசராக ஆகி தன் திறமையை கம்பெனிக்கு காட்டி பின் உண்மையை சொல்லி கம்பெனியும் இவரை மன்னித்து இப்போது அவர் அந்த கம்பெனியின் அதிகாரபூர்வ ஊழியர். மேலும் ஊதிய உயர்வும் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் அவர் கூட வந்தவர்கள் இன்னமும் அதே 4500 மட்டும் வாங்கி கொண்டிருக்கிறார்கள்.\nஇவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அந்த திறமை எனக்கு பிடிக்கிறது. இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் அவரின் திறமை எனக்கு பிடிக்கும். என்றைகாவது பதிவு போட ஒன்னும் தோன்றாத போது அவரின் மற்ற விஷயங்களை சொல்கிறேன்.\nதிஸ்கி: தலைவர் பேர் ராமசாமி இல்லீங்க ,நான் சும்மா மாத்தி போட்டிருக்கேன்\nராமசாமி செய்த சரியா தவறா என்பதற்கு எனக்கு விடை தெரியவில்லை. ஆனால் அந்த பணியாளர்களின் கஷ்டம்தான் எனக்குத் தெரிகிறது.\nநாயகன் ரேஞ்சுக்குக் கேள்வி கேட்டா நான் என்னத்த சொல்ல\n20 பேர் ஒரு அறையில் ஆட்டு மந்தை மாதிரி.மேலும் விசா இல்லாத பயந்து வாழும் தன்மையில் ராமசாமி அவர்களை கேட்டுப் பாருங்கள் அவர் அனுபவித்த வலிகளின் ரணங்களை.வங்காள தேச சுத்திகரிப்பு வேலை நண்பர்களுக்கு அடுத்து தமிழனின் தலை வரிசையாசேரனின் அணுகு முறை தவறா அல்லது தமிழனின் நிதர்சனம்தான் சரியா விவாதத்திற்குரியது.\n என் கதையப் போட்டிங்களே எனக்கு எங்க கமிஷன்.\nஅதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு\nஇவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.\nஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இருப்பார்கள். பெட்டுக்கு பெட் தனி தனி டிவி, முதற் கொண்டு எல்லா வகை எலட்ரானிக் சாதனுங்களும் கூடவே சன் டிவி முதல் இப்போ வந்த கலைஞர் டிவி வரை வைத்து கொண்டு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள்.\nஒரு ரூம்ல 20 பேர் எப்படி சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள்\nஇவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அந்த திறமை எனக்கு பிடிக்கிறது.\nஇது எப்ப நடந்தது 15 வருசத்துக்கு முன்னாலயா\n//க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான்// என்ன வேலை செஞ்சா என்ன சட்ட விரோதமில்லாம உழைத்து சாப்பிட்டா சரிதான். உங்களுடைய இந்த வரிகளில் தொனிப்பது ஏதோ 30000 பேரும் க்ளீனிங் வேலை செய்வதைப்போல் இருக்கிறது. எந்த க்ளீனிங் கம்பெனி என்று சொல்ல முடியுமா\nஅதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு\nஇவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.//\nஇது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. ஆனா இது நம்பறமாதிரியும் இல்ல\n நீங்க கவலை படும் அளவு ஒன்னியும் இல்ல ஏசி கட்டடத்துக்குள்ளே அருமையா மோப் ஸ்டிக், பாலிஷ் மிஷின் ன்னு ஜாலியா இருப்பாங்க ஏசி கட்டடத்துக்குள்ளே அருமையா மோப் ஸ்டிக், பாலிஷ் மிஷின் ன்னு ஜாலியா இருப்பாங்க நேரில் பார்க்காத மத்தவங்க வேனா தேவையில்லாம கவலைப்படுவாங்க நேரில் பார்க்காத மத்தவங்க வேனா தேவையில்லாம கவலைப்படுவாங்க ஆனா ஊரிலே அவன் பங்ளாவை பார்த்து நானே பிரம்மித்து இருக்கேன்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..\n நாயகன் ரேஞ்சுக்கெல்லாம் இல்லைங்க சும்மா கேட்டேன் அவ்வளவுதான்\n என்னவோ ஒரு ரூமில் 20 பேர் என்பது நம்ம வீட்டு ரூம் மாதிரி ஒரு பெட் ரூம் மாதிரியா இருக்கும் அதுக்கு தகுந்த வசதியோட இருக்கும். ஆனா பொதுவா ஒரே டிவி வச்சிக்கும் மனப்பான்மை நம்ம மக்களுக்கு எங்க இருக்கு, ஒருத்தன் சன் டிவி கேட்டா இருத்தன் கிரிக்கெட் கேட்பான் அதனால தனிதனியா வச்சிக்கும் அளவு சந்தோஷமா இருப்பாங்க அதுக்கு தகுந்த வசதியோட இருக்கும். ஆனா பொதுவா ஒரே டிவி வச்சிக்கும் மனப்பான்மை நம்ம மக்களுக்கு எங்க இருக்கு, ஒருத்தன் சன் டிவி கேட்டா இருத்தன் கிரிக்கெட் கேட்பான் அதனால தனிதனியா வச்சிக்கும் அளவு சந்தோஷமா இருப்பாங்க நீங்க நினைக்கும் அளவு மந்தையாக இருக்க மாட்டாங்க, அதை நேரில் பார்த்தால் புரியும்\n வங்க தேச ஆட்கள் மாத்திரமா சுத்திகரிப்பு வேலை செய்யுராங்க, கண்டிப்பா நம்ம ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க, ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே என் ஆதங்கம் வாங்கய்யா வாங்கய்யா படிச்சுட்டு வாங்க இல்லாட்டி படிச்ச மாதிரி நடிங்க, இல்லாட்டி ராமசாமி மாதிரி ஸ்மார்ட்டா இருங்க இதுவே என் ஆசை\n ஆனா திருப்பூர்ல வேலை பார்த்தாகூட மாதம் 5000 கிடைக்கும் ஆனா வெறும் மஞ்ச பையை எடுத்துகிட்டு போனா போதும் ஆனா ஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன்னு சொல்லும் நாதாறிங்க இருக்கும் வரை நம்ம பசங்க இப்படித்தான் 300 திர்காமுக்கு வேலை செய்வாங்க, நீங்க முதல்ல நம்ம ஊர் ஆளுங்களை திருத்த பாருங்க பின்ன ஃபாரின் மாப்பிள்ளையை திருத்தலாம் ஓக்கே\n//ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க// எதற்காக இப்படி தமிழனை கேவலப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா. நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரம் தவறானதாகவே தெரிகிறது.\n//க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான்// என்ன வேலை செஞ்சா என்ன சட்ட விரோதமில்லாம உழைத்து சாப்பிட்டா சரிதான். உங்களுடைய இந்த வரிகளில் தொனிப்பது ஏதோ 30000 பேரும் க்ளீனிங் வேலை செய்வதைப்போல் இருக்கிறது. எந்த க்ளீனிங் கம்பெனி என்று சொல்ல முடியுமா\nமுடியாது அனானி சொல்ல முடியாது, நீங்கள் உண்மயான பெயரில் வந்து எனக்கு மெயில் அனுப்பினா சொல்ல ச்சான்ஸ் இருக்கு, காரணம் இங்கு இருக்கும் க்ளீனிங் கம்பனி எல்லாம் தமிழனை நம்பியே இருக்கு. நான் தான் நேரிடையே சொன்னேனே க்ளீனிங் கம்பனி என, பின்ன என்ன தொனி இருக்கு தோனி இருக்குன்னுஎல்லாரும் அக்ரிமெண்ட்டில் ஒத்துகிட்டு வந்தவங்கதான் அந்த சம்பளத்துக்கு, இது அந்த கம்பனியின் தப்பு இல்லைஎல்லாரும் அக்ரிமெண்ட்டில் ஒத்துகிட்டு வந்தவங்கதான் அந்த சம்பளத்துக்கு, இது அந்த கம்பனியின் தப்பு இல்லை தமிழன் வரலைன்னா பங்காளி வரப்போறான் அத்தனையே ஆனாலும் 80000 குடுத்து இப்பவும் 3000 க்கு வர்ராங்கன்னா அது \"ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை\" என ஆசைப்படும் நாசமா போன மாமனார்களின் கொல வெறி தான் காரணம்\n இதல்லாம் 15 வருஷத்துக்கு முன்ன மட்டுமல்ல இப்பவும் அப்படித்தான்\n நான் தான் சரியா சொல்லியிருக்கேனே\n//ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க// எதற்காக இப்படி தமிழனை கேவலப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா. நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரம் தவறானதாகவே தெரிகிறது####\nஅனானி சாரே நான் என்ன புள்ளி விபரம் சொல்லி கிழிச்சுட்டேன்ன்னு இப்படி வர்ரீங்க நீங்க பதிவையும் சரியா படிக்கலை பின்னூட்டத்தயும் சரியா படிக்கலைன்னு தெரியுது நீங்க பதிவையும் சரியா படிக்கலை பின்னூட்டத்தயும் சரியா படிக்கலைன்னு தெரியுது நான் எங்கே தமிழனை கேவலபடுத்தினேன்னு சொல்லுங்க என் முழு பின்னூட்ட பதிலையும் பார்த்து நான் எங்கே தமிழனை கேவலபடுத்தினேன்னு சொல்லுங்க என் முழு பின்னூட்ட பதிலையும் பார்த்துவிவாதம் செய்ய நான் தயார், முதல்ல படிச்சுட்டு வாங்கவிவாதம் செய்ய நான் தயார், முதல்ல படிச்சுட்டு வாங்க எனக்கு தெரிஞ்ச சப்ஜெட்ல நான் எப்பவும் தோத்ததில்லை\n//ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே என் ஆதங்கம்\nசேட்டன்கள் இல்லாமல் ஒரு கம்பெனியாஅதுவும் அமீரகத்தில்எனக்கு சந்தேகமாக இருக்கு.புலன் விசாரணை தேவை.\nஉண்மையிலே ஸ்மார்ட் ஆளு தான் அவரு... ஒவர் ஸ்மார்ட் ஆகாத வரைக்கும் சந்தோஷமே... :)\nஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன்னு சொல்லும் நாதாறிங்க இருக்கும் வரை நம்ம பசங்க இப்படித்தான் 300 திர்காமுக்கு வேலை செய்வாங்க, நீங்க முதல்ல நம்ம ஊர் ஆளுங்களை திருத்த பாருங்க பின்ன ஃபாரின் மாப்பிள்ளையை திருத்தலாம்\nஒன்றை நான் மொதல்ல தெளிவு படுத்திடறேன்.\nநான் யாரையும் திருத்த வரலை அது எனக்கு தேவையும் இல்லை.\n6500 திர்ஹாம்ஸ் மாச சம்பளம் ஏறக்குறைய 80000ரூபாய் ஆஃபர் கிடைத்த 'சங்கு'விற்கே 4 தடவை யோசனை செய்ய சொன்னேன்.\nஎனக்கு தெரிந்தவரை கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை பார்க்கவில்லை என்றால் எவ்வளவு சம்பாதித்தாலும் வாடகை அது இது என்று அங்கேயே காலியாகிவிடும்.\nஇல்லைனா ஆடிட்டர் போன்ற மிக உயர் பதவிகளில் இருக்கவேண்டும்.\nஒரு தடவை உடம்பு சரியில்லாம படுத்தா 3 மாச சேமிப்பு போகுமிடம் தெரியாது.\n300 திர்ஹாம்க்கு இன்னும் அங்கு வேலை செய்கிறார்கள் என்றால் என்னத்த சொல்ல \nஇந்த பதிவு கொஞ்சம் மன வருத்ததை தருகிறது. 3000 ரூபாய்காகா நம் மக்கள் அங்கு படும் வேதனை..... இந்த பணம் நம் நாட்டிலேயே இப்ப கிடைக்குதே. இதைவிட அதிகமாகவே இங்கு சம்பாதிக்கலாமே\nஆட்டு மந்தைகளை மாதிரி நடத்துவது...\nஒருதடவை நான் லண்டனிலிருந்து திரும்பும்போது, துபாயில் ஏறிய நம் மக்களை நம் ஊர் கஸ்டம்ஸ் ஆள்கள் அவர்களை படுத்துவதை பார்த்து நொந்து போய்விட்டேன்.\nநான் என்னமோ சோ. ராமசாமி பற்றி எழுதி இருப்பீங்கனு நினச்சேன்.:ப்\n\\\\இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.\\\\\nமங்களூர் சிவா அவர்களே அந்த கேவலமான சம்ப்ளம் கூட நாட்டில் கிடைக்காம்ல், குடும்ப கஷ்டம் காரணமாக கூட போயி இருக்கலாம் அல்லவா\n ஆனா, சில பேரு இப்படி செஞ்சு, கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆறதும் உண்டு\nஅவரு பேரு அபி அப்பா தானே..\nஇந்த 2007'm வருஷ பதிவுக்கு இப்போ பின்னூட்டறதுக்கு sorry பாஸு..\nஇந்த பதிவுலகுக்கு நான் இப்போ தான் காலடி எடுத்து வெச்சிருக்கேன்.. அதான்.. :)\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஎங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))\nமெஹா ஹிட் புகழ் \"வலைமாமணி\" பெனாத்தலார் அவர்களுடன் ...\n அதனனல ஒரு \"தேவ்\" அவர்க...\nநைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்\nபொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட ம...\nதென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்...\nஎன் புதிய தோழன் DXB - 11690\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2006/09/", "date_download": "2018-07-21T18:54:12Z", "digest": "sha1:3TB52QZ5DAR73EJ54PKH5AJNMV3Q5Z2D", "length": 63159, "nlines": 244, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: September 2006", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nஒரு நகரம் பெரு நகரமாக வளம் பெற என்ன வேண்டும்\nநகருக்கு என்று ஒரு அடையாளமும், அதன் மீதான ஒவ்வொருவரின் பெருமையும்தான் ஒரு மாநகர வாழ்க்கையை நிலை பெறச் செய்ய முடியும்.\nசென்னையில் வசிப்பவர்களில் நிறைய பேருக்கு இது சோறு போடும் இடம். 'பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால், ஓய்வு பெற்று நம்ம ஊரில் போய் கடைசி காலத்தைக் கழிக்கலாம்' என்று வாழ்பவர்கள் உண்டு. சென்னையையே தமது ஊராகக் கொண்டு சென்னையில் பெருமை கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்படி சகித்துக் கொண்டு வாழ்பர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று படுகிறது.\nசென்னையின் பெருமை உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையோ, வள்ளுவர் கோட்டமோ, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியோ மட்டும் இல்லை. இவற்றை எல்லாம் உள்ளடக்கியது இன்னும் மேலானது இங்கு வாழும் இங்கு வந்து போகும் மக்களின் பங்களிப்பு. அதற்கு ஒரு அடையாளம் வேண்டும்.\nமும்பைகார், அம்சி மும்பை, சிட்டி ஆஃப் ஜாய் (கல்கத்தா), கார்டன் சிட்டி (பெங்களூர்) என்று சென்னைவாசிகளுக்கு ஒரு அடையாளம் இருக்கிறதா அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா அந்த அடையாளம் நீண்ட கால நோக்கில் நிலைத்து இருப்பதாக பெரும்பான்மை மக்கள் தம் வாழ்க்கையுடன் பொருத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஅது தமிழில் இருக்க வேண்டியது வெளிப்படை. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் மொழி பெயர்ப்புகளும் வேண்டும். \"சென்னை நமது பெருமை\", Chennai is our pride என்று சொல்ல எளிதாகவும், நினைவில் நிற்பதாகவும், அடையாளம் கிடைப்பதாகவும் வேண்டும்.\nநகரில் வசிக்கும் ஒவ்வொருவரும், உள்ளே வரும் ஒவ்வொருவரும் சென்னையில் சுற்றி வரும் போது ஒரு மாற்றம் உணர வேண்டும்.\nசொத்து வரி கட்டுபவர்கள், தொழில் வரி கட்டுபவர்கள் என்று மாநகராட்சிக்கு வருமானம் அளிப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படலாம். \"சென்னை நமது பெருமை\" என்பது உங்கள் பணத்தில் சாத்தியமாகிறது என்பதை வலியுறுத்தும் வண்ணம் அந்த அட்டை அமைய வேண்டும். அந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு சில சின்னச் சின்ன சலுகைகள் வழங்கலாம். சிறப்பு வாகன நிறுத்தம் போல.\nஇந்த வழியில் அட்டை பெற முடியாதவர்கள் ஒரு சிறு கட்டணம் செலுத்தி இன்னொரு வண்ண அட்டை பெறலாம். பேருந்தில், ரயிலில், விமானத்தில் உள்ளே வரும் ஒவ்வொருவருக்கும் தற்காலிக \"சென்னை நமது பெருமை\" என்று பொறித்த அட்டை பயணச்சீட்டுடன் கொடுக்கப்படலாம்.\n(அடையாள அட்டைக்கு எதிராக அரசமைப்பு எதிர்ப்புகள், மனித உரிமை எதிர்ப்புகள் உண்டு. ஆனால், ஏதோ ஒரு உருவில் நாம் அடையாளங்களை சுமந்து கொண்டுதான் உள்ளோம். ரேஷன் கார்டு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் என்று. )\nசென்னை நமது பெருமையாக இருக்கும் போது அதன் தெருக்களை சுத்தமாகப் பேணுவது ஒவ்வொருவரின் கடமையாக மாறி விடும்.\nசாலை போடுவதில் முறைகேடு நடக்கும் போது தட்டிக் கேட்க தோன்றும்.\nசாலையில் துப்புபவர்கள் வெட்குமாறு சமூக மன நிலை மாறி விடும்.\nசாலை விதிகளை மதித்தால் நமது பெருமையைக் கட்டிக் காக்கலாம் என்று அறிவுறுத்துவது எளிதாகி விடும்.\nஆட்டோ ஓட்டுனர்கள் அழுக்கு லுங்கிக் கட்டிக் கொண்டு, அழுது வடியும் முகத்தோடு, பயணிகளிடம் அடாவடியாகப் பேசுவது நமக்குப் பெருமையில்லையே. பொது போக்குவரத்து சேவை ஊழியர்கள், தூய வேட்டி/சட்டை அல்லது இன் செய்யப்பட்ட பேன்ட்/டி-சர்ட்டுடன், மலர்ந்த முகத்தோடு, பேசி நடந்து கொள்ள வேண்டும்.\nஆங்காங் சீன அதிகாரத்தின் கீழ் வருவது தொடர்பாக சாங்காயில் பொது விழா ஒன்று நடந்தது. (1997ல்). மக்கள் சதுக்கம் எனப்படும் பொது இடத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடி நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் கொண்டாடினார்கள். லாரி வைத்துக் கூப்பிட்டு வராமல், அரசுப் பிரச்சாரத்தைக் கேட்டு, பிரிட்டனை மண்டியிட வைத்து தனது அடகு வைக்கப்பட்ட செல்வத்தை சீனா மீட்டுக் கொண்டதைக் கொண்டாடும் பெருமையில் கூடினார்கள் நகர மக்கள்.\nஅந்த வார இறுதியில், எனக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கும் கல்லூரியில் படிக்கும் பெண் வந்தாள். இந்த கொண்டாட்டத்தை, திருவிழாவைப் பற்றி உயர்வாகச் சொன்னேன். \"அதெல்லாம் சரிதான், அடுத்த நாள் காலையில் அந்தத் திடலில் இருந்து அள்ளிய குப்பையின் எடை பதினைந்து டன்னாம், நாளிதழில் வெளியிட்டு இருந்தார்கள், சாங்காய் வாசிகள் எல்லோரும் தலை குனிய வேண்டிய உண்மை\" என்று வருத்தப்பட்டாள்.\nகுப்பை போடுவது மனித இயற்கை, அதைத் திரட்டுவது நகராட்சியின் கடமை, அந்த விபரங்களை விளம்பரப்படுத்தி, குடிமக்களின் பெருமையை தூண்டி விட்டு, அடுத்த முறையாவது கொஞ்சம் ஒழுங்கைக் கொண்டு வர முனைவது பெருநகரின் வெற்றிக்குத் தேவை.\nசிங்காரச் சென்னை என்று ஸ்டாலின் நகரத் தந்தையாக இருந்த போது நகரைத் தூய்மைப்படுத்தவும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பிறகு அது அப்படியே பெயரிழந்து போய் விட்டது. அப்படி இல்லாமல் திட்டமிட்டு தொடர்ச்சியாக இந்த அடையாளத்துக்கு உரம் சேர்க்க வேண்டும்.\nநகரத் தந்தை (மேயர்) ஒருவர், நகரில் வசிக்கும் பிரபலங்கள், நகரில் செயல்படும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இந்த அடையாளத்திற்கு உரம் சேர்க்க வேண்டும்.\nநகரத் தந்தை என்பவர் கட்சி அரசியலில் மாட்டிக் கொண்டு சீரழிபவராக இல்லாமல், நகர மக்கள் யாவரையும் தலைமை ஏற்று நடத்தும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.\nசகோதர நகரங்கள் என்று வெளி நாட்டு நகரங்களுடன் உறவுகள் வளர்ப்பது, பெருமை சேர்க்கும் விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள், வணிக நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒருங்கிணைத்து சென்னை என்ற பெயரை உலகில் பிரபலமாக்கும் முயற்சிகள் வேண்டும்.\n2020ன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடக்க சாத்தியங்கள் இருக்கிறதா 2008ல் பெய்ஜிங், 2012ல் லண்டன், 2016ஐ விட்டு விடுவோம். 2015ல் சென்னை பெயரை போட்டியில் சேர்க்க என்ன வசதிகள் என்ன அமைப்புகள் தேவை என்று நகரத் தந்தை எதிர்கால குறிக்கோள் வரையறுக்கலாம்.\nசென்னை : சிலிகான் சமவெளி\nசென்னை கடந்த நான்கு வருடங்களாக ஒரு மிகப்பெரிய சிலிகான் புரட்சியை அமைதியாக செய்து வருகிறது... ஆறு மாதங்களுக்கு முன் எடுத்த ஒரு சர்வேயில் 2005-2006 ஆண்டில் மட்டும் நம் சென்னையில் மென்பொருள் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பு தேவைகள் என CMDAவிடம் விண்ணப்பித்துள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, தற்சமயம் சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் அவை விண்ணைத் தொடும் கட்டிடங்களாக வளர்ந்துவருகிறன. இன்று சென்னையில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவன கட்டிடங்களும், கட்டப்பட்டுவரும் மென்பொருள் நிறுவன கட்டிடங்களும் மேலே உள்ள சென்னை வரைபடத்தில் பார்க்க முடியும்.\nஇனி சென்னையில் வானளாவிய, விண்ணைத் தொடும் கட்டிடங்களும் (Skyscrappers) சாதாரண விசயமாக விரைவில் ஆகக்கூடும். CMDAவிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் பலவற்றில் ஒரு சில வரைவு படங்கள் எனக்கு சிக்கின. அவை உங்கள் பார்வைக்கு. ஒரு ஹைடெக் நகரமாக மாறப்போகும் சென்னை, இனி நம்மை மட்டும் அல்ல, அனைத்து மென்/கணிப்பொறி நிறுவனங்களை தன் வசபடுத்தப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.\nகுறிப்பிடும் படியான சில விவரங்கள்:\nCTS தன் பங்குக்கு சுமார் பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nIBM தன் அலுவலக பரப்பளவை சென்னையில் சுமார் ஒன்பது லட்சம் ச.அடி வளர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nTCS மற்றும் சத்யம் தலா எட்டு லட்சம் ச.அடி அளவுக்கு சென்னையில் தங்களை விரிவாக்க திட்டமிட்டு அதற்கான இடம் மற்றும் கட்டுமான பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது.\nஇன்போசிஸ்க்கு சுமார் ஏழு லட்சம் ச.அடி அலுவலக கட்டிடம் உருவாகி வருகிறது.\nமற்ற நிறுவனங்களின் தேவைகள் : 2005- 2006 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு:\nABN AMRO - நான்கு லட்சம் ச.அடி\nAccenture - ஆறு லட்சம் ச.அடி\nAlcatel - ஒரு லட்சம் ச.அடி\nAlstom - ஒரு லட்சம் ச.அடி\nAmerican Express - இரண்டு லட்சம் ச.அடி\nCMC - இரண்டு லட்சம் ச.அடி\nConvergys - மூன்று லட்சம் ச.அடி\nConvansys - மூன்று லட்சம் ச.அடி\nEDS - மூன்று லட்சம் ச.அடி\nFlextronics - ஆறு லட்சம் ச.அடி\nFord - மூன்று லட்சம் ச.அடி\nHP - மூன்று லட்சம் ச.அடி\nIGATE - இரண்டு லட்சம் ச.அடி\nMastek - மூன்று லட்சம் ச.அடி\nMerrill Lynch - இரண்டு லட்சம் ச.அடி\nNokia - இரண்டு லட்சம் ச.அடி\nSidemen's - ஒரு லட்சம் ச.அடி\nSify - இரண்டு லட்சம் ச.அடி\nSintel - இரண்டு லட்சம் ச.அடி\nSlash Support - இரண்டு லட்சம் ச.அடி\nSutherland - இரண்டு லட்சம் ச.அடி\nVerizon - இரண்டு லட்சம் ச.அடி\nWipro - ஆறு லட்சம் ச.அடி\nஇவை அனைத்தும் 2005-2006 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. இன்று தேவைகள் மேலும் உயர்ந்து வருகிறது.\nடாடா கன்சல்டன்சி தன் பங்கிற்கு சுமார் இருபத்தி எட்டு ஏக்கர் பரப்பளவில் பன்னிரண்டு கட்டிடங்களை கொண்ட ஒரு கணிபொறிப் பூங்காவை 2007-ல் துவக்க திட்டமிட்டு, சிறுசேரியில் Siruseri Techno Park என்று பெயரிட்டு கட்டி வருகிறது. இதில் 20,000 கணிப்பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்புள்ளதாகவும் TCS தகவல் வெளியிட்டுள்ளது.\nஇவை அல்லாமல் Dell, Microsoft, Sun Microsystems என அனைத்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களும் சென்னையை நோக்கி வருகிறது. இன்றைய சென்னையின் உள்கட்டமைப்பு, மனித வளம், அரசின் ஆதரவு என பல காரணங்கள் இந்த மென்பொருள் நிறுவனங்களை சென்னையை பார்க்க உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்.\nஉயர்ந்து வரும் இந்த IT கட்டிங்கள் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கக் கூடும். அதே சமயம் சில பிரச்சனைகளும் வரக்கூடும். இந்த IT கம்பெனிகளின் வளர்ச்சியால் உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் விலை மற்றும் வீட்டு வாடகை, சாதாரண மக்களை பாதிக்ககூடும். உதாரணத்துக்கு, சென்னையின் suburb என்று கருதப்பட்ட துரைப்பாக்கத்தில் நான்கு - ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு 1000 ச.அடி வீட்டு வாடகை சுமார் ரூ 1000 இருந்தது, இன்று ரூ 5000 - 7000 வரை எட்டிவிட்டது. ஒரு Ground நிலம் இரண்டு லட்சம் கூட இல்லாமல் இருந்தது. இன்று பன்மடங்காக உயர்ந்து சுமார் இருபது லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதே நிலைதான் சென்னையை சுற்றியுள்ள மற்ற இடங்களிலும் காணப்படுகிறது. இதே போல் தனி மனித வருமானம், செலவு திறன் என்பவை இதற்கு அனுசரித்தாற் போல் உயர்ந்தால் இது ஆரோக்கியமானதாக இருக்ககூடும். எனினும் இதன் உண்மையான தாக்கம் என்பது, போக போகதான் நமக்குத் தெரியவரும். அரசு இது போன்று எழும் சில பிரச்சனைகளை ஆராய்ந்து, இதற்கான கட்டுப்பாட்டு வரைமுறை இயந்திரத்தை இன்றே இயக்கத் துவங்கினால், வரும் காலத்தில், சாதாரண நடுத்தர மக்கள் எதிர்நோக்க உள்ள பிரச்சனைகள் கட்டுப்படுத்தபடலாம்.\nஇவையன்றி இத்தனை அலுவலகங்கள் வருமாயின், அவற்றுக்குத் தேவையான தண்ணீர், மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளைப் பெருக்குவதற்கான வழிவகைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி, அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.\nஎது எப்படியோ இன்று, படித்து, சுமாரான ஆங்கிலத்தில் பேச்சுத் திறன் பெற்ற இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற குறை கண்டிப்பாக இல்லாமல் செய்துவிடும் இந்த IT நிறுவனங்களின் அசுரவளர்ச்சி என்பது நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் வருடத்துக்கு சுமார் ஒரு லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், பல லட்சம் ஏனைய பட்டதாரிகளும் உருவாக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் இதனால் நன்கு பயன் பெறுவார்கள்.\nஇப்படி ஒரு அசத்தல் ரிப்போர்ட் பார்க்கும் போது இனி நம் சென்னைவாசிகளோ/ தமிழர்களோ வேலைக்காக பூனே, நொய்டா, பங்களூரு என பல நகரங்களுக்கு படை எடுக்க வேண்டிய தேவை எழாது என்பது நிச்சயம்.\nஇந்த வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் நம் சென்னையை இந்தியாவின் சிலிகான் சிட்டியாக உருவெடுக்கும் என்று பெருமிதம் கொள்வோம்.\nபுள்ளிவிரங்களுக்கு நன்றி: MARG & Business Week.\nஒரு காலத்தில் சொந்த வாகனமில்லாத சென்னை மக்கள், தனியார் போக்குவரத்துக்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தர். ஆனால் சென்னை நகரை இன்று ஆள்வது கால் டாக்ஸிக்கள். ட்ராவல்ஸ் கார்கள் போல் அல்லாமல், கூப்பிட்ட இடத்துக்கு கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிற்கும் கால் டாக்ஸி சேவைகள் தொடங்கியது 2000த்தில் தான்.\nவியாபார நிலையங்கள், ஆபரணங்கள், மருந்து விற்பனை என்று பல தளங்களிலும் கால் பதித்திருந்த பாரதி(BARATHI) நிறுவனம் தான் சென்னையின் முதல் கால் டாக்ஸி நிறுவனம். 2000ல் 36 கார்களுடன் தொடங்கிய இந்த நிறுவனத்துக்கு இன்று இருநூறுக்கும் அதிகமான சிற்றுந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறன. பாரதி நிறுவனத்தின் கார்கள் எல்லாமே மாருதி ஆம்னி மட்டுமே. சிறு இடைவெளிகளிலும் புக முடிந்த அமைப்பு, நான்கு பயணிகள் வரை இருக்கை வசதி, பொருட்களை அதிகம் எடுத்துச் செல்ல முடிந்த வசதி, என்பதோடல்லாமல், ஆம்னி வண்டிகளில் வயர்லெஸ் வகைக் கருவிகள் பொருத்தவும் வசதி இருப்பது ஒரு காரணம்.\nசென்னையின் மற்றொரு குறிப்பிடத் தகுந்த கால் டாக்ஸி நிறுவனம் பாஸ்ட் ட்ராக்(Fast Track). 2001இல் செயல்படத் துவங்கிய இந்த நிறுவனத்தின் மேலாளர் துரைராஜனுக்கு, இந்தத் துறை பற்றிய யோசனை வந்தது பெங்களூர் மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் கால் டாக்ஸிக்களைப் பார்த்துத் தானாம்.\nபொதுவில் எல்லா நிறுவனங்களும் ஆம்னியையே விரும்பும்போது, சென்னை கால் டாக்ஸி, ஈஸி கால் டாக்ஸி போன்ற சில நிறுவனங்கள் அம்பாஸிடர் கார்களைப் பயன்படுத்துகின்றன. அம்பாசிடர் கார்களின் வசதியான இருக்கைகளும், அவற்றின் குறைந்த விலையுமே இதற்குக் காரணம். மற்றபடி, சிக்சாக்(zigzag cool taxi) போல், எல்லா வித வாகனங்களும் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.\nகால் டேக்ஸியின் குறைந்த அளவு தூரத்துக்கான கட்டணம் 50ரூபாயில் தொடங்குகிறது. அதன்பின் மீட்டருக்கு 9 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு மேலே போனால் மட்டுமே காத்திருத்தலுக்கான கட்டணம். இரவு 11 முதல் காலை 5 மணி வரையிலான சேவைக்கு 50% அதிக கட்டணம்.\nGPS, வயர்லெஸ் கருவிகள் போன்ற வசதிகள் இருப்பதால், கால் டேக்ஸிக்கு அழைத்து 15 நிமிடங்களுக்குள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது வண்டி. ஒரு முறை பெயர், வீட்டு தொலைபேசி எண், முகவரி எல்லாம் கொடுத்துவிட்டால், அடுத்த முறை பேசும் போது வெறும் தொலை பேசி எண்ணை வைத்து வீட்டு முகவரி, அடையாளம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள்.\nகால் டாக்ஸிக்கள் நாம் சொல்லும் இடங்களுக்குப் போவது மட்டுமில்லாமல், சுற்றுலாத் தலங்கள், தீம் பார்க்குகளுக்கும் பேக்கேஜ் கட்டணங்கள் வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பாஸ்ட் டிராக் கிஷ்கிந்தாவுடனும், zigzag மாயாஜால், MGM உடனும் இந்த மாதிரியான சேவை சார்புப் பிரிவுகளை வைத்திருக்கிறார்கள்.\nஇதுவல்லாமல், சென்னையின் கார்ப்பொரேட் தனியார் மென்பொருள் நிறுவனங்களும் கூட இந்த கால் டாக்ஸி நிறுவனங்களுடன் ஒப்பந்த உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். அதன்படி, சில கால் டேக்ஸி நிறுவனங்கள் சில மென்பொருள் நிறுவனங்களுக்காக தன் வண்டிகளில் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவைப்பதும், 5% முதல் 10% வரை கட்டணங்களில் தள்ளுபடி தருவதும் கூட உண்டு. ஈஸி கால் டேக்ஸி விப்ரோவுடனும், பாஸ்ட் டிராக் சி.டீ.எஸ்(CTS)ஸுடனும் இது போன்ற ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன. இது போன்ற மென்பொருள் நிறுவனங்களை மட்டுமே நம்பி தமது சொந்த டாக்ஸியைக் கால் டாக்ஸியாக ஓட்டுபவர்களும் உண்டு.\nபொதுவில் கால் டாக்ஸிக்களால், டிராவல் கார்களுக்கு எந்தவித தொழில் போட்டியும் இல்லை என்று சொல்கிறார்கள்.\nவளர்ந்து வரும் சென்னையின் மக்கள் தொகைக்கு இது போன்ற போக்குவரத்து வசதிகள் பெரிய வரம். அதிலும், ஆட்டோக்களின் தனியுடைமையாக இருந்த தனியார் போக்குவரத்தில் கிட்டத் தட்ட ஆட்டோக்கள் கேட்கும் கூலியை கால் டாக்ஸியில் இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்து வசதியாக உட்கார்ந்தும், பொருட்களை வைத்துக் கொண்டும் போக முடிந்தது பெரிய விடுதலையாகத் தான் சென்னை மக்கள் உணர்கிறார்கள்.\nசென்னையின் கால் டாக்ஸி நிறுவனங்களின் முழுமையான பட்டியல்கள்:\nசென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.\nஅகழ்வு வேலைகள் தொடருகின்றனஅதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.\nஅதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\nஅகழ்வுப் பணியில் மும்முரம்ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.\nஅதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.\nமீட்கப்பட்ட சில தூண்கள்பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.\nஇணையம் குறித்து சென்னையில் மாநாடு\nஇணையம் குறித்து சென்னையில் மாநாடு\nஇணையத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும் முறையினை பிரதிபலிக்கும் வகையில் மாநாடு\nபிளாக்கிங் தகவல் பரிமாற்ற முறை வேகமாக பரவி வருகின்றது\nஇணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழகத் தலைநகர் சென்னையில் செப்டம்பர் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.\nபத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.\nஇந்திய அளவில் வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என்கிறது புள்ளி விபரங்கள்\nஅதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.\nஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.\nஇந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nநன்றி : பி பி சி\nமேலும் : சுட்டி : பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க்கடை - BlogCamp\nஇரு வாரங்களுக்கு முன்பு, வார விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு கோவை விரைவுவண்டியில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 9:45 மணி இருக்கும். சென்னை மத்திய இரயில் நிறுத்தத்தில் இருக்கும் சுரங்க வழியில் புகுந்து, சுரங்கத்தில் சாலையை கடந்து, தாம்பரம் நோக்கிச் செல்லும் இரயில் பிடிக்க சுரங்க பாதையை உபயோகித்தேன். சுரங்கப்பாதையை உபயோகித்து சாலையை கடக்க வேண்டும் என்பது இலக்கு. நடந்தது\n சுரங்கப்பாதை உள்ளே மின்சாரம் இல்லை. ஒரே (ஒரு) இருட்டு. சுரங்க பாதையை உபயோகிப்பவர்கள் உள்ளே தங்கள் கைபேசியில் இருக்கும் சிறு வெளிச்சத்தின் மூலம் கடந்தார்கள். கைபேசி இல்லாதவர்கள், அடுத்தவர் வெளிச்சத்தை இரவல் வாங்கி உபயோகித்தார்கள். அதுவும் உள்ளே கடப்பவர்களைப் பார்க்க வேண்டுமே. உள்ளே இறங்கியதும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். எல்லாம் திருட்டு பயம் தான். அது அவர்கள் நடையில் நன்றாகவே தெரிந்தது. எனக்கோ geographical பிரச்சினை. கண்ணை கட்டி ஒரு சுற்று சுற்றி விட்டால் எந்த திசையில் இருக்கிறோம் என்பதே தெரியாது. (இந்த பிரச்சினை பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாம்).\nசுரங்க அமைப்புப் படி, நான் சுரங்கத்தில் இறங்கி நடந்து, கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பி நடந்து, பின் படிகள் ஏற வேண்டும். உள்ளே அங்கிருந்த ஒரு நடை பாதை கடைக்காரர் இரு மெழுகுவர்த்திகளை ஏற்றி தொண்டு புரிந்தார். எனக்கு முன்னால் சென்ற பெண்மனி ஒருவர் அவசர அவசரமாக நடந்துக் கொண்டிருந்தார். உள்ளே நடந்த இந்த கலாட்டாக்களை கவனித்து குழம்பிப் போய், கவணிக்காமல், இடது பக்கம் திரும்பாமல் நேரே இருந்த படி வழியாக மேலே வந்தேன். புரிந்ததா என் குழப்பம். மேலே வந்து பார்க்கிறேன், ஒரு கணம் எங்கே இருக்கிறேன் என்று குழம்பி விட்டேன். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு நான் செய்த தவறை தெரிந்து கொண்டு எனக்கு மனதுக்குள் ஒரே சிரிப்பு. என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எதிரில் இருந்த காவல்துறை ஊழியர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் (அல்லது, ஒரு மாதிரியாக பார்ப்பது போன்ற உணர்வு). என் முட்டாள்தனத்தை உணர்ந்து, பின் என்ன செய்ய, மீண்டும் சுரங்கப்பாதை உபயோகித்து சாலையை கடந்தேன்.\nகுழந்தை எழுத்தாளர் திருவிழா - சென்னை\nசென்னையில் குழந்தை எழுத்தாளர் திருவிழா என்ற அறிவிப்பு எங்கள் அலுவலக மடலில் வந்த போதே இதற்குப் போயே தீர்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.\nசென்னை ராணி மேரி கல்லூரியில் சனி ஞாயிறு என்று இரண்டு நாள் திருவிழாவாக நடந்த இந்த நிகழ்ச்சி, குழந்தை இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களுக்கான விழா அல்ல.\nகதை எழுதுபவர்களே, 8 முதல் 14 வயதான குழந்தைகள் தான் - தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சின்னஞ் சிறு குழந்தைகள்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சேரிகளிலும் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பான எய்ட் இந்தியா, குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டிகளை நடத்தியது.\nதமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தோறும், சுமார் 15000 குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். கிராமம், வட்டாரம், மாவட்டம் என்று பல நிலைகளில் வெற்றி பெற்ற சுமார் 180 குழந்தைகளுக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் இரண்டு நாள் பயிலரங்கங்கள் கடந்த சனி, ஞாயிறில் நடந்தன.\nபொம்மை செய்தல், கணித விளையாட்டுக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகளைப் பற்றிய விளக்கங்கள், காகித மடிப்புக் கலை, இசையும் இசை சார்ந்த விளையாட்டுக்களும், கேலிச் சித்திரம் வரையும் பயிற்சி, களிமண் சிற்பம் செய்தல், அட்டை பொம்மை செய்தல் முதலிய பல விளையாட்டு சார்ந்த கல்வி வகுப்புகளில் குழந்தைகள் பங்கு பெற்றனர். இவை தவிர மந்திரக் காட்சிகள், கடற்கரைப் பயணம், தொலைநோக்கி மூலம் வானத்தைப் பார்ப்பது, பாம்பு மற்றும் முதலைப் பண்ணை சுற்றுலா, புதையல்வேட்டை என்று பல நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.\nபல்வேறு கிராமங்களிலிருந்தும் வந்திருந்த சின்னச் சின்னக் குழந்தைகள் பொம்மைகள் செய்வதும், காதிங்களை மடித்து யானை முகங்கள் செய்தலும் பார்க்க மிக அழகான காட்சி. (இன்னும் நிறைய முகங்கள் செய்திருந்தார்கள்.. நம்ம கண்ணுக்கு வேறே ஏதாவது பட்டால் தானே :) )\nஎழுத்தாளர்கள் யூமா வாசுகியும், கூத்தலிங்கமும் வந்திருந்து குழந்தைகளுக்கு கதைப் பயிலரங்கங்களும் நடத்தினர்.\nகுழந்தை எழுத்தாளர்கள் மிகவும் பிஸியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே படித்துக் கொண்டிருந்ததால், யாரையும் பேட்டி காண அவகாசம் வாய்க்கவில்லை.\nஎய்ட் இந்தியா சத்தமில்லாமல் செய்துவரும் இன்னுமொரு விஷயம் யுரேகா என்னும் நடமாடும் புத்தக நிலையம். சிறுவர் புத்தகங்கள் அதிகம் இருந்தாலும், கிராமப்புறக் குழந்தைகளுக்கு இவை கிடைப்பது அபூர்வம். அப்படியே கிடைக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் இந்தச் சிறுவர்கள் ஏனோ படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் குறைகளைக் களைய வந்தது தான் யுரேகா புத்தக நிலையம்.\nகுழந்தை இலக்கிய எழுத்தாளர்களை வைத்து கதை அட்டைகள் உருவாக்கப் படுகின்றன. இவை, குழந்தைகளின் வீடுகளுக்கே கொடுத்தனுப்பப் படுகின்றன. குழந்தைகள் கதை அட்டைகளைப் படித்துவிட்டு அடுத்த குழந்தைக்குக் கொடுத்துவிட வேண்டும். இது போன்ற நடமாடும் நூலகங்களால், கிராமப்புறக் குழந்தைகளுக்கும் கதைகளைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.\nஇன்று தமிழகத்து கிராமங்களில் 1800 யூரேகா நூலகங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் இந்த நூலகங்கள் தொடர் கல்விக் கூடங்களாகும்.\n\"ஸ, ரி, க,\" என்று விளையாட்டாய் இசை கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியபோது, அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது.\nநாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர்\nஊரல்ல, உறவாகவே கலந்துவிட்ட சென்னையின் இதயப் பகுதியில் வலைபதிவர் சந்திப்பு...\nமயிலையின் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மாலை 5.45 மணி முதலே உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்..\nமுன்னறிவிப்புகளும், வார இறுதி நாட்களிலும் வைத்திருக்கலாம் என்னும் நண்பர்களின் வருத்தங்கள் புரிந்தாலும், திடீரென ஏற்பாடாகி விட்டன எல்லாமும்...\nவழியும், பிற விவரமும் வேண்டுமெனின், நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம் :\nகுப்புசாமி - 98409 84328\nபோன அறிவிப்புப் பதிவில் நேர்ந்துவிட்ட தவறுகள் இந்த முறையும் நேராமல் இருக்க, அனானி பின்னூட்டங்கள் அறவே நிறுத்திவைக்கப் படுகின்றன. அனானி பின்னூட்டங்களினால் மனம் வருந்திய அன்பர்களுக்கும் எங்கள் மன்னிப்புகள்.\nசென்னை : சிலிகான் சமவெளி\nசென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு\nஇணையம் குறித்து சென்னையில் மாநாடு\nகுழந்தை எழுத்தாளர் திருவிழா - சென்னை\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://garudasevai.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-21T19:31:45Z", "digest": "sha1:NG7T5UYCJUMEJ4OSVHAAJVMUIYZTRS6I", "length": 12300, "nlines": 128, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: நங்க நல்லூர் பஞ்ச கருடசேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nநங்க நல்லூர் பஞ்ச கருடசேவை\nதருமமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் சிறப்பிக்கப் பெற்ற சென்னை மாநகரம் வளர வளர சுற்றுப்புற பகுதிகள் எல்லாம் கான்க்ரீட் காடுகளாக மாற ஆரம்பித்தன. இவ்வாறு உருவான பகுதிதான் நங்கநல்லூர் பகுதி. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை. அது போல தாங்கள் வழிபடும் தெய்வங்களையும் மறப்பதில்லை. அவர்கள் குடியேறும் இடங்களில் தங்கள் தங்கள் தெய்வத்திற்க்கு புதுப் புது கோவில்களை கட்டி வழிபடுகின்றனர். அவ்வாறு பழவந்தாங்கல் என்னும் புகை வண்டி நிலையத்தை சுற்றி நங்கநல்லூர் பகுதி வளர்ந்தது. அப்பகுதி வளர வளர பலப்பல திருக்கோவில்களும் அப்பகுதிகளில் வந்தன, 32 அடி விஸ்வரூப ஆஞ்சனேயர் ஆலயம் மிகவும் சிறப்பு பெற்றது. மேலும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், இராகவேந்திரர் அதிஷ்டானம், இராஜராஜேஸ்வரி ஆசிரமம் என்று பல்வேறு ஆன்மீக திருக்கோவில்கள் அமைக்கப்பட்டன. அது போலவே சுற்றியுள்ள மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு ஆலயங்கள் அமைந்தன. இப்பகுதியில் உள்ள சில அன்பர்கள் இணைந்து நாங்கூரில் நடைபெறுவது\nபஞ்ச கருட சேவை அறிவிப்புப் பலகை\nபஞ்ச கருட சேவை என்றுதான் அறிவிப்பு வந்தது ஆனால் செல்லம்மாள் வித்யாலயா சென்ற போது ஒரு இன்ப அதிர்ச்சி ஆறு பெருமாள்கள் சேவை சாதித்தனர்.\nஓடாதவாளரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்தளந்த மால்\nஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்\nகோடானு கோடி புண்ணீயம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக் கருடனில் சேவிக்க முடியும் அதுவும் அவரே மனமுவந்து நம் அருகில் வந்து சேவை சாதிக்கின்றார் என்றார் எவ்வளவு பேறு பெற்றிருக்கின்றோம்.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nபுள்ளை ஊர்வான் பெருமாள், அவருடைய கொடியும் புள்ளே. கருடன் வேத ஸ்வரூபன், கருடனில் பெருமாள் வலம்வருவதால் பெருமாள் வேதத்தின் உட்பொருளாக விளங்குகின்றார்.\nஎன்னப்பனெனக்காயிருளாய் என்னைப்பெற்றவளாய் பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.\nகருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை எனவேதான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார்.\nஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்\nநதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம்.\nமுனிஇவ்வுலகேழும் இருள்மண்டியுண்ண முனிவரொடுதானவர்கள்திசைப்ப வந்து மன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளியஎம்பரமன் காண்மின்\nலக்ஷ்மி ந்ருஸிம்ஹர், ஸ்ரீநிவாசர், ஒப்பிலியப்பர்\nகவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள்நினைந்து துவள மேல்வந்துதோன்றி வன்முதலை துணிபடர்ச்சுடுபடைதுரந்தோன்\nஅன்றிமன்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான்\nஒப்பிலியப்பர், லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், கோதண்ட ராமர்,\nஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகு\nபலபலவேசோதி வடிவு பண்பெண்ணில் பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம் பலபலவேஞானமும் பாம்பணை மேலாற்கேயோ\nஎப்படி இருந்ததுங்க எங்க ஊர் பஞ்ச கருட சேவை\nஅடுத்த பதிவில் இன்னோரு திவ்ய தேசத்தின் கருட சேவையை தரிசக்கலாம்.\nLabels: ஒப்பிலியப்பர், நங்க நல்லூர், பஞ்ச கருட சேவை, லக்ஷ்மி நரசிம்மர், ஹயக்ரீவர்\nநங்க நல்லூர் பஞ்ச கருடசேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavikavithai.blogspot.com/2009/03/blog-post_5642.html", "date_download": "2018-07-21T19:33:21Z", "digest": "sha1:AZGGJQZJ5ULJI2PUZRCLYWXPO4A4Y2DP", "length": 2518, "nlines": 34, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nநினைவோடு கழிகிறது என் வாழ்வு\nat ஞாயிறு, மார்ச் 29, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-21T19:31:05Z", "digest": "sha1:BCEAXJCPCLZ3KUTW5LR5XQYNWVDOXKDT", "length": 128540, "nlines": 536, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: February 2014", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nVAI. GOPALAKRISHNAN தளத்தில் எழுதி வரும் ஐயா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார்.\n சிறுகதைக்கான எனது விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகு நல்வாய்ப்பினை வழங்கிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nகாய்கறி விற்கும் காமாட்சியைக் காண வேண்டும் என தன் கண்கள் இரண்டும் துடிப்பதையும், கால்கள் இரண்டும் அந்தச் சின்ன மார்க்கெட்டை நோக்கி காந்தம் போல இழுக்கப் படுவதையும் கொஞ்ச நாட்களாகவே உணரத் தொடங்கியிருந்தான் பரமு.\nநிறம் சுமாராகவே இருந்தும், இருபது வயதே ஆன காமாட்சி நல்ல ஒரு அழகி.\nபளிச்சென்ற தீர்க்கமான முகம். நல்ல உயரம். சகல சாமுத்ரிகா லக்ஷணங்களுடன் கூடிய உடல்வாகு கொண்டு பூத்துக்குலுங்கும் பருவ வயதுப்பெண்.\nஅவளைப் பார்ப்பவர்களுக்கெல்லாம், உற்சாக பானம் ஏதும் அருந்தாமலேயே, அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு வித ‘கிக்’ ஏற்படுவதும் உண்டு.\nகை தேர்ந்த சிற்பி ஒருவரால், செதுக்கப்பட்ட பொற்சிலை போலத் தோன்றுகிறாளே இன்னும் சற்று கலராக மட்டும் இவள் இருந்திருந்தால், யாராவது சினிமாவில் புதுமுகக் கதாநாயகியாக்க கூட்டிப் போயிருப்பார்களோ என தனக்குள் நினைத்துக் கொண்டான் பரமு.\nசிறு வயதிலேயே தாயை இழந்தவன் பரமு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாருமில்லை. கல்லூரிப் படிப்பை முடித்து ரிசல்ட் வரும் முன்பே ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் போய்ச் சேர்ந்து விட்டார்.\nபெண்களுடன் கொஞ்சமேனும் பேசிப் பழகிப் பழக்கமில்லாத பரமுவுக்கு, இந்தக் காய்கறிகள் விற்கும் காமாட்சியிடம் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமே, அந்த ஊரில் இருந்த மிகப் பெரியதொரு காய்கறி மார்க்கெட் மட்டுமே.\nதமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமு அவ்வப்போது தமிழில் வெளியாகும் வார இதழ், மாத இத்ழ் முதலியவற்றிற்கு சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் என அனுப்பி அதில் வரும் சன்மானத் தொகையிலும், தற்சமயம் மாணவர்கள் தங்கிப் படித்து வரும் விடுதியின் மெஸ் ஒன்றில் தற்காலிகமாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளி வருபவன். மேலும் தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் காத்திருப்பவன். அந்த மெஸ்ஸிலேயே தங்கிக்கொண்டு, தானும் மாணவர்களுடன் அங்கேயே சாப்பிட்டும் வந்தான்.\nதினமும் மெஸ்ஸுக்கு வேண்டிய காய்கறிகள், வாங்க மொபெட் ஒன்றில் விடியற்காலமே பெரிய மார்க்கெட்டுக்குச் சென்றிடுவான்.\nசின்ன மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டிருக்கும் காமாட்சியும், பெரிய மார்க்கெட்டுக்கு, மொத்த விலையில் காய்கறிகள் கொள்முதல் செய்ய வந்திடுவாள்.\nஆரம்பத்தில் சாதாரணமாக இது போன்ற சந்திப்புக்கள் பரமுவுக்கும் காமாட்சிக்கும் பெரிய மார்க்கெட்டில் ஏற்பட்டு வந்தன.\nபெண்களுடன் பேசவே மிகவும் கூச்சப்படும் பரமுவுடன், காமாட்சிதான் இழுத்துப் பிடித்து பேசி வந்தாள். நாளடைவில் பரமுவுக்கு காமாட்சி மேல், அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கியது.\nஅனாதை போன்ற தன்னிடமும் அன்பு காட்டி பேச ஒருத்தி, அதுவும் பூத்துக்குலுங்கும் இளம் வயதுப் பருவப் பெண். கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் பரமு.\nநாளடைவில் காமாட்சியின் காய்கறிக் கூடைகளையும், சாக்கு மூட்டைகளையும், பெரிய பெரிய பைகளையும் முடிந்த வரை பரமுவே, தன் மொபெட் வண்டியில் சுமந்து கொண்டு வருவதும், மீதியை அவள், பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வருவதுமாக, அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது.\nஇப்போதெல்லாம் காமாட்சி பெரிய மார்க்கெட் பக்கம் வருவதில்லை. எல்லாமே பரமு பாடு என்று விட்டுவிட்டாள். இதனால் இருவருக்குமே லாபமாகவே இருந்தது. பஸ் சார்ஜ், லக்கேஜ் சார்ஜ் எனத் தனித்தனியே செலவு இல்லாமல், காய்கறிகளுக்கான கொள்முதல் விலைகளுடன், பரமுவின் வண்டிக்கு ஆகும் பெட்ரோல் செலவுக்கு மட்டும், தன் பங்கைக் கணக்கிட்டுப் பகிர்ந்து கொண்டாள், காமாட்சி.\nசின்ன மார்க்கெட்டில் காமாட்சியின் காய்கறி வியாபாரம் நாளுக்கு நாள் நன்றாகவே நடைபெற்று வந்தது. காரணம், பரமு வாங்கிவரும் பச்சைப்பசேல் என்று பளிச்சென்று உள்ள தரமான காய்கறிகள், நியாயமான விலை, சரியான எடை, வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடித்து, சுண்டியிழுக்கும் காமாட்சியின் கனிவான பேச்சு முதலியன.\nஎட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.\nஇருந்தும் அன்றாடம் மிரட்டி, உருட்டி பணம் பறித்து வரும் பேட்டை ரெளடிகள், முனிசிபாலிடி பேரைச் சொல்லி ரசீது கொடுக்காமல் தண்டல் வசூலிப்பவன். ஓஸியில் காய்கறிகளை அள்ளிச்செல்லும் காக்கிச் சட்டைக்காரர்கள், கடனில் காய்கறி வாங்கிச் சென்று, கடனைத் திருப்பித் தராத அடாவடிகள் போன்றவர்களைச் சமாளிக்க இளம் வயதுப் பெண்ணான காமாட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.\nதன் பக்கத்து நியாயத்திற்கு ஆதரவாக இந்த சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்க, தனக்கென்று ஒரு துணை இல்லையே என்று மனதில் வேதனைப்பட்டு வந்தாள்.\nஅதிகாலையில் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, தூய்மையான மிகவும் எளிமையான உடையுடன் கடையை விரித்து அமர்ந்தால், மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும், அந்தச் சின்ன மார்க்கெட்டில், இவள் கடையில், காய்கறி வியாபாரம் சக்கை போடு போடும்.\n“தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாகக் கேட்டபோது, காமாட்சி பத்ரகாளியாகவே மாறி விட்டாள்.\nஅவள் தன் கையில் வைத்திருந்த தராசுத் தட்டை சுழட்டி அவன் மேல் அடிக்க எழுந்த போது, அந்த சின்ன மார்க்கெட்டே அதிர்ந்து போனது.\nவந்திருந்த ஜொள்ளுப் பார்ட்டியும், அவளிடம் வாங்கிய ஒரே அடியில் போதை தெளிந்தவனாக, மேலும் அங்கு நின்றால் தனக்கு விழக்கூடும் தர்ம அடிகளிலிருந்து தப்பிக்கத் தலைதெரிக்க ஓடிவிட்டான்.\nஇந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து காமாட்சியிடம் யாரும் எந்த வம்புக்கும் செல்வதில்லை.\nஅன்று நடந்த இந்த விஷயத்தை, தைர்யமாக காமாட்சி வாயாலேயே சொல்லிக் கேட்ட பரமுவுக்கும் அவளிடம் ஒரு வித பயம் ஏற்பட்டது.\nதன்னுடைய வாலிப வயதுக்கேற்ற ஆசைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ’நமக்காவது .... காதலாவது .... கத்திரிக்காயாவது ....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பெரிய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த கத்திரிக்காய் மூட்டையை காமாட்சியிடம் ஒப்படைத்து விட்டு புறப்படலானான்.\nஆனால் அவன் மனம் மட்டும் காமாட்சியையே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு தலைக் காதல் செய்து வந்தது.\nபடித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமு மேல் காமாட்சிக்கும் உள்ளூர பாசமும், நேசமும் அதிகம் உண்டு.\nஇருவரும் சந்தித்து உரையாடும் போது, அவரவர் கஷ்டங்களையும், வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு.\nபரமுவின் நட்பினால், காமாட்சிக்கு பெரிய மார்க்கெட் செல்லும் வேலை இல்லாமல், வியாபாரத்திலேயே முழு கவனமும் செலுத்த முடிந்தது.\nபரமுவுக்கு மட்டும், அவன் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்து விட்டால், காமாட்சியை பிரிந்து செல்ல நேரிடும். அது போல ஒரு பிரிவு ஏற்பட்டு விட்டால் நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் மனதுக்குள் மிகவும் சங்கடமாகவே இருந்தது.\nகுடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது.\nஇருப்பினும் சிறு வயதில் பட்டுப்பாவாடை கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட காமாட்சிக்கு, அது நிறைவேறாமலேயே போய் விட்டது. அவள் பூப்பெய்தின போது கூட, அவள் அம்மா பல இடங்களில் பணம் புரட்டி, சாதாரண சீட்டிப்பாவாடை, சட்டை, தாவணி வாங்கிக் கொடுத்தது, காமாட்சிக்கு இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.\nஅவள் அம்மாவும் என்ன செய்வாள் பாவம் கணவனை ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்து, இளம் விதவையான அவள், கடைசியில் தன் தள்ளாத வயது வரை, காய்கறிக்கூடை ஒன்றை தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி வீடு வீடாகச் சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தவளே.\nகாமாட்சியின் தாயாரும் ஒரு நாள் மிகவும் உடம்பு முடியாமல் படுத்து, மறுநாளே, எட்டாவது வகுப்பு முழுப்பரீட்சை எழுதி முடித்து விட்டு வந்த காமாட்சிக்கும் அதிக சிரமம் கொடுக்காமல் போய்ச் சேர்ந்ததில், காமாட்சி ஒரு அனாதை போல ஆகிவிட்டாள்.\nபடிப்பைத் தொடர முடியாமல் அம்மா செய்து வந்த காய்கறி வியாபாரத்தையே தானும் செய்ய அன்று ஆரம்பித்தவள் தான். சுமார் ஏழு வருடங்கள் விளையாட்டு போல ஓடிவிட்டன.\nபட்டுப்பாவாடைக்கு ஆசைப்பட்ட அவளின் சிறுவயது ஆசை அலைகள் இன்றும் ஓயாமல் காமாட்சியை துரத்தி வருகின்றன. எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் நியாயமான ஆசைதான் காமாட்சிக்கும்.\nஇடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்பதே அவளின் இன்றைய ஆசை. அதற்கான தொகையையும் சிறுகச்சிறுக சேமிக்கத் தொடங்கி விட்டாள்.\nகாமாட்சியின் அன்றாட லாபமும் சேமிப்பும் உயர உயர, தங்கம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வந்ததில் அவள் ஆசை இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. சாண் ஏறினால் முழம் சறுக்குது.\nதன்னுடைய இந்தச் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் பரமுவிடம் அவ்வப்போது சொல்லிக் கொள்வாள்.\nபரமுவும் தான் படித்த படிப்புக்கேற்ற நல்லதொரு வேலை இதுவரை கிடைக்காமல் இருப்பதையும், பல இடங்களுக்கு மனுப் போட்டும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று சென்று வருவதையும் காமாட்சியிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வான்.\nஅன்றொரு நாள் அதிகாலையில் வழக்கம் போல காய்கறி மூட்டைகளையும் பெரிய பெரிய பைகளையும் தனது மொபெட்டில் ஏற்றியபடி வேகமாக வந்த பரமு, சின்ன மார்க்கெட்டில் உள்ள காமாட்சியின் கடை அருகே, பிரேக் அடித்து சமாளித்து நிறுத்துவதற்குள், பின்னால் வேகமாக துரத்தி வந்த ஆட்டோ ஒன்று, கவனக்குறைவால், பரமுவின் வண்டி மேல் மோதிவிட, பரமு மொபெட்டிலிருந்து சரிந்து கீழே விழ, காய்கறிகள் யாவும் ஆங்காங்கே சிதறி, அங்கு ஒரு பெரிய கும்பலே கூடி விட்டது.\nஇதைப் பார்த்து ஓடி வந்த காமாட்சியும், மோதிய ஆட்டோக்காரருமாக, காலில் காயம் பட்டிருந்த பரமுவை அதே ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர்.\nஇடது முழங்கால் பகுதியில் நல்ல அடிபட்டு வீங்கிப் போய், ஒரு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டான் பரமு. வலது உள்ளங்காலையும் ஊன முடியாமல் வலி உள்ளது.\nஎக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.\nகாமாட்சி தான், மூன்று வேளையும் தன் கைப்பட சமைத்த உணவினை எடுத்துப்போய், மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, ஆஸ்பத்தரிச் செலவுகளையும் சமாளித்து வருகிறாள்.\nபட்டுப்புடவை மற்றும் தங்கச் சங்கிலிக்கான சேமிப்பு தான், ஆபத்திற்கு இப்போது கை கொடுத்து உதவுகிறது.\nபரமுவின் உதவி இல்லாததால், காய்கறி கொள்முதல் செய்ய பெரிய மார்க்கெட்டுக்கு இவளே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நிழலின் அருமை வெயிலில் சென்றால் தான் தெரியும் என்பது போல, பரமுவின் அருமையை இப்போது நன்றாகவே உணர முடிந்தது காமாட்சியால்.\nஇன்னும் இரண்டு நாட்களில் பரமு பழையபடி வலியில்லாமல் நடக்க ஆரம்பிக்க முடியும் என்றார், பரமுவுக்கு பிஸியோதெரபி பயிற்சி அளிப்பவர்.\nசீக்கிரமாகவே பரமு குணமாகி வரவேண்டி, காமாட்சியும் வேண்டாத தெய்வம் இல்லை.\nமறுநாள் பரமுவுக்கு வந்ததாகச் சொல்லி மெஸ்ஸில் தங்கியுள்ள ஒரு பையன் கொடுத்த இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு, சாப்பாட்டுத் தூக்குடன் ஆஸ்பத்தரிக்குப் போனாள், காமாட்சி.\nபோகும் வழியில், ஆஸ்பத்தரிக்கு மிக அருகில் உள்ள அரச மரத்துப் பிள்ளையார் கோவிலில் அபிஷேக அலங்காரங்கள் முடித்து, சூடான சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது.\nபிள்ளையாரை வேண்டிக்கொண்ட காமாட்சி, ஒரு தொன்னையில் பிரசாதப் பொங்கலையும் வாங்கிக்கொண்டு போய் பரமுவிடம் நீட்டினாள்.\n”ஒரு விசேஷமும் இல்லை. பிள்ளையார் கோவிலில் பிரஸாதமாகக் கொடுத்தார்கள்” என்றாள், பரமுவுக்கு வந்த இரண்டு கடிதங்களையும் நீட்டியபடி.\nமுதல் கவரைப் பிரித்துப் பார்த்த பரமு, “ஆஹா, மிகவும் இனிமையான செய்தி தான்; சர்க்கரைப் பொங்கல் விசேஷமாகத் தான் கொண்டு வந்துள்ளாய்; நான், அந்த வாரப்பத்திரிக்கை நடத்திய ஒரு சிறுகதைப் போட்டிக்கு “காதலுக்கு உதவிய காய்கறிகள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன்; அது முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். உடனடியாக புகைப்படம் ஒன்றும், சுய விபரக் குறிப்பு ஒன்றும் அனுப்பி வைக்க வேண்டுமாம்” என்றான்.\nகாமாட்சி புன்னகையுடன், கண்களை அகலமாக விரித்து, அவனை நோக்கினாள்.\nஇரண்டாவது கவரையும் அவசரமாகப் பிரித்தான், பரமு. அவன் முகத்தில் இப்போது கோடி சூரிய பிரகாஸம். அரசுடமையாக்கப் பட்ட வங்கியொன்றில் நிரந்தர வேலைக்கு நியமனமாகியுள்ளதாகத் தகவல். மருத்துவப் பரிசோதனைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளது.\nகால் வலி மறந்து போய் துள்ளிக்குதிக்கிறான் பரமு. தபாலைக் கொண்டு வந்து கொடுத்த காமாட்சியின் கைகள் இரண்டையும் பிடித்துத் தன் கண்கள் இரண்டிலும் ஒத்திக் கொள்கிறான்.\nபரமுவை இவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காமாட்சி இதுவரை பார்த்ததே இல்லை. அவளுக்கும், பரமுவுக்கு நல்ல வேலையொன்று நிரந்தரமாகக் கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாகவே இருந்தது.\n“எந்த ஊருக்குப் போய் வேலையில் சேரும்படி இருக்கும்” என்று அவள் கேட்கும் போதே, அவளின் கண்களில் நீர் தளும்ப, ஏதோ தூசி கண்ணில் விழுந்து விட்டது போல, தன் புடவைத் தலைப்பால், துடைத்துக் கொள்கிறாள்.\n“திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வேலைக்குக் காலியிடம் இருப்பதாகவும், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் நம்ம உள்ளூராகிய திருச்சி மாவட்டத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தேன்” என்றான்.\n[அதுவும் உனக்காகவே தான் என்று மனதுக்குள் கூறிக்கொண்டான் ]\n“ஒரு வேளை வெளியூரில் வேலை கிடைத்திருந்தால் என்னை அம்போ என்று விட்டு விட்டுப்போய் விடுவாய் தானே\n[என்னையும் உன் கூட கூட்டிக் கொண்டு போக மாட்டாயா என மனதுக்குள் ஏக்கத்துடன் கூறிக் கொண்டாள் ]\n[” நீ என்னுடன் வருவாய் என்றால் வெளியூர் என்ன, வெளிநாடு என்ன, அந்த சந்திர மண்டலத்துக்கே கூட கூட்டிப் போகத் தயாராக இருக்கிறேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ]\n“நீ கடந்த ஒரு வாரமாகச் செய்துள்ள உதவிகளுக்கு, உன்னை அம்போ என்று என்னால் எப்படி விட முடியும்” என்று சொல்லியபடியே, காமாட்சியை வைத்த கண் வாங்காமல், புன்னகையுடனும், நன்றியுடனும் நோக்கினான், பரமு.\n“அது சரி, முதல் மாத சம்பளம் வாங்கி என்னய்யா செய்யப் போறே\n“எனக்குப் பிடித்த காமாட்சி அம்மனுக்கு, பட்டுப் புடவையும், கால்களுக்கு கொலுசும் வாங்கி சாத்தப் போறேன்” என்றான் பரமு.\n“அப்புறம், ஒரு ஆறு மாத சம்பளத்தைச் சேர்த்து, காமாட்சி அம்மன் கழுத்துக்கு இரண்டு பவுனில் ஒரு தங்கச் செயினும், ஒவ்வொரு கைக்கும் ஒரு ஜோடி வீதம் தங்க வளையலும், காதுக்குத் தங்கத் தோடும், மூக்குக்கு தங்க மூக்குத்தியும் வாங்கிப் போடுவேன்” என்றான்.\n“அப்புறம் என்ன, என் மனசுக்குப் புடிச்சவளாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்வேன்” என்றான் பரமு.\n“உன் மனசுக்குப் பிடித்தவளுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமாய்யா \n“அதற்கும் அந்தக் காமாட்சி அம்மன் கருணை வைத்தால் தான் முடியும்” என்றான் பரமு.\n“என்னய்யா நீ, எதற்கு எடுத்தாலும், காமாட்சி அம்மன்னே சொல்லிக்கிட்டு இருக்கே; எங்கேய்யா இருக்கா அந்தக் காமாட்சி அம்மன்” என்று பொறுமை இழந்து கேட்டாள் காமாட்சி.\n“அவள் எங்கும் நிறைந்தவள். எப்போதும் என் மனதில் குடி கொண்டு இருப்பவள்; எனக்குப் பக்கத்திலேயே எப்போதும் .... ஏன் இப்போது கூட நிற்பவள்; என் கண்களுக்குத் தெரிகிறாள்; உனக்குத் தெரியலையா புரியலையா .... அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறாயா\nவெட்கத்தால் காமாட்சியின் முகம் சிவந்தது. கீழே குனிந்த வண்ணம் கால் விரல்களால் தரையில் கோலம் போடுகிறாள், பரமுவுடன் தன் திருமணக் கோலத்தை மனதில் எண்ணியபடி.\n“முதல் பரிசு வாங்கும் அளவுக்கு அப்படி என்னய்யா அந்தச் சிறுகதையில் எழுதியுள்ளாய்” காமாட்சி, தலை நிமிர்ந்து ஆர்வமுடன் கேட்கிறாள்.\n“அதில் வரும் கதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் தீராத காதல். அந்தக் காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக நான் அனுபவித்து வந்த உணர்வுகளை அப்படியே எழுதியுள்ளேன்; கதை வெளி வந்ததும் நீயே படித்துப் பார் தெரியும்” என்றான் பரமு.\nஇவ்வளவு ஆசையை மனதில் போட்டுப் பூட்டி வைத்து எப்படிய்யா வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க முடிந்தது உன்னால் அதைக் கொஞ்சமாவது என்னிடமும் வெளிப்படுத்தியிருந்தால்,என் மனசும் சந்தோஷப்பட்டிருக்கும் தானே அதைக் கொஞ்சமாவது என்னிடமும் வெளிப்படுத்தியிருந்தால்,என் மனசும் சந்தோஷப்பட்டிருக்கும் தானே ஏனய்யா என்னிடம் எப்போதும் பட்டும் படாததுமாகவே பழகி வந்தாய் ஏனய்யா என்னிடம் எப்போதும் பட்டும் படாததுமாகவே பழகி வந்தாய்” என்று கேட்டாள் காமாட்சி.\n“எல்லாம் ஒரு வித பயம் தான் காமாட்சி. அன்னிக்கு உன்னிடம் வம்பு செய்த அந்த ஆளை, தராசுத்தட்டைச் சுழட்டி ஓங்கி அடித்தேன் என்று நீ தானே என்னிடம் சொன்னாய் அது போல என்னையும் நீ தாக்கினால் நான் என்ன செய்வது என்ற பயம் தான்” என்றான் பரமு.\nஇதைக் கேட்டதும், கடகடவென்று கன்னத்தில் குழி விழச் சிரித்த காமாட்சி, பரமுவின் கன்னம் இரண்டையும் தன் இரு கை விரல்களாலும் செல்லமாகக் கிள்ளி விட்டாள்.\nஅவள் இவ்வாறு பச்சைக்கொடி காட்டியதும், பயம் தெளிந்த பரமு மட்டும் சும்மா இருப்பானா என்ன \nஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்.\nஇவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி' அடித்தபடி இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே, குஷியாக அந்த அறையின் சுவற்றில் இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன.\nகாதலாவது கத்தரிக்காயாவது என்ற இக்கதையில் ஆசிரியர் பரமு – காமாட்சி இடையே மலரும் அழகான காதலை சொல்கிறார்.\nபெண்களிடம் அவ்வளவாகப் பேசிப் பழக்கமில்லாதவன் பரமு.கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவன்.அனாதை என்ற எண்ணம் கொண்ட பரமுவிற்கு, காமாட்சி அவன் மீது காட்டும் அன்பினால்,அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.ஆனால், அவனுக்கோ பயம். ஏனெனில், அவளிடம் எவரேனும் தவறாக நடக்க எத்தனிப்பதாக அவளுக்குத் தோன்றினால், கோபத்தில் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடும் அவளது குணம். தானும் தன் காதலை சொல்லப் போக, அதை காமாட்சி ஏதேனும் தவறாக எண்ணி விடுவாளோ என்றெண்ணி அமைதி காக்கிறான் பரமு.\nகாமாட்சி பரமு இருவருமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ள அங்கு ஓர் நல்ல நட்பு நிலவுகிறது.\nஒரு பெண்ணுக்கு நியாயமாக மனதில் தோன்றும் ஆசைகளை காமாட்சியின் வாயிலாகச் சொல்கிறார் ஆசிரியர். ஆம், அது புடவை மீதும் நகை மீதும் ஏற்படும் ஆசை தான். அதற்காக, தன் வருமானத்திலிருந்து சேமித்தும் வருகிறாள். அந்தச் சேமிப்பே பிறிதொரு நாளில் ஏற்பட்ட அவசரத் தேவைக்கு கைகொடுத்தும் உதவுகிறது.\nஎப்போதும் உடன் ஒத்தாசையாய் இருப்பவர்களது அருமை, அவர்கள் அருகில் இல்லாதபோது தான் தெரியும் என்ற உண்மையை, பரமு விபத்தொன்றில் சிக்கிக் கொண்ட போது காமாட்சி உணர்ந்து கொள்வதாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.\nகாமாட்சியின் சேமிப்பாக இருந்த கையிருப்பே மருத்துவ சிகிச்சைக்கு கைகொடுத்து உதவுகிறது.\n“கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்” என்பது பழமொழி. அதற்கேற்ப, பரமுவிற்கு ஒரே சமயத்தில் இரு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பரமு எழுதிய சிறுகதைக்கு ஐயாயிரம் ரூபாய் முதல் பரிசாக கிடைக்கிறது.அதே சமயத்தில், அரசுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றில் நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கிறது.\nஅந்தச் சூழலில் தன் மனதில் உள்ள காதலை பரமு வெளிப்படுத்தும் விதம் மிகவும் அருமையாக ஆசிரியரால் கையாளப்பட்டுள்ளது.காமாட்சியை அம்மனாக உருவகம் செய்து, அம்மனுக்கு பட்டுப் புடவை, தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி,கொலுசு அனைத்தும் சூட்டி அழகு பார்க்கப் போவதாக சொன்ன விதம் மிகவும் அருமை.\nகாமாட்சி அம்மன் கருணையாலேயே தனது காதல் நிறைவேறும் என்று சொல்லுமிடத்தில், காமாட்சியையே அம்மனாக பரமு உருவகித்துக் கொண்டதாக சொன்னது அழகு.\nமொத்தத்தில், இரு இளம் உள்ளங்களில் உதயமான உன்னதமான காதல் ஒன்றை இந்த “காதலாவது கத்தரிக்காயாவது” கதையில் அழகாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.\nநல்வாய்ப்பளித்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், எனது விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றிகள் \nLabels: கதை, சிறுகதை விமர்சனம், திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள்\nஉறையூர் கிராமத்தில் பொன்னன் என்றொருவன் வசித்து வந்தான். அவன் மற்றவர்களை ஏமாற்றியே தனது ஜீவனத்தை நடத்தி வந்தான். அந்த கிராமத்தில் அவனது குணம் அறிந்த எவரும் அவனுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை. அவனது மூளை குறுக்கு வழியில் சிந்திக்க ஆரம்பித்தது. எந்த கஷ்டமும் இல்லாமல் பணம் சம்பாதிக்க வழி உண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவனது குறுக்கு புத்தி மூளையில் ஒரு யோசனை உதித்தது.\nவாரக் கடைசியில் கூடும் சந்தைக்குச் சென்றவன், சந்தையிலிருந்து ஒரு பச்சைக் கிளியை வாங்கி வந்தான். கிளிக்கு \"அதிலென்ன சந்தேகம் \" என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் பேசக் கற்றுக் கொடுத்தான். ஒரு சில நாட்களில், கிளியும் அவ்வார்த்தையை நன்கு கற்றுக் கொண்டது. அவன் என்ன கேட்டாலும் கிளி அந்த ஒற்றை வாக்கியத்தை மட்டுமே சொல்லும்.\nசந்தை கூடும் ஒரு நாளுக்கு முன்னதாக சந்தை மைதானத்திற்குச் சென்ற பொன்னன், சந்தையின் ஒரு சில இடங்களில், பூமிக்கடியில் சில தங்க நாணயங்களையும், வெள்ளி நாணயங்களையும் புதைத்து வைத்தான். தான் நாணயங்களை புதைத்து வைத்த இடங்களில், அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் சில குறியீடுகளையும் இட்டு வைத்தான்.\nஅடுத்த நாள், சந்தை கூடியதும், தனது கிளியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு,\n\"மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல் பற்றிய விபரங்கள் அறிந்த அற்புதக் கிளி . வாருங்கள் வாருங்கள் \nசற்று நேரத்திற்கெல்லாம் பொன்னனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது.\n\"இந்த பச்சைக் கிளி எப்படியப்பா மண்ணுக்குள் இருக்கும் புதையல் பற்றி சொல்லும் \" என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க,\n\"இங்கு எங்கேனும் புதையல் இருக்கிறதா பார்க்கலாம் வாருங்கள் \" என்றபடி கூட்டத்தை தன பின் அழைத்துச் சென்றான் பொன்னன்.\nதான் ஏற்கனவே நாணயங்கள் புதைத்து வைத்த இடத்திற்குச் சென்றவன் , கிளியைப் பார்த்து,\n\"என் அருமை பச்சைக் கிளியே இங்கு புதையல் இருக்கிறதா \nஉடனே கிளியும் சட்டென்று \" அதிலென்ன சந்தேகம் \" என்று தன் கீச்சுக் குரலில் சொன்னது.\nஉடனே அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, அவ்விடத்தில் பொன்னன் ஏற்கனவே புதைத்து வைத்த தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் இருந்தன.\n \" என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.\n \" என்று கூட்டத்தில் ஒருவர் விசாரிக்க,\nவிலையைக் கேட்டதும் கூட்டம் பின்வாங்கியது. அப்போது கூட்டத்தை பிளந்து கொண்டு ஒருவன் வந்தான். அவன் தான் தனவந்தன் செங்கையன்.\n \" என்று கேட்டான் செங்கையன்.\nஉடனே, மறு பேச்சு ஏதுமில்லாமல் செங்கையன் ஐயாயிரம் பொன் கொடுத்து கிளியை வாங்கிக் கொண்டான்.\nசெங்கையன் ஓர் பெரும் தனவந்தன். எச்சில் கையால் கூட ஈ ஓட்டாதவன். எவருக்கும் எவ்வித உதவியும் செய்ய மாட்டான். கிடைக்கும் பணத்தை எல்லாம் கஜானாவில் பூட்டி வைத்து, அதனை அவனே இராப்பகலென கண்விழித்து காவல் காத்து வந்தான்.மென்மேலும் பணம் சேர்க்க மட்டுமே விரும்பியவன், அவன் கையில் இருந்து ஒரு பைசா செலவழிப்பதைக் கூட விரும்ப மாட்டான்.\nகிளியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் , முதல் வேலையாக தன் வீட்டின் கதவுகளை அடைத்தான்.கிளியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் ஒரு மூலைக்குச் சென்றான்.\n\" இங்கே புதையல் இருக்கிறதா \nஉடனே கிளியும் தனக்குத் தெரிந்த \" அதிலென்ன சந்தேகம் \" என்ற வார்த்தையை சொன்னது.\nஅவ்விடத்தை தோண்டியவன், அங்கே புதையல் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றான். ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு, வேறு இடத்தைக் காண்பித்து அவ்விடத்தில் புதையல் உள்ளதா என்றான்.\nகிளி வழக்கம் போல் \"அதிலென்ன சந்தேகம் \" என்றே சொன்னது. இப்படியே வீட்டின் பல இடங்களை தோண்டிப் பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை. வீடே முழுதும் இடிக்கப் பட்டு விட்டது. எங்கும் புதையல் கிடைக்கவில்லை.\nஅப்போது தான் செங்கையனுக்கு கிளி இவ்விரு வார்த்தைகளை மட்டும் தான் கற்றுக் கொண்டுள்ளதோ என்று சந்தேகம் வந்தது.\nஆத்திரத்துடன் செங்கையன் கிளியைப் பார்த்து, \" கிளியே என் வாயில் மண்ணை அள்ளிப் போடவா நீ வந்து சேர்ந்தாய் என் வாயில் மண்ணை அள்ளிப் போடவா நீ வந்து சேர்ந்தாய் \nஉடனே கிளி சற்றும் யோசிக்காமல் \" அதிலென்ன சந்தேகம் \nதலையில் கைவைத்தவாறு கீழே விழுந்தான் செங்கையன்.\nதலையசைத்தாடி குதித்தோடியபடியே அந்த மேய்ச்சல் காட்டினை நோக்கி ஓடி வந்தாள் செண்பகம். வழியில் கம்பீரமாய் வீற்றிருந்த ஆலமரத்தின் மடிதனில் அமர்ந்து கொண்டு, சர்வ அலங்காரத்துடன், கருணை பொழியும் முகத்துடன், வரங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவரைக் கண்டதும் சடாரென நின்று,\n இன்னைக்கு பூசையெல்லாம் முடிஞ்சு, சாப்டுட்டு ஜம்முனு உக்காந்துட்டு இருக்கீங்க போல இந்த சந்தோசத்தோட, நாட்ல மக்க பஞ்சத்தை எல்லாம் தீத்து, நல்லபடியா வாழ வையப்பா சாமீ இந்த சந்தோசத்தோட, நாட்ல மக்க பஞ்சத்தை எல்லாம் தீத்து, நல்லபடியா வாழ வையப்பா சாமீ \" என்று இறைவனிடம் மனு போட்டுவிட்டு , தன் அலுவலை கவனிக்கச் சென்றாள் செண்பகம்.\nசெண்பகம் பள்ளிப் படிப்பை முடித்து ஆறு மாத காலம் ஆகி இருந்தது. மேற்படிப்பு படிக்க அவளுக்கு ஆசை அதிகம். ஆனால், குடும்ப நிலைமை எண்ணி அவளது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருந்தனர் அவளது பெற்றோர். செண்பகத்துக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருந்தனர். தனது படிப்பு தான் தடைபட்டுப் போயிற்று. எக்காரணத்தைக் கொண்டும் தன் தம்பி தங்கையின் படிப்பு நின்று போய் விடக் கூடாது. அவர்களை பட்டதாரிகளாக்கிப் பார்த்து விட வேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்தாள் செண்பகம்.\nஒருநாள் மாலை வேளையில், மேய்ச்சல் காட்டிலிருந்து கால்நடைகளை பட்டியிலடைத்து விட்டு, சோர்வாக தூக்குச் சட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த விளம்பர சுவரொட்டி அவளது கண்களில் பட்டது.\n \" தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களில் துவங்கப்பட இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிய ஆட்கள் தேவை. பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஆண் - பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்\" என்றிருந்த விளம்பரப் பலகையைக் கண்டதும் செண்பகத்தின் மனதில் மின்னலடித்தது.\nஇந்த வேலையில் சேர்ந்து விட்டால், எப்படியும் குறைந்தது ஓர் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை சம்பளம் கிடைக்கும், அதை மாதாமாதம் சேமித்து வைத்தால், தம்பி தங்கைகளின் படிப்புக்கு பேருதவியாக இருக்கும். நாம் நினைத்தபடி அவர்களை நன்முறையில் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து விடலாம்\" என்று செண்பகத்தின் மனதில் எண்ண அலைகள் கரைபுரண்டு ஓடின.\nவீட்டை அடைந்ததும், தன் பெற்றோரிடம் தனது எண்ணத்தினை வெளியிட்டாள் செண்பகம். முதலில், பெண்பிள்ளையை எப்படி வெளியூருக்கு தனியே வேலைக்கு அனுப்புவது என்று தயங்கினர். ஆனால், அங்கு குடும்ப கஷ்டமே ஜெயித்தது. குடும்ப நலனை உத்தேசித்து, செண்பகம் வேலைக்குச் செல்ல சம்மதம் அளித்தனர்.\nஅடுத்த நாள், தன் தோழி காமாட்சியை சந்தித்த செண்பகம், தான் வேலைக்குச் செல்லவிருக்கும் விபரங்களை தெரிவித்தாள். \" அந்த வேலை ரொம்ப கஷ்டமா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் செம்பகம். காலைல எட்டு மணில இருந்து இராத்திரி எட்டு மணி வரைக்கும் வேலை இருக்குமாம் புள்ள. நின்னுக்கிட்டே தான் இருக்கனுமாம்.உடம்புக்கு முடியலன்னா கூட லீவு போட முடியாதாம். லீவு போட்டா சம்பளத்துல புடிச்சிடுவாங்களாம் . ஊருக்கும் நினைச்சப்ப எல்லாம் வர முடியாதாம் \" என்றெல்லாம் காமாட்சி சொல்லச் சொல்ல, செண்பகத்துக்கு மனதுள் மெல்ல மிரட்சி எட்டிப் பார்த்தாலும், தன் குடும்ப நலன் என்ற வைராக்கியமே மேலோங்கி இருந்தது. வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டுமென்று தீர்க்கமான முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் ஆயத்தமானாள்.\nசெண்பகம் வேலைக்குச் சேர்ந்து ஒருமாத காலம் ஆகி இருந்தது. புது இடம், புது மனிதர்கள், புது வேலை என்று செண்பகத்திற்கு சற்று கஷ்டமாக இருந்தாலும், ஒருவாறு சமாளித்துக் கொண்டாள். அங்கு அவளுக்கு வேணி என்றொரு புதிய தோழி கிடைத்தாள். செண்பகத்திற்கும் வேணிக்கும் புடவைகள் விற்பனைப் பிரிவில் வேலை. கண்கவர் வண்ணங்களில் அழகழகாய் ஜொலிக்கும் புடவைகளைக் கண்டதும் செண்பகத்துக்கு தங்கையின் நினைவு வந்தது. விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது தங்கைக்கு புடவை வாங்கிச் செல்ல வேண்டுமென்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டாள்.\nவரும் வாடிக்கையாளர்களுக்கு புடவைகளை எடுத்து விரித்துக் காண்பித்து , அவர்களது முக பாவனைகட்கு ஏற்ப, அவர்களது விருப்பு வெறுப்பு உணர்ந்து, வியாபாரத்தை கவனிக்கும் வழிவகைகளை வேணி செண்பகத்துக்கு சொல்லிக் கொடுத்தாள். ஒரு மாத கால பழக்கத்தில், வியாபார உத்திகள் கற்றுக் கொண்டாள் செண்பகம்.\nமுதல் மாத சம்பளம் வந்தது. அவள் பணிபுரியும் நிறுவனமே தங்க இடமும், உணவும் அளித்திருந்ததால், சம்பளத்தை அப்படியே தன் பெற்றோருக்கு முழுவதுமாக அனுப்பிவிட எண்ணினாள். கூடவே, தங்கைக்கு ஒரு புடவையும், தம்பிக்கு சட்டை தைக்க புதுத் துணியும் எடுத்து அனுப்பினாள்.\nஅனாவசியமாய் செலவுகள் எதுவும் செய்யாமல், கிடைக்கும் சம்பளத்தை வங்கியில் கணக்கு தொடங்கி சேமித்து வந்தாள். உடன் பணிபுரியும் பெண்கள் விடுமுறை கிடைக்கும் போது சினிமாவிற்கு செல்லலாம் என்றோ, புதிதாய் ஏதேனும் பொருள் வாங்கலாம் என்றோ சொன்னால், மறுத்து விடுவாள். இதனால், பலரும் இவளை கிண்டல் செய்வர். சரியான கஞ்சப் பேர்வழி என்றும், வாழ்வை அனுபவிக்கத் தெரியாதவள் என்றும் கிண்டல் செய்வர். அந்த மாதிரியான பேச்சுகளை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள் செண்பகம்.\nஅந்த வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சுயமுன்னேற்றத்திற்காக கணினி, தட்டச்சு போன்ற பாட வகுப்புகள் நிறுவனத்தாராலேயே நடத்தப் பட்டன. விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டதும், தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் செண்பகத்துக்கு ஏற்பட்டது.\nவகுப்புகள் ஆரம்பமாயின. அங்கு பணிபுரியும் ஒரு பெண், \" என்ன செண்பகம் , இப்போ நாம இத கத்துக்கிட்டா, உடனே நமக்கு கம்ப்யூட்டர்ல பாக்குற மாதிரி சுளுவான வேலையாவா குடுத்துறப் போறாங்க அன்னன்னைக்கு வேலையைப் பாத்தோமா, சம்பளத்த வாங்குனோமா, லீவ் கிடச்சா ஜாலியா எங்கயாவது போயிட்டு வந்தோமான்னு இல்லாம, லீவ் அன்னைக்கும் கிளாஸ்க்கு போகணும். நமக்கு ஏற்கனவே கஷ்டமான வேலை, இதுல இன்னும் படிச்சு வேற கஷ்டப் படணுமா அன்னன்னைக்கு வேலையைப் பாத்தோமா, சம்பளத்த வாங்குனோமா, லீவ் கிடச்சா ஜாலியா எங்கயாவது போயிட்டு வந்தோமான்னு இல்லாம, லீவ் அன்னைக்கும் கிளாஸ்க்கு போகணும். நமக்கு ஏற்கனவே கஷ்டமான வேலை, இதுல இன்னும் படிச்சு வேற கஷ்டப் படணுமா \n\" படிச்சு வெச்சுக்கிட்டா, இன்னைக்கு இல்லாட்டியும், என்னைக்காவது ஒருநாள் நமக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் அக்கா \" என்றாள் செண்பகம். ஆரம்பத்தில், சற்று கஷ்டமாக இருந்தாலும், நம்பிக்கை தளராது, முயற்சித்து, நன்றாக படித்துத் தேறினாள்.\nஒரு நாள் , கணினியில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. ஆனால், கணினி இயக்குபவர் வராததால், கணிப்பொறி பயன்பாடு தெரிந்தவர் எவரேனும் தட்டச்சு செய்து, படி எடுத்துத் தரும்படி கண்காணிப்பாளர் கேட்டார். எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, செண்பகம் மெல்ல , \"சார், நான் செய்யறேன்\" என்றாள். \"உனக்கு தெரியுமா \" என்று அவர் கேட்க, \"தெரியும் சார்.\" என்றவள், கணினியின் அருகில் சென்றாள். அவளுள் ஏனோ ஓர் இனம் புரியா பயம். ஒருவாறு சமாளித்துக் கொண்டு, கண்காணிப்பாளர் கேட்டதை செய்து கொடுத்தாள்.\n நீ இதெல்லாம் கூட நல்லா கத்து வெச்சிருக்கியே செண்பகம். பரவாயில்லையே நாளைக்கே உனக்கு கம்ப்யூட்டர் செக்க்ஷன்ல வேலையை மாத்திப் போடச் சொல்றேன் \" என்று கூறிவிட்டு அவசரமாக சென்றுவிட்டார் கண்காணிப்பாளர். அடுத்தநாளே, கண்காணிப்பாளர் கூறியபடி, அவரது சிபாரிசின் பேரில், செண்பகத்துக்கு கணிப்பொறி பிரிவில் வேலையை மாற்றித் தந்தனர். அவளது சம்பளமும் உயர்த்தப்பட்டது.\nசில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய்வர எண்ணினாள் செண்பகம். தனது மேலாளரிடம் விடுப்புக்கு அனுமதி பெற்றுக் கொண்டு, தனது பெற்றோருக்கு தான் ஊருக்கு வரும் விபரத்தையும் தெரியப் படுத்தினாள். அவள் விடுமுறையில் ஊருக்கு வரும் நாளுக்காக, குடும்பத்தினர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.\nதெய்வத்திடம் வரம் வேண்டி படையல்கள் படைத்து, காத்து நிற்கும் பக்தர்கள் மத்தியில், தெய்வத்தின் நலம் விசாரிக்கும் பக்தையான செண்பகத்திற்காக அந்த ஆனைமுகக் கடவுளும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.\nகாதல் வங்கி- சிறுகதை விமர்சனம்\nஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.\nமிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன் சேவையை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும், வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.\n ........... இவள் எவ்வளவு கட்டிச் சமத்தாக இருக்கிறாள் தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.\nகெளண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.\nமொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.\nஇப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.\nமற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன்.அவரைப்பொருத்தவரை வங்கி என்றால் ஜானகி; ஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர்.\nஎல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே \nரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.\nரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர்.\nஅது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.\nஇருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.\nஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன்.\nரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும், அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.\nஅவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள். தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகி.\nநேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.\nவில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப் புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.\nஇருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.\nஉண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.\nகாதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ \nஅன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது. புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.\nஅன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு, உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.\n“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது\n“இதில் யோசிக்க என்ன இருக்கிறது\n“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்;\nஇவரோ வேதம், சாஸ்திரம், புராணம், ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.\n“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பா அம்மா ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும் நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும் எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும் எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்\nஅதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்\nஇப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே \nஉனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;\nநம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது\nதன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள்.\nஅருமை மகளும் ஆருயிர்த்தோழியும் ஒன்றல்லவா இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:\n”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா \n“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்;\nஅதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;\nஎந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க\nஇலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்கே;\nஉனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை;\nவேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது;\n ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே\nஅந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா;\nபொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா;\nஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே\nஅதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா.\nபழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;\nபேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.\nஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார்.\n”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.\n”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா\nநாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார். பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்;\nமனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம்.\nஎவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலுவுடனும், பூரிப்புடனும்.\nபருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன\nசிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி, அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.\nதினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.\nஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார்.\nஇவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.\nரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.\nவங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.\nஇரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.\nரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.\nதன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.\nமிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.\nஅவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.\nவழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.\nநமது பண்பையும் பாரம்பரியத்தையும் தன் கதையின் முக்கிய கதாபத்திரங்களின் (ரகுராமன், ஜானகி ) வாயிலாக நமக்கு விளக்கிச் சொல்கிறார் ஆசிரியர்.\nபிறர் துயர் கண்டு வருந்தி , அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் உபாயம் தேடுபவர்.\nஅனைவரும் நலமாய் இருக்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்\nரகுராமன் - ஜானகி இருவருக்கும் இடையில் மலரும் காதலை, ஒரு மெல்லிய மலர் மலரும் நிகழ்வைப் போன்று சித்தரிக்கிறார்.\nமொட்டு ஒன்று மலராகி நறுமணம் வீசத் துவங்கும் தருணம் எதுவென்று நம்மால் துல்லியமாகச் சொல்லி விட முடியுமா அது போல் தான் ஒருவரது மனதில் காதல் மலர்வதும். ஒருவர் மீது காதல் உணர்வு தோன்றுவதற்கு காரண காரியம் எதுவுமே தேவையில்லை. கண்டதும் கட்டுண்டு தன்னலம் மறந்து பரவசம் தனை வழங்கும் உணர்வே காதல். காரண காரியத்துடன் ஒருநாளும் காதல் பிறப்பதில்லை. அப்படி காரணத்துடன் பிறக்கும் உணர்வானது காதலே இல்லை.\nஅதே போல் தான் இங்கும் ஆசிரியர் ரகுராமன் மீது ஜானகிக்கும், ஜானகி மீது ரகுராமனுக்கும் ஏற்பட்ட கருத்தொருமித்த காதலை அழகானதொரு உவமையின் வாயிலாக விவரிக்கின்றார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை \" ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது \" என்ற அழகான உவமையின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார்.\n\" பழகப் பழக பாலும் புளிக்கும் \" என்ற பழமொழிக்கேற்ப, ஒரு காலத்தில் நாம் விரும்பி இலயித்துப் போய்க் கிடக்கும் ஆடம்பரமும், அலங்காரமும், நவ நாகரீகமுமே , நாளடைவில் நமக்கே சலிப்பு தட்டிப் போய் விடக் கூடும். ஒருவரது வெளித் தோற்றம் மற்றும் அவரது ஆடை அலங்காரத்திற்கும் , அவர்களது சிந்தனைகட்கும் பழக்க வழக்கங்கட்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஒருவரது சிந்தனையே செயல்களாகின்றன. அந்தச் செயல்களே ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன .\n\" அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது \" என்ற ஔவைப் பிராட்டியின் வாக்கிற்கேற்ப, மானுடப் பிறவியின் சிறப்பையும் பெருமையையும், பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கான உபாயத்தையும் ரகுராமனின் ஆன்மீக சொற்பொழிவின் வாயிலாக விளக்கிச் சொல்கிறார்.\nஇன்றைய நாகரிகம் மனிதர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்\nகுடிப்பழக்கம் , புகை பிடித்தல் - ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் உயிர்கொல்லிக் கிருமியென மனித இனத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது.\nநாகரிகத்தின் பெயரில் பெண்கள் ஆண்களைப் போல உடை உடுத்துதல், சிகை அலங்காரம் செய்து கொள்ளுதல்\nநாகரிகம் வளர வளர, உடைகள் சுருங்கிக் கொண்டே இருத்தல்\nஆண்கள் பெண்களைப் போல சிகை வளர்த்துக் கொள்ளுதல், கடுக்கன் என்று பெண்களைப் போல காதில் கம்மல் மாட்டிக் கொள்ளுதல்\nகாலங்காலமாய் கடைபிடிக்கப் பட்டு வந்த சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் ஒருசிலரால் கடமைக்காக கடைபிடிக்கப்படுகிறது. பலரோ, அவற்றையெல்லாம் சுத்தமாக மறந்தே போய் விட்டனர்.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவர்களது உறவு சிறு கிள்ளையைப் போல் புதுப் பொலிவுடன், எழில் மேலிட , அழகாய் வளர்ந்து வந்தது என்றும், காதல் அவர்களிடையேயான உறவினை மென்மேலும் உறுதிப் படுத்தியது என்றும் அழகாய் சொல்கிறார் ஆசிரியர்.\nஜானகியின் காதல் - அன்றலர்ந்த புது புஷ்பம்\nஜானகி - ரகுராமனின் உறவு - ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.\nதாயின் காதலுக்கான ஒப்புதல் - ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார்.\nஜானகியின் அழகைப் பற்றிய வர்ணனை - கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன், தனலட்சுமி அம்பாள்\nஜானகியின் புன்னகை - கொடி மின்னல்\nஒரு பெண்ணிற்கான அழகான ஆரோக்கியமான அலங்காரங்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுபவை\nஒரு மனிதனுக்கு உண்மையான அழகென்பது , அவர்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தினாலோ , அல்லது பகட்டான ஆடை ஆபரணங்களினாலோ கிடைப்பது அல்ல. தூய்மையான உள்ளமும், அன்பும் , உயர்பண்புமே உண்மையான அழகு.\nகுணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்\nஎந்நலத் துள்ளதூஉ மன்று .\nநற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.\nஇந்த உண்மையை தனது காதல் வங்கி சிறுகதையின் வாயிலாக அழகாக விளக்கிச் சொல்கிறார் ஆசிரியர்.\nநல்லதொரு வாய்ப்பளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கட்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nLabels: கதை, சிறுகதை விமர்சனம், தமிழ், திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள்\nகாதல் வங்கி- சிறுகதை விமர்சனம்\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/17030/", "date_download": "2018-07-21T19:26:26Z", "digest": "sha1:DHJLO2VIPMYH24ZA5EFWO4H6IZIDRWWT", "length": 14355, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nதமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது\nதமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் டெல்லியில் அண்மையில் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:\nமத்திய அரசின் வரலாற்றுப் பாடங்களில் 1857-ல் நடைபெற்ற மீரட் சிப்பாய்கலவரம் முதல் சுதந்திரப் போராட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாற்றி அதற்கும் முன்பாக 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் கலகம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போர், முதல் சுதந்திரப் போராக மாற்றி எழுத தமிழக பாஜக வலியுறுத்துமா\nநிச்சயமாக வலியுறுத்துவோம். பலவரலாற்று சம்பவங்கள் திரித்து கூறப்பட்டிருப்பது மாற்றப்பட வேண்டும் என்பதும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு நோக்கம். கட்டபொம்மன் நினைவிடத்திற்கு வந்த மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, “வேலூர் சிப்பாய்கலகம் மற்றும் வட இந்தியாவின் பல போராட்டங்களுக்கு முன்பாகவே அதை கட்டபொம்மன் எடுத்து சென்றிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. டெல்லியில் ஒளிபரப்பப்பட்ட 12 சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கானப் படங்களில் கட்டபொம்மன் பற்றியும் இடம் பெற்றிருந்தது. வடக்கும் கிழக்கும், மேற்கும் தெற்கும் என அனைத்தையும் இணைத்து யாருடைய சரித்திரமும் இரட்டடிப்புசெய்து விடாதபடி பாஜக அரசு பார்த்துக் கொள்ளும்” என மிகத்தெளிவாகக் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் சிலரின் சுதந்திரப்போராட்ட வரலாறுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதே தவிர, பலருடைய வரலாறு மறைக் கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இதுபோல் அல்லாமல் அத்தனை சுதந்திரப்போராட்ட வீரர்களின் வரலாறும் பாஜக ஆட்சியில் முன்னெடுத்து செல்லப்படும் என தெளிவாக சொல்லப் பட்டுள்ளது. எனவே, தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் வரலாற்று சம்பவங்களும் முறையாக ஆய்வுசெய்து பதிவு செய்யப்படும்.\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் போராட்டம்வெடிக்கும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளாரே\nதமிழகத்தில் பாஜக காலூன்றமுடியாது என வைகோ சொன்னார். ஆனால், கோலூன்றி கூட நடக்க முடியாத அளவுக்கு அவரது கட்சி தள்ளாடிக் கொண் டிருக்கிறது. இன்று புதிய கல்விக்கொள்கையை சாக்காக வைத்து அவர் ஓர் அடையாளம்தேடுகிறார். புதிய கல்விக் கொள்கை இன்னும் வரைவு தீர்மானமாகத்தான் இருக்கிறது. இதற்கு வைகோ கருத்துசொல்ல வேண்டும் எனில், அதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கு செப்டம்பர் 15 வரை காலஅவகாசம் உள்ளது என்பதை சகோதரர் வைகோவுக்கு நினைவூட்டுகிறேன். கருத்தை பதிவுசெய்ய வாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகும் வைகோ நடத்தும் போராட்டம், பாஜக மீதான காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுவது ஆகும்.\nதமிழக சட்டப்பேரவையில் திமுக வரைமுறை மீறி செயல்படுவதாக கருதுகிறீர்களா\nநிச்சயமாக. தமிழக சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு சரியான வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஆனால், கிடைத்தவாய்ப்பை எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. ஸ்டாலின் பொறுப்பான வழிநடத்தும் தலைவராக இல்லாமல் வெளிநடப்பு செய்பவராக இருந்து வருகிறார். நமக்குநாமே என்று ஏதோ சொன்னாலே வெளியேறிவிட வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள். திமுக உறுப் பினர்களை, கருணாநிதி சட்டப்பேரவை வந்து வழிநடத்த வேண்டும் எனக் கோருகிறேன். அதேநேரத்தில், தமிழக அரசு எதிர்க்கட்சிகளுக்கு சரியான நேரத்தை அளிக்கவேண்டும். விவாதிப்பதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும். முதல்வரை பாராட்டுவதற்கான வாய்ப்பு மட்டு மின்றி மக்கள் பிரச்சினைகளை எழுப்பவும் வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை பதில் அளித்தார்.\nஅதிகமாக வெளிநடப்பு செய்யும் தலைவராகவே உள்ளார்\nவைகோ அறிவித்திருக்கும் போராட்டம் நியாயமற்றது\nகச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும்\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…\nமாணவர்களை போராட்டத்துக்கு வைகோ தூண்டிவிடுகிறார்\nகாங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா\nதமிழிசை சவுந்தர ராஜன், பாஜக\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/17/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-573565.html", "date_download": "2018-07-21T19:34:28Z", "digest": "sha1:6H55JLCWRQOJWQSOT4NQ2KXO2L36O372", "length": 12274, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சேது சமுத்திர திட்டம் தேவையில்லை என்பதா?- Dinamani", "raw_content": "\nசேது சமுத்திர திட்டம் தேவையில்லை என்பதா\nசேது சமுத்திர திட்டம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரித்துள்ளார்.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவும், திமுக உள்ளிட்ட இயக்கங்களுக்கு பேரும் புகழும் கிடைத்துடும் என்பதற்காகவும் சேது சமுத்திர திட்டமே தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தெரித்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் கனவாக இருந்து வரும் இந்தத் திட்டத்தை ஒரேயடியாக மூடும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.\n2001 பேரவைத் தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், \"ராமேசுவரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி அகலப்படுத்தி கால்வாய் அமைப்பதுதான் சேது கால்வாய் திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் இந்தியா மட்டுமல்ல, கடலோரத்தில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் பயன்பெறும். வாணிபமும், தொழிலும் பெருகி அன்னியச் செலாவணி அதிகரிக்கும். கப்பலின் பயண தூரம் குறையும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். ராமநாதபுரம் போன்ற பின்தங்கிய தென் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளல் ரிவடையும்' எனக் கூறப்பட்டுள்ளது.\nதேர்தல் அறிக்கையில் ஆடம்ஸ் பிரிட்ஜ், மணல்மேடுகள் என்று கூறிய ஜெயலலிதா இன்று அதனை ராமர் பாலம் என்று கூறி பாரம்பரியம்மிக்க புராதனச் சின்னமாக அறிக்க வேண்டும் என்கிறார். பலகோடி ரூபாய் செலல் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா. அதுபோல பல கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் செலவழிக்கப்பட்ட பிறகு சேது சமுத்திர திட்டமே தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n\"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசில் 5 ஆண்டு காலம் இருந்த திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தவறிட்டன. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்' என 2001-ல் மட்டுமல்ல, 2004 அதிமுக தேர்தல் அறிக்கையிலும் என கூறப்பட்டுள்ளது.\nசேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பாக் ஜலசந்தியின் குறுக்காக கால்வாய் அமைத்தால் பணமும், நேரமும் மிச்சமாகும். சேது சமுத்திர திட்டம் நாட்டுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅறியல்ரீதியாக ராமர் பாலத்தை யாரும் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை என சேது சமுத்திர திட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு தலைவர் எஸ்.கண்ணையன் 25-4-2007-ல் செய்தியாளர்களிடம் தெரித்தார். அறியல், பூகோளம் மற்றும் பொருளியல்ரீதியாக ஆதாம் பாலத்தின் வழியாக சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதே உகந்தது என்ற நிபுணர்களின் கருத்தை ஏற்று இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.\nதமிழகத்தை வாழ வைக்கப் போகிற பிரமாண்டமான திட்டத்துக்கு சமாதி கட்ட முதல்வரே முனைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_90.html", "date_download": "2018-07-21T19:37:45Z", "digest": "sha1:YNKT7EEXLINUX6ZB33ANVTNVMSHI3VMP", "length": 2021, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதிலும்\nதாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுக் கொள்வதே நலம்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2013/09/", "date_download": "2018-07-21T18:55:40Z", "digest": "sha1:JIAOHHTIBGLEFBB4ABPZ3RUQEEQQ4LBB", "length": 18061, "nlines": 203, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: September 2013", "raw_content": "\nவித்யாபோஷக்கிற்காக இயங்கும் அன்பு நண்பர் திரு.வெங்கடேசனின் வேண்டுகோள் கீழிருக்கும் செய்தி. நண்பர்களே, இயன்றவர்கள் தவறாது டொனேட் செய்யுங்கள், செய்தியை ஊடகங்களில் பகிர்ந்து தகவல் பரவச்செய்யுங்கள். நன்றி.\nவித்யா போஷக் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன். 'Give India Challenge' போட்டியில் வித்யா போஷக் பங்கெடுத்துள்ளது. இப்போட்டியில் இருநூறு தனிப்பட்ட நன்கொடைகளை முதலாவதாக நாங்கள் பெற்று விட்டால், ரூ.2,00,000.00 வெல்லும் வாய்ப்புக்கிட்டும்.\nரூ.100 அளவிலான உங்கள் ஒவ்வொருவரின் எளிய நன்கொடையானது 502 பட்டதாரி, கிராமப்புற மாணவர்களை வேலைக்கான தகுதியுள்ளவர்களாக மாற்றும் வல்லமையை எங்களுக்குத் தரக்கூடியது. எங்கள் பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை இணைத்துள்ள கோப்பில் பார்க்கலாம்.\nதற்போது வித்யா போஷக் இப்போட்டியில் 48 தனிப்பட்ட நன்கொடைகளுடன் முதலாவது இடத்தில உள்ளது. நாங்கள் ஊக்கதொகையான ரூ 2,00,000.00 வெல்ல இன்னும் 152 பங்களிப்பாளர்கள் கூடுமானவரை விரைவாக வித்யா போஷக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டுகிறேன்.\nஉங்கள் பங்களிப்பு ரூ. 100 முதலானதாக இருக்கலாம்..கீழ்க்கண்ட தொடுப்புகள் மூலம், நெட் பாங்கிங், கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு வாயிலாக உங்கள் பங்களிப்பை வழங்க இயலும். http://www.giveindia.org/iGive-NurtureMerit\nஇத்தகவலை உங்கள் நண்பர்களிடமும், இணையத்திலும் பகிர வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக Give India Challenge' போட்டியில் எங்கள் தற்போதைய நிலையைக்காணலாம். http://www.giveindia.org/t-india-giving-challenge-2013-league-standings-challengers-overall.aspx\nவித்யா போஷக் குறித்த தகவல்களுக்கு: http://vidyaposhak.org/\nமூடர் கூடம் - விமர்சனம்\nஎந்த சமயமும் புதிய அலை ஓய்ந்துவிடும், ஏனெனில் ஓகே ஓகே ராஜேஷ் போன்றோர்களின் அசுர பலத்தின் முன்னால் புதியவர்கள் நிலைபெறுவது கடினம்தான் என்ற அவநம்பிக்கை எனக்கு இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைக் குறைக்க, நல்ரசனையை நம்பி இன்னுமொரு சினிமா தமிழில் வெளியாகியிருக்கிறது. நவீன் எனும் ஒரு புதிய இயக்குனர் நாளைய நம்பிக்கைக்குரிய வரிசையில் வந்தமர்ந்திருக்கிறார்.\nமிக எளிமையான கதையும், பலமான திரைக்கதையும், இயல்பை ஒட்டிய அட்டகாசமான கதாபாத்திர உருவாக்கமும் இவர்களது பலம். நவீனும் அதே பாதையில்.. வெற்றிகரமாக பயணித்திருக்கிறார்.\nவெவ்வேறு பின்னணி கொண்ட, வாழ வழி தெரியாது அலையும் நால்வர் இணைந்து ஒரு வீட்டில் திருட திட்டமிடுகிறார்கள். அவர்கள், அந்த வீட்டிற்குள் சிறைபிடிக்கப்படும் நபர்கள், அவர்களோடு தொடர்புடைய வெளியாட்கள், நடக்கும் சம்பவங்களுக்கு ஒவ்வொருவரின் ரியாக்‌ஷன்ஸ், விதம் விதமான திருப்பங்கள் என மிக சுவாரசியமான சினிமா. அனேக இடங்களில் மனம்விட்டு சிரிக்கமுடிகிறது. மிகத் தேர்ந்த கதாபாத்திர உருவாக்கம் மற்றும் நடிப்பு. சின்னச்சின்ன காரெக்டர்களும் ரசனை. சிப்ஸு, ஐஸ்க்ரீம், லட்டு, பூரி என வாய் நிறைய பேசும் சிறுமி, திருடர்களிடம் கொஞ்சம் அடங்கி நடந்துகொண்டாலும், அலட்சியமாக வாடா, போடா என விரட்டும் ஓவியா, தாவூதின் சென்னை கிளையின் லீடர், ஆட்டோ குமாரு, சேட்டு மற்றும் அவரது தமிழ் என ஒவ்வொரு காரெக்டர்களும் ரசித்துச் செதுக்கப்பட்டிருக்கின்றன. எந்தக்காட்சியை எடுத்துக்கூறினாலும் படம் பார்க்கும் சுவாரசியம் தடைபடக்கூடும். ஆக, கட்டாயம் இந்தப்படத்தை தவறவிடாமல் பார்த்துவிடுங்கள்.\nதமிழில் அரிதாக இருக்கும் மெச்சூர்டு நகைச்சுவை வகை படம் இது. காட்சிகள், வசனங்கள், ஒளிப்பதிவு என அத்தனையும் அதனதன் சிறப்பான உயரத்தில் இருக்கின்றன. (துவக்கக்காட்சிகளில் வரும் சில அநாவசிய வசனங்கள் தவிர, அவை அந்த காரெக்டருக்கான இயல்பு என்ற போதும்). நவீன் எனும் காரெக்டரில் நடித்திருக்கும் இயக்குனர் நவீன் நிறைய பேசுகிறார். சமூகம், அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்த தன் கருத்துகளை நிறைய பேசுகிறார். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போயிருந்தால் ஆபத்தான அளவைத் தொட்டிருக்க்கும். அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கட்டுப்பாடோடு அவர் இருப்பது நமக்கு நன்மை பயக்கும். குறிப்பாக பின்னணி இசை மிகவும் ரசித்துச் செய்யப்பட்டிருக்கிறது. சில பெரிய படங்களுக்கு ஏனோ தானோவென்று இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் இதைக் கவனிக்கலாம். இசையின் முக்கியத்துவத்தைக் கொஞ்சம் மதிக்கலாம்.\nநவீனுக்குத் தருவோம் ஒரு வார்ம் வெல்கம்\nடிஜிடல் மயமும், புதியவர்களின் வருகையும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்தப் புதிய வரவுகளின் அடுத்தடுத்த படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெற்று சினிமாக்களை தகர்த்தெறியும், தமிழ் சினிமாவைத் திசை திருப்பும் மிகப்பெரிய பொறுப்பு அவற்றுக்கு இருப்பதாக நினைக்கிறேன். உங்களைப்போன்றே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் நம்பிக்கையோடு.\nஉங்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்தானே.. கவிதை, கட்டுரை, கதை என்று எழுத்தின் எல்லா வடிவங்களையும் சோதித்துப் (ஆமாம், அவற்றுக்கே சோதனை ஏற்படுத்துவதுதான்) பார்க்கும் பன்முகம் கொண்டவன் என்று\nஅதில் மிச்சம் இருந்தது மொழிபெயர்ப்பு, அதையேன் விட்டுவைக்க வேண்டும் சோதனை பண்ணிவிடுவதுதானே முறை.. ஹிஹி சோதனை பண்ணிவிடுவதுதானே முறை.. ஹிஹி அதுவும் ஒரு காமிக்ஸுக்கான மொழிபெயர்ப்பு என்பது இன்னும் ஸ்பெஷல். முத்து காமிக்ஸ் தளத்தில் நடத்தப்பெற்ற சிறு போட்டிக்காக எழுதப்பட்டு முதலிடம் வென்ற Payment in Full எனும் ஒரு காமிக்ஸ் திகில் சிறுகதையின் எனது மொழியாக்கம் ‘பழிவாங்கும் பேய்’ உங்கள் பார்வைக்காக.\nசில கணினி விளையாட்டுகளில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்கும், ’ப்ளே லைக் எ சைல்ட்’ என. காமிக்ஸ் குழந்தைகள் விஷயம் இல்லை எனினும் இந்தக் கதைக்கு மட்டும் அது பொருந்தலாம். ‘ரீட் லைக் எ சைல்ட்’\nகதையின் தொடர்ச்சியைக் காண முத்து காமிக்ஸ் தளத்துக்குச் செல்லலாம்.\nஇந்நேரத்தில், சென்னையில் பகுதி விநியோகம் கொண்ட ’சென்னை அவென்யூ’ எனும் டேப்லாய்ட் வாரப் பத்திரிகையில், வாரம் தவறாது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட ஓரிரு படைப்புகளை இடம்பெறச்செய்யும் நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு அன்பைம், நன்றியையும் இங்கே பதிவுசெய்கிறேன்\nமூடர் கூடம் - விமர்சனம்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/horoscopes/703", "date_download": "2018-07-21T19:32:08Z", "digest": "sha1:7HP4YXXNRPMH33CAR7H2QL5WQNVXWRIB", "length": 6937, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n\"உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக் கொள்­ளவும்”\n\"உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக் கொள்­ளவும்”\n26.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 11 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.\nசுக்­கில பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 9.38 வரை. அதன் மேல் நவமி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.23 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்­த­திதி. வளர்­பிறை அஷ்­டமி. அமிர்­த­சித்­த­யோகம். கரிநாள். சுபம்­ வி­லக்­குக. மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள்:-– பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30 வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) விஷ்­ணு­வா­ல­யங்­களில் திருப்­பாவை ஓதுதல் வைபவம், திரு­வாய்­மொழித் திருநாள் உற்­சவ சேவை. சிவா­ல­யங்­களில் அதி­காலை திரு­வெம்­பாவை ஓதுதல்.\nஇடபம் : அன்பு, பாசம்\nமிதுனம் : அமைதி, தெளிவு\nகடகம் : அன்பு, இரக்கம்\nசிம்மம் : அசதி, வருத்தம்\nகன்னி : ஓய்வு, வருத்தம்\nதுலாம் : பகை, பயம்\nவிருச்­சிகம் : அமைதி, நிம்­மதி\nதனுசு : நிறைவு, பூர்த்தி\nமகரம் : புகழ், பெருமை\nகும்பம் : பக்தி, அனு­கூலம்\nமீனம் : புகழ், செல்­வாக்கு\nநாளை புதன்­கி­ழமை வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் எதிர்­வரும் 29.12.2017 வெள்­ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீ வைகுண்ட ஏகா­தசி சொர்க்க வாசல் திறத்தல், சனிக்­கி­ழமை அதி­காலை நடை­பெ­ற­வுள்ள துவா­தசி தீர்த்­த­வாரி உற்­சவம் விளம்­ப­ர­மாக வெளி­வரும்.\n(உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக் கொள்­ளவும்” –லென்ஸிஸ்)\nசனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9\nபொருந்தா எண்கள்: 8, 6\nஅதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், இளஞ்சிகப்பு\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/19840", "date_download": "2018-07-21T19:12:31Z", "digest": "sha1:KEIKYCF2AWR46RCZEYKOZ3C4NJH4G4C2", "length": 7756, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடும் சட்டம் அமுல் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடும் சட்டம்...\nமைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடும் சட்டம் அமுல்\nமைக்ரோன் 20 இற்கும் குறைவான எடையுடைய பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக எதிர்வரும் முதலாம் திகதி முதல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஜனவரி முதலாம் திகதி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான எடையுடைய பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய சட்டத்திற்கு முரணாண வகையில் பொலித்தீன் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது உடனடியாக பொலித்தீன் விற்பனையை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வர்த்தகர்கள் அறிவித்துள்ளதாகவும், எனினும் இம்மாதம் மாத்திரம் அதற்கான கால அவகாசம் கோரப்பட்டதாகவும், திடீரென தண்டம் அறிவிட வேண்டாம் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய பொலித்தீன் விற்பனை குறித்த சட்டம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅதற்கமைய இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக 10,000 ரூபா தண்டப்பணம் அறிவிடப்படுவாகவும் இரண்டு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்கபடும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleபாகிஸ்தானில் திடீர் நில நடுக்கம்: பொதுமக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம்\nNext articleஎரிபொருள் விலை குறைவால் விமானக் கட்டணம் குறைப்பு\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/24790", "date_download": "2018-07-21T19:01:53Z", "digest": "sha1:75QON4THAYYSGWF3JNXSAUCHOJB4WD4I", "length": 6809, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "நேபாள காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா வெற்றி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் நேபாள காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா வெற்றி\nநேபாள காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா வெற்றி\nநேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.\nஇந்த நிலையில் அந்தக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு, காட்மாண்டுவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. புதிய தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா, ராம் சந்திர பாவுடேல், கிருஷ்ண சிட்டாவுலா ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.\nமுதல் சுற்று தேர்தலில் ஷெர் பகதூர் தியுபா, வெற்றி பெறத் தேவையான ஓட்டுகளில் 11 ஓட்டுக்கள் குறைவாக பெற்றார். எனவே 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டது. முதல் சுற்று தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த கிருஷ்ண சிட்டாவுலா போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.\nஅதைத் தொடர்ந்து ஷெர் பகதூர் தியுபாவுக்கும், ராம்சந்திர பாவுடேலுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் ஷெர் பகதூர் தியுபா வெற்றி பெற்றார். அவருக்கு 1,822 ஓட்டுக்கள் கிடைத்தன. தோல்வியைத் தழுவிய ராம்சந்திர பாவுடேலுக்கு 1,296 ஓட்டுக்கள் மட்டும் கிடைத்தன.\nநேபாள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெர் பகதூர் தியுபாவுக்கு வயது 69. 3 முறை அவர் அங்கு பிரதமர் பதவி வகித்தவர் ஆவார்.\nPrevious articleபுதிய உத்தேச தேர்தல் முறை\nNext articleஉங்கள் அணு ஆயுத கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்க போவது இல்லை: சீனா எச்சரிக்கை\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/04/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:37:52Z", "digest": "sha1:NKUBWGTYALH7AM3T72K5HFTGZIKXV5FY", "length": 5012, "nlines": 49, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "விஷ்ணுவின் ஏழு அவதாரம் – chinnuadhithya", "raw_content": "\nவிஷ்ணு தசாவதாரம் எடுத்திருக்கிறார் என்று தானே கேள்விப்பட்டிருக்கிறோம் அவர் சப்தாவதாரம் எப்போது எடுத்தார் என்று கேட்டால் அதற்கு வாயு புராணத்தில் பதில் இருக்கிறது. சப்தம் என்றால் ஏழு.\nஅசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறுதி வெற்றி தேவர்களுக்கே கிடைப்பதால் அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு கோபம் ஏற்பட்டது. அசுரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தேவகுருவுக்கு தெரிந்த சில போர் நுட்பங்கள் தனக்கும் தெரிந்தால் அசுரர்களின் பலம் கூடுமென தீர்மானித்தார். அந்த பலத்தை வேண்டி ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். இதையறிந்த தேவர்கள் அவரை தவம் செய்யவிடாமல் பலவகையிலும் துன்புறுத்தினர். இதையறிந்த சுக்கிராச்சாரியாரின் தாயும் பிருகு மகரிஷியின் மனைவியுமான அதிதி தேவர்களை ஒடுக்க எண்ணினாள். தேவர் தலைவன் இந்திரன் அவளது முயற்சிக்கு பல இடையூறுகளை செய்தான். மனம் கலங்காத அதிதி இந்திரனின் முயற்சிகளை முறியடித்தாள். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்ராயுதத்தால் அதிதியின் தலையை துண்டித்தார்.\nகோபமடைந்த பிருகு முனிவர் “ ஒரு பெண்ணின் தலையை அறுத்த நீ பூலோகத்தில் ஏழு முறை மனிதனாகப் பிறக்கக் கடவாய் “ என சாபமிட்டார். இதையடுத்து தத்தாத்ரேயர் பரசுராமர் ரகுநாதன் வியாசர் கிருஷ்ணன் உபேந்திரன் கல்கி என்ற ஏழு அவதாரங்கலை அவர் எடுத்தார். தசாவதாரங்களிலுள்ள இரண்டு அவதாரங்கல் சப்த அவதாரத்திலும் இடம் பெறுகின்றன.\nPrevious postமும்பையின் காவல் தெய்வம்\nOne thought on “விஷ்ணுவின் ஏழு அவதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://puthiyakannotam.wordpress.com/2011/07/", "date_download": "2018-07-21T18:55:22Z", "digest": "sha1:4TJN4ZAIXUD4DLYYCAOQ32JJMFM6HVTG", "length": 9456, "nlines": 38, "source_domain": "puthiyakannotam.wordpress.com", "title": "ஜூலை | 2011 | புதிய கண்ணோட்டம்", "raw_content": "கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார் உன்மை நிலக்குப் பொறை.\nதொகுப்பு | ஜூலை, 2011\nஎடியூரப்பாவின் ஊழல்தான், ஆர்எஸ்எஸ்சின் அறநெறியா\nஒரு வழியாக, கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டார், எடியூரப்பா. அவர் ஒரு \"ஊழல் பெருச்சாளி\" என்பதில் பார’தீய’ ஜனதா கட்சியினர் உட்பட யாருக்கும் ஐயம் இருக்காது. (ஏனெனி்ல் தினமணி கூட எடியூரப்பாவை ஊழல் சுண்டெலி என்கிறது).\nஆர்எஸ்எஸ்-சில் எடியூரப்பா ஆற்றிய தீவிர செயல்பாடு, அவரை அதன் அரசியல் பிரிவான பார’தீய’ ஜனதாவிற்கு கொண்டுவந்தது.\n1975-ல் சிமோகா முனிசிபல் கவுன்சிலர். 1994-ல் கர்நாடக சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரானார்.\n2004 சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க, மதச்சார்பற்ற ஜனதா தளமும்-காங்கிரசும் கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்தக் கூட்டணி பாதியில் முறிய பார’தீய’ ஜனதாவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்தன. இதற்காக, இந்துத்துவா கொள்கையை வலியுறுத்தும் பார’தீய’ ஜனதாவோ, மதச்சார்பற்ற என்று பெயர் வைத்துக்கொண்டுள்ள தேவகவுடா கட்சியோ வெட்கப்படவில்லை. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதலமைச்சராக, துணை முதலமைச்சரானார் எடியூரப்பா. இந்தக் கூட்டணியும் நீடிக்கவில்லை, சொன்னபடி, எடியூரப்பாவை முதலமைச்சராக விடவில்லை குமாரசாமி. இந்த நாடகத்தின் தொடர்ச்சியாக 2007 நவம்பரில் முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.\nமுதலமைச்சரான பின்னரும் அரை டவுசருடன் தோன்றி தான் ஒரு ஆர்எஸ்எஸ் அம்பி என்பதை காட்டிக்கொள்ள அவர் தவறியதில்லை. தென்னிந்தியாவின் முதல் பார’தீய’ ஜனதா அரசின் முதலமைச்சர் என்பதால், ஆளுநர் பரத்வாஜ் உள்பட பலரும் அவரை மிக தந்திரமாகக் காப்பாற்றி வந்தனர். என்ன செய்ய, பல ஆயிரம் கோடி ரூபாய் நாட்டு்க்கு இழப்பு ஏற்படுத்தியுடன், குடும்பத்தினர் சகிதமாக ஊழலில் ஈடுபட்டதாக லோக்அயுக்தா விசாரணை அறிக்கை குற்றம்சாட்டி விட்டதே இதற்காக இல்லாவிட்டாலும் கர்நாடகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எடியூரப்பாவின் பதவியை பறிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பார’தீய’ ஜனதாவிற்கு இதற்காக இல்லாவிட்டாலும் கர்நாடகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எடியூரப்பாவின் பதவியை பறிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பார’தீய’ ஜனதாவிற்கு அப்புறம் மற்ற கட்சிகளின் குடைச்சலை சமாளிக்க வேண்டிய தேவையும் இருக்கிறதே.\nசத்தியம் செய்வதாக சாமியையே ஏமாற்றிய எடியூரப்பா, தமது கட்சித் தலைமையையும் ஏமாற்ற முயற்சி செய்யாமலா இருந்திருப்பார் எடியூரப்பாவிடம் இருந்து ஏன் பதவி விலகல் கடிதத்தை இன்னும் பெறவில்லை என்று, பார’தீய’ ஜனதா தலைவரான நிதின் கட்கரியை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காய்ச்சி எடுத்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.\nஇந்த மோகன் பகவத் கடந்த ஜூன் மாதம் உதிர்த்த முத்து இது: \"அறநெறிகளை கற்றுத் தந்து சமூக மாற்றத்தின் மூலமே ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இதற்கு அன்றாடம் ஆர்எஸ்எஸ் நடத்தும் ஷாகாவுக்கு செல்ல வேண்டும்\" [The RSS believed that only through “social transformation” by teaching ethical values could corruption be tackled. a daily ‘shakha’ (RSS organised gathering) was the only way to bring about social transformation]\nஅன்றாடம் அரை டவுசர் அணிந்து ஷாகாவுக்கு போய் வளர்ந்த எடியூரப்பாவின் ஊழல்தான் இப்போது புழுத்து நாறுகிறது என்றால் ஆர்எஸ்எஸ்சின் அறநெறிகளைப் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்\nபின்குறிப்பு: அலைக்கற்றை ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோது நீதியின் வாளை எடுத்து ஆவேசமாக சுழற்றிய தினமணி, எடியூரப்பாவின் ஊழல் அம்பலமானவுடன் ஒரு தலையங்கம் எழுதியது. அதன் சாரம்: ஊழல் என்பது கடவுள் போல சர்வ வியாபகமாகிவிட்டது. எனவே எடியூரப்பாவி்ன் ஊழலைப் பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்பதுதான். இருப்பினும் பார’தீய’ ஜனதா தன்மானத்தை இழக்கத் தயங்காத கட்சி என்பதை தினமணி ஒப்புக் கொண்டதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/category/great-talks/", "date_download": "2018-07-21T19:07:46Z", "digest": "sha1:UVHBFUUJBMRIBMIJJKI7LUO6MIG7UU4P", "length": 14681, "nlines": 72, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Great Talks | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\nநேரம் சரியாக மாலை 5.30 மணி. மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் அரங்கத்தை ஒழுங்கு செய்துகொண்டிருக்க, தமிழுக்காக கூடிய அந்தத் திரளான கூட்டம் , பேச்சாளர் மற்றும் நிர்வாகிகள் வந்ததைக் கண்டதும் ஆர்ப்பரித்தது.\nஎப்போதும் சோனா தமிழ் மன்றத்தின் கலை விழாவிற்குத் தானாகவே கூடும் கூட்டத்திற்கு முதல் காரணம், அங்கு பேசவரும் பேச்சாளர்கள், ஒரு மணிநேரம் பேசினாலும், அது பொழுதைப் போக்குகிற பேச்சாக இல்லாமல் பொழுதை ஆக்குகிற பேச்சாகவே இருக்கும் என்பதால் தான். தமிழருவி மணியன், முனைவர்.கு.ஞானசம்பந்தன், பட்டிமன்றம் ராசா, இவர்கள் வரிசையில் இந்தமுறை சிறப்பான துடிப்பான பேச்சை நம் நெஞ்சில் நிறுத்திச் சென்றவர் “திரு.பாரதி கிருஷ்ணகுமார்”. (more…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/surya1.html", "date_download": "2018-07-21T19:44:22Z", "digest": "sha1:XIW6N24ORKFWVMHYXLIJBGBMZLJ32ZW3", "length": 16162, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முழு விபரம் | No plans to marry Jyothika: Surya - Tamil Filmibeat", "raw_content": "\nஜோதிகாவை திருமணம் செய்யும் திட்டமே இல்லை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். தந்தை சிவகுமாரின் கடும் எதிர்ப்பு தான்இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇயக்குனர் வஸந்தின் \"பூவெல்லாம் கேட்டுப் பார் என்ற படத்தின் மூலம் சூர்யாவும் நக்மாவின் தங்கையான ஜோதிகாவும்திரையுலகில் அறிமுகமானார்.\nமுதல் படத்திலேயே இருவருக்கும் \"பத்திக்கிச்சு என்றாலும் கண்டிப்பான தனது அப்பாவுக்கு பயந்து சூர்யா தனது காதலை மூடிமறைத்து வந்தார்.\nஆனால் அதை நெடு நாள் மறைக்க முடியவில்லை. காக்க காக்க, பேரழகன் போன்ற படங்களில் மிகவும் நெருக்கமாக நடித்தஇருவரும், சமீபத்தில் பாலாவின் மேற்பார்வையில் உருவான மாயாவியிலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.\nஇருவரின் காதல் குறித்தும் பரவலாக பத்திரிகைகளிலும், கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டாலும் சூர்யாவும் ஜோதிகாவும்இந்த விஷயத்தில் ஆழ்ந்த அமைதி காத்தே வந்தனர்.\nஇந்த சினிமா காதலை சிவக்குமார் ஏற்கவே இல்லை என்று தெரிகிறது.\nசூர்யாவுடன் ஜோதிகா பெயரை சேர்த்து எழுதினால் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று பல முறை பத்திரிக்கையாளர்களைசிவகுமார் எச்சரித்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனாலும் இதையும் மீறி சூர்யா-ஜோ விவகாரம் கோலிவுட்டை சுற்றிச் சுற்றிவந்தபடியே உள்ளது.\nதனது தங்கையின் திருமணத்துக்குப் பின் ஜோதிகாவுடனான திருமணத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டதாகவும், ஆனால்,ஜோதிகாவுடனான திருமணத்துக்கு சிவக்குமார் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.\nஇந் நிலையில் நேற்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் வரும் ஜூலை மாதம் கல்யாணம் என்றுசெய்தி போடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு மிக நெருக்கமான டைரக்டர் பாலா தான் இவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தஉள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபாலாவுக்கு காட்பாதர் நிலையில் இருப்பவர் சிவக்குமார். அவரை அப்பா என்றே மரியாதையுடன் அழைப்பார் பாலா.சிவக்குமார் சொல்லித் தான் தனது திருமணத்துக்கே ஒப்புக் கொண்டார் பாலா. இதனால் சிவக்குமாருக்குப் பிடிக்காத ஒருதிருமணத்தை பாலா நடத்தி வைப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.\nஇது குறித்து சிவகுமாரிடம் விளக்கம் கேட்க நிருபர்கள் முயன்ற போது அவர் கோவை சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது.\nஇது குறித்து பாலாவிடம் கேட்டபோது, \"\"நான் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லாமல் பதில்சொல்கிறேன். சூர்யா-ஜோதிகாவின் திருமணத்தை நான் முன்னின்று நடத்த உள்ளதாக வந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது.\nஎன்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தது சிவகுமார் சார் தான். அவருடைய குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை என்றால் அதுமிகையில்லை. எனவே அந்தப் பத்திரிகையில் சூர்யா திருமணத்தை ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யூகமாகத்தான் எழுதியிருக்க வேண்டும்.\nஇவர்கள் உண்மையாகவே திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா என்று எனக்குத் தெரியாது. பத்திரிகையில் யூகமாகஎழுதப்பட்டுள்ள அந்த திருமணத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் (சிவகுமார் வீட்டில் தான்) வேறு ஒரு நல்ல காரியம் (சூர்யாதங்கையின் திருமணம்) நடைபெற உள்ளது.\nஅதற்குப் பிறகாவது சூர்யா-ஜோதிகா திருமணம் நடைபெறுமா என்று நீங்கள் கேட்க வருவது எனக்குப் புரிகிறது. அதற்குப் பதில்இப்போது என்னிடம் இல்லை என்று நழுவிக் கொண்டார் பாலா.\nஇங்கு இவ்வளவு பரபரப்பு நடந்து கொண்டிருக்க சூர்யா இப்போது இருப்பது மும்பையில். அவரைப் பிடிக்க முடியாததால்அவரது மேனேஜர் கூறுகையில்,\n\"\"ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தி குறித்து ஏராளமான பேர் என்னிடம் கேட்டார்கள். இது குறித்துநான் மும்பையில் உள்ள சூர்யாவிடம் கேட்டேன். அதற்கு அவர், அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறிவிடும்படிஎன்னிடம் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட அந்த ஆங்கிலப் பத்திரிகை ஜோதிகாவிடம் பேட்டி கேட்டு கொடுக்காததால் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்றார்.\nஎனவே இப்போதைக்கு சூர்யா-ஜோதிகா திருமண விஷயம் ஒரு மர்மத் தொடர் போல சென்று கொண்டிருக்கிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’... ஜூன் 4ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்\nஜோதிகாவின் கணவராக நடிக்கும் மைனாவின் காதலர்\nமணிரத்னம் படத்திலும் ஜோதிகாவுக்கு இதே கேரக்டர்தானா\nஜோதிகா நடிக்கும் அடுத்த பட டைட்டில் இதுதானா\nசிவக்குமாரே சொல்லிட்டார்: ஆனால் சூர்யா கேட்பாரா\nநாச்சியார் படத்தால் கிடைத்த செம ஆஃபர்... வித்யா பாலன் வேடத்தில் நடிக்கும் ஜோதிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/camera/sony-compact-camera-dsch-90.html", "date_download": "2018-07-21T19:20:41Z", "digest": "sha1:MVSNGVLDMW5GXWI5VHTUK6NEZOPAN4NT", "length": 10236, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony compact camera DSCH-90 | சோனி வழங்கும் கையடக்கமான புதிய சைபர் ஷாட் கேமரா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோனி வழங்கும் கையடக்கமான புதிய சைபர் ஷாட் கேமரா\nசோனி வழங்கும் கையடக்கமான புதிய சைபர் ஷாட் கேமரா\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.\nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nசோனி நிறுவனம் தனது சைபர் ஷாட் கேமரா வரிசையில் ஒரு புதிய டிஎஸ்சி எச்90 என்ற கேமராவை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய கேமராவில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உண்டு.\nகுறிப்பாக இந்த எச்90 கேமரா 16.1 மெகா பிக்சல் கொண்ட சூப்பர் எச்எடி சிசிடி இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் 16 எக்ஸ் ஆப்டிக்கல் சூமும் மற்றும் 20 எக்ஸ் டிஜிட்டல் சூமும் உண்டு. இந்த கேமரா 4608 x 3456 பிக்சல் இமேஜ் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த கேமராவின் டிசைன் மெல்லியதாக மற்றும் பக்காவாக இருக்கிறது. இந்த கேமரா 4:3 மற்றும் 16:9 இமேஜ் அஸ்பக்ட் ரேசியோவை வழங்குகிறது.\nஇந்த கேமராவில் பையோன்ஸ் ப்ராசஸர் உள்ளதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். இந்த கேமராவில் படம் எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் துல்லியமான படத்தை வழங்கும். இந்த கேமரா 24 முதல் 388 மிமீ தூர போக்கசைதக் கொண்டிருப்பதால் எத்தகைய வெளிச்சத்திலும் மிகப் பிரகாசமான படங்களை எடுக்கும்.\nஇந்த கேமராவில் ப்ளாஷ், ஆட்டோ போக்கஸ், மேனுவல் போக்கஸ் மற்றும் 5 செமீ கொண்ட மார்க்கோ போக்கஸ் போன்ற வசதிகளும் உள்ளன. இதன் 3 இன்ச் எல்சிடி டிஎப்டி டிஸ்ப்ளே 460,800 டாட்டுகளை வழங்குகிறது.\nஇந்த கேமரா எப்3.3 முதல் எப்5.9 வரையிலான அபர்சரை வழங்குகிறது. அதுபோல் இந்த கேமரா அதிவேக சட்டர் வேகத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் இதன் வீடியோ பதிவு 1280 x 720 ஆகும். மற்ற அம்சங்களைப் பார்த்தால் இந்த கேமரா சேமிப்பு வசதிக்காக எஸ்டி,எடிஎச்சி, ஸ்டிக் டூவோ, ஸ்டிக் டூவோ ப்ரோ, எச்ஜி டூவோ, யுஎஸ்பி 2.0 மற்றும் மினி எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.\nஇறுதியாக இந்த கேமரா 105 x 60x 34 மிமீ பரப்பளவுடன் 222 கிராம் எடையுடன் வருகிறது. இதன் இன்டர்னல் மெமரி சேமிப்பு 27 எம்பி ஆகும். இந்த கேமரா கருப்பு, வெள்ளி மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது.\nஇந்த சைபர் ஷாட் கேமராவை ரூ.15,500க்கு வாங்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/aakash2-tablet-to-receive-android-ics-update.html", "date_download": "2018-07-21T19:21:47Z", "digest": "sha1:XRY3XSNDLGP5DZVARM5O3SVJXHRIX7UU", "length": 9169, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Aakash2 tablet to receive Android ICS update | ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஆகாஷ் 2! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஸ்க்ரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஆகாஷ் 2\nஐஸ்க்ரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஆகாஷ் 2\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஆகாஷ் 2 டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ செய்தியும் வந்திருக்கிறது. இந்த புதிய செய்தி ஆகாஷ் 2 டேப்லெட்டைப் பயன்படுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த அப்டேட் மூலம் ஆகாஷா 2 மீண்டும் புதுப் பெலிவு பெரும் என நம்பலாம்.\nஇந்த ஆகாஷ் 2 டேப்லெட் பல நல்ல சிறப்பான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர், 7 இன்ச் தொடுதிரை, 256 எம்பி ரேம் மற்றும் 2ஜபி அளவு சேமிப்புகான இடம் போன்ற அட்டகாசமான வசிதகளுடன் இருக்கிறது ஆகாஷ் 2 டேப்லெட்.\nஇந்த ஆகாஷ் டேப்லெட் எச்டி வீடியோ கோ ப்ராசஸர், 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தக்கூடிய வசதி, யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக், பாதுகாப்பு உள்ள தொடு திரை உயர் தர வீடியோ மற்றும் எச்டி வீடியோ ப்ளேபேக், ஜிபி ஆர் எஸ் மற்றும் வைபை இணைப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.\nஇந்த ஆகாஷ் டேப்லெட்டில் சமூக நெட்வொர்க் சார்ந்த வேலைகளை மிக எளிதாகச் செய்ய முடியும். மேலும் கல்விக்கான சாப்ட்வேர் மற்றும் 150000 மற்ற அப்ளிகேசன்கள் போன்றவை இந்த ஆகாஷ் டேப்லெட்டுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.\nதற்போது ரூ.3,000க்கு கிடைக்கும் இந்த ஆகாஷ் 2 டேப்லெட் ஆன்ட்ராய்டு அப்டேட்டிற்கு பிறகு இதன் விலையில் சிறிது மாற்றம் இருக்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/pirasavathirku-pin-pengal-miss-seiyum-8-visayangal", "date_download": "2018-07-21T19:40:56Z", "digest": "sha1:NSLAAAHGY6COYWDQG4S5JVYAGVERFW6U", "length": 14001, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "பிரசவத்திற்கு பின் பெண்கள் ' மிஸ் ' செய்யும் 8 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் பெண்கள் ' மிஸ் ' செய்யும் 8 விஷயங்கள்..\nதாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த இனிமையான வரமாகும். கர்ப்பமான செய்தி தெரிந்ததும் அனைத்து பெண்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், போக போக தான் பிரச்சனை ஆரம்பிக்கும். தலைச்சுற்றல், வாந்தி, கால் வீக்கம், உடல் சோர்வு ஆகிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். குழந்தை வெளியே வந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைப்பார்கள். என்ன தான் பல சிக்கல்களை சந்தித்தாலும், தாய்மை ஒரு அழகான விஷயமே.\nபிரசவத்திற்குப்பின் பெண்கள் தவறவிடும் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அனைவரும் உங்களை நேசிப்பார்கள். அந்நியர்கள் முதல் அண்ணன் வீட்டு குழந்தைகள் வரை அனைவரும் உங்களை பார்த்து புன்னைகைப்பார்கள். பொதுவாக புன்னகையின் சக்தி குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில், அது மிகவும் பலம் வாய்ந்தது. உங்களை நாள் முழுவதும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும் சக்தி அதற்கு உண்டு.\nகர்ப்பமாக இருக்கும் பொழுது நீங்கள் எங்கே சென்றாலும் அனைவரின் பார்வையும் உங்களின் மீதுதான் இருக்கும். உங்கள் உடல்நலன் பற்றியும் குழந்தையை பற்றியும் விசாரிப்பார்கள். உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். ஆனால், குழந்தை பிறந்தவுடன் அதை கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாய் இருக்கும் என்பதால் உங்களை கவனிக்க நேரம் இருக்காது. இருந்தாலும், குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்களை மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் பார்த்துகொள்ளவர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று பார்த்து பார்த்து செய்வார்கள். இதை வெறும் கடமைக்காக செய்யாமல் பாசத்துடன் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் உங்களுக்காக மட்டுமல்ல உங்களுக்குள் வளரும் குழந்தைக்காகவும் சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட ஆசைப்படும் உணவுகளை எல்லாம் சாப்பிட அனுமதியளிக்கப்படுவீர்கள். அதுமட்டுமல்ல நிறையவும் சாப்பிடலாம். இக்காலகட்டத்தில் பிறர் உங்களை தவறாக நினைக்கமாட்டார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு இதற்கெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள்.\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது, அடிக்கடி, பிறர் சொல்லி கேள்விப்படும் விஷயம் என்னவென்றால் உங்கள் முகம் மிக பொலிவுடன் இருப்பதே. இதற்கு காரணம், கர்ப்பமாக இருக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உங்களுக்கு கூடுதல் அழகை தரும். ஆனால், பிரசவத்திற்கு பிறகு முகம் பொலிவிழந்து விடும்.\nகர்ப்பமான காலத்தில் மாதவிடாயிலிருந்து விடுதலை கிடைப்பதால், இது கர்ப்பிணி பெண்களுக்கு புது தெம்பை தரும் என்றே சொல்லலாம்.\nகர்ப்பமாக இருக்கும் போது உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பார்கள். மேலும், வெளியே சென்றால், மற்றவர்கள் உங்களுக்கு எழுந்து நின்று இடம் கொடுப்பார்கள். உங்களிடம் நன்றாக நடந்துகொள்வார்கள். ஹோட்டல்கள், விமான டிக்கெட்கள் ஆகியவற்றில் உங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். ஆனால், இதையெல்லாம் பிரவத்திற்குபின் நீங்கள் இழந்துவிடுவீர்கள்.\n8 குழந்தையின் அசைவுகள் (உதை)\nஉலகிலேயே மிகவும் அழகான அனுபவம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவை உணர்வது. அதிலும், குழந்தை உதைப்பதை அனைத்து தாய்மார்களும் ரசிப்பார்கள். அந்த சுகமே தனிதான். இது நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமே உணரக்கூடிய ஒன்று. இதை நீங்கள் காலம் முழுவதும் எண்ணி மகிழ்வீர்கள். ஒரு உயிரை உருவாக்க கூடிய தாய்மையின் அழகை அப்பொழுதுதான் உணர்வீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:01:14Z", "digest": "sha1:SKDSJDDQC2W7PM63KQFVIT4O7OT7QVON", "length": 12705, "nlines": 279, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பாகற்காய் பிட்லை", "raw_content": "\nமிதி பாகற்காய் 200 gm\nகொண்டைக்கடலை 1/2 கப் (channa)\nமஞ்சள் பொடி 1 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் 1/2 கப்\n1.துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.\n2.மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.\n3.கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.\n4.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.\nபின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.\nமிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு,அரைத்த விழுது,உப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்\nபுளியை கரைத்துவிடவும். நன்றாக கொதிவந்ததும் இறக்கவும்.\nபுது மாதிரி பாகற்காய் பிடலை செய்து பார்க்க வேண்டும்.\nசெய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.\nசர்க்கரை சொத்து அதிகம் உள்ளவங்க கண்டீப்பா இதை சாப்பிடனும்\nஆஹா, மிது பாகற்காய் பிட்லை சூப்பராக இருக்குமே.\nகுறுக்கே வெட்டிய மிது பாகற்காய் ஜிமிக்கி போல பார்க்கவே ஜோராக இருக்கும். பிட்லை செய்து சாப்பிட்டால் அதைவிட ஜோராகத்தான் இருக்கும்.\nசூப்பராக இருக்கு.இப்பவே டேஸ்ட் செய்ய ஆசை.\n// கவியாழி கண்ணதாசன் said...\nசர்க்கரை சொத்து அதிகம் உள்ளவங்க கண்டீப்பா இதை சாப்பிடனும்//\n.வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்.\nஆஹா, மிது பாகற்காய் பிட்லை சூப்பராக இருக்குமே.\nகுறுக்கே வெட்டிய மிது பாகற்காய் ஜிமிக்கி போல பார்க்கவே ஜோராக இருக்கும். பிட்லை செய்து சாப்பிட்டால் அதைவிட ஜோராகத்தான் இருக்கும்.\nபாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி வை.கோபாலகிருஷ்ணன்\nசூப்பராக இருக்கு.இப்பவே டேஸ்ட் செய்ய ஆசை.//\nசெய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி Asiya Omar.\nஎனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்\nஇனி நானே நிச்சயம் செய்த்துவிடுவேன்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஅருமையான செய்முறை. பாவல் நான் சாப்பிடவேண்டிய ஒன்று. மிக நன்றி காஞ்சனா.\nசெய்து பார்க்கிறேன்.பார்க்கவே ருசியாக இருக்கிறது.\nஎன்க்கு பாகற்காய் ரெம்ப பிடிக்கும்.உங்கள் பாகற்காய் பிடலையும் சூப்பர்\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-21T18:51:14Z", "digest": "sha1:ZPKGWR5YX4CE7S2QUMBSPVCILWDZN7VM", "length": 5569, "nlines": 89, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: September 2007", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nசென்னை பல விசயங்களுக்கு நல்லதா பட்டாலும், பெரும்பாலும் வெளியே எங்கயாவது போகனும் என்றால் டிராபிக் என்ற கொடுமையை சந்திக்க வேண்டியுள்ளது முக்கியமா கத்திப்பாரா ஜங்ஷன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு & திருவான்மியூர் ஏரியா பக்க போனும் என்றாலே ஒரு அலர்ஜி போல ஆயிடுச்சு\nநான் பெரும்பாலும் Peak hoursல் வெளியே செல்வதை தவிர்த்துவிடுவேன், வேற வழியே இல்லை என்றால் குறுக்குவழி, ஒண்டிச்சந்து என பல தேடி சேரவேண்டிய இடத்தை அடைவது வழக்கம்.\nசிஃபி.காம் ஒரு சிறப்பு இணைய தளம் அமைத்திருக்காங்க, இது போன்ற ட்ராபிக் பிரச்சனையை அவாய்டு செய்து செல்ல... இப்பொழுது சென்னையின் மூன்று இடங்களில் லைவ் வீடியோ இணைய தளம் மூலம் காண்பிக்கப்படுது (Traffic Live video feed- Kathipara, Kilpauk, Thiruvanmiyur), இனி மேலும் பல இடங்கள் இதில் சேரலாம் என்று நினைக்கிறேன் (Traffic Live video feed- Kathipara, Kilpauk, Thiruvanmiyur), இனி மேலும் பல இடங்கள் இதில் சேரலாம் என்று நினைக்கிறேன் இந்த இணையத்தை பயன்படுத்தி எங்க ட்ராபிக் இருக்கு, எங்க இல்லை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல உங்கள் பயனத்தை திட்டமிட உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nலைவ் கேமேரா Feeds பார்க்க இங்கே சொடுக்கவும். முதலில் படங்கள் வர கொஞ்சம் தாமதமாகும் அட்ஜஸ்ட் பண்ணிக்க்கோங்க :)\nஇந்த இணைய தளத்தில் சென்னையை சுற்றியுள்ள உணவு விடுதிகள், சுற்றுலா தளங்கள், சென்னை நிகழ்வுகள் என பல விசயங்கள் இருக்கு\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=142087", "date_download": "2018-07-21T19:29:42Z", "digest": "sha1:7T75W4APIAYS347QTAFZMZUCUQPL2F2O", "length": 18810, "nlines": 193, "source_domain": "nadunadapu.com", "title": "நடுங்க வைக்கும் நாஸ்ட்ரடாமஸ் ஆருடங்கள்… 2018- ல் என்ன நடக்கும்? | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nநடுங்க வைக்கும் நாஸ்ட்ரடாமஸ் ஆருடங்கள்… 2018- ல் என்ன நடக்கும்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ், கி.பி.3797 வரை உலகில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர்.\nஅவரை ஜோதிடர் என்று கூறுவதை விட ‘தீர்க்கதரிசி’ என்றே சொல்லலாம் போல. அந்த அளவுக்கு அவர் கூறிய ஆருடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது உலகை திகைப்புக்குள்ளாக்கி இருக்கிறது.\n14-12-1503 ல் பிறந்து, 2-7-1566ல் மறைந்த இவர் வெளியிட்ட ‘ நூற்றாண்டுகள்’ என்ற நூலில்தான் சுமார் 3,000 பலன்களை இவர் கூறியுள்ளார்.\nஇந்த நூல் 942 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.\nஇவர் கூறிய ஆருடங்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துகளையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால், இவரது அந்த ‘நூற்றாண்டுகள்’ நூலை சற்று திகிலுடன்தான் புரட்டுகிறார்கள்.\nலண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவை இவரால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்கப்பட்டவை.\nஇந்தியத் தலைவர்கள் பற்றியும் நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஆரூடங்கள் திகைக்க வைக்கிறன.\nஅவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில்,”மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார்.\nதனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்” என இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ளார்.\nஎமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984 ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த நிகழ்வு.\nஇதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதையும் அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார்.\nஅதேப்போன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி,”ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.\nஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில், “1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்” என்ற அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தது\n2018- ல் என்ன நடக்கும்\n* ஒரு பெரிய யுத்தம் தொடங்கி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்.\nஇந்த யுத்தம் நீண்ட நாள் நீடித்து அனைவரையும் பீதிக்குள்ளாக்கும். இறுதியில் அமைதி ஏற்படும். அதே சமயம் அந்த அமைதியை வெகு சிலரே அனுபவிப்பார்கள்.\n* ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம், குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஏற்படும். அதன் வீச்சு என்னவென்பதை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உணர்ந்துகொள்ளும்.\n* கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். ( இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மூன்றாவது உலகப் போர் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்படலாம் என இதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள் நாஸ்டர்டாமஸின் ஆருடத்தை அலசி ஆராய்பவர்கள்.\n* நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால் மனிதர்களின் ஆயுட்காலம் நீடிக்கும். குறைந்தபட்சம் 200 ஆண்டு காலமாவது வாழ்வார்கள்.\n80 வயதுடைய நபர் 50 வயதுடைய தோற்றத்துடன் காணப்படுவார்… என்று போகிறது 2018-க்கான நாஸ்ட்ரடாமஸின் ஆருடங்கள்.\nPrevious articleமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nNext articleபுங்குடுதீவில் மாணவியைக் கொன்ற கடற்படையினருடன் சிறுமியின் மாமனாரையும் கோர்த்துவிட்ட பொலிசார்\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=145354", "date_download": "2018-07-21T19:19:24Z", "digest": "sha1:CVQYGPOCTAOERJB5MKAFFSV4ACQ7C4MN", "length": 19141, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்திருக்கிறார்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.\nஇந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.\nஇவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.\nஇந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.\nவெளியே வர மறுத்த நிர்மலா தேவி\nஇது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரியின் செயலர் காவல்துறையிடம் புகார் அளித்தது.\nஅதன் அடிப்படையில் காவல்துறை நிர்மலா தேவியின் மீது வழக்குகளைப் பதிவுசெய்திருப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதி தெரிவித்தார்.\nஇதையடுத்து நிர்மலா தேவியின் வீட்டிற்கு நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சென்றபோது, அவர் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வெளியில் வர மறுத்தார். இதனால், அவரது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். கணவர் சரவண பாண்டியனும் சகோதரர் மாரியப்பனும் அங்கு வந்தவுடன் ஊடகத்தினரை அகற்றிவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலா தேவியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nஇதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில் இந்த நடவடிக்கையை ஆளுனர் மேற்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.\nநிர்மலா தேவி பேசும் ஒலிநாடாவில், ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை ஆளுநர் மாளிகை மேற்கொண்டுள்ளது.\nஇந்த விவகாரம் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் ஏற்கனவே தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், ஆளுநரின் சமீபத்திய நியமனங்களை விசாரிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nPrevious articleயாழ்ப்பாணத்துக்கு அழைத்து, ஏமாற்றி விட்டதாக” தென்னிந்திய கவிஞர் சினேகன் குற்றசாட்டு..\nNext articleவிவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=85&Itemid=16", "date_download": "2018-07-21T19:06:01Z", "digest": "sha1:J5V2E5HBOVCVT7C5A3M4DAD5PB2H54AR", "length": 4403, "nlines": 104, "source_domain": "selvakumaran.de", "title": "பாடல்கள்", "raw_content": "\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அல்பேட்டா மோகன்\t 688\n2\t வேண்டும் வேண்டும் உந்தன் உறவு அல்பேட்டா மோகன்\t 936\n3\t கள்ளிக்காட்டில் பிறந்த தாயே... அல்பேட்டா மோகன்\t 1714\n4\t ஆயிரம் மலர்களே மலருங்கள்... அல்பேட்டா மோகன் 1811\n5\t கருவறை கருவறை தொடங்குமிடம் அல்பேட்டா மோகன்\t 3067\n6\t புதிய மனிதா பூமிக்கு வா\n7\t அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் Giritharan Navaratnam 3442\n8\t ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam\t 2967\n9\t புதுவாசம் தந்த புதுமலரே... அல்பேட்டா மோகன்\t 4001\n10\t மாலையில் யாரோ மனதோடு பேச அல்பேட்டா மோகன்\t 4635\n11\t சில நேரம் சில பொழுது... அல்பேட்டா மோகன்\t 3013\n12\t சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி சந்திரவதனா\t 6271\n13\t அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்.. சந்திரவதனா\t 5814\n14\t கல்லாய் இருந்தேன் சிலையாய்... அல்பேட்டா மோகன்\t 5560\n15\t பார்த்த முதல் நாளே உன்னைப்... அல்பேட்டா மோகன் 6041\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2014/04/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:35:13Z", "digest": "sha1:HMA5CNKJON4E4FMETGVXDX7OFMROHX6G", "length": 12187, "nlines": 277, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: ஒரு நிமிடம் நினைப்போமா..!", "raw_content": "\n-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார்....\nபறந்து வந்து அணைத்து மகிழ்வாயென\nஎன் தவிப்ப எப்படி சொல்ல...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 28 April 2014 at 21:13\n:( பத்து நாட்கள் பேசிவிட்டு மறந்துவிடுவர்...\nநெகிழ வைத்த வரிகள் - நெடுநாள்\nநினைவிருக்கும் நிகழ்வு .. நன்றி கவஞரே.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்...\nவீதி கலை இலக்கிய களத்தின் ஏப்ரல் மாதக் கூட்டம்\nவீதி கலை இலக்கிய அமைப்பு -துவக்க விழா நாள்:20.04.1...\nகுறைகளின் தொகுப்பை கேட்க முடியவில்லை...சீராக்கும் ...\nஇன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும...\n5.என் வண்ணத்தூறலில் ....ஐந்தாவது தூறல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kuumuttai.wordpress.com/category/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:32:03Z", "digest": "sha1:YPJREPI73D63GGK5CVP7PN2DYRJLDHEN", "length": 43521, "nlines": 278, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "யூடியூப் அறிவியல் | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nயூடியூப் அறிவியல் – பாகம் 4.\nEmbedding disable ஆகியுள்ள யூடியூப் விடியோவை embed செய்வது எப்படி \nகிட்டத்தட்ட எல்லா விடியோவிலும் embedding disable செஞ்சிருப்பேன். அதானால அடிக்கடி கண்ணாடியில பாத்து, மீசைய முறுக்கிக்கிட்டே முண்டாவ தட்டி, “சிங்கம்லே”னு சொல்லிக் கொள்வது வழக்கம். புது வருஷம் வேற வந்துருச்சி, சுயபரிசோதனை, சுயசோதனை, சுயதேடல் இதெல்லாம் செய்ய வேண்டிய நேரம். அதுக்கு முதல்ல செய்யவேண்டியது நம்ம பேரை நாமே கூகிள்ல தேடுவது. 2008 அமோகமா இருக்கனும்னு “kuumuttai”னு கூகிள்ல தேடினேன்.\nஒரு பேஜுல மூணே மூணு லிங்க் தான் வரும்னு நினைச்சேன். ப்ளாகர் பதிவு, வேர்ட்ப்ரஸ் பதிவு அப்புறம் யூடியூப் பக்கம்னு. ஆனா பக்கம் பக்கமா “kuumuttai” பிரபலமா இருந்துச்சி. என்ன எழவுன்னே புரியல. ரெண்டாவது பேஜுல இந்த லிங்க் கெடச்சது. ஏதோ விடியோ திரட்டி போல. திரட்டின்னாலே இப்போ கொஞ்சம் பயமா இருக்குறதால சரியா பாக்கல. பின்னர் ஒரு நாள் பாக்கும் போது, எல்லா விடியோவும் அவுங்க வெப்சைட்டிலேயே ப்ளே ஆச்சி. இது எப்படி சாத்தியம்னு என் சிறு மூளைக்குள்ள இருந்த ஐன்ஸ்டீன் அடிக்கடி தூக்கத்துல கெட்ட கனவா அனுப்பிக்கிட்டிருந்தாரு.\nநானும் இம்சை தாங்காம “HTML for dummies”சை மனப்பாடம் செய்ய ஆரம்பிச்சேன். இந்த வருஷம் ஆரம்பமே சரியில்ல போலிருக்கு, ஒரு பக்கம் படிச்சாலே தூக்கத்துலேயிருந்து முழிப்பு வந்துருது. வேற வழியில்லாம ஆசனா ஆண்டியப்பன் சொல்லுற மாதிரி பத்மாசனம், சிரசாசனம், வஜ்ராசனம், சிம்மாசனம்() இந்த நாலையும் ஒரே நேரத்துல செஞ்சி, கடவுளை நோக்கி தியானம் செஞ்ச போது, வெளிர் நீல நிற ஒளி பேக்கிரவுண்டுல அசீரரி சொல்லிச்சி, “ரைட் கிளிக் செஞ்சி view source info செய்யவும்”னு. பதில் இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நெனைக்கவேயில்லை.\n– முதலில் உங்களுக்கு பிடிச்ச embedding disable செய்யப்பட்ட விடியோவின் லிங்கை எடுத்துக்கொள்ளவும்.\nv=8YaQZ1row-o இது, வசந்தம் பாடிவர (பெண்) – இரயில் பயணங்களில் லிங்க்.\n– பிறகு ப்ளாகர் போஸ்டில் Edit HTML க்கு சென்று, இவ்வாறு சேர்க்கவும்.,\nv யை /v/ னு மாத்தனும்.\n– மற்றொரு எ.டு. பூ முகம் சிவக்க – அம்மா படப்பாடல். இது நண்பர் விஜயகுமாரின் விடியோ.\n– Embed செய்யப்பட்ட இந்த இரு விடியோவையும் பார்க்க கூமுட்டை ப்ளாகர் பக்கத்திற்கு செல்லவும்.\nவிஜயகுமார் என்னை உதைக்காம இருந்தா சரி.\nPosted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 4.\nயூடியூப் அறிவியல் – பாகம் 3.\nஇப்போ உங்ககிட்ட இருப்பது uncompressed raw விடியோவாகும். அதை அப்படியே வலையேற்ற முடியாது. யூடியூபிற்கென சில விதிமுறைகள் இருக்கு. அவை என்ன என்பது யூடியூப் பக்கத்திலே கொடுத்திருக்கிறார்கள். இங்கே , இங்கே மற்றும் இங்கே பார்க்கவும். இவை இப்பதிவு எழுதும் நேரத்தில் இருந்தவை. ஒருவேளை வரும் காலங்களில் யூடியூப் அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.\nயூடியூப் பரிந்துரை செய்வது என்ன \nஇதுல ரெண்டு ஸ்டேஜ் இருக்கு.\nமுதலில் விடியோவை 320×240 சைஸில் 30 fpsற்கு (frames per second) மாற்றுவது.\nஇரண்டாவது விடியோவை Xvidற்கும், ஆடியோவை MP3க்கு மாற்றுவது.\nXvidற்கு மாற்றிய பின்னர் 100MBக்கு மேல் இருந்தாலோ, ஓடும் நேரம் பத்து நிமிடத்திற்கு மேலே இருந்தாலோ யூடியூபில் வலையேற்ற முடியாது. Xvidற்கு மாற்றுவதற்கு Xvid codec தேவை. அதனை இங்கே சென்று டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். Xvid என்பது open source MPEG-4 codec ஆகும்.\nஸ்டேஜ்களை விரிவா பாக்குறதுக்கு முன்னாடி VirtualDubல filtersனா என்னனு பாத்துறலாம். விடியோ filter என்பது விடியோவில் மாற்றம் செய்ய உதவுவதாகும். என்ன மாற்றம் Resize filter கொண்டு விடியோவின் சைஸை மாற்றலாம். Logo filter கொண்டு லோகோ சேர்க்கலாம். Grayscale filter கொண்டு விடியோவை கறுப்பு வெள்ளையாக மாற்றலாம்.\nVirtualDubல் இது போல பல built-in filters இருக்கின்றன. பயன்படுத்தும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட filtersஐ உபயோகப்படுத்தலாம். ஒரே ஒரு பிரச்சனை. VirtualDub, கொடுக்கப்பட்ட filtersகளை முழு விடியோவிற்கும் அப்ளை செய்யும். முதல் 1 நிமிடத்திற்கு மட்டும் லோகோ வேண்டும் பிறகு வேண்டாம், போன்ற வேலைகள் செய்ய முடியாது.\nநாம் கேப்சர் செய்யும் போது மிக துல்லியமாக கேப்சர் செய்திருக்க மாட்டோம். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கேப்சர் செய்திருப்போம். அந்த தேவையற்ற பகுதிகளை எப்படி ட்ரிம் பண்ணுவது கீழே இருப்பது VirtualDubன் பட்டன்கள்.\nLeft, Right cursor கீக்களைக் கொண்டு ஒவ்வொரு frameஆக முன்னும் பின்னும் செல்லலாம். Alt+Left, Alt+Right அழுத்தினால் 50 frame முன்னும் பின்னும் செல்லும். அல்லது ஸ்லைடரை drag செய்து விரும்பிய இடத்திற்கு செல்லலாம். Ok. தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு முதலில் அதை செலெக்ட் செய்ய வேண்டும். ஆரம்பத்தை பட்டன் 12 கொண்டு தேர்வு செய்யவும். இறுதியை பட்டன் 13 கொண்டு தேர்வு செய்யவும். Delete அழுத்தி தேவை இல்லாத அந்த பகுதியை நீக்கவும். இதனால் fileல் இருந்து டெலிட் ஆகாது. Just not included for the processing.\nதேவையற்ற பகுதிகளை மேற்சொன்னபடி நீக்குங்கள்.\nஇப்போ இந்த புதிய சைஸ் (320 x 240) விடியோவை சேவ் பண்ண வேண்டும். அதற்கு File->Save as AVI. ஒரு புதிய பேரைக் கொடுக்கவும். விடியோவின் நேரத்தைப் பொறுத்து இது 1.5GBயிலிருந்து 2.5GBவரை மாறலாம். முடியும் வரை காத்திருக்கவும்.\nஇந்த ஸ்டேஜில் விடியோவை Xvidற்கும், ஆடியோவை MP3க்கு மாற்றலாம். தொடர்ந்து செல்வதற்கு முன் Xvid codecஐ கணிணியில் நிறுவுங்கள். அப்போது தான் விடியோவை Xvidற்கு மாற்ற முடியும். Xvid compression என்பது இரண்டு ஸ்டேஜ் (two-pass encoding) ஆக நடைபெறும். முதல் passல் விடியோ analysis செய்யப்பட்டு video.pass என்ற fileலில் எழுதப்படும். இரண்டாவது passல் encoding நடைபெறும். Single passசும் இருக்கிறது. ஆனால் youtubeல் அந்த விடியோ கேவலமாக இருக்கும்.\nஸ்டேஜ் 1ல் சேவ் பண்ணிய புதிய .AVI பைலை ஒபன் செய்யவும். File->Open video file.\nVideo->Compression. Select Xvid MPEG-4 codec. Xvid codec இன்ஸ்டால் ஆகியிருக்காவிட்டால் இந்த ஆப்ஷன் வராது.\nPress Save. Batch mode எனேபிள் செய்திருப்பதால் இப்பொழுதே சேவ் செய்யாது. அடுத்து செகண்ட் பாஸையும் job controlல் சேர்ப்போம்.\nஇப்போ first pass மற்றும் second pass ஐ ஜாப் கண்ட்ரோலில் சேர்த்தாகிவிட்டது.\nF4ஐ அழுத்தி ஜாப் கண்ட்ரோல் விண்டோவை திறக்கவும்.\nநீங்கள் சேர்த்த இரு ஜாபும் இருக்க வேண்டும்.\nமுடியும் வரை காத்திருக்கவும். உங்கள் கண்ணியை பொறுத்து மூன்று நிமிஷமும் ஆகலாம். பத்து நிமிஷமும் ஆகலாம். முடிந்தவுடன் VirtualDubஐ விட்டு வெளியேறவும். இப்போது இரு பைல்கள் இருக்கும். First passன் போது கொடுத்த பைலை டெலிட் செய்துவிடலாம். அது தேவையில்லை. இரண்டாவது passன் போது கொடுத்த பைல் தான் Xvid encoded file. விண்டோஸ் மீடியா பிளேயரில் சமர்த்தாக ப்ளே ஆக வேண்டும்.\nஅம்புட்டுதேன். அந்த பைலை உங்கள் யூடியூப் அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும். 100MBக்கு மேல் சைஸ் இருந்தால், second pass target bitrateஐ 1000க்கு குறைத்து மீண்டும் “ஸ்டேஜ் 2″வை செய்யவும். அல்லது ஓடும் அளவை கத்தரித்து மீண்டும் “ஸ்டேஜ் 2″வை செய்யவும்.\nபாகம் 4ல் நான் செய்யும் சில விஷயங்களைக் கூறுகிறேன் (eg., logo removal).\nஎனக்கு தெரிஞ்சதத் தான் சொல்லியிருக்கேங்றதால இது சரியான முறை கெடையாது.\nஇங்க சொன்ன முறைய பயன்படுத்தி உங்க கணினி படுத்துக்குச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு கெடையாது.\nமேலே சொன்ன எல்லாமே Google, Doom, Videohelp மூலமாக கிடைத்தவை தான்.\nநீங்க யூடியூப்ல வலையேற்றி, மாறன் பிரதர்ஸோ, முர்டாக்கோ இல்ல தாத்தாஜியோ உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புனா அதுக்கு நான் பொறுப்பு கெடையாது.\nPosted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 3.\nயூடியூப் அறிவியல் – பாகம் 2.\nஇங்கே டீவியிலிருந்தோ, செட்டாப் பாக்ஸிலிருந்தோ ரிக்கார்ட் செய்வது எப்படி என்பது பற்றி விளக்கப்படும். விசிடியிலிருந்தோ, டிவிடியிலிருந்தோ ரிப் செய்வது எனக்கு தெரியாது. ஆகையால் அவை பற்றி விளக்கப் போவதில்லை. ஆனால் அதற்கு மக்கள் Fairuse , Super , Total Video Convertor etc., போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.\nOk. விஷயத்திற்கு வருவோம். Capture செய்வதற்கு என்னென்ன தேவையென்றால்\nட்யூனர் கார்ட் (அல்லது) external USB கேப்சர் கார்ட்.\nவீட்டில் கேபிள் கனெச்சன் இருந்தால் கேபிள் ட்யூனர் கார்ட், சாட்டிலைட் கனெக்சன் இருந்தால் சாட்டிலைட் ட்யூனர் கார்ட். Hauppage தான் ட்யூனர் கார்ட்களின் அதாரிட்டி. ஆனால் இந்த ட்யூனர் கார்டின் மூலமாக பே (pay) சானல்களைப் பார்க்க/ரிக்கார்ட் செய்ய முடியாது. அதாவது நீங்கள் செட்டாப் பாக்ஸ் உபயோகப்படுத்தி அதில் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்துவதானால் அந்த சேனல்களைப் பார்க்க/ரிக்கார்ட் செய்ய முடியாது. நேரடி கேபிள் கனெக்சன் என்னறால் கவலை வேண்டாம் அனைத்தையும் பார்க்கலாம்/ரிகார்டு செய்யலாம்.\nதொல்லையே இல்லாதது external USB கேப்சர் கார்ட். உங்கள் டீவி AV outல் அல்லது செட்டாப் பாக்ஸ் AV outல் இருந்து கனெக்சன் கொடுத்தால் எதையும் பார்க்கலாம்/ரிகார்டு செய்யலாம். எதுனாலும் கூடவே ஒரு மென்பொருளைக் கொடுப்பார்கள். பெரும்பாலும் Ulead or Cyberlinkன் மென்பொருளாக இருக்கும். அவைகளைக் கொண்டே விடியோவை ரிக்கார்டு செய்யலாம். அம்மென்பொருட்களைப் பயன்படுத்துவதெல்லாம் அவுட் அப் சிலபஸ். எனக்கு தெரியாது.\nUlead, Cyberlink எல்லாமே big fat மென்பொருட்கள். இதயம் பலவீனமான கணிணிகள் மண்டையைப் போடுவதற்கு சாத்தியம் உண்டு.\nVirtualDub பயன்படுத்தும் போது பிற வேலைகளையும் செய்யமுடியும். அது உங்கள் சிபியூவை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளாது.\nவெறும் 1MB சைஸ் தான். நம்ப முடிகிறதா இன்ஸ்டால் செய்யக் கூடத் தேவையில்லை.\nஅதனுடன் வரும் அருமையான filters. Filters கொண்டு பல வேலைகளைச் செய்யமுடியும். எ.டு. லோகோவை மறைப்பது/சேர்ப்பது, கருப்பு வெள்ளையாக மாற்றுவது etc., etc.,\nஇங்கே ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். எல்லா ட்யூனர்/ USB கேப்சர் காட்டும் Virtualdubல் வேலை செய்யாது. பிறகு எப்படி கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். இணையத்தில் தேட வேண்டும். இல்லையென்றால் Virtualdubல் வேலை செய்கிறதா என்று நாம் தான் சோதித்துப் பார்க்க வேண்டும். இங்கே அனைத்து Capture காட்டுகளைப் பற்றி போட்டுள்ளார்கள். கமெண்டுகளைப் படித்தால் யாரேனும் VirtualDubல் வேலை செய்கிறதா இல்லையா என்பது பற்றி எழுதியிருக்கக்கூடும்.\nVirtualDubல் வேலை செய்யவில்லையென்றால் கவலையில்லை உங்கள் மென்பொருளைக் கொண்டே கேப்சர் செய்ய வேண்டியதுதான். வேறு வழியில்லை. உங்களால் .AVI பார்மட்டில் படம் பிடிக்க முடிந்தால் பாகம் 3ல் வந்து கலந்து கொள்ளவும்.\nகீழே சொல்வது இங்கிருந்து காப்பி அடித்தது தான். கொஞ்சம் பழைய VirtualDub கொண்டு விளக்கியிருப்பார்கள்.\nVirtualDubற்கு ஒண்ணும் தேவையில்லை. Exeஐ ரன் பண்ணினால் போதும்.\nஆனால் சரியாக செயல்படுவதற்கு முதலில் ட்யூனர் கார்ட்/ external USB கேப்சர் கார்டின் டிரைவர்ஸ் இன்ஸ்டால் ஆகியிருக்க வேண்டும்.\nExternal USBயாக இருந்தால், டீவியில/செட்டாப்பாக்சில் விரும்பிய சேனலுக்கு மாற்றி, டீவி/செட்டாப்பாக்ஸ் AV outஐ USB Capture கார்ட்டுடன் கனெக்ட் செய்யவும். ட்யூனர் கார்டாக இருந்தால் சாட்டிலைட்/கேபிள் கனெக்சனை ட்யூனர் கார்டிற்கு கொடுக்கவும்.\nExternal USBகாரர்களுக்காக : இதன் மூலம் வரும் ஒலி அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகையால் உங்கள் Audio Cardன் Line-inல் ஆடியோ கொடுப்பது சிறந்த ஒலி பிடிப்பிற்கு ஏதுவாயிருக்கும்.\nVirtualDub .AVIயாக சேமிப்பதால் ஐந்து நிமிடப் பாடலுக்கு குறைந்தது 5GB யாவது தேவைப்படும். Huffyuv கொண்டு கொஞ்சம் குறைக்க முடியும். இப்போ வேண்டாம், அது பற்றி பிறகு பார்க்கலாம்.\nDevice -> உங்கள் deviceஐ தேர்ந்தெடுக்கவும்.\nAudio -> உங்கள் deviceஐ தேர்ந்தெடுக்கவும்.\nVideo -> Video Source. உங்கள் விடியோ சோர்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.\nVideo -> Capture Filter -> Video Decoder. உங்கள் ஊர் விடியோ ஸ்டாண்டர்டை தேர்ந்தெடுக்கவும். எது என்று தெரியவில்லையென்றால் இங்கே பார்க்கவும்.\nஇப்பொழுது அனேகமாக USB Capture card வைத்திருப்பவர்களுக்கு உங்கள் Virtualdub windowவில் படம் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.\nTuner card காரர்களுக்கு : Video -> Tuner. உங்கள் நாட்டு pin codeஐ கொடுக்கவும். பின்னர் விரும்பிய சேனலின் நம்பரையும் தேர்ந்தெடுக்கவும். Status Locked என்று வர வேண்டும்.\nஇப்பொழுது உங்கள் Virtualdub windowவில் படம் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.\nVideo -> Set Custom Format. இங்கே Data Formatஐ YUV2 or YV12 or 24-bit RGB க்கு மாற்றிப் பார்க்கவும். மாற்ற முடியவில்லையென்றால் you are out of luck. VirtualDub உங்களுக்கு வேலை செய்யாது.\nCapture -> Test Video Capture. இது வெறும் சிமுலேஷன் தான். Windowவிற்கு கீழே உள்ள ஸ்டேடஸ் பாரில் frameகள் ஓடிக் கொண்டிருக்கும். Frame drop ஆகாமலிருப்பது முக்கியம். Frame dropஆனால் Audio -> Audio Playbackஐ disable செய்யவும்.\nTest Video Captureஐ நிறுத்த “ESC” ஐ அழுத்தவும்.\nFile -> Set Capture File. எங்கே இடம் இருக்கிறதோ அந்த டைரக்டரியை தேர்ந்தெடுத்து. பைல் பெயரைக் கொடுக்கவும்.\nதேவையான அளவு Capture செய்தவுடன், “ESC”ஐ அமுக்கவும்.\nFinished. நீங்க கேப்சர் செய்த .AVI சமத்தாக Windows Media Playerல் ப்ளே ஆக வேண்டும். இந்த massive fileஐ youtubeக்காக எப்படி மாற்றுவது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.\nPosted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 2.\nயூடியூப் அறிவியல் – பாகம் 1.\n“கஷ்டப்பட்டு படித்து பாசாவதை விட, முன்னாடி இருப்பவனை பார்த்து எழுதி முதல் மார்க் வாங்குவதே நன்று.”\nஇது தமிழ்ப் பெரியவர்களின் வாக்கு. இதை தூய தமிழில் “ஆட்டையப் போடுவது” என்று கூறுகிறார்கள்.\nஇந்த யூடியூப் உலகத்தில் இதை எப்படி கடைபிடிப்பது என்பதை இந்த “யூடியூப் அறிவியல் – பாகம் 1″ல் பார்க்கலாம்.\nமுதலில் தேவை ஒரு யூடியூப் அக்கவுண்ட். அப்புறம் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்தவுடன் “அப்லோட்”ஐ அமுக்கி விடியோவை சேர்க்க தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ். Youtube FAQவை படித்து தெரிந்து கொள்ளவும்.\nசரி. நீங்க யூடியூப்ல பல விடியோக்களப் பாக்கும் போது, சில விடியோக்களால கவரப்படுறீங்க, ஆட்கொள்ளப்படுறீங்க. உடனே இந்த வீடியோவை “ஆட்டையப் போட்டு” நம்ம அக்கவுண்ட்டில் சேர்த்தால் என்னன்னு தோணுது. அதை எப்படி செய்வது \nரெண்டு வழி இருக்கு. ஒண்ணு “இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை”, ரெண்டாவது “இந்திய சினிமா இயக்குனர்கள் முறை”. சாப்ட்வேர் முறைன்னா காப்பி பேஸ்ட் செய்வது. இயக்குனர் முறைன்னா இந்திய கலாச்சாரத்திற்கு எற்ப தலை சீவி, பொட்டு வச்சி, பவுடர் போட்டு விடுவது.\nஇப்படியெல்லாம் “ஆட்டையப் போடுவதால்” என்ன பயன் \nஉங்கள் அக்கவுண்ட்டில் உங்களுக்கு பிடித்த விடியோவை சுட்டு வைக்கமுடியும். Actualஆ இது தேவையேயில்லை. உங்களுக்கு பிடித்த பிறரது விடியோவை Favourite Listல் சேமித்து வைக்க முடியும்.\nபலர் விடியோவில் embeddingஐ disable செய்திருப்பார்கள். உங்கள் அக்கவுண்டில் சுட்டுப் போட்டு embeddingஐ enable செய்து கொள்ளலாம்.\nEmbedding enable செய்த பின்னர், நீங்களே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து (eg., ததிக (தமிழ்த் திரைப்பாடல்கள் கழகம்)) அதில் பகுதிவாரியாக படம் காட்டலாம், பார்ப்பதற்கு பணம் வசூலிக்கலாம், Google Adsense இன்ன பிற வஸ்துக்களைப் போட்டு பணம் சம்பாதிக்கலாம்.\nஒரிஜினலா படம் போட்டவர் ஒருவேளை “மாமியார் வீட்டுக்கு” சென்றாலோ அல்லது “Fine கட்டினாலோ” நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்கலாம்.\nஇந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை :\nஉங்களுக்கு பிடித்த யூடியூப் விடியோவின் அட்ரஸை எடுக்கவும் (ie., URL).\nகொஞ்ச நேரம் கழித்து, டவுண்லோட் லிங்க் வரும்.\nஅதை கிளிக்கி, getfile என்ற ஒரு பைலை டவுண்லோட் செய்யவும்.\nவிடியோவின் ஓடும் நேரத்தைப் பொறுத்து 5MBயிலிருந்து 20MB வரை இந்த பைலின் அளவு மாறுபடும்.\nஇந்த getfile என்பது ஒண்ணுமில்ல, அது ஒரு Adobe Flash பைலாகும்.\nஅதுக்கு ஒரு நல்ல பேரு வச்சி, extensionன .FLV என்று மாற்றவும்.\nஅம்புட்டுத்தேன். இந்த .FLV பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.\nஇந்திய சினிமா இயக்குனர்கள் முறை :\nஇந்த முறைல என்ன செய்யலாம்னா, உங்கள் வசதிக்கேற்ப,\nஉங்கள் பெயர், பட டைட்டில், பாடியவர் பெயர், இசையமைப்பாளர் பெயர் etc., etc. முதலியவைகளை சப் டைட்டில்களாகவோ (sub title), டைட்டிலாவோ (title) சேர்க்கலாம்.\nபிடித்த கலைஞர்களை வாழ்த்தி சின்ன விடியோ கிளிப்பிங்கை சேர்க்கலாம்.\nஇதுக்கு இலவச Windows Movie Makerஐ பயன்படுத்தலாம். அதில் உள்ள அனைத்து featureஐக் கொண்டு விடியோவை தலைகீழாக மாற்றிவிடலாம். ஒரிஜினலாக அப்லோட் செய்தவனுக்கே அடையாளம் தெரியாமல் செய்துவிடலாம். ஆனால் Windows Movier Makerக்கு Adobe Flash fileஐ அடையாளம் தெரியாது. முதலில் Adobe Flashஐ .AVIஆ மாற்ற வேண்டும். அதுக்கு FFMPEGஐ பயன்படுத்தலாம். இங்க போயி FFMPEG binaryஐ டவுண்லோடு செய்யவும். சரி, ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்க்கலாம்.\nஇந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறைப்படி உங்களுக்கு பிடித்த விடியோவின் Adobe Flash பைலை டவுண்லோடு செய்து கொள்ளவும்.\nபின்னர் FFMPEG கொண்டு Adobe Flashஐ .AVIயாக மாற்றுங்கள்.\nஅதற்கு command promptல் ffmpeg -i get_video.flv -vcodec rawvideo -acodec copy get_video.avi என்று கொடுக்கவும். இங்கு get_video.flv என்பது இன்புட் பைல், get_video.avi என்பது அவுட்புட் பைல். உங்களுடையது வேறு என்றால் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்.\nRaw video என்பதால் .AVIயின் அளவு 800MBயிலிருந்து 1.5GB வரை மாறுபடும்.\nபின்னர் Windows Movier Makerல் அந்த .AVIஐ திறந்து உங்கள் வசதிக்கேற்ப சேர்க்க வேண்டியதைச் சேர்க்கவும், வெட்ட வேண்டியதை வெட்டவும்.\nகொஞ்ச நேரம் கழித்து .WMA பைல் கிடைக்கும்.\nஅம்புட்டுத்தேன். இந்த .WMA பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.\nஅடுத்த பகுதியில படம் புடிக்கறது எப்படினு பாக்கலாம்.\nPosted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 1.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/08/29/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-07-21T19:29:52Z", "digest": "sha1:XD4Q34LCETGCJ6QGYPN4S5RHYTYO3GFL", "length": 27060, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "மன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்\nமன அழுத்தம்… இதை மன உளைச்சல் என்றும் சொல்வார்கள். பொதுவாக மன அழுத்தத்தை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று, புறநிலைக் காரணிகளால் வரக்கூடியது. அதாவது, இயற்கைப் பேரழிவுகள், பிரியமானவர்களின் மரணம், பிறரின் ஏச்சுப் பேச்சுகளால் ஏற்படும் மனவருத்தம் போன்றவற்றைச் சொல்லலாம். இது அனைவருக்கும் வரக்கூடியதே. இன்னொன்று, அகநிலைக்காரணிகளால் வரக்கூடியது. ஆனால், இது மனநிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.\nஉதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால், தேர்வு எழுதும்போது சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம்; வேறுசிலரோ அதே தேர்வை உற்சாகத்துடன் எதிர்கொள்வார்கள். இங்கே, அகநிலைக் காரணிகள் ஒவ்வொருவரின் மனப்போக்கைப் பொறுத்து மாறுபடுகின்றன.\nமன அழுத்தத்துக்கான காரணங்கள் வயதுக்கேற்ப மாறக்கூடியவை. குழந்தைகளை அவர்தம் பெற்றோர் திட்டுவதாலும் சமவயதுள்ளவர்கள் திட்டுவதாலும், பதின்ம வயதினருக்குக் கல்விச் சுமையினாலும், ஆண்-பெண் உறவுநிலைச் சிக்கல்களாலும் வயதுக்கேற்ப மன அழுத்தம் ஏற்படலாம். வேலைக்குச் செல்பவர்களுக்குப் பணியிடங்களில் நெருக்கடிகள், பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல், வயது முதிர்ந்தவர்களுக்குப் பிள்ளைகள் செய்யும் அவமதிப்பு, உடல் கோளாறுகள், தனிமை போன்றவை மன அழுத்தத்துக்குக் காரணமாக அமைகின்றன.\n* உடல் சார்ந்தது – வயிற்றுப்போக்கு, வயற்றுவலி, இதயத் துடிப்பு அதிகரிப்பது, தலைவலி.\n* அறிவுத்திறன் சார்ந்தது – ஞாபக மறதி, கவனக் குறைவு, முடிவு எடுத்தலில் சிக்கல் போன்றவை.\n* உணர்வுநிலை சார்ந்தது – அதிகக் கவலை, தேவையற்ற கோபம், தேற்ற முடியாத அழுகை, எரிச்சல் ஆகியவை.\n* பழக்க வழக்கம் சார்ந்தது – வேலையைத் தள்ளிப்போடுவது, நகம் கடித்தல், புகைப்பழக்கம் ஆகியவை.\nஇத்தகைய அறிகுறிகள் எல்லாம் இயல்பானவை என்றோ, வெறும் மன அழுத்தம் என்றோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இதனால் ஏற்படும் விளைவுகளும் நோய்களும் ஏராளம். வாழ்வுமுறை சார்ந்த நோய்களான சர்க்கரை நோய், வயிற்றுப் புண், ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மன உளைச்சல் முக்கியக் காரணமாகும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, மற்ற நோய்கள் நம் உடலில் நுழைவதற்கான வாயிலாகவும் அமைந்துவிடும். இது மன அழுத்தத்தின் உச்சக்கட்டமாகும்.\nமேலும் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். போதை மருந்து அல்லது குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதோடு, உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் தீவிரமடையும் போது நம் அறிவையும் உடலையும் மீறி, உணர்வுகள் நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் வண்ணம் கட்டுக்கடங்காமல் போகும். அப்போது உளவியல் நிபுணரையோ, மனநல மருத்துவரையோ அணுகுவது மிகவும் அவசியம். சிறுசிறு மன அழுத்தங்களை நாமே தவிர்ப்பது என்பது கடினமான விஷயம்தான் என்றாலும் நிச்சயம் அதைத் தணிக்க முடியும் .\nமனம் எதனால் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து, தொடர்ச்சியாகக் கண்காணித்து ஒரு கையேட்டில் குறித்துக்கொண்டு வந்து, அதன் பின் அந்தக் காரணங்களை மூளைக்குக் கொண்டு செல்வதை முடிந்தஅளவு குறைத்துக்கொள்ளலாம்.\nநல்ல தூக்கம், அதிகாலையில் எழுவது, சரியான நேரத்தில் நல்ல உணவு உண்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, கெட்ட பழக்கங்களை அடியோடு விட்டொழிப்பது போன்றவை மன அழுத்தம் தவிர்க்க உதவும்.\nவேறு வேலைகளில் கவனத்தைத் திருப்புங்கள்\nஎந்த விஷயத்துக்காக நம் மனம் உளைச்சலுக்கு ஆளாகிறதோ அதை மறந்து, அதிலிருந்து கவனத்தைத் திருப்புமாறு ஏதாவது கைவினைத்திறன் வேலைகளைச் செய்வது, தேநீர் அருந்துவது, வெளியில் சிறிதுதூரம் நடந்துவிட்டு வருவதுபோன்ற செயல்களின்மூலம் புத்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்\nமனதின் மீது ஆட்சி செலுத்துங்கள்\nநம் தீவிர விருப்பம் பற்றிச் சிந்தித்து, அதை நோக்கிய நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை யாரிடமிருந்தும் உள்வாங்கிக் கொள்ளாமல், நமது குறிக்கோளை நோக்கி மனதைச் செலுத்தினால், மன அழுத்தம் ஏற்படுவதை முடிந்தவரை தவிர்க்கலாம்.\nஎது வந்தாலும் ஏற்றுக்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும், எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், நடந்ததை நினைத்து வருத்தப்படாமல், நம் வாழ்க்கையின் இந்த நாளில்… இந்த நொடியில்… நம்மைச் சுற்றிக் காணப்படும் அழகானவற்றை ரசித்து, அனைவரிடமும் முடிந்தவரை அன்பு பாராட்டி, இன்சொல் பேசி வாழ்ந்தாலே போதும் மன அழுத்தத்துக்கு முற்றிலும் `குட்பை’ சொல்லிவிடலாம்.\nமன அழுத்தம் ஏற்படும்போது மனதை ஒருங்கிணைத்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபடலாம் அல்லது மூச்சை மெதுவாக இழுத்து விடும் மூச்சுப்பயிற்சியைச் செய்யலாம். இதன்மூலமும் மன அழுத்தம் குறையும். நாம் பெரிய அளவில் துக்கத்துக்கோ கோபத்துக்கோ ஆளாகும்போது, அவை அனைத்தும் உடலின்மீது சுமையாக அழுத்தும்போது, இந்தப் பயிற்சிகளால் அனைத்தும் கரைந்து மனம் தெளிவு பெறும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-temple-related-chera-chozha-pandiyas-001231.html", "date_download": "2018-07-21T19:04:21Z", "digest": "sha1:CGFDJZD6PBDLXEKT2YL65M5HMPI5TFDC", "length": 11322, "nlines": 147, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A temple related to chera, chozha, pandiyas - Tamil Nativeplanet", "raw_content": "\n»பாண்டியர் காலத்தில் சேரனின் ஊரில் சோழர் கட்டிய கோயில் எங்கேயுள்ளது தெரியுமா\nபாண்டியர் காலத்தில் சேரனின் ஊரில் சோழர் கட்டிய கோயில் எங்கேயுள்ளது தெரியுமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nசேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும்.\nஇச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது.\nஇத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்.\nஉரோமச முனிவர் கைலாய மலையை அடைந்து தனக்கு நித்தியத்துவம் வேண்டுமென்று ஆலமரத்தின் அடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிபட்டார். சிவபெருமானும் உரோமச முனிவருக்கு காட்சியளித்தார்.\nஇத்திருக்கோயிலுக்கு அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன் பக்தவச்சலராக காட்சியளித்தார். இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக ஆலமரம் விளங்குகிறது. இத்திருக்கோயிலின் மூலஸ்தானத்தை இருவர் சேர்ந்து கட்டியுள்ளனர் என்பது தலவரலாறு ஆகும்.\nஇரண்டு சகோதரிகள் சேர்ந்து அம்மநாத சுவாமி கோயிலின் மூலஸ்தானத்தைக் கட்டுவதற்காக தாங்கள் செய்து வரும் நெல் குத்தும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு கோயில் மூலஸ்தானம் கட்டுவதற்கான பணம் சேரவில்லை.\nஇது குறித்து அவர்கள் மிகவும் கவலையடைந்து சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் மாலை நேரத்தில் முதியவர் வடிவில் அந்த சகோதரிகளின் வீட்டிற்குச் சென்றார். சகோதரிகள் இருவரும் அவருக்கு பணிவிடை செய்து உணவு பரிமாரினார்கள். சிவபெருமானும் உணவு உண்டுவிட்டு அவர்களை வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.\nசிவபெருமான் வந்து சென்ற பிறகு அந்த சகோதரிகளின் இல்லத்தில் செல்வம் கொழித்தது. சகோதரிகள் இருவரும் மூலஸ்தானத்தை கட்டினார்கள் என்பது வரலாறு. இதற்கு சான்றாக கோயிலில் உள்ள தூணில் இரண்டு சகோதரிகள் நெல் குத்துவது போன்ற சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோயில் அமைப்புப் பணியில் ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் சேர்ந்து கட்டியதாகவும் கல்வெட்டு சான்று உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தவையாகும்.\nமகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் ஆகும். சேர மன்னர் தன் மகளின் பெயரை இந்த ஊருக்கு சூட்டினார் என்றும் அதன் பின்னரே இந்த ஊருக்கு சேரன்மகாதேவி மங்கலம் என்ற பெயர் வந்தது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.\nஸ்ரீஅம்மநாத சுவாமி என்ற கைலாயநாத சுவாமியாகவும் ஆவுடை நாயகி அம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். அம்மநாதர் சுவாமி சுயம்புவாக உருவானவர் என்று கூறப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு அருகில் இருக்கும் யாக தீர்த்தத்தில் நாற்பத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து ஸ்நானம் செய்து வந்தால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். அமைவிடம்: இத்திருக்கோயில் திருநெல்வேலியிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2015/02/25/11-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:22:00Z", "digest": "sha1:TYZWGTUO5WM2DLLDQXMANDLILY6XSBPU", "length": 15794, "nlines": 221, "source_domain": "vithyasagar.com", "title": "11, வந்து வந்து போகும் அவள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\n12, நிழலுக்கு முன் நீ.. →\n11, வந்து வந்து போகும் அவள்..\nPosted on பிப்ரவரி 25, 2015\tby வித்யாசாகர்\nநீ பேசி நான் பேசிடாத\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சைட், சோறு, ஞானம், டாவு, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar. Bookmark the permalink.\n← சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\n12, நிழலுக்கு முன் நீ.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/26210705/Punjab-team-in-the-match-against-Hyderabad-Dominate.vpf", "date_download": "2018-07-21T19:25:25Z", "digest": "sha1:CMTIMSHDCCXEDADUCPG5F63ORFEJBT3Q", "length": 12598, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Punjab team in the match against Hyderabad Dominate the ball || ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம் + \"||\" + Punjab team in the match against Hyderabad Dominate the ball\nஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம்\nஐ.பி.எல் கிாிகெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #IPL2018\n11 வது ஐ.பி.எல் கிாிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைப்பெறுகிறது. இந்த இரவு ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.\nஇந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஆதிக்கம் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே (பெங்களூருவுக்கு எதிராக) தோல்வி கண்டுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பஞ்சாப் அணி வலுவாக இருப்பதால் தான் கம்பீரமாக பயணிக்கிறது. முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 118 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் அந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு மும்பையை முடக்கியது.\nஐதராபாத் அணி இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் பஞ்சாப்புக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும். அந்த தோல்விக்கு சொந்த ஊரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஐதராபாத் அணி. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ஐதராபாத் அணியை போட்டிங் செய்ய பணித்தாா்.\nபின்னா் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரா்கள் கேப்டன் வில்லியம்சன் முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.\nபின்னா் தவானுடன் இணைய ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா களமிறங்கினாா். இதுவரையிலும் நடந்த ஆட்டத்தில் சஹா சிற்பாக ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. பின்னா் 3வது ஓவாிலேயே தவானும் ராஜ்பூட் கையிலே தன்னுடைய விக்கெட்டை கொடுத்து நடையக்கட்டினாா்.\nஇவா்களுக்கு அடுத்து களம்கண்ட மணிஷ் பாண்டே தான் எதிா்கொண்ட 6வது பந்திலே தூக்கி அடித்ததை கேப்டன் அஸ்வின் நழுவவிட்டாா். பின்னா் வழக்கம் போல் சஹா 6(9 பந்துகள் ) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இதனால் அங்கிட் ராஜ்பூட் தொடக்க வீரா்கள் 3 பேரையும் வீழ்த்தி அணி சிறப்பு செய்தாா்.ஷகிப் அல் ஹசனும் மணிஷ் பாண்டேவும் தங்களுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.\nபஞ்சாப் அணிக்காக அங்கிட் ராஜ்பூட் 3 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பு சோ்த்தியுள்ளாா். தற்போது, ஐதராபாத் அணி 10 ஓவா்கள் முடிவில் 3 வி்க்கெட்டுகளை இழந்து 57 ரன்களை மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை\n5. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000026267.html", "date_download": "2018-07-21T19:20:01Z", "digest": "sha1:ZCDJZSXUFYZOGJSZKKMHFVX4F3SVG6YC", "length": 5668, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: 50+ இளமையோடு இருப்பது எப்படி\n50+ இளமையோடு இருப்பது எப்படி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n50+ இளமையோடு இருப்பது எப்படி, டாக்டர் சு.நரேந்திரன், Karpagam Puthakalayam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம்\nதமிழில் 3D STUDIO MAX ''7 '' கற்றுக் கொள்ளுங்கள் சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு\nஅறிஞர் பெர்னாட்ஷா மார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2009/11/2.html", "date_download": "2018-07-21T18:56:23Z", "digest": "sha1:6C6WOL5AGOB5KLQSVCLI5AJOGMX2RP2L", "length": 30545, "nlines": 839, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பிள்ளையார் கதை\" -2", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஇலக்கண முறைப்படியே இந்த நூல் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும், படிப்பவர்க்கு வசதியாக, எளிதில் பொருள் உணர்ந்துகொள்ளும் விதமாய், இதனைப் பதம் பிரித்து இங்கு அளிக்கிறேன். இலக்கிய, இலக்கண ஆர்வலர்கள் என்னை மன்னிப்பார்களாக டிசம்பர் 2-ம் தேதி இந்த விரதம் தொடங்கவிருப்பதால், பதிவுகளை அடுத்தடுத்து விரைவாக அளிக்கிறேன்.\nமந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்\nஇந்துவளர் சோலை இராசமா நகரியில்\nஅந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்\nசுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்\nகடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்\nதடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்\nபுதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற\nமதர்விழி பாகனை வழிபடு நாளின்\nமற்றவர் புரியும் மாதவங் கண்டு\nசிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]\nபரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே\nஅரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென\nஅந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்\nமைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப\nஎப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்\nதப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென\nஎமையா ளுடைய உமையாள் மொழிய\nஇமையா முக்கண் இறைவன் வெகுண்டு\nபெண்சொற் கேட்டல் பேதைமை யென்று\nபண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]\nபேதாய் நீபோய்ப் பிறவென மொழிய\nமாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்\nபொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்\nநன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்\nகறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து\nபிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்\nசென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்\nமன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று\nவிடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்\nபெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]\nதார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்\nசீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்\nபாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்\nயாவையும் பயின்ற இயல்பின ளாகி\nஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்\nமையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை\nமானுட மறையோற்கு வதுவை செய்திடக்\nகானமர் குழலியைக் கருதிக் கேட்பப்\nபிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி\nஅறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]\nமற்றவன் தன்னைஉன் மணமக னாகப்\nபெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச\nஅருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்\nகருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து\nமருமலி கமல மலர்த்தடத்து அருகில்\nதருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்\nபணியணி பற்பல பாங்கியர் சூழ\nஅணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில\nஅரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென\nஇருவரு மறியா விமையவர் பெருமான் [50]\nமான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து\nமானிட யோக மறையவன் ஆகிக்\nகுடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு\nமடமயில் தவம்புரி வாவிக் கரையில்\nகண்ணுதல் வந்து கருணை காட்டித்\nதண்நறும் கூந்தல் தையலை நோக்கி\nமின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ\nஎன்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்\nகொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்\nநன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]\nமாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்\nகாட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்\nபாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்\nசாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்\nபிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை\nநச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்\nபூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்\nஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்\nசேடியர் வந்து செழுமலர் குழலியை\nவாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]\nசிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்\nதந்தைதா யிருவர் தாளினை வணங்கி\nவாவிக் கரையில் வந்தொரு மறையோன்\nபாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்\nதோடு அலர்கமலத் தொடைமறை முனியை\nஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன\nமாடக யாழ்முரல் மங்கையர் ஓடி\nநீடிய புகழாய் நீஎழுந்து அருள் என\nமைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்\nஅம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]\nபொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற\nநற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்\nசிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்\nஅவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று\nசிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி\nமற்றைய மாதர் மதிமுகம் நோக்கி\nநெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்\nபொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்\nமானிட வேட மறையவன் தனக்கு\nயான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]\nமலையிடை வந்த மாமுனி தன்னை\nஇணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்\nதந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்\nசிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து\nதாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி\nஆயிழை தானும் அவனெதிர் சென்று\nசுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி\nமற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து\nஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்\nவேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]\nஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்\nபாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்\nபோனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்\nஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை\nதேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து\nஅந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்\nசந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்\nதக்கோ லத்தொடு சாதிக் காயும்\nகற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு\nவெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]\nஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்\nசிவனெனப் பாவனை செய்து நினைந்து\nதவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்\nதேனமர் குழலி திருமுக நோக்கி\nமோனமா முனிபுன் முறுவல் காட்டிக்\nகற்றைச் சடையுங் கரமொரு நான்கும்\nநெற்றியில் நயனமும் நீல கண்டமும்\nமானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்\nகூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்\nவரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]\nகரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப\nமரகத மேனி மலைமகள் தானும்\nவிரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே\nஅரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்\nகருடர் கின்னரர் காய வாசியர்\nஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்\nபூதர் இயக்கர்கிம் புருடர் அலகை\nசித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்\nகணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்\nமணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]\nமன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்\nதென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்\nபொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி\nமாணிக் கத்தால் வளைபல பரப்பி\nஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து\nநித்தில மாலை நிரைநிரை தூக்கிப்\nபக்திகள் தோறும் பலமணி பதித்துத்\nதோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்\nபூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்\nதிக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]\nபத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்\nகன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்\nபன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து\nநலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்\nகுலவிய திருமணக் கோலம் புனைந்தார்\nவருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்\nதிருமணக் கோலஞ் செய்தன ராங்கே\nஎம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்\nஉம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்\nகடலென விளங்கும் காவணந் தன்னில் [150]\n[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]\nசுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்\nமறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்\nபறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப\nவதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே\nசதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்\nதறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்\nசிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்\nஅரிவலஞ் சூழ எரிவலம் வந்து\nபரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்\nபோதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]\nஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக\nஏரார் வழியில் எண்திசை தன்னைப்\nபாரா தேவா பனிமொழி நீயென\nவருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்\nதிருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்\nகளிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு\nஇவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென\nஅவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு\nமதகரி யுரித்தோன் மதகரி யாக [170]\nமதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்\nகூடிய கலவியில் குவலயம் விளங்க\nநீடிய வானோர் நெறியுடன் வாழ\nஅந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்\nசெந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க\nஅறம்பல பெருக மறம்பல சுருங்கத்\nதிறம்பல அரசர் செகதலம் விளங்க\nஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்\nபவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]\nதவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்\nகோடி சூரியர்போற் குலவிடு மேனியும்\nபேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்\nநெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்\nகற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்\nதங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்\nஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்\nபொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்\nமங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி\nவிண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]\nமண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க\nஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்\nதீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்\nபாரண மாகப் பலகனி யருந்தி\nஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று\nபூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்\nகாதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்\nமைவளர் சோலை மாநகர் புகுந்து\nதெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்\nவான வராலும் மானு டராலும் [200]\nபிள்ளையார் கதை - 6\nபிள்ளையார் கதை - 4\nபிள்ளையார் கதை - 3\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2008/08/18.html", "date_download": "2018-07-21T19:28:42Z", "digest": "sha1:7JNXTKQNFEAPTARNJWCZ6HQO45DQG24I", "length": 14499, "nlines": 276, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்!!!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\n18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்\nகாலையில் குட்மார்னிங் என்று சொல்லி வரும் மெயில் இந்த படம் இருந்தா அந்த நாளு வெளங்குமாய்யா எனக்கு என் நண்பர் சங்கர் அனுப்பினார், அதனாலா நானும் உங்களுக்கும் இந்த படத்தை போட்டு குட்மார்னிங் கொலைவெறியோடு சொல்லிக்கிறேன்.\n(இதை செய்பவர்கள் அதிஷா, ராப் இருவரும்தான் என்பது கூடுதல் தகவல்)\nஎதையும் சாதிக்கும் நெஞ்சுறுதியும் கொண்ட தலைமகனை இப்பிடியெல்லாம் கலாய்க்கிறாது நல்லதுக்கில்ல நண்பா\nஹய்ய் கும்மிக்கு நான் ரெடி யாராச்சு ரெடியா இருக்கீங்களாப்ப்பா\n\"18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்\nயோவ் வந்து பார்த்துட்டு ஏமாந்து போனேன்.\nஉங்க போட்டோ காட்டுனதுக்கு நன்றி குசும்பன்..ஆனா எதுக்கு நாயகன் னு போட்டிருக்கீங்க\n18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்\nபோங்க அங்கிள்.... என்ன மாதிரி சின்னப் பசங்க எல்லாம் படிக்குற மாதிரி பதிவு எழுதவே மாட்டீங்களா\nஎந்த ப்ளாக் ஓப்பன் பண்ணினாலும் இந்தாள் முகம் தான் :(\nகாஞ்ச ஊர்ல என்னமோ ஏதோன்னு வந்தா.....நாயகனுக்கு கொள்கைப் பரப்பு செயலாளர்களே பதிவர்கள்தான் போலும்.குசேலனுக்கு அடுத்து இவருதான் பட்டையக் கிளப்புறாரு\nவர வர ரித்தீஷ் மேல எல்லோருக்கும் ஒரு இதுவாயிடுச்சு...\nஇதை செய்பவர்கள் அதிஷா, ராப் இருவரும்தான் என்பது கூடுதல் தகவல்)\nவலையுலக உழைப்பாளி பாலபாரதி வீட்டுல விசேசமுங்கோ\nஏன் அம்மினி உண்டாயிருக்காங்கலா :)\nவருங்கால சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க\nதலைப்புக்கேற்ற பதிவில்லாததால் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.\n//வருங்கால சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க\nவர வர ரித்தீஷ் மேல எல்லோருக்கும் ஒரு இதுவாயிடுச்சு...//\nஎங்க தலைவரை அவமானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குசும்பனை கடுமையாக எச்சரிக்கிறேன்.\nதலைவர அவமானப்படுத்திறதெல்லாம் நல்லா இல்ல சொல்லீட்டேன் ஆமா\nபடுக்கப் போகும் நேரத்தில், ஸ்வீட் ட்ரீம்ஸ் வரட்டும் என்று ஆசையாக பதிவைத் திறந்தால் இப்படி, பண்ணிபுட்டீங்களே \nகாலையில் குட்மார்னிங் என்று சொல்லி வரும் மெயில் இந்த படம் இருந்தா அந்த நாளு வெளங்குமாய்யா எனக்கு என் நண்பர் சங்கர் அனுப்பினார், அதனாலா நானும் உங்களுக்கும் இந்த படத்தை போட்டு குட்மார்னிங் கொலைவெறியோடு சொல்லிக்கிறேன்.\nஇரவுப்பணி (நைட் ஷிப்ட்க்கு ) கிளம்பற நேரத்துல இத பாத்தா ஆபீஸ் வெளங்குமாய்யா\nதலைப்புக்கேற்ற பதிவில்லாததால் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஎன்ன கொடுமை சார் இது....\nபதிவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்\nஇப்படியெல்லாம் பதிவிட்டு 2011-ல் முதல்வராகும் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசுவதைத் தவிர்ப்பது உங்கள் எதிர்கால மன, உடல் நலத்திற்குகந்தது.\nசுதந்திர தின விடுமுறையானதால், தப்பித்தீர்கள். தமிழ்நாடு முழுவதுமிருக்கும், நூற்றுக்ணக்கான ரசிகர்கள் திரண்டெழுந்தால் உங்களால் தாங்க முடியாது.\nஇந்த posterல இருக்குற நாயகன் யாரு...\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஇந்த வார ஜூவி அட்டை படத்தில் பரிசல்காரன்\nடா டா பை பை சொல்பவர்களுக்கு:(((((((((\nபோட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்\nஎம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை\nசூப்பர் கமெண்ட் அடிப்பவர்களுக்கு பரிசு\nபதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்\n18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்\nமக்களே உசார் உசார் புது வித வைரஸ் வருகிறது\nஇலவச சாப்பாடு, இலவச புத்தகம், இலவச DVD வேண்டுமா உங...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://machamuni.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-21T19:02:29Z", "digest": "sha1:UNZ27PL5OACY2LLRUODLF46GKULEVA2F", "length": 24525, "nlines": 177, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: 07/01/2011 - 08/01/2011", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு\nநேற்று ஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு நமது வாசகர்களுக்காக தர இருக்கிறேன்.எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் ஆகியோருக்கு நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிரி மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.\nஅவர் தயாரித்தளிக்கும் மருந்துகளில் சில கீழே கொடுத்துள்ளேன்.\nவழுக்கைத் தலையில் 30 நாட்களில் முடி வளரவும்,பெண்களுக்கு முடி கொட்டாமல் பாதுகாக்கவும் சில மூலிகைகளைக் கலந்து(முதியார் கூந்தல்,அழுகண்ணி,தொழுகண்ணி,திரிபலாதி{கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்},கரிசலாங்கண்ணி}) ஜெல் வடிவில் தயாரித்தளிக்கிறார்.இதனால் அடைபட்ட தலைமுடியின் வேர்க் கால்கள் திறந்து மீண்டும் முடி வளர துவங்குகிறது.\nஇதனால் ஏற்கெனவே காப்பி,டீ அருந்தியதால் பித்தம் அதிகரித்து தலையில் ஏற்பட்டுள்ள கடும் உஷ்ணமும் தணிக்கப்படுகிறது.இத்துடன் அயப்ருங்க ராஜ கற்பம்,தேனுடன் உண்ண நன்று.இது கரிசலாங்கண்ணி சேர்ந்தது.கரிசாலை லேகியமும் பாலுடன் உண்ணலாம்.கரிசலாங்கண்ணி பற்றி தனிப் பதிவு உண்டு.அதில் அது பற்றிய சிறப்புகளைக் காணலாம்.\nமுடி வளருவதற்கு தைலங்களும் பல சிறந்த மூலிகைகளைக் கொண்டு தயாரித்து அளிக்கிறார்.\nமேலும் ஆண்மைக் குறைவுள்ளவர்களுக்கும்,விந்தணு குறைபாடு உள்ளவர்கள்,குறி விறைப்புத் தன்மை இல்லாதிருப்பவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ள ஒரு தாது விருத்தி லேகியமும் தயாரித்துக் கொடுக்கிறார்.அதை பலருக்கு நான் சிபாரிசு செய்துள்ளேன்.அதில் அஸ்வகந்தா,ஒரிதழ்த் தாமரை,நாட்டத்தி விதை,சதாவரிக் கிழங்கு,பூமிச் சக்கரைக் கிழங்கு,நிலப் பனங்கிழங்கு,பூனைக் காலி விதை,சாதிக்காய்,நீர்முள்ளி விதை,பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு,சாலாமீசரி,பேரீச்சை,கடுக்காய், நெல்லிவற்றல் , தான்றிக்காய்,விஷ்ணு கிராந்தியும் சேர்க்கிறார்.\nதிறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக் கொணர்ந்து\nமண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு\nமாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்\nகரைந்திட்ட தேகமது கருத்து மின்னும்\nஏற்றமாஞ் சுழி முனையும் திறந்து போமே\nவிஷ்ணு கிராந்தி என்னும் மூலிகையை எடுத்து வந்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்திட்ட அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் பழம் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை ஒரு யோசனை தூரத்திற்கு தெரியும்.\nமெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கருத்து மின்னும்.இதுவரை கழிந்து போன சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.அவ்வளவு சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.\nமூட்டு வலித்தைலமும் தயாரித்து கொடுக்கிறார், அனைவரும் பயன்பெறுக\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nஇப்போது சிறு குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத பரம்பரை சித்த மருந்துவசாலை தயாரித்தளிக்கும் மருந்துகளைப் பற்றி சொல்லவிருக்கிறேன்.\nஎனது அம்மாவின் தாத்தா தயாரிக்கும் மருந்துகளில் குழந்தைகளுக்கு கொடுக்கும் தலையாய மருந்துகளும் உண்டு.அவற்றுள் சிறந்த மருந்து பாலாமிர்தம்.\nஅதை செய்யும் முறை பற்றி எனது முப்பாட்டன் எழுதிய கையெழுத்துப் பிரதியை அப்படியே தருகிறேன்.இதில் ஒரு விடயம் விட்டுப் போய் இருக்கிறது.அரைப்பது 3 நாட்கள் கைவிடாமல் அரைக்க வேண்டும்.பழச்சார் என்பது எலுமிச்சம் பழச்சாறு.\nஇதில் குறிப்பிட்டுள்ள லிங்கம் என்பது பாஷாணங்கள் 32 னனுள் ஒன்று.இது பழனி நவபாஷாணச் சிலையில் உள்ள நவ பாஷாணங்களுள் ஒன்று.இதை அரைப்பில் கொல்லுதல் என்பார்கள்.அதாவது பாஷாணத்தின் விஷத் தன்மையை 3 நாட்கள் கைவிடாமல் (கைவிடாமல் என்றால் இடைவெளியே இல்லாமல் ஆள் மாறி மாறி அரைப்பது) அரைப்பதின் மூலமாகவே மருந்தாக்குவது.அரைக்கும்போது வலஞ்சுழியாகத்தான் அரைக்க வேண்டும்.அதாவது கோயிலை சுற்றும் போது கடியாரச் சுற்றில் சுற்றுவோமே அது போல.\nமேற்கண்ட மருந்துகள் அனைத்தையும் சேர்க்காவிட்டாலும் மேற்குறிப்பிட்டதிலிருந்து சில மருந்துகளைச் சேர்த்து செய்யும் ஒரு பரம்பரை சித்த மருந்துவசாலை பழனி மலையப்பசாமி வைத்தியசாலை.அவர்கள் இதே மருந்தை திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி) 60%, ஓமம் 20%,லிங்கம்20% சேர்த்து செய்கிறார்கள்.\nஅது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகிக்கும் விதமும் ஒவ்வொரு மருந்துக் குப்பியுடன் கொடுக்கப்படுள்ளது.\nமேற்கண்ட மருந்துகளை கொடுத்து வந்தால் (PRIMARY COMPLEX, EOSINOPHILIA ,COUGH) சளி, இருமல், இளைப்பு, காசம், இவை அணுகாது. இது மட்டுமல்ல அவர்களின் புத்திசாலித்தனமும், ஞாபக சக்தியும் அளப்பரியதாக இருக்கும்.எனக்கு என் தாத்தா இந்த மருந்தை எனது ஐந்து வரை கொடுத்ததால்தான் எனது ஞாபக சக்தி மிகச் சிறந்து விளங்குவதைக் காணுகிறேன்.\nஅது மட்டுமல்ல பின்னாளில் வரும் தோல் வியாதிகளும் வராது தடுக்கப்படும்.காரணம் என்னவென்றால் அல்லோபதி மருந்துகளால் அமுக்கப்படும் நுரையீரல் வியாதிகள் பின்னாளில் தோல் வியாதிகளாக வெளிப்படும்.சளித்தொல்லையை சிறு வயதிலேயே முற்றாக குணப்படுத்துவதின் மூலம் எதிர் கால சந்ததியை ஆரோக்கியமான சந்ததிகளாக உருவாக்கலாம்.அதுவும் இப்போதுள்ள சுற்றுச் சூழல் சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பது நம் கடன் அதற்கு இந்த மருந்து கைகண்ட மருந்து.\nஎதிர் காலக் குழந்தைகள் எல்லா உடல் நலமும் மன நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஎன் குருநாதர்களில் ஒருவர்(பாகம் 1)\nமதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறு...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2011/12/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:15:13Z", "digest": "sha1:BPUBF7IQ6Z6O554SPMD5Y522I2MHEBU3", "length": 8097, "nlines": 190, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஆள் பாதி ஆடை பாதி.", "raw_content": "\nஆள் பாதி ஆடை பாதி.\nஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.\nஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க \"ஆள் பாதி ஆடை பாதி\" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது. இந்தப் பழமொழியின் முதல் பாதியான ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். 'இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது' என்பதனை சிலர் வாதாடுவது பார்க்க ஒரு வீடியோ காட்சி.\n‘இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல...\nஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்...\nஅனைவரும் விரும்பி கேட்கும் பாடல் + நாகூர் ஹனிபா –...\nஉங்களிடம் உள்ளது இன்றைய தினமே\nஏன் இந்த குரோத மெயில் சகோதரரே\nஸூரத்து மர்யம் 19: 1 - 36 - முஸ்லிம்களும் இயேசுவை...\nசில ஆண்களின் ஆசை இரண்டாம் திருமணம்\nசூரத் அல் -'A`rāf + சூரத் அல் -ஜூம்மா\nசுவையான ரசம் உடல் வளமாக இருக்க. (வீடியோ இணைப்புடன...\nசுகம் தரும் ஸ்வீடிஷ் மசாஜ் \nஉங்களை சுமக்கப் போவர்களுக்கு நீங்கள் சுமைத்தாங்கி...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம் - தற்போது pdf...\nநீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே.\nதமிழ் கனடா - 013 குளிர் குளிர் குளிர்\nதொழுகையின் யின் சிறப்பினைப் பற்றி சொல்ல தொழுகையின்...\nவெறும் அழகினால் மட்டும் சாதித்து விட முடியாது \nதிருமணம் செய்ய மணப்பெண் தேடும் படலம் \nநல்ல மருமகள் எப்படி இருக்க வேண்டும்\nஇசை எப்படி இருக்க வேண்டும்\nஆள் பாதி ஆடை பாதி.\n எப்போதும் வாழ்வது உங்கள் கையில்\nஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழ...\nதமிழ் இதழ்களை இலவசமாக இணையத்தின் வழியாக தரவிறக்க...\nபேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்\nஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு செய்தி கொண்டிருக்கி...\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் மின்சாரத் தேவைக்காகவா \nஅவசியம் பாருங்கள் - தமிழ் இணையதளங்கள் தொகுப்பு \nவிதி வாழ்வின் ஒரு பகுதி.\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/07/2.html", "date_download": "2018-07-21T19:27:33Z", "digest": "sha1:ZFZ3MANKQM4Z7X6WD5KWQI6ZVU5OC3E2", "length": 18379, "nlines": 124, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: ஒரு சூஃபியின் டைரி - 2", "raw_content": "\nஒரு சூஃபியின் டைரி - 2\n#7 கடந்த கால அனுபவத்தை விவரித்தல்\nஇந்த ரகசியங்களின் ஆரம்பங்கள் என் இதயத்தில் நேர்ந்த போது எனக்குப் பதினைந்து வயது. இப்போது நான் ஐம்பத்தைந்து. எனது திரைநீக்கங்கள் மற்றும் எனது நுட்பமான தரிசனங்கள் ஆகியவற்றின் ரகசியங்களை, உனக்கு நிகழாது தப்பியவற்றை எப்படி உனக்கு நான் விளக்குவேன் ஆனால், கடந்த காலத்தில் எனக்குத் திரைநீக்கப்பட்ட சில விஷயங்களை உனக்கு நான் விளக்குவேன், அதன் பின்னர் என்ன நடந்தது என்றும் சொல்வேன், மேலான இறைவன் நாடினால்.\n#8 மிக ஆரம்பக் காலத்து நிமித்தங்கள்\nபுரிந்துகொள். உன் புரிதலை இறைவன் ஆசீர்வதிப்பானாக. நான் வழிதவறிய குடிகார முட்டாள்களின் மத்தியில் பிறந்தேன். மூன்று வயது வரை சந்தையின் பொதுமக்களால் வளர்க்கப்பட்டேன். ”வெருண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கின்றனர்; சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்)” (74:50-51). என் இதயத்தில் ஒரு கேள்வி எழுந்தது, “படைப்புக்களின் கடவுளான உன் இறைவன் எங்கே” எனது இல்லத்தின் முற்றத்தில் எமக்கொரு பள்ளிவாசல் இருந்தது. நான் சில சிறார்களைச் சந்தித்து “உமது இறைவனை நீங்கள் அறிவீரா” எனது இல்லத்தின் முற்றத்தில் எமக்கொரு பள்ளிவாசல் இருந்தது. நான் சில சிறார்களைச் சந்தித்து “உமது இறைவனை நீங்கள் அறிவீரா” என்று கேட்டேன். “அவனுக்குக் கைகளோ கால்களோ இல்லை என்று சொல்கிறார்கள்” என்று அவர்கள் பதில் அளித்தனர். மேலான இறைவன் உறுப்புக்கள் மற்றும் பாகங்களை விட்டும் தூய்மையானவன் என்று அவர்கள் தமது பெற்றோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அக்கேள்வியை நான் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எனது இதயத்தில் மட்டற்ற ஆனந்தம் நிறைந்தது. இறைவனின் திருப்பெயர்களை உச்சாடனம் (திக்ரு) செய்யும்போதும் தியானத்தின் ஆழ் நிலைகளிலும் ஏற்படும் ஒளியேற்றங்களைப் போன்றதொரு அனுபவம் அப்போது எனக்கு நேர்ந்தது. ஆனால் அதன் எதார்த்தம் என்னவென்று அப்போது எனக்குத் தெரியவில்லை.\nநான் ஏழு வயதை அடைந்தேன். அவனை நினைப்பதும் அடிபணிவதுமான ஒரு நேசம் என் நெஞ்சில் உண்டாயிற்று. நான் எனது பிரக்ஞையில் தேடி அது என்னவென்று அறிந்துகொண்டேன். பிறகு என் இதயத்தில் தீவிரக் காதல் எழுந்தது. உக்கிரமான காதலில் என் உள்ளம் உருகிற்று. அக்காலத்தில் நான் காதலின் பித்தேறிக் கிடந்தேன். முன்னூழியின் நினைவெனும் ஆழியிலும் புனிதத்துவத்தின் நறுமணக் காற்றினிலும் பாய்ந்து மூழ்குபவனாக இருந்தேன். பின்னர், எவ்வொரு சிரமமமும் இன்றி பரவசங்களின் தொடரலைகள் என்னில் எழுந்தன. ஒரு மெல்லுணர்வு என் இதயத்தை அதிர்வித்தது. என் கண்கள் நீரால் நிரம்பின. அந்நிலை இறைவனின் திருநாம தியானமே அன்றி வேறில்லை என்பதை நான் அப்போது அறியவில்லை. அக்காலத்தில் முழு இருத்தலையும், அழகிய முகங்களால் அது நிறைந்திருப்பது போன்று கண்டிருந்தேன். அப்பருவத்தில் தனிமைகள், தொழுகைகள், தியானங்கள் மற்றும் மாபெரும் குருமார்களைச் சந்தித்தல் ஆகியவற்றின் மீது எனக்குப் பேரார்வம் வளர்ந்து வந்தது.\n#10 ஆன்மிகப் பாதையில் நுழைதல்\nஎனக்குப் பதினைந்து வயது ஆனபோது மறைவுலகிலிருந்து விளிக்கப்பட்டது போல் நேர்ந்தது. என்னிடம் சொல்லப்பட்டது, “நீ ஓர் இறைத்தூதர்.” நான் என் மனதினுள், “என் பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள், முஹம்மதுக்குப் பிறகு வேறு இறைத்தூதர் கிடையாது என்று. நான் புசித்தும் பருகியும், இயற்கை உபாதைகளுக்குச் சென்றுகொண்டும், அந்தரங்க உறுப்புக் கொண்டவனாகவும் இருக்கையில் நான் எப்படி ஓர் இறைத்தூதனாக இருக்க முடியும்” என்று சொல்லிக்கொண்டேன். ஏனெனில், இறைத்தூதர்களுக்கு இத்தகைய விஷயங்கள் கிடையாது என்று கருதினேன். காலம் சென்றது, நான் தீவிரக் காதலில் தொலைந்து போனேன். மதியத் தொழுகைக்காக என் கடையிலிருந்து எழுந்து அங்க சுத்திக்கான நீர் தேடிப் பாலைவனத்திற்குச் சென்றேன். ஓர் இனிய குரலைக் கேட்டேன். எனது பிரக்ஞையும் இதயமும் துடித்தன. நான் சொன்னேன், “பேசுபவரே, என்னுடன் இரும்” என்று சொல்லிக்கொண்டேன். ஏனெனில், இறைத்தூதர்களுக்கு இத்தகைய விஷயங்கள் கிடையாது என்று கருதினேன். காலம் சென்றது, நான் தீவிரக் காதலில் தொலைந்து போனேன். மதியத் தொழுகைக்காக என் கடையிலிருந்து எழுந்து அங்க சுத்திக்கான நீர் தேடிப் பாலைவனத்திற்குச் சென்றேன். ஓர் இனிய குரலைக் கேட்டேன். எனது பிரக்ஞையும் இதயமும் துடித்தன. நான் சொன்னேன், “பேசுபவரே, என்னுடன் இரும்” அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறினேன். குருமார்களின் உடையணிந்த ஓர் அழகிய நபரைக் கண்டேன். என்னால் பேச இயலவில்லை. இறைவனின் ஏகத்துவம் பற்றி அவர் ஏதோ சொன்னார். ஆனால் அதைப்பற்றி நான் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஒரு பிதற்றலும் திகைப்பும் என்னைப் பீடித்தன.\nநான் அஞ்சினேன். மக்கள் என்னைச் சுற்றிலும் உலவினர். ஒரு பாழ் மண்டபத்தில் இருந்தேன். இரவு வரை அங்கேயே தங்கினேன். பிறகு அவ்விடம் நீங்கி எனது கடைக்குத் திரும்பினேன். விடியும் வரை அங்கேயே பரவத்திலும் சிரமத்திலும் பெருமூச்சுக்களும் கண்ணீரும் கொண்டிருந்தேன். நான் மருண்டு திகைத்தேன். அனிச்சையாக எனது நாவில் சொற்கள் எழுந்து வந்தன, “என் ரட்சகனே உனது மன்னிப்பு” (குர்ஆன்:2:285). எனது நா அசைவு அற்றது. ஏதோ பல நாட்களாக அமர்ந்திருப்பது போல் அப்படி இருந்தது. மேலும் ஒரு மணி நேரம் அப்படி அமர்ந்திருந்தேன். பிறகு என்னைப் பரவசம் ஆட்கொண்டது. பணப்பெட்டியையும் கடையிலிருந்த சரக்குகளையும் தட்டுப்பாட்டிற்கான சேமிப்புக்களையும் சாலையில் வீசியெறிந்தேன். என் ஆடைகளைக் கிழித்தபடி பாலைக்கு ஓடினேன். ஒன்றரை வருடங்கள் அந்நிலையில் இருந்தேன், பிதற்றலும் திகைப்பும் மிகைத்தவனாக, அழுகையிலும் பரவசத்திலும். பெரும் களிப்புக்களும் மறைவான காட்சிகளும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தன. அப்பரவசங்களில் நான் வானங்கள பூமி மலைகள் பாலைகள் மற்றும் ஒளியாலானவை போன்ற மரங்கள் ஆகியவற்றைக் கண்டேன். பிறகு அக்கொந்தளிப்பு மெல்ல அடங்கி அமைதியானேன்.\nஎனது வாழ்வின் ஆரம்பக் காலத்துத் திரைமூடலை விட்டும் நான் மீண்டுவிட்டேன். சூஃபிகளுக்குத் தொண்டு செய்ய ஏங்கினேன். மிக அழகிய கேசம் இருந்தபோதும் என் தலையை மழித்துக்கொண்டேன். சூஃபிகளிடம் சேர்ந்தேன். அவர்களின் பணிகளில் ஊழியம் செய்தேன். கடுமுயற்சிகளும் ஆன்மிகப் பயிற்சிகளும் மேற்கொண்டேன். குர்ஆனைப் பயின்று மனனமும் செய்து முடித்தேன். எனது பொழுதுகள் பெரிதும் சூஃபிகளுடன் பரவசத்திலும் ஆன்மிக நிலைகளிலும் கழிந்தன. ஆனால், ஒரு குறிப்பிட்ட நாள் வரை மறைவின் திரைநீக்கம் எனத் தக்க எதுவும் எனக்கு நிகழாதிருந்தது. அந்த நாள் வந்தபோது, மறைவுலகை தியானித்தபடி நான் கூரை மீது அமர்ந்திருந்தேன். அப்போது நான் இறைத்தூதர் (ஸல்...) அவர்களை, அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலீ (இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) ஆகியோருடன் என் முன் வரக் கண்டேன். அதுவே எனது முதல் திரைநீக்கம்.\nஆனால் அப்போது எனக்கொரு குரு இருக்கவில்லை. நான், பாசாவில் இருந்த எனது வீட்டிற்குத் திரும்பினேன். ஈடேற்றம் அடைந்துவிட்ட ஒரு குருவை, வழிகாட்டியைத் தேடினேன். மேலான இறைவன் என்னை ஷைகு ஜமாலுத்தீன் அபில் வஃபா இப்னு ஃகலீல் அல்-ஃபசாயீ (இறைவன் அவர் மீது கருணை புரிவானாக) அவர்களிடம் கொண்டு சேர்த்தான். அவருமே ஆரம்ப நிலையில்தான் இருந்தார். அவரின் சகவாசத்தில் இறைவன் எனக்கு வானவருலகின் கதவுகளைத் திறந்ததுடன் தடங்கலற்ற திரைநீக்கங்களையும் தந்தான். அவரது சகவாசத்தில் ஆன்மிக நிலைகள் மறைஞானங்கள் மற்றும் சமய ரகசியங்களுடன் பாய்ந்திருந்தன, எண்ணற்ற பரவசங்களும் திரைநீக்கங்களும் நிகழ்ந்து முடிக்கும் வரை.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 4:24 AM\nஒரு சூஃபியின் டைரி - 3\nஒரு சூஃபியின் டைரி - 2\nஒரு சூஃபியின் டைரி - 1\nஒரு சூஃபியின் டைரி (introduction)\nஇறைவன் சொல்கிறான்... - part 2\nஇறைவன் சொல்கிறான்... - part 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/alia-bhatt-is-wants-to-play-like-sunny-leon-in-adult-comedy-films.html", "date_download": "2018-07-21T19:43:22Z", "digest": "sha1:J2GELLESUEF2ALFS4BSCWVBCKHPPTWOO", "length": 13006, "nlines": 178, "source_domain": "tamil.theneotv.com", "title": "Alia Bhatt is Wants to Play Like Sunny Leon in Adult Comedy Films | TheNeoTV Tamil", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n என்பதை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு\nபெண்களைப் பாதுகாக்க முடியாத நாடாக மாறியது இந்தியா – ராகுல் காந்தி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News சன்னி லியோன் மாதிரி நடிக்க ஆசைப்படும் அலியா பட்\nசன்னி லியோன் மாதிரி நடிக்க ஆசைப்படும் அலியா பட்\nஇந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியா நடிச்சு போரடிக்குது. சன்னி லியோன் நடிக்கிற படங்களை பார்க்கிறேன். அந்த மாதிரி செக்ஸ் தூக்கலான காமெடி படங்கள்ல நடிக்கணும்னு ஆசையா இருக்கு என்று கூறினார்.\nஇதன் காரணமாக அடல்ட் காமெடி இயக்குநர்கள் அலியா பட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் அலியா பட்டின் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.\nசன்னி லியோன் ரசிகர்களோ உங்க பிரச்னையில செவனேன்னு இருக்கற எங்க தலைவி சன்னி லியோன் அளவுக்கு யாரும் வரமுடியாது என்று கூறி சன்னி புகழ்பாடி வருகின்றனர்.\nமான் வழக்கில் கோர்ட்டை அதிர வைத்த சல்மான் கான்\nவிஜய் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய தகவல்கள் வெளியானது\nகுழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் நடிகை சோனம் கபூர்\nகௌதமி குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிர்ச்சி பதில்\nபட்டாசு வெடித்ததில் காயமடைந்த நடிகை அலியா பட்\nஎத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் பற்றிய ஆச்சர்யமான உண்மைகள்\nநடிகை சமந்தா – நாகசைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்தது, டிசம்பரில் திருமணம்\nசன்னி லியோன் மாதிரி நடிக்க ஆசைப்படும் அலியா பட்\nPrevious articleபோராட்டத்தால் கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா\nNext articleதன் முழு சம்பளத்தையும் விவசாயிகளுக்கு தருப்போவதாக ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhchcherukkan.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-21T19:03:19Z", "digest": "sha1:4UNS5A4RALMNDDXGTGWV7FHRB7XXFVSP", "length": 5264, "nlines": 104, "source_domain": "thamizhchcherukkan.blogspot.com", "title": "தமிழ்ச் செருக்கன்!: வீழ்விலும் எழுவர்!", "raw_content": "\nவெள்ளி, 14 மார்ச், 2014\nபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகிய நால்வரின் தூக்கை நயன் மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தவுடன் அவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது எழுதப்பட்டது...\nஇடுகையாளர் அகரம் அமுதன் நேரம் முற்பகல் 7:17\nவிவேக் பாரதி 5 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 2:37\nஅகரம் அமுதன் 5 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 9:52\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிப்புரிமம் © தமிழ்ச் செருக்கன். உரிமை ஆசிரியருக்கே. வலைப்பூ வடிவமைப்பாளர்: தமிழ்ச்செருக்கன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_645.html", "date_download": "2018-07-21T19:31:01Z", "digest": "sha1:AG2IMVWFX5RIIOUJSJFXWADCRS7WDSYR", "length": 20678, "nlines": 223, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்திற்குள் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்திற்குள் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செபாஸ்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nஎனது பாஸ்போர்ட் புத்தகத்தில் கூடுதல் பக்கங்களை இணைத்து வழங்கும்படி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன்.\nஎன்மீதான கிரிமினல் வழக்கு பற்றிய விளக்கத்தையும் அனுப்பினேன். எனது விளக்கக் கடிதத்தை பெற்று ஒரு ஆண்டு கழித்த பின்னரும், பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை சேர்த்து எனக்கு இதுவரை வழங்கவில்லை.\nஇதனால், வெளிநாடுகளில் தமிழர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்குகளில்கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் நான் உள்ளேன். எனவே, என் பாஸ்போர்ட்டை கூடுதல் பக்கங்கள் இணைத்து வழங்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் என்.சந்திரசேகரன், கே.சக்திவேல் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.\nஇதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரின் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை இணைத்து ஒருவாரத்துக்குள் அவரிடம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்பரப்பு பேட்டி\nஅன்று விஜய் இன்று விக்ரம்\n மேயர் சைதை துரைசாமி அதிமுகவில்ஓரங்கட்டப்பட்டார்\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு சட்டப்பேரவைக்கு வர கருணாநிதி திட்டம் சட்டப்பேரவைக்கு வர கருணாநிதி திட்டம்\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு கிடைக்கும்\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்திற்குள் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2014/12/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:40:01Z", "digest": "sha1:5ZBIT4F4PCJTNG733JVZFAK5KPQ6XQ7M", "length": 24124, "nlines": 278, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": இயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.", "raw_content": "\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nஇரவு படுக்கைக்கு போகும் முன் செய்தியில் \" கூத்தபிரான் அவர்கள் மறைவு\" என்பதை படித்து விட்டு அவருக்கு ஒரு அஞ்சலி பதிவை போட்டு விட்டு தான் படுக்கைக்கு சென்றேன். படுக்கையில் தூக்கம் தழுவும் முன் அவரின் கிரிக்கெட் வர்ணனை நினைவில் வர எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.\nகாலையில் எழுந்து செய்தியை பார்த்தால் \" KB மரணம்\" . 1930ல் பிறந்த KB அவர்கள் தனது 86 வயதில் இறைவனை சேர்ந்தார் என்ற செய்தி. சில நாட்களாகவே சற்று சுகவீனமாக இருந்தவர். அது மட்டும் இல்லாமால் கடந்த சில மாதங்களில் தன் புதல்வனான கைலாசம் அவர்களை இழந்தவர். ஒர் பிள்ளையின் மரணத்தை விட சோகமான ஒன்று யாருக்கும் வர இயலாது. இந்த இழப்பினால் KB அவர்களின் உடல் நிலை சற்று தடுமாறியது என்று எங்கேயோ படித்த நினைவு.\nஅருமையான இயக்குனர். அவருக்கும் எனக்கும் என்ன நான் செலவு செய்த ரெண்டு ரூபாயில் என்னை சிரிக்க வைத்தவர், மகிழ செய்தவர்.\nஒரு படத்தை வெற்றியாக்க இவருக்கு முன்னணி நடிகர்கள் யாரும் தேவை இல்லை. ஒரு சிரிப்பு நடிகர் இருந்தாலே போதும். நடிகர் நாகேஷ் அவர்களை முன்னிறுத்தி இவர் கொடுத்த வெற்றி படங்களை போல் இந்நாட்களில் யாராவது தர இயலுமா\nசும்மாவா அழைத்தார்கள் இவரை இயக்குனர் சிகரம் என்று.\nஇவரின் திறைமையை புரிந்து கொள்ள \" பாமா விஜயம்\" என்ற படம் ஒன்றே போதும். பக்கத்துக்கு வீட்டில் பாமா என்றொரு நடிகை குடி வர ஒரு சராசரி குடும்பஸ்தர்கள் எப்படி எல்லாம் தம்மை தாமே மாற்றி - அழிவை நோக்கி செல்கின்றார்கள் என்ற கருத்தை நகைச்சுவையோடு எடுத்து சொல்லும் படம். அதுமட்டும் அல்லாமல் இந்த படத்தில் கூட்டு குடும்பத்தின் அருமை அண்ணன் தம்பி உறவு , வரவு செலவு ( வரவு எட்டணா - செலவு பத்தணா பாடலை மறக்க இயலுமா), பிள்ளைகள் தகப்பனிடம் காட்டும் மரியாதை, வீட் டிற்கு வந்த மருமகள்களின் பொறுப்பு... அடே டே, சொல்லி கொண்டே போகலாம்.\nரெண்டு படம் ஹிட் ஆனா உடன் முன்னணி நடிகர்களை வைத்து டைரெக்ட் செய்ய அவனவன் துடிக்கையில் ... தான் வருட கணக்கில் டைரக்சன் துறையில் கொடி கட்டி பறந்தாலும் MGR - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவில்லை. நிறைய நடிகர் - நடிகைகளை அறிமுக படுத்தியவர். சற்று முன் கோபகாரர் என்று கேள்வி பட்டு உள்ளேன். (உண்மையா என்று தெரியவில்லை).\nLabels: அனுபவம், சினிமா, திரைப்படம், வாழ்க்கை, விமர்சனம்\nஉண்மையிலேயே அவர் ஒரு சாகப்தம் தான்.\n\"தான் வருட கணக்கில் டைரக்சன் துறையில் கோடி கட்டி பறந்தாலும் MGR - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவில்லை\"\nஅன்னாரது ஆத்மா சாந்தி ஆகட்டும்..\nஎனக்கும் ஒரு குழப்பம் இருந்தது.. நன்றி..\nசிவாஜியின் \"எதிரொலி\" இவர் இயக்கியதா தெரியாத விஷயம்\nகுழப்பம் --> பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி வைத்து ஏதோ ஒரு படம் இயக்கியதாக நினைவு.. உறுதியாக தெரியாமல் இருந்தது.. அதனால் தான்..\nஎதிரொலி னு த்ரில்லர் சிவாஜியை வைத்து இயக்கியுள்ளார். எம் ஜி ஆரின் தெய்வத்தாய்ப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். இருந்தாலும் அவர்கள் இருவரிடம் இருந்து இவர் ஒதுங்கி, தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் ராஜாவாக இருந்தார் என்றே சொல்லணும். :)\n இந்த எதிரொலி படம் விஷயம் இன்றுதான் எனக்கு தெரிய வந்தது. அரை குடம் ஆகி விட்டேன்\nஒரு மாதிரியான த்ரில்லர். சிவாஜி ஒரு தப்பு செய்து விடுவார் . ஒரு டாக்ஸி ட்ரைவராக இருக்கும் மேஜர் சுந்தர் ராஜன் சிவாஜியை ப்ளாக் மெயில் பண்ணுவார். கே ஆர் விஜயா ஜோடினு நினைக்கிறேன். வித்தியாசமான படம். :)\nஅப்புறம் நீங்க ஒரு அரைக்குடம், நான் இன்னொரு அரைக்குடம். ரெண்டு அரைக்குடமும் சேர்ந்து இப்போ \"நிறைகுடம்\" ஆகிவிட்டோம். :))))\n முழுவதும் அறியாத விஷயத்த தவறாக பதிவு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு உள்ளே இருக்கு. இதுவும் நல்ல பாடம் தான் இனி இன்னும் அதிகமாக கவனம் செய்ய வேண்டும் \nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nதாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி\nகோழி கூவுது .... கொக்கர \"கோ\"\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nநம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்....\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....\nகிறிஸ்மஸ் .. \"உன் கண்ணில் நீர் வழிந்தால்...\"\nஇடஞ்சூட்டி பொருள் விளக்கு ..\nஎனக்கு ஒரு மகன் பிறப்பான்...\nலிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...\nஅப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆன...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nதாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி\nகோழி கூவுது .... கொக்கர \"கோ\"\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nநம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்....\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....\nகிறிஸ்மஸ் .. \"உன் கண்ணில் நீர் வழிந்தால்...\"\nஇடஞ்சூட்டி பொருள் விளக்கு ..\nஎனக்கு ஒரு மகன் பிறப்பான்...\nலிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...\nஅப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆன...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2016/07/blog-post_7.html", "date_download": "2018-07-21T19:38:54Z", "digest": "sha1:USUUZQ7ZFVKKHR2JMQGBPV2FADDCJS5W", "length": 26941, "nlines": 290, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": சிறந்த நாளாகிய பிறந்த நாள்.....", "raw_content": "\nசிறந்த நாளாகிய பிறந்த நாள்.....\nஜூலை 4 ம் தேதி அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாள் ... ஏன் என்றால் இது அமெரிக்காவின் பிறந்தநாள். இந்த நாளை இங்கே மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். நண்பர்கள், உணவு, ஆட்டம், பாட்டம் என்று துவங்கி வான வேடிக்கையோடு இந்நாள் முடியும்.\nஅதுவும் இந்த நாள் வியாழன், வெள்ளி அல்லது திங்கள் செவ்வாயில் வந்தால் வார இறுதி மூன்று அல்லது நான்கு நாட்களாக மாற்றப்பட்டு கொண்டாட்டம் தான்.\nஒவ்வொரு நகரிலும் இந்த வானவேடிக்கை போட்டி போட்டு கொண்டு நடக்கும். ஜூலை 4 ம் தேதி 9 மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட அரை மணி நேரம் செல்லும்.\nசில வருடங்களுக்கு முன் இந்நாளை அடியேன் சொதப்பியதால் (சொதப்பலை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த வருடம் மிகவும் ஜாக்கிரதையாக, முன்னேற்பாடாக எங்கள் ஊர் கடற்கரையில் நீரின் மேல் அமைந்துள்ள பாலத்தில் (Pier ) நடக்க இருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எல்லாம் தயார்.\nஅங்கே என்ன நடந்தது எப்படி நடந்தது என்று புகை படத்துடன் இன்னொரு நாள் பார்ப்போம்.\nமாலை ஐந்து மணிக்கு பாலத்தை அடைந்தோம். கடற்கரையில் ஆயிரக்கணக்கோர் இருக்க, கொடுத்து வைத்த சிலர் ( ஆண்டவன் படைச்சான் .. பாணியில்) எங்களுக்காக தயார் பண்ணி வைத்து இருந்த மேசையை நோக்கி நடக்கையில்...\nஎன் மூத்த ராசாத்தியை பெயர் சொல்லி ஒரு பெண் அழைத்தாள். அனைவரும் திரும்பி பார்த்தோம்.\nஹாப்பி ஜூலை 4த்... வெல்கம் டு யூ ஆல். ஹவ் அ நைஸ் டைம் ....\nஎன்று அந்த பெண் கூற...\nஅடியேன் .. என் ராசாத்தியிடம்..\nமகள்.. இந்த பெண் உன்னுடன் படிப்பவள் தானே \nஆமா டாடி , எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க\nஇந்த பெண்ணை அடிக்கடி பாத்து இருக்கேன்.\nஅது தான் சரியா நினைவில் இல்ல..\nஇவ தான் எங்க பள்ளியின் டென்னிஸ் கேப்டன் , நீங்க தான் எங்க பள்ளிக்கூடம் விளையாட்டுனா முதல் வரிசையில் வந்து உக்காந்துடுவீங்களே.. அங்கே பார்த்து இருப்பீங்க..\nஆமாம் மகள்.. அவளே தான்.. அது சரி, இவளுடைய அப்பா தானே நம்ம ஊர் மேயர் ..\nமகள் என்னதான் சொல்லு, இந்த பிள்ளைக்கு ஒரு சலுயூட் போடணும்..\nபள்ளி கூடத்தில் டென்னிஸ் கேப்டன் ஆகுறது என்ன சின்ன விஷயமா\nஹெலோ.. வாட் அபௌட் மி.. சல்யூட் மி டூ... அதே பள்ளியில் தான் நான் கோல்ப் டீம் கேப்டன்..\nஆமா இல்ல.. சல்யுட்ஸ் டூ போத் ஆப் யூ. சரி இந்த பிள்ளை எப்படி இங்க\nஐயோ .. அவ விருந்துக்கு வரல.. இன்னைக்கு வேலைக்கு வந்து இருக்கா\nஆமா டாடி.. ஜூலை 4 ம் தேதி இங்கே வேலைக்கு வந்தால் இரட்டை சம்பளம்..\nமத்தவங்க எல்லாம் விருந்தில் இருப்பாங்க.. அதனால் இங்கே வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டம்.\nஅட பாவி.. மேயர் பொண்ணு வெயிட்ரஸா \nசரி... அவ வேலைக்கு போரா\nடாடி.. ஜூலை 4 ம் தேதி இங்கே விருந்து இருக்கு, எங்கேயும் போகாதேன்னு நீங்க தானே சொன்னீங்க..\nஎன்று சொல்லி அங்கே நடந்து கொண்டு இருந்த ஆட்டம் பாட்டத்தில் கவனத்தை திருப்பினேன்.\nவிமான வேடிக்கை.. இந்த விமான வேடிக்கையின் தலைமை பைலட் நம் மண்ணின் மைந்தன் .. இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்றதும்..கரவொலி விண்ணை பிளந்தது.. அவருக்கே கூட கேட்டு இருக்கும் .\nஇருக்கையின் இருபுரமும் .. கடல்.. குடும்பம் குடும்பமாக அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பதை பார்க்கையில் மனது குதுகலித்தது.\nஇடை இடையே இந்த பெண் எங்களிடம் வந்து .. .குடிக்க .. சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று அன்பு தொல்லை...\nமேயர் மகளை வேலை வாங்குவதா எதுவுமே வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டு எனக்கு தேவையானவைகளை நானே எடுத்து கொண்டேன்.\nசில நிமிடம் கழித்து..ராசாத்தியிடம் ..\nஎவ்வளவு பெரிய இடத்து பெண்.. . இவ்வளவு சிம்பிளாக வேலை செய்து கொண்டு.. நீயும் அவளை வேலை வாங்குகின்றாயே.. அது சரி.. அவள் என்ன உன்னை மட்டும் அவ்வவளவு ஸ்பெஷலாக கவனிக்கின்றாள்..\nசூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது..\nடாடி.. போன வெள்ளி கிழமை.. \"கோல்ப் கிளப்பில்\" ஒரு விருந்து. அதற்கு அவள் அவளுடைய குடும்பத்தோடு வந்து இருந்தாள். அன்று அவர்கள் மேசைக்கு அங்கே நான் தான் வெயிட்ரஸ்.. நான் அவங்கள நல்ல கவனித்தேன்.. அதுக்கு தான் அவள் இப்ப நம்ம குடும்பத்தை நல்லா கவனிக்கிறா...\nஎன்ன ஒரு சமூதாயம்.. 16 வயது சிறுமிகள் - பள்ளிக்கூட மாணவிகள்.. கோடை விடுமுறையில் தங்களால் முடிந்த வேளையில் .. ஏற்ற தாழ்வு மனது இல்லாமல்.... பணக்காரன் - ஏழை வித்தியாசம் இல்லாமல் .. ஒருவருக்கொருவரை உற்சாக படுத்தி கொண்டு...\nஇருக்கையில்.. அந்த பெண் அருகில் வந்து..\nலாஸ்ட் கால் பார் ட்ரிங்க்ஸ் அண்ட் புட்... கிச்சன் வில் கிளோஸ் நௌ.\nநன்றி என்று சொல்லி நாங்கள் அமர....சில நிமிடங்களில்.. அவள் தன் உணவை எடுத்து கொண்டு எங்கள் மேசைக்கு வந்து ..\nகேன் ஐ ஜாயின் யூ ...\nஎன்று என் மகளிடம் கேட்க..\nஅவளும்.. ஒரு நாற்காலியை இழுத்து போட...\nமகள்.. இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து விட்டு இங்கேயே சாப்பிடுகின்றாளே.. இன்று சம்பாதித்தது எல்லாம் இதுக்கே சரியாக இருக்குமே..\nடாடி. ஷி டசன்ட் ஹவ் டு பே. இட்ஸ் பிரீ பார் தே ஒர்க்கர்ஸ்..\nஅட பாவி மகளே.. இதை முந்தியே சொல்லி இருக்க கூடாதா உன்னையும் வேலைக்கு அனுப்பி இருப்பேனே.. அநியாயத்திற்கு ஒரு கூடுதல் டிக்கட் வாங்கிட்டேனே.. என்று புலம்புகையில்..\nஎன்ன டாடி.. மனதில் .. எனக்கு ஏன் டிக்கட் வாங்கினோம்ன்னு யோசிக்கிறீர்களா...\nஎன்று நான் புளுக ..\nதேசிய கீதம் முழங்க, அனைவரும் எழுந்து நிற்க...பாடல் முடிந்ததும் வான வேடிக்கை ...\nடாடி.. மேக் சூர், யூ டிப் ஹர் வெல்.\nவாட் டு யூ மீன்\nபோன வெள்ளி கிழமை அவங்க அப்பா எனக்கு நல்ல டிப்ஸ் தந்தார். அதனால நீங்களும்..\n மேக் சூர், யூ டிப் ஹர் வெல்.\nகண்டிப்பாக மகளே .. என்று என்னால் முடிந்ததை அந்த பெண்ணிடம் கொடுத்து அனைவரும் மகிழ்ந்தோம்.\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nஜுலை 3 மற்றும் 4ஆம் நாள்\nதங்கள்அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\n\"கலைப்புலி - பேரரசு \" சின்ன சின்ன ஆசை\nகபாலி தோல்வி ... என்ன சொல்லவருகின்றார் வைரமுத்து.....\nஅந்த மான் இந்த கானுக்கு தான் சொந்தம்..\nரஜினியை நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஎஸ் வி சேகர்-YG மஹேந்திரன்- கிரேசி மோகன் ..நாடக ஒற...\nமாரியாத்தா கூழுக்கும், நோம்பு கஞ்சிக்கும் ஒரு \"ஸ்த...\nசுவிஸ்ஸில் இருந்து வரல .. கருப்பு...\nசிறந்த நாளாகிய பிறந்த நாள்.....\nஇந்திய பட்டதாரி என்ற முறையில் பிரதமர் மோடி அவர்களு...\nமருத்துவ தொழிலுக்கு ஒரு கேவலம்... நெஞ்சு பொறுக்கு...\nஊரு ரெண்டு பட்டா ஊடகங்களுக்கும் கூத்தாடிக்கும்.......\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் ...\nஎன் பதிலுக்கு என்ன கேள்வி\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\n\"கலைப்புலி - பேரரசு \" சின்ன சின்ன ஆசை\nகபாலி தோல்வி ... என்ன சொல்லவருகின்றார் வைரமுத்து.....\nஅந்த மான் இந்த கானுக்கு தான் சொந்தம்..\nரஜினியை நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஎஸ் வி சேகர்-YG மஹேந்திரன்- கிரேசி மோகன் ..நாடக ஒற...\nமாரியாத்தா கூழுக்கும், நோம்பு கஞ்சிக்கும் ஒரு \"ஸ்த...\nசுவிஸ்ஸில் இருந்து வரல .. கருப்பு...\nசிறந்த நாளாகிய பிறந்த நாள்.....\nஇந்திய பட்டதாரி என்ற முறையில் பிரதமர் மோடி அவர்களு...\nமருத்துவ தொழிலுக்கு ஒரு கேவலம்... நெஞ்சு பொறுக்கு...\nஊரு ரெண்டு பட்டா ஊடகங்களுக்கும் கூத்தாடிக்கும்.......\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் ...\nஎன் பதிலுக்கு என்ன கேள்வி\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chillsam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:18:56Z", "digest": "sha1:N5GSGY2JMYASTWQS7K74IPI5ZXWGEIKR", "length": 12911, "nlines": 86, "source_domain": "chillsam.wordpress.com", "title": "மனிதனுக்காக | Chillsam's Blog", "raw_content": "\nTag Archive | மனிதனுக்காக\nஇது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.\nமாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு\nபெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.\nஅது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..\nஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது; இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்பாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்\nமனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\n“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)\n“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)\n“…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)\n“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)\n“சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)\n and tagged ஆய்வு, சீன விஞ்ஞானிகள், திட்டம், பிரார்த்தனை, மதம் மாற்றமா, மனிதனுக்காக, மரணிக்கும், மாற்று ஆபரேசன், மிருக உறுப்புகளை மனித உடலில், மிருகங்கள், விடுதலை, வேண்டுதல், blood, chillsam for you..\nவிண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-devikulam-kerala-001403.html", "date_download": "2018-07-21T19:08:47Z", "digest": "sha1:VQGNMTV5Z4K5BYO6VN6LBMMYIF2NQGJY", "length": 12933, "nlines": 187, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Devikulam kerala - Tamil Nativeplanet", "raw_content": "\n»தேவிகுளம் - கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலத்துக்கு போலாமா\nதேவிகுளம் - கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலத்துக்கு போலாமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா செல்வோமா\nதேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.\nதேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.\nதேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.\nதேவிகுளம் மலை பகுதிகளின் இடுக்கி குன்றுகளில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மட்டுப்பெட்டி ஏரி அமைதியான சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் குறுக்கே 1940-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டுப்பெட்டி அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.\nமட்டுப்பெட்டி ஏரியின் அழகிய காட்சி\nதேவிகுளம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தேவிகுளம் ஏரி என்று பிரபலமாக அறியப்படும் சீதா தேவி ஏரியை தவற விட்டுவிடக் கூடாது. இதன் தாதுப் பொருட்கள் நிறைந்த நீரில் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. அதோடு இந்த ஏரிப்பகுதியில் காணப்படும் வெப்ப நீரூற்று தனிமையை விரும்பிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.\nதேயிலை மற்றும் ஸ்பைஸ் தோட்டங்கள்\nதேவிகுளம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருவதற்கு அதன் தேயிலை மற்றும் ஸ்பைஸ் தோட்டங்கள்தான் முக்கிய காரணம். இங்கு பல்வேறு வகையான தாவரங்களையும், விலங்கினங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பல ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தத் தோட்டம் எண்ணற்ற கவர்ச்சிகரமான மரங்களால் இயற்கையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது\nமரயூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த தூவானம் அருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி சின்னார் சரணாலயத்திற்கு கிழக்கு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் பாம்பார் நதியிலிருந்து உற்பத்தியாகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/36-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:16:18Z", "digest": "sha1:M5GJBKKRX4PTWZ35YRELKH33SVGE23YY", "length": 28727, "nlines": 160, "source_domain": "tamilthowheed.com", "title": "36 – யாஸீன் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 36 யாஸீன் – அரபு மொழியின் 28, மற்றும் 12 வது எழுத்துக்கள், மொத்த வசனங்கள்: 83\nஇந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n2. ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக\n) நீர் தூதர்களில் ஒருவர்.\n4. (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர்.\n5, 6. கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.\n7. அவர்களில் அதிகமானோருக்கு எதிராகக் கட்டளை உறுதியாகிவிட்டது. எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன.\n9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.\n10. அவர்களை நீர் எச்சரிப்பதும், அவர்களை எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n11. இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத் தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக\n12. இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்து உள்ளோம்.\n13. ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக\n14. அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.\n15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று (அவ்வூரார்) கூறினர்\n16, 17. “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று (தூதர்கள்) கூறினர்.\n18. “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையானால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்” என்று (அவ்வூரார்) கூறினர்.\n19. “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா (எங்களை மிரட்டுவீர்கள்) இல்லை நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று (தூதர்கள்) கூறினர்.\n20. அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, “என் சமுதாயமே தூதர்களைப் பின்பற்றுங்கள்\n21. உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.\n22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n23. அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள்.\n24. அப்போது நான் பகிரங்கமான வழி கேட்டில் ஆவேன்.\n25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்\n26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா\n28. அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்திலிருந்து நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை.\n29. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்.\n30. அடியார்களுக்கு இது இழப்பு தான் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை.\n31. அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அவர்கள் இவர்களிடம் திரும்பி வர மாட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையா\n32. அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.\n33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.\n34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா\n36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றி லிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.\n37. இரவும் அவர்களுக்கு ஒரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.\n38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.\n39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.\n40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.\n41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை (நிலத்தில்) அவர்களுக்காகப் படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.\n43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காகக் குரல் எழுப்புவோர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.\n44. எனினும் நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும் (மூழ்கடிக்கவில்லை).\n45. உங்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது (புறக்கணிக்கின்றனர்)\n46. அவர்களின் இறைவனது சான்றுகளில் எந்தச் சான்று அவர்களிடம் வந்த போதும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.\n47. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா என்று அவர்களிடம் கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே தெளிவான வழி கேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.\n48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்)” என்று அவர்கள் கேட்கின்றனர்.\n49. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும்.\n50. அப்போது மரணசாசனம் கூற அவர்களுக்கு இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.\n51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.\n52. எங்கள் உறக்கத் தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்” என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)\n53. ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.\n54. இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.\n55. அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்.\n56. அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.\n57. அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.\n இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.\n இன்று (நல்லோர்களை விட்டுப்) பிரிந்து விடுங்கள்\n60, 61. “ஆதமுடைய மக்களே ஷைத்தானை வணங்காதீர்கள் அவன் உங்களின் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள் அதுவே நேரானவழி என்று உங்களிடம் நான் உறுதி மொழி எடுக்கவில்லையா அதுவே நேரானவழி என்று உங்களிடம் நான் உறுதி மொழி எடுக்கவில்லையா\n62. உங்களில் பெரும் கூட்டத்தினரை அவன் வழி கெடுத்து விட்டான். நீங்கள் விளங்கியிருக்கக் கூடாதா\n63. இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம்.\n64. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்\n65. இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.\n66. நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம். அப்போது பாதையை நோக்கி விரைவார்கள். அப்போது எப்படி அவர்கள் பார்க்க முடியும்\n67. நாம் நாடியிருந்தால் இருந்த இடத்திலேயே அவர்களை உருமாற்றி இருப்போம். அதனால் அவர்கள் (முன்னே) செல்ல இயலாது. பின்னேயும் செல்ல மாட்டார்கள்.\n68. நாம் யாருக்கு வாழ் நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா\n69. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத்தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை. இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.\n70. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).\n71. நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா\n72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.\n73. அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. நன்றி செலுத்த மாட்டார்களா\n74. தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.\n75. அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.\n) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.\n77. மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.\n78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்\n79. “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக\n80. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.\n81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா ஆம் அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.\n82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது “ஆகு’ என்று அவன் கூற உடனே அது ஆகி விடும்.\n83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2018-07-21T19:02:19Z", "digest": "sha1:JM7YNISCPANX3543SZ53W4XSMNPJTSDW", "length": 9454, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "செவர்லே கார்களின் விலை உயர்கின்றது", "raw_content": "\nசெவர்லே கார்களின் விலை உயர்கின்றது\nஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்தியப் பிரிவு தனது அனைத்து கார் மாடல்களிள் விலையை 1 % முதல் 2 % வரை வரும் ஜூலை 1 முதல் உயர்த்துவதற்க்கு திட்டமிட்டுள்ளது.\nநிலையற்ற டாலரின் மதிப்பினால் மிக சிரமத்தினை ஜிஎம் எதிர்கொள்வதால் தனது கார்களின் விலை 1 % முதல் 2 % வரை உயர்த்துகின்றது. இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக ஜிஎம் விலை உயர்வை அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் செவர்லே சந்தை மதிப்பை இழந்து வரும் வேளையில் மீண்டும் அறிவித்துள்ளது. வரவிருக்கும் செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மற்றும் ஸ்பின் எம்பிவி செவர்லே வளர்ச்சியை தீர்மானிக்கும்.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sai-pallavi-in-telugu-movie-latest-news/9982/", "date_download": "2018-07-21T19:16:25Z", "digest": "sha1:6T643JTD57NMI45CSVQ5XKTMLUZFFKMK", "length": 8328, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "அதெல்லாம் எனக்கு பிடிக்காது- சாய்பல்லவி கறாரா் - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் அதெல்லாம் எனக்கு பிடிக்காது- சாய்பல்லவி கறாரா்\nஅதெல்லாம் எனக்கு பிடிக்காது- சாய்பல்லவி கறாரா்\nமலா் டீச்சராக ரசிகா்களின் மனதில் இடம் பிடித்த சாய்பல்லவி முதன்முதலில் மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்றவா். தமிழிலில் எப்படியாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் பல இயக்குநா்கள் முயற்சி செய்தனா். இதில் இயக்குனர் விஜய் வெற்றி பெற்றார். விஜய் இயக்கத்தில் தமிழிலில் ஒரு படத்தில் நடித்து வருகிறாா்.அதுபோல தெலுங்கிலும் அவரது புகழ் பரவ தொடங்கியுள்ளது. ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் பானுமதி கேரக்டாில் நடித்த சாய்பல்லவி அங்கும் பொிய வரவேற்பை பெற்றுள்ளாா்.\nஇப்படி மலையாளம் மற்றும் தெலுங்கு என அனைத்து மொழி ரசிகா்களும் அவரை கொண்டாடத் தொடங்கி விட்டனா். தெலுங்கில் பானுமதி கேர்கடாில் நடித்ததன் மூலம் அவருக்கு தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புகள் மலமலவென வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் நடித்து வருகிறாா்.\nஇப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் சாய்பல்லவியை தேடி கடைத்திறப்பு, ஷாப்பிங் மால், நகைக்கடை போன்ற நிகழ்ச்சிக்கு வரவழைக்க பெரும் தொகையுடன் தொழிலதிபா்கள் அவரை மொய்த்து வருகின்றனா். இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளாத அவா் இந்த மாதிாி நிகழ்ச்சிக்கு எல்லாம் நான் வரமாட்டேன் என்று அழுத்தமாக சொல்லிவிட்டாராம். கடைதிறப்பு விழாக்களில் எல்லாம் கலந்துக்கொள்ள எனக்கு துளி விட விருப்பம் இல்லை என்றும் அதற்காக என்னை யாரும் தொடா்பு கொள்ள வேண்டாம் என்று கட்டன்ரைட்டாக சொல்லி விட்டாாா்.\nஅது மட்டுமில்லாமல் சாய்பல்லவியின் லட்சியம் மருத்துவராது அதனால் மருத்துவமனை, தொண்டு நிறுவனங்களின் திறப்பு விழாக்கள் என்றால் இலவசமாகவே வந்து கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் தொிவித்துள்ளாா். எனவே அவா் படங்களில் மருத்துவராக நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறேன் என்று கூறியுள்ளாா்.\nPrevious articleசீரியலுக்கு வருகிறார் தனுஷ்\nNext articleஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வரபோவது அஜித் தம்பி\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:36:00Z", "digest": "sha1:RQYC3XXBE6BGRKPCYCRTHAI7YOJL4427", "length": 7885, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சுதந்திரக்கிண்ண கிரிக்கட் தொடர்- ஷாகிப் அல் ஹசன் விலகல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nசுதந்திரக்கிண்ண கிரிக்கட் தொடர்- ஷாகிப் அல் ஹசன் விலகல்\nசுதந்திரக்கிண்ண கிரிக்கட் தொடர்- ஷாகிப் அல் ஹசன் விலகல்\nஇலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திரக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.\nஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ரி-ருவென்ரி தொடராக நடைபெறவுள்ள சுதந்திரக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கு ஷாகிப் அல் ஹசன் உடல்தகுதி பெறவில்லை என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் கை விரலில் காயமடைந்த ஷாகிப் அல் ஹசன் அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடர்களில் விளையாடவில்லை.\nஇந்நிலையில் விரலில் ஏற்பட்ட காயம் இன்னமும் குணமடையவில்லை என்ற நிலையில் சுதந்திரக் கிண்ண கிரிக்கட் தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தொடர்ந்தும் மஹ்முதுல்லா அணியை வழிநடத்தி செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதோனியில் பல்கலைக்கழகத்தில் நான் மாணவன்: தினேஷ் கார்த்திக்\nதோனியுடன் தன்னை ஒப்பிடுவது முறையல்ல எனவும், அவர் முதன்மையாக உள்ள பல்கலைக்கழகத்தில் இப்போதே தான் படித\n – இறுதிப் போட்டியில் நடந்தது என்ன\nஇலங்கையில் நடந்த சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் நான் நினைக்காதது நடந்து விட்டது. கிடைத்தது ஒரு வா\nஇலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனைக்கு காரணமும்\nஅமைதியான தலைவர் அதே சமயம் எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனம் தளராது அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிய\nஅணி திரும்பும் முக்கிய வீரர் – இலங்கை அணிக்கு புதிய சவால்\nஇலங்கையில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் போட்டித் தொடரின் அடுத்த இலங்கைக்கு எதிரா\n20 வருடங்களில் இந்திய அணிக்கு கிடைத்த வாய்ப்பு – திக் திக் தருணங்களாகும் கிரிக்கெட்\nஇலங்கையின் கௌரவம் மிக்க முக்கிய தொடராகவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திரக்கிண்ணத் தொடர்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dantamil.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:15:57Z", "digest": "sha1:NGOZNBGDFZTVYO6YUTHPJ76NYGC4VC23", "length": 48505, "nlines": 174, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: செய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அரசியல் என்றோ பதாகை எழுதித் திரியும் தேவை இதுவரைக்கும் ஏற்பட்டதில்லை.", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nசெய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அரசியல் என்றோ பதாகை எழுதித் திரியும் தேவை இதுவரைக்கும் ஏற்பட்டதில்லை.\nமுற்கற்பிதங்களையும், விசமப் பிரச்சார உள்நோக்கங் கொண்ட வதந்திகளையும், தனித்த வெறுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டும் நிகழ்வுகள் புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஅப்படித்தான் ஜம்பவான்கள் போன்று தோரணைதரும் பலரது புரிதல்களும் காணப்படுகின்றன. அவ்வாறான புரிதல்களில் இருந்தே ஒரு கருத்துருவாக்கத்தை, அக் கருத்துருவாக்கம் நியாயமற்றது, எல்லாப் பரிமாணங்களில் நோக்கினாலும் தலைகீழானது, இயங்கா நிலைதேடிச் செயலிழக்கச் செய்வது என்பதை தெரிந்து வைத்திருந்தும், அக் கருத்துருவாக்கத்தைச் சிருஷ்டித்து விடுகின்றனர். பின்னர் அதனை நிலைநிறுத்த, மிகவும் மலினமான தர்க்கங்களை, அவசர அவசரமாக இறைத்து விடுகின்றனர்.\nநாம் செயற்படுவதென்பது மற்றவர்கள் எதை விரும்புவார்கள், எவ்வாறு பொருள் கோடல் செய்வார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல, இப்படிப்பட்டவர்களது புறநிலைப் பார்வை சகிக்கமுடியாதபடி முற்றிலும் அபத்தமானதாக இருக்கின்றது, நாம் சற்றே குலைந்துவிடும்போது, எமக்கு பெரிய மனச் சோர்வினையையும் அவை தந்துவிடுகின்றன.\nஆனால் கிசுகிசுச் சமாச்சாரங்களில், கள்ளச் சந்தோஷமடைகின்ற பேர்வழிகள், பேரில்வழிகளுக்கு இவை உற்சாகத்தைக் கொடுக்கின்றன போலும்.\nபோருக்குப் பின்னர் புகலிடத்தில் இடம்பெற்ற பல சிறு-, பெருவிடயங்கள் குறித்து இலங்கை அரசுக்கு உளவுச் செய்தியாகச் சென்றுவிடச் சாத்தியங்கள் உள்ளதால் பலவற்றைச் சிலகாலங்கள் வரை எழுதமுடியாது. அப்படி எழுதுவது பொறுப்பற்றது. பல நண்பர்களின் பெயரைச் சொல்லமுடியாது.\nமுஸ்லிம் பெண்ணொருவர், இலங்கையின் வடபகுதியில் தமிழ்ப் பெண்கள், தமிழ் பெண் போராளிகள், போராளிகளின் விதவை மனைவிகள் எதிர்கொள்ளும் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க, வெளிக்கொணர, அவர்களுக்கு வாழும் துணிவை ஏற்படுத்தத் தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கின்றார். அவரது வழங்கும் தகவல்கள் எங்களை உறைய வைத்து விடுகின்றன.\nஇலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்துள்ளதா என்பதைக் கண்டறிய போர் நடந்த சில இடத்து மண் பரிசீலிக்கப்பட்டிருகின்றது.\nநான் இலங்கை அரசினதோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினதோ ஆதரவாளானாக ஒரு போதும் இருந்ததில்லை. இலங்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சிறுபான்மை இனங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடக்கம் அண்மைய, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலை வரை, அது எள்ளின் அளவேயாயினும், எமது சக்திக்கேற்பச் செய்து கொண்டிருகின்றோம். வண. நந்தன அவர்கள் கண்டியில் இருந்து சிறைக் கைதிகளுக்காக ஆற்றும் பணிக்கு நான் தலை வணங்குகின்றேன். எக்னாலிகொட காணாமற் போகச் செய்ததன் பின்னர், சந்தியாவின் போராட்டம் தொடர்கின்றதல்லவா, அவர் சந்திக்கும் அவதூறுகள், குழிபறிப்புக்கள் சொல்லி மாளாது. போர்க் குற்றவாளி ஜெனரல் டயஸ் ஜெர்மனியின் தூதுவராகச் சிலகாலம் இருந்தபோது அவரைக் கைது செய்து சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பங்களிப்புக்கள் எப்படி இருந்திருக்கும்\nஅண்மையில் றுக்கி பெர்னாண்டோ ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார். இனி, “ஐ.நா வை நம்பிப் பிரயோசனமில்லை.” அவரது அனுபவத்தில் சொல்கின்றார். இது எமக்கு எப்பவோ தெரியும் என்று இலகுவாகக் கூறிவிட எம்மால் முடியாது. இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த மேற்கொண்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் பலவகை அச்சுறுத்தல்கள் இலங்கையில் இருந்தபோதும் நிமல்கா பெர்னாண்டோ, சுனந்த தேசப்பிரிய, போன்ற சிங்கள இனத்தவர்களும் தான் என்பதை எத்தனை தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர் எனபது கேள்வியாகவே இருக்கின்றது. இவர்கள் செய்யும் எதிர்ப்பு அரசியலின் மதிபீட்டுக்காக எங்கள் அன்றாட வாழ்வும் இல்லை. சமூகமும் இல்லை.\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எப்பொழுதும் வலியுறுத்தி, அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களின் சுயாட்சி போன்ற தீர்வுகளைப் பற்றி தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்தவர்கள், இலங்கையின் அரசியல் யாப்புக்கள் அதிலும் 1972, 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள், எப்படி ஒரு சர்வாதிகார அரசினை உருவாக்கி நிற்கின்றது என்பது பற்றியெல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்தியியவர்கள், இவற்றில் உரை நிகழ்த்தியுள்ள வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உதாரணமாக வெலியமுன, எஸ்.ஜி.புஞ்சிஹேவா, ஜயம்பதி விக்கிரமரட்ன, வி.ரி.தமிழ்மாறன் போன்றவர்கள் எவ்வகைப் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று நோக்குகின்றோமா\n2008 ஆம் ஆண்டின் இறுதியில் என்று நினைக்கின்றேன். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் உலகப் பிரதிநிதிகளே சர்வ அதிகாரமும் பொருந்தியவர்களாக, மக்கள் போராட்டங்களை இயக்கியும் கட்டுப்படுத்தியும் கொண்டிருந்தார்கள். ஜெர்மனிய மக்களின் பங்களிப்போ, இந்த நாட்டு ஊடகங்களின் பார்வையோ இந்தப் போராட்டங்களின் மீது இருந்திருக்கவில்லை. அகிலன் அப்போது புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர். எங்களுடன் இணைந்தும் செயற்பட்டவர். ஜெர்மனியர்களின் பலவேறு அமைப்புக்கள் மூலமாக, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களில் அவர்களது பங்களிப்புகளைப் பெறுவது எப்படி, ஊடகங்களின் பார்வையைத் திருப்புவது பற்றி, புலிகளுக்கு நெருக்கமானவர்களால் சேகரிக்கப்ட்ட நிவாரணப் பொருட்கள், மருந்து வகைகள் போன்றவற்றை வன்னிக்கு அனுப்புதல் போன்ற விடயங்களில் எல்லாம் கவனம் குவிக்கப்பட்டது. அதற்கு முன் நின்ற டாக்டர் தோமஸ் சைபேர்ட் போன்றவர்கள் இன்றும் தீவிரமாக் ஐயங்கிக் கொண்டே இருக்கின்றனர். வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மட்டுமே நாம் குறியாக இருந்ததில்லை. அப்போது இங்கு வருகை தந்திருந்த நண்பர் மனோ கணேசன் அவர்கள் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வாக்குறுதியளித்தார்.\nஇலங்கையின் தொலைக்காட்சி விவகாரத்தில் சனத் பாலசூரிய, அமைச்சர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக உயிர் அச்சுறுத்தலை எதிர் நோக்கியபோது வெளிநாடொன்றுக்கு ஒடுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இளம் தொழிற்சங்கச் செயற்பட்டாளர் சுமன் இரத்தினப்பிரிய, நாடகங்கள் மூலம் செயற்படுகின்ற பராக்கிரம நிரிஜெல்ல, தன் எழுத்துக்கள் மூலம் தென்பகுதி இனவாதத்தினையும், அரசினையும் சாடும் காமினி வியாங்கொட போன்றவர்களது பங்களிப்புக்களை எல்லாம் சுலபமாகப் புறந்தள்ளிவிடமுடியாது.\nஒரு மகாநாட்டில் பார்வையாளர்களாகப் பங்கு கொண்ட ஒருவரையோ இருவரையோ மட்டும் வைத்து முழு மகாநாட்டினையும் அதில் கலந்து கொண்டவர்களையும் அதன் தன்மையினையும் மதிப்பீடு செய்து அட்சர கணிதச் சமன்பாடுகளை உருவாக்கும் அயோக்கியம் கைவரப் பெற்றவர்களை என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை.\nஒரு முறை இந்தியாவில், டெல்லியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டுக்கு இலங்கை ஜனதா விமுக்தி பெரமுன என்ற JVP கட்சியினர் பார்வையாளர்களாகச் சென்றிருந்தனர். அன்று தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் ஜெர்மனியில் இருக்கும் என்னுடன் தொடர்பு கொண்டு, JVP இன் அரசியல் நிலைப்பாட்டினை அறிந்து கொண்டபின்னர், வெளிநடப்புச் செய்தனர்.\nஒருமுறை என்னைப் புலிகள் அவர்களது நந்தவனத்தில் தடுத்து குற்றங்கள் சுமத்தி பலமணி நேரம் விசாரணை செய்தபோதும் நான் நினைத்ததையே சொன்னேன். அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றிய என் வாழ்வின் பங்காளியின் துணிச்சலை இன்றும் வியக்கின்றேன். அந்த விசாரணையினை நடத்திய சிவனேசன் என்பவர் கூறியது: ”…தமிழ் ஈழம் எங்களுக்குக் கிடைத்து விட்டது, நீர் இபோது தமிழ் ஈழத்தில் தான் இருக்கின்றீர் என்பது ஞாபகமிருக்கட்டும், இனி எமக்குச் தென்னிலங்கைச் சிங்களவர்கள் தேவையில்லை.”\nநாங்கள் செய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அரசியல் என்றோ பதாகை எழுதித் திரியும் தேவை இதுவரைக்கும் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாதிருப்பதாக.\nபெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத...\nநாங்கள் பெருமாள் முருகனுடன் தான் இருக்கின்றோம்\nஎஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nசெய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அ...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/11/8.html", "date_download": "2018-07-21T18:55:40Z", "digest": "sha1:62ED6JSVFLCB7O44BMCCQ3BSECXJYBWD", "length": 23101, "nlines": 137, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 8", "raw_content": "\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 8\nஅப்போதுதான் நான் உண்டு முடித்த ரொட்டியைப் பற்றியும் பருகி முடித்த நீரைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். இந்த அகச்செய்தி வந்தது: ஒவ்வொரு ரொட்டித் துண்டுக்கும் கனிச்சுவைக்கும் ஒரு நாவும் புகழ்ச்சி மொழியும் உள்ளது. மனித உடலினுள் நுழைந்தவுடன் அது கட்டவிழ்கிறது.\nவிண்மீன்களில் இருந்து வரும் தாக்கங்களுக்கும் நிலம் வளி விண் தீ நீர் என்னும் ஐம்பூதங்களாக மாற்றமுறும் பருப்பொருளுக்கும் இந்த மடைமாற்ற உவமை நீளும். அவை அடுத்தக் கட்டத்தில் செடிகளாகின்றன. செடிகள் விலங்குகளாகின்றன. பின்னர் அவை மொழிப்புலம் சிறந்த மனிதர்களாகி, இறைவனின் கருணைக்கும் கோபத்திற்குமான புகழ்ச்சியாகவே ஆகின்றன.\nஇம்மர்மத்தின் அம்சங்களைச் சுமந்தபடி ரொட்டியும் நீரும் கரைந்து எனது அங்கங்களில் நகர்ந்து செல்வதைக் கண்டேன். அவை எல்லாம் பேசும் ஆற்றல் கொண்ட பூக்கள். அவை சாட்சி பகர்கின்றன: ”அவனின் புகழைக் கொண்டு துதிக்காத பொருள் எதுவுமில்லை” (17:44).\nஎனது நுண்ணறிவும் நினைவும், இருத்தலைத் தாங்கித் தூண்டுகின்ற, மறைகளை வழங்குகின்ற மர்மத்தின் கைகளில் உள்ள மலர்கள் என்பதால், காதலின் சுவையையும் விரிதலின் சுகங்களையும் உணர்த்துதற்கு நூற்களின் வடிவில் எனக்கு ஞானத்தை வழங்குமாறு நான் வேண்டுகிறேன். இவ்வெழுத்துக்களை ஒதுக்கிவிடாதே. ஆதம் நபியின் புறத்தோற்றத்தை மட்டுமே வீழ்ந்துபட்ட ஷைத்தான் கண்டான். அவரின் சுயத்தை அவன் காணவில்லை. இந்த மெருகற்ற சொற்களுக்குள்ளே ரகசியங்கள் இருக்கின்றன. அவற்றைத் தவறவிடாதே.\n1:168-169 வெறுமையின் இந்த மகத்துவம்\nஇன்ப துன்பத்தின், உள்ளமை இல்லமையின் ஊற்றுக்கண் எங்கே வெறுமையை நோக்கி அப்பக்கம் இழுக்கின்ற ஒன்று இல்லாமல் எதுவும் திருப்தி தருகின்றதா என்ன வெறுமையை நோக்கி அப்பக்கம் இழுக்கின்ற ஒன்று இல்லாமல் எதுவும் திருப்தி தருகின்றதா என்ன இது நம்மிடம் இல்லையோ அதையே வேண்டுகிறோம். எதுவுமற்றதான ஒரு புலத்திலிருந்தே நித்தியம், ஞானம், நிலைத்த வாழ்வு, பெண்களின் அழகு, அங்கீகாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான நமது ஏக்கங்களைத் தீர்க்கும் மருந்து வருகின்றது.\nவெறுமையில் நீ அங்கே இருக்கின்றாய். உன் பண்புகளில் நான் என்னை அழித்துக்கொள்கிறேன். காலம் இடம் என்பவற்றுக்கப்பால் பிரக்ஞை கரைந்துபோகிறது. வளர்தலையும் தளர்தலையும் நான் அவதானிக்கிறேன். வெறுமையின் இந்த மகத்துவத்தில் நான் எங்கே வாழ்வேன்\n1:172-173 ஒரு மணி நேரம்\n”நான்” என்னும் பொருளில் இறைவன் ”நாம்” என்று சொல்லும்போது நான் கூறும் எந்தவொரு பிரதிப்பெயரும் மேலோட்டமாகிறது. பதவிப்பெயர்கள் இதழ்களாய் உதிர்கின்றன. ஞானம் வருகிறது. என்னுள் அப்படியொரு ஆனந்த வெள்ளப் பெருக்கினை நான் உணர்கிறேன், அதன் கவனத்தை இழந்துவிடுவேன் போலும். எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன், காதலனும் காதலியும் காதலிப்பதன் பல்வேறு வழிமுறைகளும் எல்லாம் எப்படி ஒரே பொருளாய் இருக்கின்றன என்று விசாரிக்கிறேன்.\nஇறைப்பண்புகளும் மனிதர்களும் அப்படி என்பது போல், காதலிலும் ஓர் ஒருமை உள்ளது. இதயத்தில் வேறுபாடுகளுக்கு இடமில்லை. ஏகத்துவமும் காதலியும் மட்டுமே. அந்த பிரசன்னத்தில் ஒரு மணி நேரம் இருப்பதற்காக நான் எனது நூற்கள், நிலங்கள், நற்பெயர்கள், ஒழுக்கங்கள் அனைத்தையும் இழந்துவிடச் சம்மதிப்பேன்.\nஇப்படித்தான் முஹம்மதிடம் இறைவன் பேசினான், ”நிச்சயமாக, தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றியளித்தோம்” (48:1). அவர்களுக்கிடையில் சகவாசம் இருந்தது, ”இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்” (4:105) என்றும், “நாம் உம் நெஞ்சத்தை உமக்காக விரிவாக்கவில்லையா” (94:1) என்றும். அவர்களிருவரும் நண்பர்களைப் போல் உரையாடினர். வேறு எவருக்கேனும் அத்தகைய அனுபவம் வாய்த்ததுண்டா” (94:1) என்றும். அவர்களிருவரும் நண்பர்களைப் போல் உரையாடினர். வேறு எவருக்கேனும் அத்தகைய அனுபவம் வாய்த்ததுண்டா தெய்வீக ரகசியம் என்பது ஒவ்வொன்றின் ஒவ்வொருவரின் பகுதி என்பதால் ஒவ்வொருவருள்ளும் அத்தகைய நெருக்கம் இருக்கத்தானே வேண்டும்\nஇந்த வியக்கும் வாதத்திற்கு விடை ஒன்று வந்தது. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தனித்தன்மையான வழியுண்டு. ஒருவரின் கையில் வேதனை தரப்படுகிறது. இன்னொன்றில் காதல், இன்னொன்றில் காமம். கடுந்தண்டனைகளை ஒருவர் கடந்தாக வேண்டியுள்ளது. இன்னொருவருக்கோ மிதமிஞ்சிய அரவணைப்பு.\nஆனால், தீர்க்கதரிசிகளுடன் இறைவன் கொண்டுள்ள உறவு வேறொரு தளத்தில் உள்ளது. அதில் அற்புதங்களும் அருளும் மறைவுலகின் காட்சிகளும் வருகின்றன. அத்தளம் காண ஆசைப்படு. இல்லை எனில் நீ எப்போதுமே இறைவனிடம் உஷ்ணம்-குளிர் பற்றியும், உணவு, சம்பாத்யம், உறக்கம், நடை மற்றும் ஞான ரகசியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பாய்.\nஎன் பிரார்த்தனை இதுதான். நான் உன்னுடன் தனித்திருக்கும்போது அர்ப்பணமான காதலின் இன்பத்தை எனக்கு அனுபவிக்கக் கொடு. எந்தவொரு ஆசையின் திருப்திக்கும் அப்பால் நானாக அமர்கையில் ஒருங்கிணைவு கொடு.\n1:188-189 ஒரே மாதிரியான சில கனவுகள்\nஇங்கே பல்ஃக் நகரில் ஒரே இரவில் நல்லோர் உயர்ந்தோர் பலரின் கனவில் தோன்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எனக்கு வழங்கிய பட்டத்தினை ரத்து செய்ய நீதிபதி ஒருவர் முயல்கிறார். “ஞானப் பேரரசு”.\nஇது பற்றி நான் இறைவனிடம் பேசினேன். இந்த நீதிபதிக்கு வேறு உள்நோக்கங்கள் உள்ளன. அவர் ரகசியக் காமம் கொண்ட மனிதனைப் போல் இருக்கிறார். பெண்களை ரசித்துப் பார்ப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. எனினும் தான் பார்ப்பது பார்க்கப்படுவதை அவன் விரும்பவில்லை. இந்த நீதிபதி சில சொத்துக்களை அடைய விரும்புகிறார். அப்படியே எனது நற்பெயரையும் அழிக்க நினைக்கிறார். தனது சுய நோக்கங்களைக் காண முடியாத ஒருவர் என்ன மாதிரியான இஸ்லாமிய நீதிபதி வழக்குகளை முடிவு செய்வதற்கான அவரது சுதந்திரமும் அதிகாரமும் பறிக்கப்பட வேண்டும். எவரேனும் அவரது வீட்டினுள் நுழைந்து வெள்ளிக்காசுகளைத் திருட முயன்றால் அவர் மீது ஆயிரம் குற்றங்கள் சுமத்தி ஒறுத்துவிடுவார். ஒருவேளை அவர் வழக்கில் தோற்றால், இஸ்லாம் காய்ந்து காற்றிலடித்துப் போய்விட்டது என்று சொல்வார்.\nநமது அன்பிற்கினிய ஆத்ம நண்பர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வந்திருக்கின்றன. பிரகாசமான முதியவர் ஒருவர் மலைமீது நின்றபடி என்னை அழைக்கிறார், ‘சுல்தானுல் உலமா (அறிஞர்களின் பேரரசரே) வெளியே வாரும். உலகம் உமது ஒளியை அனுபவிக்கட்டும். நீண்ட காலம் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். வெளியே வாரும்’.\nஇங்கொரு நபும்ஸகன் இருக்கிறான். பல குடும்பங்களில் சேவகம் செய்கிறான். அக்குடும்பத்தார்கள் எல்லாம் தமது கனவுகளில் முஹம்மது நபி தோன்றி எனக்கு இந்தப் பட்டத்தை வழங்கியதாகப் பேசிக்கொண்டதை அவன் எனக்குத் தெரிவித்தான். அத்தகு திடீர் வெளிப்பாட்டை எப்படி ரத்துச் செய்வது எந்த அதிகாரத்தில் “பஹாவுட்தீனின் நண்பர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர் அறிஞர்களில் பேரரசர்.” என்று பெரிய சபை ஒன்று முழங்கியதைத் தானே கண்டதாக அவன் சொன்னான். எதிரிகள் சபிக்கப்பட்டவர்கள் என்பது இதிலிருந்து அர்த்தப்படவில்லையா இறைவன் அறிவான். அவன் சிறந்ததைச் செய்து முடிப்பான்.\nஉன்னத ஆரோக்கிய நிலையில் உள்ளோர்க்கு அருள்கள் எல்லாம் கேளாமலே இலகுவாக வந்து சேர்கின்றன. ஆனால் நாம் காயம்பட்டுக் குழம்பிப் போனால் அருளை நாம் யாசித்தே ஆகவேண்டும்.\nநான் எப்படிச் செயல்படுவேன் எனில், ஆசையின் சொர்க்கத்தையும் அதில் திளைக்கும் தேவதைகளையும் எனது முழு உடலும் பெற்றுக்கொள்ளும்.\nதன் பணியைச் செய்ய படைப்பாற்றலுக்கு ஏதுக்களோ கருவிகளோ தேவையில்லை. ஆணை ஏதுமின்றி மறுப்பேதுமின்றி, நிகழ்வுகளும் பொருட்களும் மௌனமாகத் தோன்றி மறைகின்றன. ஒரு கோதுமை மணி மிருதுவாகி அழிகின்றது. பிறகொரு முளை தோன்றி ஒரு புதிய பயிர் வளர்கிறது. இதுபோன்றே மரங்களும் கனிகளும் உற்பத்தியாகின்றன. இப்போது உன் வாழ்வை யோசி. பழுது நீக்கப்படும் இன்பத்தின் அதிசயம் நோக்கி நினது தொழுகைகள் வெறுமையாகவும் கந்தலாகவும் எப்படி மேலே செல்கின்றன என்று யோசி.\n1:191-192 நகரங்களும் ஆசீர்வதிக்கப்பட்ட இருளும்\n” (78:6). அப்படுக்கையில் நீங்கள் உமது உடல்களில், உமது முகங்களில் மன்னர்களைப் போல் ஓய்வு கொள்கிறீர். அங்கே மலைகள் உம்மை ஆடாது பிடித்துள்ளன. அவை வலிய மர முளைகளாக இருக்கின்றன.\nநாம் உமக்கு நகரங்களை வழங்கியுள்ளோம், நீவிர் ஜோடியாகத் திளைத்தும் நட்பு கொண்டும் வாழ்வதற்கு. மேலும், ”நாமே இரவைப் போர்வையாக ஆக்கினோம்” (78:10). அதன் கீழ் நீங்கள் காத்திருக்கின்றீர், அதன் ஆசீர்வதிக்கப்பட்ட இருளை விட்டும் இன்னொன்றுக்கு உம்மை நாம் கொண்டு செல்லும் வரை.\nஇறைவனின் பண்புகளை நான் உணர்கிறேன். குறிப்பாக, கருணையை. இது எப்போதுமே எனக்கு வேண்டும்.\nபதில்: உன் சுயத்தின் அந்தரங்கத்துள் எனது காதலை எடுத்து வருவோரை மேலும் கூர்ந்து கவனி.\nஅந்த அருட்சுமப்போரை நான் அவதானிக்கவே செய்கிறேன். இன்பவுணர்வை என் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும் நுண்ணறிவைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால் நான் உன்னை இன்னும் நேரடியாக உணர விரும்புகிறேன்.\nஎனது மகத்துவத்தை வெளிப்படுத்தும் மன்னர்களை கவனி. நீ வெளித் தோற்றத்தை மட்டுமே பார்க்கிறாய், உள் வேலையை அல்ல.\nமேலுமொரு விடை வருவதையும் உணர்கிறேன்: விதை நடப்படுவது போன்று உன்னை ஒப்படை. மண்ணுக்குள் மறை, சுவடின்றி. தமது குருட்டு நம்பிக்கையுடன் காற்றில் கை நீட்டும் கிளைகள் கொண்டு மரம் வளரத் தொடங்குகிறது. நம்புதலில் இருந்து பெரிய விஷயங்கள் பற்பல வளர்கின்றன.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 2:53 AM\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:34:52Z", "digest": "sha1:YQPIHBG5V7VX2VEUMIVQ36RS5FWTVOCI", "length": 28554, "nlines": 221, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: புத்தாண்டே வருக! வளமான வாழ்வு தருக!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nஎப்போதும் போலவே கடந்த ஆண்டும் சந்தை ஏராளமான ஆச்சரியங்களை உள்ளடக்கி இருந்தது. உலக பொருளாதார சிக்கல், வலுவிழந்த இந்திய நாணயம், தெளிவில்லாத அரசியல் சூழ்நிலை ஆகியவற்றுக்கும் இடையேயும் நம்பிக்கையுடனேயே தனது கணக்கை துவங்கிய இந்திய பங்கு சந்தைக்கு ஆரம்பத்திலேயே சத்யம் எனும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது.\n'எந்த புற்றில் எந்த பாம்போ' என்ற அச்சம் மேலும் மேலும் வலுவடைந்து மார்ச் மாத வாக்கில் சந்தை பல ஆண்டுகளுக்கான கீழ்நிலையை தொட்டது. \"ஓவரான அவநம்பிக்கையில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது' என்ற சந்தை பொன் மொழிக்கேற்ப, மார்ச் மாதம் துவங்கிய காளை ஓட்டம் டிசம்பர் இறுதி வரையுமே தொடர்ந்து வந்தது மட்டுமல்லாமல், வருடத்தின் அதிக பட்ச நிலையிலேயே சந்தையின் முக்கிய குறியீடுகள் முடிந்திருப்பது குறிப்பிடத் தக்கது.\nகாங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த (கிட்டத்தட்ட) தனிப் பெரும்பான்மை, அசாதாரண அளவிலான அந்நிய முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவையே இந்த அசத்தல் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த வெற்றி புதிய ஆண்டிலும் தொடருமா என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nகடந்த இருபது ஆண்டுகளின் பொருளாதார சீர்திருத்தங்களின் பலன்கள் நமது கண்முன்னே தெரிய ஆரம்பித்துள்ளன. திறந்த நிலை பொருளாதாரத்தின் சாதக அம்சங்களை இந்திய நிறுவனங்கள் சிறப்பாகவே பயன்படுத்தி வருகின்றன. பெரிய நிறுவனங்களின் லாப விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நெருக்கடியான காலகட்டத்தில் கூட இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியது, உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தது. அந்நிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பெருமளவு கையகப் படுத்திய காலங்கள் மறைந்து இந்திய நிறுவனங்கள் தைரியமாக அந்நிய நிறுவனங்களை கையகப் படுத்த முனைந்து வருகின்றன. உலக பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களின் முத்திரை தெளிவாக பதிந்து வருவதுடன், உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை ஒரு முக்கிய முதலீட்டு தளமாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.\nகூட்டணி குழப்பங்கள் குறைந்துள்ளதும், பொருளாதார சீர்திருத்தங்களில் பெரும்பாலான அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள ஒருமித்த கருத்துக்களும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு சந்தைக்கு கொண்டு வரும் பட்சத்தில், முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், சந்தையின் மீதான ஈர்ப்பும் அதிகமாக வாய்ப்புள்ளது.\nஉலக அளவில் கூட பொருளாதார குழப்பங்கள் குறைந்து, புதிய நம்பிக்கைகள் உதித்திருப்பது இந்தியாவின் ஏற்றுமதி உயர உதவும். குறிப்பாக தகவல் தொழிற்நுட்ப துறை, ஆடை உற்பத்தித் துறை மற்றும் ஆபரண துறை ஆகியவை சிறப்பாக செயல்படக் கூடும். பொருளாதார மீட்சி, கணிமத்துறைக்கும் உதவும்.\nஅரசு ஊழியர்களுக்கான சம்பள நிலுவை தொகை பட்டுவாடா, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிகள், அந்நிய முதலீடுகள் மற்றும் அரசாங்கத்தின் ஏராளமான பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் ஏராளமான பணவரவை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே அதிக பணம் புழங்குவது மற்றும் மத்திய வர்க்கத்தின் புதிய ஆர்வங்கள் நுகர்வோர் பொருட்சந்தையில் அதிக தேவைகளை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக வாகனத்துறை, ரியல் எஸ்டேட், சுற்றுலாத்துறை போன்ற துறைகள் மேலும் செழிப்புற வாய்ப்புக்கள் உள்ளன.\nமக்களின் வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தீவிரவாத தாக்குதல் அச்சங்கள், தற்போது ஆந்திராவில் உள்ளது போன்ற சமூக அமைதியின்மை, பெருகி வரும் ஊழல், கட்டுமான தேவைகள், விண்ணை முட்டும் விலைவாசிகள், தவறிப் போன பருவமழை மற்றும் கடனில் தவிக்கும் அரசு ஆகியவை பாதக அம்சங்கள் ஆகும்.\nமத்திய அரசின் தற்போதைய மோசமான நிதி நிலவரத்தின் அடிப்படையில், தனது (பல) மீட்சி திட்டங்களை விரைவில் திரும்பி பெற வேண்டியிருக்கும். சந்தையில் உள்ள ஏராளமான பணவரவினால் உருவாகியுள்ள பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை விரைவில் உயர்த்த வேண்டியிருக்கும். இந்த வருடமும் பருவமழை தவறினால் (ஒரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனம், எல்நினோ பாதிப்பினால் இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் என்று கணித்துள்ளது. நம்மூர் வானிலை அறிக்கைகளை போலில்லாமல் இந்த கணிப்பு ஓரளவுக்கு சரியாக இருக்கும் என்று நம்பலாம்) நமது பொருளாதாரம் ஒரு பெரிய அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான விலைவாசி உயர்வு (Hyper Inflation) நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.\nமொத்தத்தில் பொருளாதாரத்தில் காணப்படும் சாதக பாதக அம்சங்கள் சரிக்கு சமமாகவே அமைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் சந்தைகளின் நிலையை பற்றி இப்போது பார்ப்போம்.\nபங்குகளின் விலை நிலவரங்கள், பல நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சியை கிட்டத்தட்ட சரியான அளவிலேயே உள்வாங்கி உள்ளன. சிறிய பங்குகளின் விலைகள் மட்டுமே சற்று குறைவாக இருந்தாலும், அவற்றின் வருங்கால செயல்பாடுகளின் மீது சந்தைக்கு உள்ள சந்தேகத்தின் அடிப்படையிலேயே விலை குறைவாக உள்ளது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்.\nதற்போதைக்கு அந்நிய முதலீடுகள்தான் சந்தையை மேலும் மேலும் உயர செய்துள்ளன. சந்தை அடிப்படைகள் சற்று பின்னேயே தள்ளப் பட்டுள்ளன. அந்நிய முதலீடுகள் இதே ரீதியில் தொடர்ந்து வரும் பட்சத்தில், நமது சந்தையின் முக்கிய குறியீடுகள் புதிய சரித்திரத்தை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநமது பதிவுலக நண்பர்களுக்கான கருத்துரைகள் கீழே.\nஏற்கனவே பல முறை இந்த பதிவு வலையில் கூறியுள்ள படி, முதலீட்டை ஒரு தனி முடிவாக (Instant Decision) எடுக்காமல், தொடர் செயல்பாடாக (Process) வைத்துக்கொள்ளவும். தனது சேமிப்பின் ஒரு பகுதியை (அதாவது உடனடி தேவைகள் இல்லாத பணத்தை) பங்கு சந்தையில் சிறப்பாக செயல்படும் அடிப்படைகள் வலுவாக அமைந்துள்ள நிறுவனங்களில் அவ்வப்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வரவும். தொடர்ச்சியாக செய்யப் படும் முதலீடுகளில், பங்குகளின் விலை பற்றியோ சந்தையின் அளவு பற்றியோ கவலைப் படத் தேவையில்லை. தனிப்பட்ட நிறுவனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவகாசம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதிகளின் மாதாந்திர முதலீடுகள் (SIP) அல்லது NIFTY BEES, JUNIOR NIFTY BEES போன்ற நிதிகளில் (ETF) மாதாமாதம் முதலீடு செய்யலாம். அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மூன்று மடங்கு உயரும் பட்சத்தில் முக்கிய குறியீடுகளும் மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஓரளவுக்கு பிரதிபலிக்கக் கூடிய முக்கிய குறியீடு நிதிகளில் (NIFTY BEES, JUNIOR NIFTY BEES, SENSEX) மாதாமாதம் முதலீடு செய்வது சாலச் சிறந்தது என்று நினைக்கிறேன். தங்க நிதிகளில் கூட அவ்வப்போது (மொத்த முதலீட்டில் 5-10%) முதலீடு செய்து வரலாம்.\nஅடுத்த பத்தாண்டுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஆண்டாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலனை நம் போன்ற எளியவர்கள் பெற ஒரு சிறந்த வழித்துணை பங்கு சந்தைகள் ஆகும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, சிறுதுளி பெருவெள்ளம் போன்ற தமிழ் பொன்மொழிகளையும், அவநம்பிக்கையில் காளை தொடங்குவது போல அபரிமிதமான நம்பிக்கையில்தான் கரடி ஓட்டம் துவங்குகிறது என்ற பங்கு சந்தை தங்க மொழியையும் நினைவில் வைத்துக் கொண்டு பங்கு சந்தையில் ஈடுபடும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.\nவரும் ஆண்டு நமது பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக விளங்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\nநல்ல பதிவு. இந்த ஆண்டு உங்களக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக விளங்க எல்லாம் வல்லஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஇந்திய பங்கு சந்தையில் அந்நிய முதலீடுகள் மட்டுமே நம்பிருந்த காலம் போய், இப்போது L.I.C போன்ற நிறுவனங்களும் முக்கிய பங்கு அளிக்கிறது.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தாமஸ் ரூபன்\n//இந்திய பங்கு சந்தையில் அந்நிய முதலீடுகள் மட்டுமே நம்பிருந்த காலம் போய், இப்போது L.I.C போன்ற நிறுவனங்களும் முக்கிய பங்கு அளிக்கிறது.//\nஉண்மைதான் தாமஸ் ரூபன். அதே சமயத்தில் இந்திய நிறுவனங்களின் முதலீட்டு வேகம் குறைவாக இருப்பதனால், பாதிப்பு பெரிதாக தென்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு அளவு குறைவாக இருந்தாலும் வேகம் அதிகமாக இருப்பதனால் (சிறு புல்லட் உயிரை பறிப்பது போல) சந்தைகளில் பெரிய தாக்கம் ஏற்படுகிறது.\nபுத்தாண்டை நல்ல பதிவுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்\nஐயா,உங்களுக்கு நன்றிகள் பல.இந்த பதிவுகளின் மூலம் நான் பலவற்றை தெரிந்து கொள்கிறேன்.ஒரு சிறு வேண்டுகோள் .\nஅன்னிய செலாவணி பற்றி உங்களுக்கு நேரம் இருப்பின் விரிவாக ஒரு பதிவு இட்டால் என்னை போன்றோருக்கு புரிந்துகொள்ள உதவும்.\n//அன்னிய செலாவணி பற்றி உங்களுக்கு நேரம் இருப்பின் விரிவாக ஒரு பதிவு இட்டால் என்னை போன்றோருக்கு புரிந்துகொள்ள உதவும்//\nஇந்த பதிவு வலையில் கூட அந்நிய செலவாணி மாற்றங்கள் பற்றிய பல பதிவுகள் இட்டுள்ளேன். நேரம் கிடைப்பின் பாருங்கள்.\nபொருளாதார மீட்சி ஏட்டு சுரைக்காய்தானோ\nஇந்தியா மீண்டும் வளர்ச்சி பாதையில்\nஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளா\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2013/11/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:32:24Z", "digest": "sha1:4GAWBORKTIUDY3ITMFDDW5RVGTVDJNCV", "length": 10239, "nlines": 251, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: பார்வைக் கனல்", "raw_content": "\nபல நேரங்களில் கனிந்த பார்வை கனலாய் மாறி தான் போகிறது. பெண்மை என்றாலே மென்மை தான். இருப்பினும் அவர்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் புறப்பட்டால் இவ்வையம் தாங்குமோ நீங்கள் கூறிய எருமைகளை அடித்து விரட்டி விட்டால் தான் நல்லது. அற்புதமான சிந்தனைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்..\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-21T18:55:50Z", "digest": "sha1:A62XIQQH2IRWQBKJUSPGLJZPB6QJK2GM", "length": 9263, "nlines": 73, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "கனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்?? -", "raw_content": "\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\n8 வழிச் சாலை தேவையில்லை என பேசியதற்காக சிறைப்பட்டார் நடிகரும், இயக்குநருமான மன்சூரலிகான்.\nவிடுதலையாகி வருவதற்குள் தனது இயக்கத்தில் உருவாகும் கடமான் பாறை படத்தில் கனிம வளங்களைப் பாதுகாக்கும் விமர்சனத்திற்குரிய கெரெக்டரில் நடித்து வருகிறார்.\nதனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nகதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.\nமற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபடம் பற்றி இயக்குநர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…\nகலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறிப் போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.\nஅப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு, ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள்.\nஅந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால்கூட உயிரோடு திரும்ப முடியாது.\nஅந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களைத் திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கிறான்.\nஅவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த ’கடமான்பாறை’ படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.\nபடப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nபாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,\nகலை – ஜெயகுமார் / நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்\nஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.\nPrevதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\nNextசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/19843", "date_download": "2018-07-21T18:55:05Z", "digest": "sha1:ARAGBESK4X2QSOWRQFYK3KYJIPWVE646", "length": 6598, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "எரிபொருள் விலை குறைவால் விமானக் கட்டணம் குறைப்பு! - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் எரிபொருள் விலை குறைவால் விமானக் கட்டணம் குறைப்பு\nஎரிபொருள் விலை குறைவால் விமானக் கட்டணம் குறைப்பு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ள நிலையில், சர்வதேச அளவிலான விமானக் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ரூபா 88 ஆயிரமாக இருந்த பிரிட்டிஷ் ஏயார்லைன்ஸின் டில்லி நியூயோர்க் விமானக் கட்டணம் தற்போது ரூபா 64 ஆயிரமாக குறைந்துள்ளது.\nஅதேபோல் முன்னணி விமான சேவை நிறுவனங்களான கட்டார், எமிரேட்ஸ், எடிஹாத் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி விலைக் குறைப்பை அறிவித்துள்ளன. உலக அளவில் குறைந்த விமானக் கட்டணம் வசூலிப்பதில் இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nமேலும் சமீபத்தில் இந்தியாவில் விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்நிலையில் கட்டணக் குறைப்பு மேலும் பலரைக் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் பயணிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. இதுபோல் இன்னும் சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleமைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடும் சட்டம் அமுல்\nNext articleநீர் தடாகத்தில் விழுந்து 48 வயது நஜீம் என்பவர் வபாத்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:25:55Z", "digest": "sha1:2LSXZTNBBVQU5NIA3GH4AK3UNA3K5T4C", "length": 25772, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "இளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஇன்றைய இளைய தலைமுறையினரைப் பலவிதங்களில் பெருமையுடன்தான் பார்க்கிறோம். அபாரமான தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு, செயல்திறன், சிறுவயதிலேயே பெரிய சம்பாத்தியம், வீடு, கார் என வேகமாக செட்டில் ஆவது என எல்லாமே மகிழ்ச்சிக்குரியதுதான்.\nஆனால், அதே நேரத்தில் வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்களாக, சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் உடைந்து நொறுங்கிப் போகிறவர்களாக, சாதாரணமாக கடந்து போகத் தெரியாமல் அதில் வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருப்பது வேதனைக்குரியது.\nகாதலின் பெயரால் நடக்கும் தற்கொலைகளும், கொடூரமான கொலைகளும் இந்த வேதனைக்குரிய பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் கொல்லப்பட்டாள் அஸ்வினி. அப்படித்தான் கொலைகார பட்டத்துடன் தன்னுடைய வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறான் அழகேசன்.இளைஞர்கள் வாழ்வில் என்னதான் நடக்கிறது இந்தக் கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு\nஉளவியல் மருத்துவர் அசோகன் பேசுகிறார்.\nபாலின பேதம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற நிலை வர வேண்டும். இந்த பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆண் உயர்வானவன், பெண் அவனுக்குக் கட்டுப் பட்டவள் என்ற தவறான பார்வையே பல குற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநோ சொல்லிப் பழக்குங்கள் தான் விரும்பும் ஒரு பொருளைப் பெற அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்புதான். அடம்பிடிக்கிற காரணத்துக்காக அது அக்குழந்தைக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள் செய்கிற தவறு.\nஇது பின்னாளில் அக்குழந்தை விரும்பும் அனைத்துக்கும் அடம்பிடிக்கிற சூழலை உண்டாக்கும். எனவே, கெடுதல் உண்டாக்கும் பொருட்களுக்கு நோ சொல்வதோடு, அதற்கான காரணத்தையும் அக்குழந்தைக்கு சரியான முறையில் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.\nஇல்லாவிட்டால், நாளை அவன் வளர்ந்து பெரியவனான பிறகு, அவனுடைய காதலுக்கு ஒரு பெண் நோ சொல்லும்போது அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதல் குழப்பம் விரும்பிய நபரிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வது தவறில்லை.\nஆனால், அந்த எதிர்பார்ப்புகள் ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டு ஏமாற்றம் ஏற்படுகிறபோது, அதிலிருந்து மீண்டு வருவதோடு சரியான முறையில் அணுகி அதை கடந்து செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஅதைவிட்டுவிட்டு தன்னை வருத்துவது, பிறரை வருத்துவது என்று வன்முறையை நோக்கிச் செல்வது தவறு. நிராகரிப்புகளைக் கையாளும் கலை நிராகரிப்பு, நிறைவேறாத ஆசை, ஏமாற்றம், கிடைக்காத பெண் போன்ற அனைத்துமே பிரச்னைக்குரிய ஒன்றுதான். முழுவதுமாக நம்பிக்கை கொண்டிருந்த நபரே நம்மை ஏமாற்றினாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். அதற்காக தன் உயிரையோ, பிறர் உயிரையோ மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை.\nவாழ்க்கை மிகப் பெரியது. இதுபோன்ற பிரச்னைகளைக் கடந்து சென்று பார்த்தால் அதைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அற்புதம் என்று நினைத்த ஒன்று காலப்போக்கில் சாதாரணமான ஒன்றாகவும், சாதாரணமாக நினைத்த ஒன்று அற்புதமான ஒன்றாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆத்திரம்… ஆபத்து…\nகோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் சரியானதாக இருப்பதில்லை. உணர்ச்சி வசப்படுகிற தருணங்களில் பகுத்தறியும் திறன் செயலிழப்பதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. கோபம் கண்களை மறைத்து, நம்மை சிந்திக்கவிடாமல் செய்து பிரச்னையை மேலும் வளர்த்துவிடுகிறது. எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்வது அவசியம்.\nஎல்லாவற்றிலுமே நேர்த்தி சாத்தியம்இல்லைமிஸ்டர் பர்ஃபெக்ட் என்று ஒருவன் உலகில் இல்லை. அதேபோல் மிஸ் பர்ஃபெக்ட் என்ற ஒருத்தியும் உலகில் இல்லை. எல்லோருமே குறை, நிறைகள் கொண்டவர்கள்தான். எனவே ஒரு நபரை அவருடைய இயல்பான தன்மையில் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டியுள்ளது.\nகல்வித்திட்டம் வெற்றிகளைக் கற்றுக்கொடுப்பதோடு தோல்விகள் குறித்தும், அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் கல்வித் திட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். வெற்றியை பெரிதாகக் கொண்டாடுவதையும் தோல்வியின்போது துவண்டுவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்கிற நீதிபோதனைகள் அவசியம். அப்போதுதான் வெற்றி, தோல்வியை சமமாகக் கருதும் மனநிலை இளைய தலைமுறையினரிடம் வளரும்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-appreciates-sivakarthikeyan-033529.html", "date_download": "2018-07-21T19:28:53Z", "digest": "sha1:XF46SAYBJNW6ZHJDB7SJGCXRR7TINGPS", "length": 10446, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்! | Ajith appreciates sivakarthikeyan - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்\nஅப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்\nசென்னை: ‘கடும் முயற்சி பண்ணுவதை விட இப்படியே பண்ணினாலே போதும்' என நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு நடிகர் அஜீத் அறிவுரை கூறியுள்ளாராம்.\n'காக்கி சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது 'ரஜினி முருகன்' என்ற படத்தில் நடித்து வரும் அவர், புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்டு வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது, அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.\nஅதில் அவர், ‘நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்\" என அஜீத் வாழ்த்தியதாக கூறியிருக்கிறார். மேலும், \"கடும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்\" என தான் கூறியதற்கு, ‘அதெல்லாம் பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க' என அஜீத் அறிவுரை சொன்னதாக தெரிவித்துள்ளார்.\nஅஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன அறிவுரையால் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ajith sivakarthikeyan kakki sattai advice tamil cinema அஜீத் சிவகார்த்திக்கேயன் காக்கி சட்டை அறிவுரை தமிழ் சினிமா\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vivek-new.html", "date_download": "2018-07-21T19:28:09Z", "digest": "sha1:N3TNUKRDHPB5XZIGC6T3QSPJJDEY2KX5", "length": 10869, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Vivek and Karunas fight intensifies - Tamil Filmibeat", "raw_content": "\nவிவேக்குக்கும், கருணாஸுக்கும் இடையே கலாட்டா ஸ்டார்ட் ஆகி விட்டதாம்.\nநந்தா படத்தின் மூலம் படு பிசியான காமடி நடிகராக மாறியுள்ள பாப் பாடகர் கருணாஸ் இப்போது கை நிறையப்படங்களுடன் நடித்து வருகிறார். அவரது வளர்ச்சி, விவேக்கின் சான்ஸ்களைக் குறைத்துள்ளதாம்.\nஇதனால் இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டு காரசாரமான வாக்கு வாதமும் நடந்துள்ளதாம்.\nபடங்களில் ஹீரோக்களுக்கு சமமாகப் பேசப்பட்டுவிடுகிறார் விவேக். இதனால் இளம், முன்னணி நடிகர்கள்விவேக் தங்களது படங்களில் வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.\nஇதனால் அந்த சான்ஸ்கள் எல்லாமேகருணாசுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.\nஇதனால் அப்செட் ஆகிப் போன விவேக், கே.பாலச்சந்தரின் கவிதாலயாவில் தனக்குள்ள செல்வாக்கைப்பயன்படுத்தி, விஜய் நடிக்கும் திருமலை படத்தில் முக்கிய காமெடி டிராக்கைக் கைப்பற்றி விட்டார்.\nமுதலில் இந்தரோல் கருணாசுக்குத் தான் போவதாக இருந்தது. இப்போது அந்தப் படத்தில் கருணாசுக்கு குட்டியான காமெடிவேடம் மட்டுமே மிஞ்சியுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த கருணாஸ், விவேக்கிடமே நேரடியாக சென்று வாக்குவாதம் செய்தாராம். பதிலுக்குவிவேக்கும் பேச வாக்குவாதம் முற்றிவிட்டதாம். இதையடுத்து இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர் செட்டில்இருந்தவர்கள்.\nதனது விருப்பத்தையும் மீறி விவேக்கை சேர்த்துள்ளதால், விஜய்க்கும் அதிருப்திதானாம். ஆனாலும்,தயாரிப்பாளர் பாலசந்தர் என்பதால் பிரச்சினை பண்ணாமல் விட்டு விட்டார் என்கிறார்கள்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகர்நாடக ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி’ ரிலீஸ் ரத்து... ஷாக்கில் ரஜினி ரசிகர்கள் - வீடியோ\nமெல்லிசை மன்னர் மறைவையொட்டி நாளை படப்பிடிப்புகள் ரத்து: பெப்சி அறிவிப்பு\nபாதுகாப்பு காரணங்களுக்காக 'அஞ்சான்' இசை வெளியீட்டு விழா ரத்து\nடிவி கலைஞர்களின் இலங்கை பயணம் ரத்து – இயக்குநர் சீமான் நன்றி\nகடவுளுக்கு முன் செருப்புக் காலுடன் உட்கார்ந்த குஷ்பு மீதான வழக்கு ரத்து\nபிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த திரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2011/03/blog-post_02.html", "date_download": "2018-07-21T19:10:16Z", "digest": "sha1:WT33UPSX4ZL4NUDSSD5CCOHUVYUP3ZD7", "length": 22397, "nlines": 197, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் - அறிக்கை", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nபுதன், 2 மார்ச், 2011\nஉழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் - அறிக்கை\nகன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிககள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று \"உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் \" என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதில் கீழ்வரும் பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும் இதே போன்ற பொது வேலைதிட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றுள்ளனர் .\nஇந்திய அளவிலும் , உலக அளவிலும் இன்று தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கு இடையூறாக இருப்பது; புரட்சி திட்டம் பற்றிய கருத்து வேறுபாடுகளே ஆதலால் ஒரு உண்மையான புரட்சிகர பாதையையும் , புரட்சிகர கட்சியையும் நல்ல எண்ணத்தோடும் , நல்ல மனதோடும் நன்கு ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வரை \"உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின்\" மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய செயல்பாடுகளை இந்த\nஅமைப்பின் மூலம் செய்வது என்றும் , அதே வேளையில் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பணியாற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய கீழ்வரும் செயல்களை இந்த அமைப்பு செய்ய உறுதி ஏற்று உள்ளது.\n1 . இடது சாரிகளின் ஒற்றுமைக்காக பாடுபடுதல்\n2 .போராட்ட கமிட்டிக்களை ஆங்காங்கே உருவாக்கி போராட்டங்களை கட்டி எழுப்புதல்\n3 . அரசியல் வகுப்புகள் நடத்துவது\n4 . மூடநம்பிக்கைகளை எதிர்த்து இயக்கம் நடத்துதல்\n5 . சமரசமற்ற போக்கை கடைபிடிப்பது\n6 . அனைத்து நிலைகளில் ஒடுக்கப்படும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபடுதல்\n7.சாதிவாதம் , மதவாதம் ,இனவாதம் போன்ற தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பது என்பதை வலியுறுத்துவது\nஇவற்றை கடைபிடித்து ஆங்காங்கே போராட்டகமிட்டிகளை அமைக்கவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கூர்மைப்படுத்தவும் வர்க்க உணர்வுள்ளவர்களை உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் அறை கூவி அழைக்கிறது.\nதொலைபேசி எண் : 94433 47801\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட...\nதொழிலாளர்களுக்கு துரோகம் செய்த எஐடியுசியும், ஒட்டு...\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nமார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத...\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முடக்கும் - நீதித்...\nபகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன்...\nமார்ச் 23 பகத் சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத...\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்\nசேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழை...\nவிண்ணை தொடும் வீட்டுவாடகை என்ன செய்ய வேண்டும் சென்...\nகேரளாவில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் வசூல் செய்ய...\nசென்னையில் வதைக்கப்படும் வெளிமாநில கட்டிட தொழிலாளர...\n\"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம...\nஉலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது பிஷப்பின் ...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த ...\nஒட்டன்சத்திரம் பழனியை நோக்கி படையெடுக்கும் பெரும் ...\nசாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பே...\nதேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீ...\nபாட்னா மாணவர்களின் தீரம்மிக்க போராட்டம் - விரட்டி...\nஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும...\nஉழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் - அறிக்கை\nவழக்கறிஞர் மன்றத் தேர்தலில் சிறந்த வழக்கறிஞரை தேர்...\nமார்ச் 8 - உலக உழைக்கும் மகளிர் தினம்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2010/10/1.html", "date_download": "2018-07-21T19:17:37Z", "digest": "sha1:7VBGLVARJHKS4PWEVZZS6EFHYRT3KH7R", "length": 23818, "nlines": 132, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: உருவெளிக் களங்கள் -1", "raw_content": "\n\"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்\" என்னும் அறிவுரையை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன செய்வது, பாழாப் போன மனசு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. சில உருவங்கள் அநியாயத்துக்கு கிச்சு கிச்சு மூட்டும்போது ரெண்டு வார்த்தை சொல்லாமல் இருக்க முடிவதில்லை \"இப்படியெல்லாம் ஒருத்தவங்க உருவத்தப் பாத்து கிண்டலடிக்கிறது தப்புமா... ஆண்டவன் படச்ச உருவமில்லையா அது... கண்ணியமா பாக்கணும்.\" என்று மனதிற்கு ஆயிரத்தெட்டு தடவை படிச்சு படிச்சு சொல்லியாச்சு. கேக்குற பாடில்லை.\n\"காணும் பொருள் யாவிலுமே கர்த்தன் தோற்றமே\" என்று என் குருநாதரும் பாடியிருக்கிறார்கள். \"அவனே அனைத்து வஸ்துக்களிலும் பிரசன்னமாகியிருக்கிறான்\" (34 :47 ) என்னும் திருக்குர்ஆன் வசனமும் என் ஞாபகத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில நேரங்களில் நிலைமை இதையெல்லாம் மீறிப் போய்விடுகிறது. இப்படி வேதாந்தம் பேசினால் மனம் அதற்கு எதிர் வேதாந்தம் பேசி ஜெயித்துவிடுகிறது\nஅதாவது, காணும் பொருள் யாவிலும் இறைவனை 'நோட்டமிடுவது' ஒரு சூபித்துவப் பயிற்சி என்றால், காணும் பொருள் யாவிலும் அவனது வல்லமையைக் காண்பது இன்னொரு விதமான பயிற்சி. இந்தப் பயிற்சியை அப்பியாசம் செய்யும்போதுதான் சில நேரங்களில் மனம் குறளி குதி போடுகிறது. \"ஒரு சிறந்த ஓவியன் அழகான ஓவியம் வரைந்தால் பாராட்டுகிறோம், கொடூரமான உருவம் ஒன்றை அவன் வரைந்தால் அதைப் பார்த்து அருவருக்கிறோம் அல்லது பயப்படுகிறோம். இரண்டுமே அவனது ஓவியத்திறமைக்குச் சான்று. சத்தானும்கூட இறைவன் வரைந்த கோரமான ஓவியம்தான். எனவே அவனும் இறைவனின் வல்லமைக்குச் சான்று\" என்று மவ்லானா ரூமி கூறியுள்ளார். என் மனம் இத்தத்துவத்தைக் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டது. \"அதே ஓவியன் ஒரு கார்டூன் சித்திரம் போட்டால் அதைப் பார்த்து நாம் சிரித்து ரசிப்பதில்லையா\" என்று மவ்லானா ரூமி கூறியுள்ளார். என் மனம் இத்தத்துவத்தைக் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டது. \"அதே ஓவியன் ஒரு கார்டூன் சித்திரம் போட்டால் அதைப் பார்த்து நாம் சிரித்து ரசிப்பதில்லையா இறைவனுக்கு அந்த வல்லமை இல்லை என்று சொன்னால் 'எல்லாம் வல்லவன்' என்று எப்படிக் கூற முடியும் இறைவனுக்கு அந்த வல்லமை இல்லை என்று சொன்னால் 'எல்லாம் வல்லவன்' என்று எப்படிக் கூற முடியும் கார்டூனைப் பார்த்து சிரிப்பது என்பது அதை வரைந்தவனின் திறமையைப் புகழ்வதுதானே கார்டூனைப் பார்த்து சிரிப்பது என்பது அதை வரைந்தவனின் திறமையைப் புகழ்வதுதானே டா வின்சியின் திறமையும் மரியோ மிராண்டாவின் திறமையும் ஒரே ஆளிடம் இருந்தால் அவன் அந்த இருவரைவிடவும் சிறந்த ஓவியன் என்றுதானே சொல்வோம் டா வின்சியின் திறமையும் மரியோ மிராண்டாவின் திறமையும் ஒரே ஆளிடம் இருந்தால் அவன் அந்த இருவரைவிடவும் சிறந்த ஓவியன் என்றுதானே சொல்வோம்\" என்ற ரீதியில் என் மனம் வாதங்களை அடுக்கிக் கொண்டே செல்லும்போது என்னால் ஒன்றுமே பேசமுடிவதில்லை.\nமூத்த தமிழறிஞர் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரைப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் இம்ப்ரஷன், \"அடடே மூக்குப் பொடி விக்கிறவன மாதிரி இருக்கார் மூக்குப் பொடி விக்கிறவன மாதிரி இருக்கார்\" என்பதுதான். First impression is the best impression என்று வேறு கூறுவார்கள். அவர் எத்தனை சீரியசாகப் பேசினாலும் எனக்குச் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.\n\"ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது\" என்பார்கள். பேசிய வாயும் அப்படித்தான். என் நண்பர் ஒருவர் அதை 'நாப் பொழப்பு' என்று அழகான சிலேடையில் கூறுவார். 'பட்டி மன்றம்' என்பதைக் கூட நான் சில நேரங்களில் அப்படி அவதானிப்பேன். இரு அணிகளாகப் பட்டிகள் மாறி மாறிக் குரைக்க கடைசியாக ஒரு பட்டி ஊளையிட்டுத் தீர்ப்பு கூறும் நிகழ்ச்சி பேசிய வாய்கள் பல ஒய்வு பெற மறுத்து இறுதி மூச்சு வரை இலக்கிய சேவை செய்வேன் என்று மைக்கைக் கைப்பற்றுவதுண்டு. அப்படிப் பற்றிய ஒருவர் மைக்கைப் பிடித்துப் புளிய மரக் கிளையை உலுக்குவது போல் உலுக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி என்னை மிகவும் பரவசப் படுத்த, 'சொற்பொழிவு ஆட்டுகிறார் பேசிய வாய்கள் பல ஒய்வு பெற மறுத்து இறுதி மூச்சு வரை இலக்கிய சேவை செய்வேன் என்று மைக்கைக் கைப்பற்றுவதுண்டு. அப்படிப் பற்றிய ஒருவர் மைக்கைப் பிடித்துப் புளிய மரக் கிளையை உலுக்குவது போல் உலுக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி என்னை மிகவும் பரவசப் படுத்த, 'சொற்பொழிவு ஆட்டுகிறார்\nஇந்த உளவியல் எப்போது என்னுள் உருவானது என்பதைச் சிந்தித்துப் பார்த்தபோது, எல்லாக் குழந்தைகளுமே தமாஷான உருவங்களைத்தான் முதலில் ரசிக்கப் பழகுகின்றன என்பதைக் கண்டேன். 'தொந்தி மாமா', 'மூக்கு மாமா' என்பன போன்ற பட்டப்பெயர்களைத்தான் குழந்தைகள் மிகவும் எளிதாக நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களின் முதல் நண்பர்களான பொம்மைகள்கூட கேலித்தனமான உருவங்கள் கொண்டிருக்கின்றன.டெட்டி பேர் (TEDDY BEAR ) என்பதே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் உருவத்தைக் கரடியாக சித்தரித்ததில் இருந்து பிறந்ததே. அந்த உளவியல் கூறுதான் கார்டூன்களை நாம் ரசிப்பதிலும் செயல்படுகிறது. அதுதான் உருவு கண்டும் எள்ளுகிறது\nசமீபத்தில் ஒரு போஸ்டரில் நடிகர் திலகம் சிவாஜியின் ஒரு படத்தைப் பார்த்தேன். தேங்காய்க் குடுமியைக் கவிழ்த்தது போன்ற தாடியும் கோழி இறகுகளைச் சாய்த்து வைத்தது போன்ற மீசையுடனும் இருந்தார். அதைப் பார்த்த கணத்தில் சிவாஜி, DON QUIXOTE DE LA MANCHA வேடம் போட்டிருக்கிறார் என்று தோன்றியது\nசில மனிதர்களைப் பார்க்கும்போது அவர்கள் வேற்று கிரகவாசிகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. வேற்று கிரக மனிதர்கள் நம் பூமிக்கு வந்து அவர்களின் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து ஆட்டு மந்தை போன்ற நம்மை ஆட்டிவைத்து ஆள்கிறார்கள் என்று ஒரு கோட்பாடு உள்ளது. இக்கோட்பாட்டை உலகப் புகழ் பெறச் செய்தவர் ஜெர்மன் நாட்டு நாத்திக அறிஞர் எரிக் வான் டானிகன் (ERIC VON DANIKEN ) என்பவர்.\nபிரமிடுகள், CROP CIRCLES என்னும் பயிர் வட்டங்கள், புராணக் குறியீடுகள், தொன்மங்கள், சிலைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்துக்களை நிறுவ முயன்றுள்ளார். அவருடைய \"THE CHARIOTS OF THE GODS \" என்னும் நூல் வெளியானபோது பல சர்ச்சைகளை உருவாக்கியது. ஏசு நாதர் வேற்று கிரக ஆணுக்கும் யூதப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். வானவர்கள், தேவர்கள் என்றெல்லாம் மதங்கள் குறிப்பிடுபவை வேற்றுகிரக 'மனிதர்'களைத்தான் என்பது அவர் வாதம். இக்கருத்து கிருத்துவ மற்றும் இஸ்லாமிய வட்டங்களில் காட்டமான எதிர்ப்புகளைப் பெற்றது. இந்து மதத்தின் அவதாரங்கள்கூட செமி-ஏலியன்கள் என்பது அவர் பார்வை. ரிஷி கற்றுத்தந்த மந்திரத்தைக் குந்திதேவி ஓதியவுடன் வானிலிருந்து தேரில் இறங்கி வந்த சூரியதேவன் ஒரு வேற்றுகிரக வாசியே என்று அவர் கூறினார். அவனுடைய ஜீன் வேறுமாதிரி இருந்ததால்தான் கர்ணன் உபரி ஸ்கெலிடன் - கவசத்துடன் பிறந்தான் என்று கூறினார்\nவேற்று கிரக வாசிகள் - ஆண்கள் - பூமிக்கு வந்து தனிமையில் இருக்கும் அழகான இளம்பெண்களை வசியம் செய்து அவர்களிடம் தங்கள் பீஜங்களை விதைத்துவிட்டுப் போகும் கதைகள் உலகின் எல்லா இனங்களிலும் காணப்படுவதாக டானிகன் சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு கதை மணிமேகலையில் வருகிறது. 'மலர்வனம் புக்க காதை' என்பதற்குள் உள்ள உபகதை அது. சுதமதி என்னும் கன்னி ஒருத்தி அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாகச் சென்றுகொண்டிருந்தாள். அது இந்திர விழா காலம். தானிகனின் பாஷையில் சொல்வதென்றால் வேற்று கிரகவாசிகள் அதிகமாக வந்துபோகும் காலம். சுதமதியைக் கண்டு மையல் கொண்ட 'விஞ்சையன்' ஒருவன் விண்கலம் ஒன்றில் விண்ணைத் தாண்டி வருகிறான் அலேக் அப்படியே அவளை அள்ளிச் சென்று அந்தரத்தில் வைத்துக் கலவியபின் மீண்டும் மண்ணில் இறக்கிவிட்டுச் சென்று மறைகிறான்.(என்ன கொடும சார் இது) இந்தக் கதையை வைத்துக்கூட சாத்தனார் 'மலர்வனம் புக்க காதை' என்று தலைப்பிட்டிருப்பார் என்று மறுவாசிப்பு செய்யலாம்.\nஇப்படி வேற்று கிரக ஆண்கள் வந்து பூமியின் பெண்களுடன் உறவாடுவதுபோல், வேற்று கிரகப் பெண்கள் வந்து பூமியின் ஆண்களுடன் உறவாடுவது உண்டா என்ற ஐயம் இங்கே எழலாம். அப்படி வருவதாகத் தெரியவில்லை. முதலில் வேற்றுகிரக வாசிகள் என்று இருந்தால் அவர்களில் ஆண் - பெண் பகுப்பு உள்ளதா என்பதே தெரியவில்லை. மேலும் அவர்களின் வாரிசு இங்கே உருவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். நம் வாரிசு 'அங்கே' வேண்டும் என்பதல்ல. ஆனால் வேற்றுகிரக வாசிகள் நம் ஆண்களின் பீஜங்களை எடுத்துக் கொண்ட பதிவுகள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் அது முழுக்க முழுக்க அறிவியல் ஆய்வு போல நடந்துள்ளது. பசுமாட்டில் பால் கறக்கும் கருவியைப்போல் ஒன்றை வைத்துச் சேகரித்துக் கொண்டார்களாம் என்ற ஐயம் இங்கே எழலாம். அப்படி வருவதாகத் தெரியவில்லை. முதலில் வேற்றுகிரக வாசிகள் என்று இருந்தால் அவர்களில் ஆண் - பெண் பகுப்பு உள்ளதா என்பதே தெரியவில்லை. மேலும் அவர்களின் வாரிசு இங்கே உருவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். நம் வாரிசு 'அங்கே' வேண்டும் என்பதல்ல. ஆனால் வேற்றுகிரக வாசிகள் நம் ஆண்களின் பீஜங்களை எடுத்துக் கொண்ட பதிவுகள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் அது முழுக்க முழுக்க அறிவியல் ஆய்வு போல நடந்துள்ளது. பசுமாட்டில் பால் கறக்கும் கருவியைப்போல் ஒன்றை வைத்துச் சேகரித்துக் கொண்டார்களாம் ஆறுதலுக்காக வேண்டுமானால் இந்த மோகினிப் பிசாசு போன்ற விஷயங்களை வேற்றுகிரக யுவதிகள் வந்து நம் யுவன்களை மாயம் செய்வதாக எண்ணிக்கொள்ளலாம். பௌர்ணமி அல்லது அமாவாசை இரவு, தென்றல், அடர்ந்த காடு, தனிமை, பூக்களின் மணம் என்று அதற்கென்று தனிச் சூழலும் இருக்கிறது\n'கறுப்பாடை மனிதர்கள்' என்று ஒரு ஆங்கிலப் படம். MEN IN BLACK . பூமியில் மனித வேடத்தில் திரியும் வேற்றுகிரக வாசிகளைக் கண்டுபிடித்து இரண்டு ரகசிய போலீஸ்காரர்கள் போட்டுத்தள்ளுவதுதான் படத்தின் கதை. அந்தப் போலீச்காரகளின் அலுவலகத்தில் ஒரு நவீன கணிப்பொறியின் திரையில் மனித உருக்கொண்டு உலவும் ஏலியன்களின் வான்டட் லிஸ்ட் இருக்கும். அதில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனும் இருப்பார்\nஇதையெல்லாம் படித்தும் பார்த்தும் சில மனிதர்கள் என் கண்களில் ஏலியன்களாகவே தெரிகிறார்கள். உதாரணமாக, தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டானின் முகத்தை க்ளோஸ்-அப்பில் கண்டபோது அவர் இந்த பூமியில் பிறந்தவர் என்று நம்பவே முடியவில்லை. மென் இன் ப்ளாக்கில் வரும் ஒரு வேற்று கிரகக் குழந்தையைப் போல் தெரிந்தார் அல்லது, ஆலிஸின் அற்புத உலகத்தில் வரும் பாதாளத்திலிருந்து வெளிவந்துவிட்டவரைப்போல அல்லது, ஆலிஸின் அற்புத உலகத்தில் வரும் பாதாளத்திலிருந்து வெளிவந்துவிட்டவரைப்போல ஆள் உருவம்தான் அப்படியே தவிர, மனுஷன் பேசுவதற்கு வாயைத் திறந்துவிட்டால் அவர் ஒரு 'பச்சை'த் தமிழர் என்பது தெரிந்துவிடும்\nஎழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணி மீது எனக்கு எவ்வளவோ மரியாதை இருந்தாலும் புகைப்படத்தில் அவரைக் காணும்போதெல்லாம் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய E.T. THE EXTRA TERRESTRIAL என்னும் படத்தில் வரும் ஏலியன்தான் ஞாபகம் வருகிறது\nஇடுகையிட்டது rameez4l நேரம் 4:25 AM\nவல்லிக்கண்ணனை ஈ டி யுடன் ஒப்பீட்டதுதான் சூப்பர்\nஉருவெளிக் களங்கள் - 4\nஉருவெளிக் களங்கள் - 3\nஉருவெளிக் களங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-21T19:02:18Z", "digest": "sha1:MVHWDKOHVT62PONFZU6KHXGN6NOBBDMW", "length": 10087, "nlines": 179, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: மனிதர்களே", "raw_content": "\nஉங்களைப் பற்றிய என் அபிப்ராயம் என்னவென்று எப்போதும் கேட்கிறீர்கள். நான் கேட்கிறேன் 'உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் என்ன' முதலில் அதைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் மிகத் துல்லியமானதும் மிகுந்த கசப்பானதுமாய் இருப்பதால் அதை கேட்க நீங்கள் ஒருபோதும் செவிமடுப்பதே இல்லை. அதற்காகவே அடுத்தவரிடத்தில் 'அபிப்ராயப் பிச்சை' எடுக்கிறீர்கள். உங்களைப் பற்றிய என் அபிப்ராயங்கள் உயர்வானதாய் இருந்தால் உச்சி முகர்வீர்கள். உண்மையானதாய் இருந்தால் பிய்த்து எறிவீர்கள். உங்களைப் பற்றிய என் மொத்த அபிப்ராயமும் இது ஒன்றுதான் உலகத்தீரே.... ஏற்பது இகழ்ச்சி\nயாரு என்னங்க சொல்லீட்டாங்க... சரி..சரி... இருக்கறதுதான்.. விடுங்க.\nவாராவாரம் படித்ததில் பிடித்தது என்று ஒரு பதிவரைப் பற்றி என் வலையில் சொல்வதுண்டு. துப்பாக்கி தேவையையோ அல்லது மாசானமுத்துவையோ இந்த வாரம் சொல்லலாம் என்றிருக்கிறேன். அனுமதி உண்டு என்று நம்புகிறேன். :)\nபிறவிப்பயன் அளிக்கவல்ல ஒரு காணொளி உங்களிடமிருந்து அனுப்பிவைக்கப்படுமென்ற உத்திரவாதத்துடன் நிலுவையிலிருந்துவருகிறது.\nபதிவு பற்றிய பகிர்தல் பின்னர்...\nரிவர்ஸ்ல போயி பழைய பதிவுகளை படிக்க நேரமில்லாமல் இருக்கிறேன்.. சீக்கிரம் பண்ணுனும்.. இந்தப்பதிவு அழகு.\nபிரதியங்காரக மசானமுத்துக்கு ஒரு சபாஷ்\nமாசான முத்து எங்காச்சும் லீவுல போய்ட்டாரா..\nபரிசல், சுயகழிவிரக்கம் பொங்கும் இரவுகளில் பிரதியங்காரக மாசானமுத்து தனக்குத்தானே எழுதிக்கொண்ட பின்னிரவுக் குறிப்புகள்தாம் இவை. ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளனாக முயற்சித்து படுதோல்வியை (பார்க்க: நேர்கோணல்) அடைந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்க்கி, துப்பாக்கி தேவைக்கு அனுமதி தேவையில்லை. மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்களை மீள்பதிவு செய்ததில் உள்குத்து மற்றும் கும்மாங்குத்து இருப்பதாக தோன்றுகிறது. எதற்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.\nகும்க்கி அவர்களே தாங்கள் குறிப்பிடும் காணொளி புதிதாக கிடைத்த சில விஷயங்களாலும் புதிப்பிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் (விரைவில்)...\nதாமிரா, அப்படி முழுமையாகப் படித்தலென்பது சாத்தியமில்லையென்பதால், கொஞ்சமெனும் வாசிப்போருக்கு பயனளிக்கும் எனது ஐந்து முக்கிய (அப்படியாக நான் கருதும்) பதிவுகளின் இணைப்பை மீள்பதிவு செய்கிறேன்.\nதாமிரா பேர் பார்த்து வந்தேன்.\nஇதில் பல பதிவுகள் ஏற்கனவே படித்திருக்கிறேன்.\nநன்றி சிவா. ஆரம்பத்திலிருந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் உங்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் அடுத்த வரிகளுக்கான உற்சாகத்தை எடுத்துக்கொள்கிறேன்.\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1128", "date_download": "2018-07-21T19:26:46Z", "digest": "sha1:UGS6V7BO73IMBM5PC33IP2VLSKXLNZ4Y", "length": 5330, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nதீ விபத்திற்கான பாதுகாப்பு வசதிகள்: கட்டாயம் வைத்திடுங்கள்\nதீ விபத்திற்கான பாதுகாப்பு வசதிகள்: கட்டாயம் வைத்திடுங்கள்\nஅடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு விட்டால், அதை எளிமையான முறையில் கையாளுவதற்கு, முன்கூட்டியே வைத்திருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் அவசியமானது.\nகட்டிடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள் என்ன\nதீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும்.\nஅவசர காலங்களில், கட்டிடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைத்திருக்க வேண்டும்.\nகட்டிடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த, பிரத்யேகமான தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் போதிய அளவு நீர் இருப்பினை வைக்க வேண்டும்.\nஒவ்வொரு தளத்திலும், தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான, ஹோஸ் குழாய் வசதி இருக்க வேண்டும்.\nஅறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட்டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற்கான, ஸ்பிரிங்க்சர்கள் அமைப்பது அவசியம்.\nஅடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி அறைகள், நடைபாதைகளில் அமைக்க வேண்டும்.\nகட்டிடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென்றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில், ஹெலிபேட் அமைக்கலாம்.\nசெடிகளுக்கு உரமாகும் வாழைப்பழ தோல்...\nசோனி எக்ஸ்பீரியா XZ1 ஸ்மார்ட்போன் இந்தியா�...\nபிரம்மாண்டமாக உருவாகும் பிக்சல் சாதனம்: ...\n - சில மருத்துவக் கு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/7701/", "date_download": "2018-07-21T18:57:43Z", "digest": "sha1:DHOCHSMAHE7U57ZYLNZCA4DE3IZ3XQAS", "length": 10470, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "இரு தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சனையே அசாம் கலவரம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஇரு தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சனையே அசாம் கலவரம்\nஅசாம் ,நாகாலாந்து மாநில எல்லையில் உள்ள கொலாகட் பகுதியில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்டமோதல் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇருமாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் வசிக்கும் அசாம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் 15 பேர் நாகாலாந்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டுள்ளது.\nஇந்நிலையில் இப்போராட்டத்திற்கு உண்மையான காரணம் இரு நபர்களுக்கு இடையே உள்ள நிலப் பிரச்சனை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலப்பிரச்சனையை உள்ளூர் அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் தங்கள் சுய லாபத்திற்காக பயன் படுத்தி வருவதாகவும் கண்டரியப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் அறியப்படுவதவது. இருமாநில எல்லைப் பகுதியில் சர்ச்சைக்குள்ளான நிலப்பரப்பில் அசாமைசேர்ந்த ஆதிவாசியான சாலமன் சாமா விவசாயம் செய்துகொள்ள நாகாலாந்தை சேர்ந்த எகாந்தம்ப்க் லோத்தா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திடீரென ஒப்பந்தத்தை மீறிய லோத்தா அந்தநிலத்தில் குடிசைகட்ட ஆரம்பித்தார். இதனை எதிர்த்து உள்ளூர் தலைவர்களிடம் முறையிட்டார் சாமா. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இரு நபர்களுக்கும் இடையே உள்ளுக்குள் மோதல் குறையவில்லை. இதன் தொடர்ச்சியாக இரு ஆதிவாசி சிறுவர்கள் காணாமல்போனார்கள். இந்த சம்பவமே அங்கு தற்போது நடைபெற்று வரும் கலவரத்திற்கு முதல் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதாத்ரி சம்பவத்தை அரசியல் ஆக்கவேண்டாம்\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nபதன்கோட் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவப் பின்னணி…\nஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக…\nநாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க\nஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமி தமான…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/06/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:08:40Z", "digest": "sha1:XQFC5GWSXZLP7ZSFBUTNEKJNT7O4JGVX", "length": 43554, "nlines": 384, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஎட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே\nஎட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே என்று நினைத்து என்னை அழைத்த கீதா மேடம் மற்றும் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் கேஆர்ஸ் அழைப்பிற்கும் நன்றி. எல்லாம் என் 71/2 யின் விதி. இதோ எட்டு\nஎன் வாழ்க்கையில் மறக்கமுடியாத வயது எட்டுதான்.எட்டு வயது வரைதான் நான் என் தந்தையுடன் வாழ்ந்தகாலம்.சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் என் தந்தையின் கைபிடித்துக்கொண்டு ராஜகணபதி கோவிலுக்கு சென்றதும்,சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் வலம் வந்ததும் அதன் காரணமாக என் அண்ணனுக்கும் அக்காவிற்கும் சுகவனம் என்றும் சொர்ணாம்பாள் பெயர் வைத்ததும்,பிறகு அக்காவையும்,அப்பாவையும் அக்னிக்கு தானம் செய்துவிட்டு,கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் சென்னைக்கு அம்மாவுடன் இரண்டு அண்ணன்களுடன் வந்ததையும் மறக்கமுடியுமா\nசென்னையில் இருந்த இருக்கப்போகும் நாட்களில் மறக்கமுடியாத நாட்கள் இந்தத் தெருவில் இருந்தபோதுதான்.இல்லாமை என்ற குறைதவிர வேறு எந்தக்குறையும் இல்லாத நாட்கள்.தி நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தது, பின்பு ஜைன் கல்லூரியில் பி.காம் படித்து முதல் வகுப்பில் தேறியது,பிறகு சி.ஏ படித்தது எல்லாமே 8 ஆம் நம்பர் வீட்டில் மூலையில் இருந்த சிறிய 20x8 அடி 160 அடி உள்ள கார் செட்டில்தான்.வீட்டில் மொத்தம் 5 உருப்படிகள்.எப்படித்தான் 200 ரூபாயில் அம்மா ஒரு மாதத்தை ஓட்டினாளோ,கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று. அண்ணனும் அண்ணியும் வாழ்ந்தவீடும் இதுதான் பின்பு அம்மாவுடன் அவர்கள் மறைந்ததுவும் 8 ஆம் நம்பர் வீடுதான். ஆகவே மறக்கமுடியுமா இந்த 8 ஆம் நம்பர் வீட்டை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 8 ஆம் நம்பரை காலி செய்துவிட்டு சென்ற நங்கநல்லூர் வீடும் 8 ஆம் நம்பர்தான்.\n3) வங்கியில் பார்த்த 8 வேலைகள்\nவங்கியில் சிறப்புஅதிகாரியாக வேலைபார்த்த 30 வருடங்களில் பார்த்த வேலைகளும் 8 தான். ஆயிரம் விளக்கு கிளையில் பயிலும் அதிகாரியாகத் தொடங்கி,ஹார்பர்கிளையில் வெளிநாட்டுசெலவாணிபிரிவிலதிகாரி,தணிக்கை பிரிவிலதிகாரியாக இருந்து பாரத் தர்ஷன் பட்டம் 3 முறை பெற்றதும்,பொது கணக்குத் துறையில் உதவி முக்கிய மேலாளாராகவும்,மியுச்சுவல் பண்டில் உதவி தலைமை அதிகாரியாகவும்,தணிக்கை மற்றும் கண்க்கு பிரிவில் முக்கிய அதிகாரியாகவும்(இங்குதான் 1000 த்துக்கும் மேற்பட்ட சார்ட்டர்டு அக்கௌண்டன்டுகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது), ஒருங்கிணைப்பட்ட கணினித் துறையில் உதவி பொது மேலாளர்ராகவும்,கடைசியாக வணிக வங்கித்துறையின் சேவை மையத்தில் இயக்குனர் ஆகவும் இருந்து ஓய்வு பெற்றது.(இங்குதான் ஆரம்பகாலத்தில் இலவசகொத்தனார் பணியில் இருந்தார்). இந்தப் பதவிகளில் நான் சிறப்பாக பணியாற்றினேனா அல்லது இந்த சிறப்பு பணிகளில் நான் இருந்தேனா என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் பட்டயக் கணக்காளராக வங்கியில் புகுந்து இந்த 8 பணிகளில் இருந்தும் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான விசாரணயும் இல்லாது 30 வருடங்கள் முழுச்சேவையையும் முடித்து முழு ஓய்வுதிய சலுகைகளுடன் வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஓய்வு பெற்ற முதல் பட்டயக் கணக்காளர் அடியேன் என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.\nபள்ளிநாட்களில் எனக்கு வராத பாடமே கணக்குத்தான். ஆனால் பின்னால் நான் எப்படி கணக்கில் புலியாக மாறினேன் என்பது வேடிக்கைதான். 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது கணக்கில் வாங்கிய மார்க்கும் அதற்காக என் அண்ணன் என்னை பின்னி பெடலெடுத்த அடியும்தான் காரணம். பிறகு ஒரு வெறியுடன் படிக்க ஆரம்பித்து கணக்கை கைவசப்படுத்திக்கொண்டு C .A. வை முடித்தேன். அப்படி கணக்கில் நான் வாங்கிய மார்க்குதான் என்ன வேறு ஒன்றுமில்லை எட்டும் வரை எட்டுதான்\nவாழ்க்கையே ஒரு விபத்து என்றான் ஒருவன்.. ஆனால் விபத்தே ஒருவனுக்கு வாழ்க்கையாக முடியுமா முடியும் என்பதற்கு நானே சாட்சி.\nஇதுவரை நடந்த விபத்துக்கள் எட்டு . 1972 வில் மதுரையில் மோட்டர்சைக்கிளில்கீழே விழுந்து வலது கால் முட்டிகாலி. .1982இல் சென்னையில் தி' நகரில் மோட்டர் சைக்கிளிலிருந்து விழுந்து இடதுகால் முட்டியும் தொடை எலும்பும் அடி. 1986இல் ஸ்கூட்டர் மோதி கையில் அடி.1992 நங்க நல்லூரில் ஸ்டேஷன் பிளட்பாரத்திலிருந்து கீழே குதித்து மறுபடியும் கால் எலும்பு முறிவு. 1997 இல் மாடிப்படியில் இரண்டுபடிகளை ஒரே தாவலில் தாவியதால் கணுக்கால்எலும்பு முறிவு.1999இல் வீட்டில் குழாய் பள்ளத்தில்கால் வைத்து வலது முட்டி மறுபடியும்பிளவு. 2002இல் பீச் ரோடில்ஸ்கூட்டரின் மீது இரவு2 மணிக்கு வேன் வந்து மோதியதால் தலை மற்றும் கால்களில் அடி.உயிர்பிழைத்தது முருகன்அருள்.2006இல் வீட்டில் ஈரமான கோலத்தில்கால்வைத்து விழுந்து இடது கைஇரண்டு துண்டாகஉடைந்து மெடல் பிளேட் வைத்துஇன்னும்சரியாகமல் தவிப்பு.போதுமடா முருகா\nஇனி தாங்க முடியாது விபத்து போதுமென்று ஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறே கதி இல்லையப்பா.\n6) பிடித்த 8 ஊர்கள்\n(1)உலிபுரம்: நான் பிறந்த ஊர். சேலத்திற்கு அருகில் ஆத்தூரின் அருகில் தம்பம்பட்டி அதற்கு அருகில்தான் உலிபுரம்.திண்ணைப்பள்ள்ளிகூடத்தில் மண்லில் பயின்றது(எல்.கே.ஜி,யு. கே.ஜி) இங்கேதான் (2) குருவாயூர்: எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத குழந்தை கிருஷ்ணன் ஊர்.ஆனால் இப்போது இங்கும் திருப்பதிமாதிரி ஆகிவிட்டடது.(3) சாங்லி: மஹராஷ்ட்ரா மானிலத்தில் உள்ள அமைதியான அழகான ஊர்.(4) திரியம்பகபுரி: நாசிக் அருகே உள்ள ஊர். கோதவரி நதி பசுமாட்டின் குளம்பு போன்ற இடத்திலிருந்து உற்பத்தியாகும் இடம்.இயற்கை அழகு கொஞ்சும் இடம்.(5) ரோதங்பாஸ்: குளு மணாலிக்கு அருகில் உள்ள குளிர் நடுக்கும் இடம்.பனிப்பாறைகளால் நிறைந்த இடம்.இங்கு இருக்கும்போது தங்கமணிமுன்னால் இருப்பதுபோன்ற உணர்வு,கை கால்கள் உதறும்.(6) ஜோத்பூர்: ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள அழகான கோட்டைகளும் வெய்யில் வாட்டி எடுக்கும் ஊர்(7) தலைநகர் டெல்லி:சென்னையைத் தவிர்த்து நிறைய நாட்கள் தங்கியிருந்த ஊர்.மாதம் ஒருமுறையாவது சென்றுவருமூர். இருந்தாலும் இன்னும்வழி பிடிபடாத ஊர்.(8) சென்னை: சொர்கமே என்றாலும் அது நம்ம சென்னை அக்னிகுண்டம்போலாகுமா.\n7) நிறைவேறாத 8 ஆசைகள்\nசிறுவயதில் வக்கீலுக்கு படிக்க வேணடும் என்ற ஆசை\nசென்னையை விட்டு வெளியூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை\nஸ்விஸ்ர்லாந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை\nமுறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை\nகீதா மேடத்திடமிருந்து ஆப்பு வங்காத அம்பியை பார்க்கும் ஆசை\nதாய் தந்தையருக்கு வேஷ்டி,புடைவை எல்லாம் வாங்கிக் கொடுத்து\nபிறந்த நாள் அன்றுஅவர்களிடம் ஆசீர்வதம் வாங்கும் ஆசை\nபணத்தை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்ட நண்பனை ஒரு முறை பார்க்கும் ஆசை\nதங்கமணியிடம்யிருந்து எப்படியாவது இவரும் நல்லவர்தான் நாம் நினைக்கிற மாதிர் அவ்வளவு கெட்டவர் இல்லைஎன்று நல்லபேர் வாங்கும் ஆசை\nஇந்த எட்டு எண் இருக்கிறதே இது நல்ல எண் இல்லை என்பது கணித மற்றும் ஜோஸியத்தின் கணிப்பு.(அதுதான் எட்டில் கீதாமேடத்துகிட்டே மாட்டிகிட்டே போதே தெரிகிறதே) ஒன்பதுதான்\nநல்லஎண்ணாம்.ஹைய்யா நம்ப பிறந்த தேதி 9). எட்டுஎன்பது வாழ்க்கையில்\nமேல்நிலையிலிருந்து கீழ் நிலைக்கு கூட்டிச் செல்லுமாம்\nஉதாரணமாக 8x1=8 ,8x2=16=7,8x3=24=6,8x4=32=5,8x5=40=4 இப்படியே குறைந்து கொண்டே வருமாம். ஆனால் 9 என்பது ஸ்திரமான எண்ணாம்.என்ன செய்தாலும் நிலையாக இருக்குமாம். சுக துக்கங்களை சமமாக பாவிப்பார்களாம்.உதாரணமக 9x1=9=9,9x2=18=9,9x3=27=9,9x4=36=9,\nசந்தடி சாக்கிலே எனக்கு \"அஷ்டோத்தரம்\" பாடி முடிச்சாச்சா நல்ல அபூர்வமான எட்டுக்கள் உங்களோடது நல்ல அபூர்வமான எட்டுக்கள் உங்களோடது\nநான் தான் ஃப்ர்ஸ்டா இல்லை எட்டாவதா\nஇந்த நம்பர் கணக்கை வைத்து ஆதிசங்கரரோட ஒரு ஸ்லோகமே இருக்கு\n4 கமென்ட் போட்டுட்டேன், ஹிட்லிஸ்ட் ஏற ஏதோ நம்மாலான உதவி\nஇந்த மாதிரி வெத்திலை, பாக்கு வச்சுக் கூப்பிட்டாத் தான் நம்ம வீட்டுக்கே (வலை வீட்டைச் சொல்றேன்) வரீங்க காலம் அப்படி மாறிப் போச்சு காலம் அப்படி மாறிப் போச்சு\nஅத்தனை கமென்ட் போட்டேன், என்ன செஞ்சீங்க என்னோட கமென்டை எல்லாம்\nஅப்பாடி, இப்போவாவது கமென்ட் பப்ளிஷ் செஞ்சீங்களே எத்தனை கமென்ட் எண்ணிப் பார்த்துட்டுப் போறேன். :)\nஏழுதான் ஆயிருக்கு, இன்னும் ஒண்ணு போட்டுட்டா கணக்குச் சரியாயிடும், இதோட எட்டாவது கமென்ட். எட்டுப் பதிவுக்கு எட்டு கமென்ட். :) இந்தக் கமென்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா\n@கீதா மேடம் நீங்களே எட்டு அட் தாவினீங்கன நாங்க 16 அடியாவது தாண்ட வேண்டாமா. பாருங்க நாளைக்கு எங்க சிங்கம்(அம்பி) புலி (சிவா) எல்லோரும் 16அட் தான்தப் போறாங்க\nசரியாத் தான் சொன்னீங்க அம்பியைச் சிங்கம்னு. சிங்கம் அதிலும் ஆண்சிங்கம் ரொம்பச் சோம்பேறி, தெரியும் இல்லை, சொல்லி வைங்க உங்க சிங்கத்துக்கிட்டே நீங்களே போட்டுக் கொடுத்திருக்கீங்க\n//பனிப்பாறைகளால் நிறைந்த இடம்.இங்கு இருக்கும்போது தங்கமணிமுன்னால் இருப்பதுபோன்ற உணர்வு,கை கால்கள் உதறும்\nபொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் யார் கை கால் உதறுது யார் கை கால் உதறுதுனு நான் சொல்லவா\n//கீதா மேடத்திடமிருந்து ஆப்பு வங்காத அம்பியை பார்க்கும் ஆசை\nஜூலை ரெண்டாம் வாரம் தம்பதி சகிதமாய் சென்னை விஜயம். ஹிஹி, வழக்கம் போல உங்காத்துல டிபனோ, சாப்பாடோ எதுனாலும் ஓகே\nஉமா மாமி சமையல்னா சும்மாவா\n//எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று.//\nஎங்கள் கண்களும் கலங்கின. ;(\n//இந்த 8 பணிகளில் இருந்தும் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான விசாரணயும் இல்லாது 30 வருடங்கள் முழுச்சேவையையும் முடித்து முழு ஓய்வுதிய சலுகைகளுடன் வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஓய்வு பெற்ற முதல் பட்டயக் கணக்காளர் அடியேன்//\n ச்சும்மா உங்களை நினைச்சாலே அதிருதுல்ல :)\n//பள்ளிநாட்களில் எனக்கு வராத பாடமே கணக்குத்தான்.//\nகைய குடுங்க. எனக்கும் கணக்கு பிணக்கு ஆமணக்கு தான்\n//இனி தாங்க முடியாது விபத்து போதுமென்று ஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறே கதி இல்லையப்பா.\n//முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை\nநல்ல வேளை நாங்க தப்பிச்சோம். :p\n//சரியாத் தான் சொன்னீங்க அம்பியைச் சிங்கம்னு. சிங்கம் அதிலும் ஆண்சிங்கம் ரொம்பச் சோம்பேறி, தெரியும் இல்லை, சொல்லி வைங்க உங்க சிங்கத்துக்கிட்டே//\nஇந்தா பாட்டி, இந்த பிரித்தாலும் சூழ்ச்சி எல்லாம் இங்க நடக்காது\nஇப்போதைக்கு இது போதும். அப்புறமா வந்து பார்க்கறேன். :)\n@அம்பி பாட்டியே 8 அடி பாய்ந்த பின்னர் பேரன்னு சொல்லிக்கிற நீ 16 அடியாவது பாயவேண்டாமா,10 லேயே மூச்சுவாங்கி நின்னுட்டே .\nஎன்னோட சிஷ்யன் கோப்ஸ் பாரு வந்து தூள் கிளப்பபோறான்\nமூச்சு எல்லாம் ஒன்னும் வாங்கலை, டேமேஜர் தொல்லை. :)\nகைய காலை வெச்சுண்டு சும்மா இருந்தா தானே இந்த மனுஷன் - உங்கள் விபத்து அனுபவம் பற்றி அம்பியின் தம்பி போடும் கமண்ட்.\nசார், சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது என்ன ஆப்பு தான் ஆப்பு வாங்கற கோபத்திலே உளறுதுன்னா நீங்கள் உமா ஆப்பு தான் ஆப்பு வாங்கற கோபத்திலே உளறுதுன்னா நீங்கள் உமா ஹிஹிஹி, ஜாடையா எச்சரிச்சிருக்கேன், மேடத்துக்கிட்டே சொல்லிடுவேன்னு ஹிஹிஹி, ஜாடையா எச்சரிச்சிருக்கேன், மேடத்துக்கிட்டே சொல்லிடுவேன்னு பார்த்து :P YOU TOO BRUTUSஎத்தனை ப்ரூட்டஸ்கள் இந்த ஒரே ஒரு, கண்ணே கண்ணான சீசருக்கு\nஆப்பு, அதான் மாமியார் வீடு இருக்கில்லை, இன்னும் எத்தனை நாளைக்கு ஓசிச் சாப்பாடு வெட்கமா இல்லை\nசார், ஒருவழியா \"ஆப்பு\" உங்க சிஷ்யன் இல்லை, \"கோப்ஸ்\" தான்னு ஒத்துக்கிட்டீங்களே, முன்னேயே எனக்கு இது விஷயமா மெயில் கூட அனுப்பி இருந்தீங்க இல்லை நான் வேணா அதைத் தேடி எடுத்து \"ஆப்பு\"க்கு அனுப்பவா\n@ஆமா நம்ப எப்பவோ நடந்த விபத்துக்காக சைகிளில்கூட ஏறமாட்டோம்லே அதான் 8 விபத்துன்னா ஆச்சர்யம்.\nஇன்னும் கொஞ்சநாளில் 8x8 வரப்போகுதே அதான் சரிதை\n@கீதாமேடம் 12 பின்னுட்டம் போட்ட பா(ர்)ட்டிக்கு சென்னை திரும்பும் போது பயங்கர வரவேற்பு கொடுத்துவிடலாம் அம்பியின் தலைமையில்\nதமிழ்ப்பயணியோட நாட்காட்டியை நீங்களும் போட்டிருக்கீங்களா கொஞ்சம் சரி செய்யணுமோ பாருங்க, மேலே எங்கேயோ ஒட்டிட்டு இருக்கு\n@அம்பி ஜுலை நான் ஊரில் இல்லை.\nவந்தவுடன் நீ சொன்னா மாதிரி உன்னோடு டாஜ் டின்னர் வெச்சுக்கலாம்.எங்கிட்டே கிரிட் கார்டு கூட கிடையாது\n@DD பக்கத்திலே பூரிகட்டைகள் பறக்குதாமே. கதவை கொஞ்சம் சாத்தியே வையுங்கள்.ஜாக்கிரதையாக இருங்கோ.\nகீதா மேடம் நற நற ன்னு பல்லைகடிகாதீங்க. ஒரு பல்லுகட்ட யு.ஸில் 100 டாலராம். பாத்து சார் பத்திரம்\nஇது என்ன சார், காலண்டரை வச்சுட்டு வித்தை காட்டறீங்க இப்போ காலண்டர் கீழே வந்துடுச்சு\n//இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று//\nஹூம்...அப்பப்ப நினைத்துப் பார்ப்பது எவ்வளவு நல்லது\nமனசுக்கும் நெகிழ்ச்சி, அறிவுக்கும் எச்சரிக்கை\n//இங்குதான் ஆரம்பகாலத்தில் இலவசகொத்தனார் பணியில் இருந்தார்//\nகொத்ஸ்...என்னன்ன கலாட்டா எல்லாம் பண்ணீங்க இனி திராச ஐயாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.\nஅப்பவே பி.க எல்லாம் பண்ணுவாரா திராச\n//கணக்கில் நான் வாங்கிய மார்க்குதான் என்ன\nமேல்நிலையிலிருந்து கீழ் நிலைக்கு கூட்டிச் செல்லுமாம்//\nஎட்டு சனி பகவானின் அம்சமுள்ள எண் தர்ம சிந்தனைகள் அதிகம் கர்ம பலனைக் காட்டும் எண்\n108, 1008, லட்சத்து எட்டு என்று பெரிய எண்களோடு எட்டு சேர்வதால் தான் மதிப்பு\nஅது மேல் நிலையில் இருந்து கீழ் நிலை அல்ல திராச\nபடிப்படியாக பலவற்றில் இருந்து குறைந்து கொண்டே வந்து, ஏகத்தை அடைவது\n//மெடல் பிளேட் வைத்து இன்னும் சரியாகமல் தவிப்பு.போதுமடா முருகா//\nநீங்க தான் இப்பவும் வேகமா நடக்கறீங்களே கந்த கோட்டத்தில் பார்த்தேனே வேகத்தையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் திராச. பூரண ஓய்வு கொடுங்கள்\nநல்ல அருமையான எட்டு, வெகு நாள் கழித்து உங்க பதிவுகள் பக்கம் வருகிறேன், இனிமேல் தொடர்ந்து வருகிறேன்\nஇன்றுதான் படிக்க முடிந்தது சார்...அருமை....\nஆமாம், நீங்கள் மதுரையில் இருந்தீர்களா...எப்போ\nசார் உங்க எட்டு பதிவை இன்னைக்குத்தான் படித்தேன். பல இடங்களில் மனதை வாட்டினாலும் எழுத்துக்கள் அருமை. பல கஷ்டங்களுக்கு பிறகு நீங்கள் பெற்ற வெற்றிக்கு முருகன் அருளும் உங்கள் உழைப்பும் தான் காரணமாக இருக்க முடியும். மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்\nஐயா நானும் உலிபுரம்-ல் பிறந்து வளர்ந்து, 10-ம் வகுப்புவரை உள்ளுரிலே படித்து, திருச்சி, சேலம், கோவை, சென்னை என ஒவ்வொரு ஊரிலும் சில-பல வருடங்கள் வாழ்ந்து தற்போது திருச்சியில் வசிக்கிறேன்.\nபிடித்த ஊர்களில் முதல் ஊரா உலிபுரம்-தை குறிப்பிட்டதற்காக அதுவும் முதலில் குறிப்பிட்டதற்காக பெறுமைப்படுகிறேன்\nஉலிபுரத்தில் உங்களின் உறவினர்கள் பற்றி அறிய அவா.\nஎட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_891.html", "date_download": "2018-07-21T19:16:44Z", "digest": "sha1:4UWMPLAHGOMLBBFQ4T4RWE3S67FIVDFC", "length": 41319, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாயின் வயிற்றை தடவி, விளையாட தங்கச்சி வேண்டுமென்ற சிறுமி மரணமடைந்தது ஏன்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாயின் வயிற்றை தடவி, விளையாட தங்கச்சி வேண்டுமென்ற சிறுமி மரணமடைந்தது ஏன்..\nதாயின் வயிற்றை தடவி விளையாட தங்கச்சி வேண்டுமென்று கூறிய நான்கு வயது சிறுமியின் மரணம் திருகோணமலை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட கட்டைப்பறிச்சான் கிராமத்தில் சிவகாந்தனுக்கு தலைப்பிள்ளையாக பிறந்த நான்கு வயதுடைய பிறெஸ்மி தடிமல் காரணமாக பெற்றதாயிடம் தமது நோயை போக்க பிரிடன் எனும் மருந்தை குடித்தாள்.\nஅந்த நான்கு வயது சிறுமியின் விதியை மாற்றியது பிரிடன் பாணி \nதாய் பாசத்திற்காக தனது பிள்ளைகளின் நலன் கருதி கலஞ்சியப்படுத்தி வைத்த அந்த பிரிடன் பாணி சிறுமியின் தலைவிதியை மாற்றி நோவுக்கு பூசும் எண்ணையாக மாறியது.\nஅம்மா வழங்கிய பிரிடன் பாணி நான்கு வயது சிறுமியின் வயிற்றை கிள்ளி கிளைத்தது. அம்மா பாசத்திற்காக வழங்கிய மருந்து சிறுமிக்கு மாற்றத்தை ஏற்படுத்திய வேளை பாசம் மிக்க சிறுமிக்கு தாயாரான கிருஸ்ண வேனி வழங்கிய அம்மருந்தை தந்தை சிவகாந்தனும் குடித்துப்பார்த்தான்.\nஅப்போது தந்தைக்கு மாற்றம் தென்பட்ட போது உடனடியாக மூதூர் தள வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு சென்றார்கள்.\nஇதேநேரம் சிறுமியும் மயங்கி விட்டது -தந்தைக்கும் மயக்க நிலை வருவதை அவதானித்த வைத்தியர் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் வைத்தியர்கள் இரவோடு இரவாக கண்விழித்து சிகிச்சை அழித்தும் சிறுமியின் நேரம் மர்ம கனவாக மாறியது.\nகிருஷ்ண வேணிக்கு தலைப் பெண்பிள்ளையாக பிறந்த இந்த சிறுமிக்காக வேண்டி தாயார் மீண்டும் பிள்ளையொன்றினை பெற்றெடுக்க ஆரம்பித்தாள்.\nசிறுமி தன்னுடன் விளையாட தனக்கு அவசரமாக தங்கையையோ அல்லது தம்பியையோ பெற்றுத்தாருங்கள் என நாளுக்கு நாள் சொல்லிச்சொல்லி அம்மாவின் வயிற்றை தடவிய சம்பவத்தை நேரில் காண்பதாகவும் தனக்கு இச்சிறுமியின் மரணத்தை நினைக்கவே முடியாது என பக்கத்து வீட்டு என்டி கதறியழுததை நினைக்கும் போது இச்சிறுமியின் பாசம் என் மனதை உருக்கியது.\nபிள்ளை பாசத்திற்காக தடிமல் எனக்கூறிய தன் பிள்ளைக்கு தாயாரான கிருஸ்ண வேணி பிரிடன் பாணி கொடுத்தது பிள்ளையை சாவடிப்பதற்காகயா\nஆனாலும் பிள்ளைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களுக்கும் இச்சிறுமி ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்\nவீடுகளில் மருந்துகளை வைக்கும் போது நஞ்சு என தெரிந்த மருந்துகளை வைக்காமல் இருப்பது இச்சிறுமியின் மரணத்தின் மூலம் விளங்கப்டுத்துகின்றது.\nகால் கடுப்புக்காகவும்- நோவுக்காகவும் வழங்கப்பட்ட இந்த மருந்தினை தாய் பிரிடன் போத்தலில் பக்குவப்படுத்தி வைத்திருந்த நேரம் தடிமலுக்காக வழங்கப்பட்ட பிரிடன் பாணியின் போத்தலும் அதே நிறமாக தென்பட்டுள்ளது.\nஎனவே இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோர்களும் வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைக்கும் மருந்துகளை வழங்குவதை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://www.tamiljokes.info/tag/cinema/", "date_download": "2018-07-21T19:42:59Z", "digest": "sha1:PYIIN34HT7ZYGUGK3A3G6EGW2CMLGVTN", "length": 2860, "nlines": 71, "source_domain": "www.tamiljokes.info", "title": "cinema Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 1\nஇது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன் ” பார்ட் – II நம்ம டவுசர் புகழ் கி ” ராமராஜன் ” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் . ராமராஜன் – CEO/CTO கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர். செந்தில் – டீம் லீட் ஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் . கோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர். காட்சி 1: புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/12/2000.html", "date_download": "2018-07-21T19:04:33Z", "digest": "sha1:INJGIJIHH7NDNEEJAAKFMQV5RDVU63V3", "length": 28121, "nlines": 391, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: கரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்", "raw_content": "\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\n'மணற்கேணி' என்ற பெயரில் சிங்கை தமிழ்ப் பதிவர்களும், தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான ஆய்வுக்கட்டுரைப் போட்டி உண்மையில் தமிழ் இணையவெளியில் ஒரு பெரும் முயற்சி. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் சமர்ப்பிக்கப்படும் தரமான கட்டுரைகள் தமிழ்த் தொண்டாக/ சமூகத் தொண்டாக அமையும் என்றால் அது மிகையாகாது. போட்டிக்கான இறுதிநாள் நெருங்கிவருவதால் (டிசம்பர்-31) அனைவரையும் கட்டுரைகளை விரைந்து சமர்ப்பிக்கும்படி போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விபரங்களுக்கு வலது புறம் விளம்பரத்தைக் கிளிக் செய்யுங்கள். பரிசாக சிங்கப்பூர் பயணம் காத்திருப்பதால் உங்கள் கட்டுரையை தீட்டும் முன்பு உங்கள் பாஸ்போர்ட்டை தீட்டிவைத்துக்கொள்ளுங்கள்.\nஒரு வழியாக 'முக்கி தக்கி' 5 லட்சம் ஹிட்டுகளைக் கடந்த பதிவராக நாமும் ஆகிவிட்டோம். அப்படியே பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 500 ஐத் தாண்டிவிட்டது. இந்த இனிய வேளையில் அதற்குக் காரணமான உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'இது ஒரு சாதனைடா'ன்னு சொன்னா கண்ணன் என்னைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறான்.\nபிறவற்றைப் போலவே வரலாறும் நம்மை நாமே செதுக்கிக்கொள்ள இன்றியமையாத ஒன்றாகும். அதுவும் இப்போதைய நம் சூழல் எப்படி யாரால் உருக்கொண்டது அதில் நன்றுக்கான செழும்பங்காற்றியவர்கள் யாரார் அதில் நன்றுக்கான செழும்பங்காற்றியவர்கள் யாரார் தீதுக்கு யார் காரணம் என்றெல்லாம் அரசியல் அறிந்துகொள்வதும் அத்தகைய சமீபத்திய நம் தலைவர்களை தெரிந்துகொள்வதும் ஒரு அடிப்படைத் தேவையென்று கூட சொல்லலாம். புத்தகங்களை கையில் தூக்கத்தான் கையெழுவதில்லை நமக்கு. குறைந்த பட்சமாக அரிதாக வரும் 'அம்பேத்கர்' போன்ற சினிமாக்களையாவது ஆதரித்து ஏற்போம். அம்பேத்கர் ஒன்றும் எந்திரனல்ல, எங்கெங்கினும் காணக்கிடைக்க.. மனிதன், ஆகவே காணக்கிடைப்பது அரிதுதான். திரையரங்குகளையும், காட்சி நேரங்களையும் முன்னறிந்து தேடிச்செல்லுங்கள்.\nசமீபத்தில் நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததையொட்டி குழந்தையைப் பார்த்துவிட்டு நண்பருக்கு வாழ்த்துச் சொல்லிவர மருத்துவமனைக்கே சென்றிருந்தேன். பார்த்துவிட்டு கிளம்பும் தருவாயில் நண்பர் மருத்துவமனை பில் செட்டில் பண்ணும் பணியில் இருந்தார். நானும் அருகில் சென்றபோது அந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. நண்பரும், மருத்துவமனை சிப்பந்தியும் பேசிக்கொண்டது அங்கு நடந்த சிகிச்சைகளுக்கான கட்டணம் குறித்துதான் என்பதை அந்த மருத்துவமனைச்சூழல் மட்டும் இல்லையென்றால் சத்தியமாக யாராலும் நம்ப முடியாது.\nஅவர், 'இவ்வளவு ஆகியிருக்கிறது சார். அதற்கு இவ்வளவு, இதற்கு இவ்வளவு. எல்லாம் குறைச்சுப்போட்டு ரவுண்டாக இவ்வளவு ஆக்கியிருக்கிறோம் சார்..'.\nஅதற்கு இவர், 'கொஞ்சம் பாத்துப் போட்டுக்குடுங்க சார்.. நாளைப் பின்ன திரும்பவும் உங்ககிட்ட வரவேண்டாமா\nஅவர், 'விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு சார், முன்னமாதிரி இல்ல.. இதுக்கு மேல கட்டுப்படியாகாது சார்..'.\nஅதற்கு இவர், 'அதெல்லாம் நீங்க நினைச்சா பண்ணமுடியும் சார்.. கொஞ்சம் நல்லாப் பாருங்க..'\nமுன்னெப்போதோ தந்த கடன் இரண்டாயிரம் ரூபாயை நண்பர் ஒருவர் இன்று திருப்பித்தந்தார். எனக்கு அது மறந்தே போய்விட்டதால் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. அடாடா.. வீட்டுக்கணக்கில் வராத வரவு என்பதால் புத்தகமா நண்பர்களுடன் சிட்டிங்கா என திட்டமிட்டுக்கொண்டே மாலை வீட்டுக்கு வந்தேன். வந்ததும் வராமலும் ரமா பாக்கெட்டுக்குள் கையை விட்டார். அவர் நார்மலாக அப்படிச் செய்பவர் அல்ல. நான் அதிர்ந்து நிற்க அவர் நினைத்தது கிடைத்தவிட்ட மகிழ்ச்சியில் ‘ஹெஹெஹே..’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.\n’ என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே கேட்டேன்.\n‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’\nLabels: அம்பேத்கர், கவிதை, தொகுப்புப்பதிவு, மணற்கேணி 2010, ரமா அப்டேட்ஸ்\nஐநூறுக்கும் ஐந்து லட்சத்துக்கு வாழ்த்துக்கள் ஆதி.. பிரபல பதிவர் ஸ்டேட்டஸிலிருந்து மிகப் பிரபல பதிவர் ஸ்டேட்டஸுக்குப் போயிட்டீங்க.. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\n//நாளைப் பின்ன திரும்பவும் உங்ககிட்ட வரவேண்டாமா'. // நண்பர் ஒரு முடிவோடதான் இருக்கார் என்று நினைக்கிறேன்.\nசிவா என்கிற சிவராம்குமார் said...\n அதிலும் அந்த கவிதை சூப்பர் சார் எனக்கு ஒரு பழமொழி நியாபகம் வந்தது \"படகு கரையில் பாதுகாப்பாக இருக்கும்; ஆனால் அதற்காக படகு கட்டப்படவில்லை\"\nஅருமையான பகிர்வு. கவிதைமிகவும் அருமை.\nஅருமையான பகிர்வு. கவிதைமிகவும் அருமை.\nun vidhi.. கரப்பான் பூச்சியில இருக்கு பாரேன்.\nகரப்பான் பூச்சிக்கு இவ்ளோ பவரா\nஇனிமேல் கரப்பான் பூச்சிய வீடு முழுக்க வளர்க்கணும்.. :)\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nமேலே சொன்னது மருத்துவ மனை தானா.. இல்லை ஏதாவது காய்கறி கடையா..\nகரப்பான் பூச்சி மேலே விழுந்தா காசு வருமா..\nதேங்ஸ் பாஸ்.. அப்போ இனி வீட்ல நிறைய கரப்பான் பூச்சி வளர்க்க வேண்டியதுதான்...\nமகிழ்வாயிருக்கிறது. மெருகேறி இருக்கிறது உன் எழுத்துக்களில்.\nகவிதை கலக்கல் ஆதி :)\nகரப்பான் பூச்சி கூட உங்கள காட்டிக் கொடுக்குதே ;)\n//‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’//\nநான் தங்கியிருக்கிற இடத்தில் கரப்பான் பூச்சி அதிகமாக இருக்குன்னு,அதை ஒழிக்கறதுக்கு எனக்கு 2000 செலவு ஆச்சு:-)\nஅடப் பாவி மக்கா. நல்ல கவிதை. தனியா போட்டிருக்கக் கூடாதா\nகரப்பான் பூச்சிகூட உங்களுக்கு எதிரா வேலை பாக்குதே ஃப்ரெண்ட். ஒண்ணியும் செய்ய முடியாது. :( :)\nஇந்தப் பதிவுல கவிதை எழுதியிருக்கீங்க. வேறென்னென்னவோ சொல்லியிருக்கீங்க. ஆனா ஹைலைட்டே ரமா மேட்டர்தான். :)\n(அடுத்த வாட்டி சென்னை வரும்போது ரமாவை கண்டிப்பா சந்திச்சிடணும்)\n'அம்பேத்கர்' போன்ற சினிமாக்களையாவது ஆதரித்து ஏற்போம் \"\nநான் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டேன்..\nஎன் கேள்வி என்னவென்றால், சமூக விரோதிகளை , வன்முறையாளர்களை கதாநாயகன் ஆக்கி எடுக்கப்படும் படங்களை பற்றி ஆர்வமாக எழுதும் பத்திரிக்கைகள், அம்பேத்கார் போன்ற மகத்தான மனிதரின் படத்துக்கு உரிய இடம் கொடுக்காதது ஏன் \nதீமையை பற்றி பேசத்தான் விருப்பம் அதிகமா\n//‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’\nநன்றி ஸ்ரீராம். (என்னை 'பிரபல பதிவர்' அடிக்கடி சொல்வதில் உங்களுக்கு அப்படி என்னைய்யா ஒரு சந்தோஷம்\nநன்றி வெறும்பய. (இப்ப தெரிஞ்சுடுச்சுல்ல.. ஜாக்கிரதை)\nநன்றி வேலன். (அரிதான உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது அண்ணன். தொடர்ந்து வாசிக்கிறீர்கள்தானே.\nநன்றி அனுஜன்யா. (என்ன இரட்டுற மொழிதலா நமக்குள்ள எதுக்கு இது\nநன்றி ஜ்யோவ்ராம் சுந்தர். (வாவ்.. கவிதை எழுதிய மகிழ்ச்சியை விட உங்கள் பாராட்டு அதிக மகிழ்ச்சி)\nநன்றி புதுகைத்தென்றல். (கண்டிப்பா வாங்க ஃப்ரெண்ட்)\nஎங்க பாட்டி வீட்டில் கரப்பானை அடிக்க விடமாட்டாங்க.\nஅது சம்பத்துப் புருகு ( தெலுங்குச் சொல்)\n//என்னை 'பிரபல பதிவர்' அடிக்கடி சொல்வதில் உங்களுக்கு அப்படி என்னைய்யா ஒரு சந்தோஷம்\nஉண்மையை உரக்கச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை ஆதி..\nகேபிள் - யூத்து, வானம்பாடிகள் - பாலாண்ணா, நர்சிம் - பாஸ், டுபுக்கு ரங்கா - வாத்யார் அது போல எனக்கு நீங்க - பிரபலம்.. :)\nகொஞ்சம் லேட் ஆனாலும் சொல்லிக்கறேன்.\nகவிதை அருமை ஆதி. ஜ்யோவ்ஜி சொன்னது போல தனியாப் போட்டிருக்கக் கூடாதா\nமிகப் பிரபல பதிவர் ஆய்ட்டீங்க-ரொம்ப சந்தோஷம். அதுக்கு அடையாளமா ஒரு சிறப்புக் கவிதை எங்களுக்கு ட்ரீட்டாண்ணே\n அக்காவுக்கு மட்டும் எப்படித் தான் தினுசு தினுசா ஆட்டையப் போடற ஐடியா தோணுதோ \nகுவார்டர் வித் குரு -விடியோ\nரசிகன் : சைலேந்திர பாபு\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yout.jp/multisearch/dm1/%E3%82%AD%E3%83%BC%E3%83%AF%E3%83%BC%E3%83%89/180%20tamil%20movie%20songs%20free%20download%20123musiq.html", "date_download": "2018-07-21T19:05:18Z", "digest": "sha1:ZJ22GJGFUMZL33JIVAPRQW3KKWONJPQC", "length": 14040, "nlines": 181, "source_domain": "yout.jp", "title": "\"180 tamil movie songs free download 123musiq\" のDailymotion検索結果 - ユーティージェーピー", "raw_content": "\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nவாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்கள் மீது புகார் அளிக்க சென்னை வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்ப...\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்- வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்- வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nநடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பிறகு ஹைதராபாத் ஹோட்டலில் தன்னுடன் உறவு கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சென்னை வந்த அவர் தான் கூறியது உண்மையே என்று பேட்...\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஎன்னை பார்த்து மட்டும் ஏன் அந்த கேள்வியே கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் எரிச்சல் அடைந்துள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் இன்று வெளியாகியுள்ளத...\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்- வீடியோ\nசிட்னி-யில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nசிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாம். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஓபனிங் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகச் சொன்ன காலம் போய் இப்போது...\nSathiyam Sathiyame - பெருமிதப்படும் ஆளும் கட்சியும் பொருமித்தீர்க்கும் எதிர்கட்சிகளும் - பகுதி-2\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது- வீடியோ\nபாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு திட்டம் போட, நடிகர் சங்கமோ வேறு ஒன்றை செய்ய தயாராகி வருகிறது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படு...\nஇவர் தான் பெரிய முதலாளி டைட்டில் வின்னர்- வீடியோ\nதற்போது நடந்து வரும் பெரிய மொதலாளி டிவி நிகழ்ச்சியில் வாரிசு நடிகர் தான் வெற்றி பெறுவார் என்று பேசப்படுகிறது. பெரிய மொதலாளி நிகழ்ச்சி எதிர்ப்புகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனை போன்...\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி- வீடியோ\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி மற்றும் சிம்ரனின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்துள்ளது. காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/04/24/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-22/", "date_download": "2018-07-21T19:35:53Z", "digest": "sha1:YYTWZZ4WNXC5NK4G7AMO7XXTUGBCCBU3", "length": 8634, "nlines": 57, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆஹா தகவல் – chinnuadhithya", "raw_content": "\nதிருக்சியிலுள்ள கல்லணைதான் இந்தியாவின் மிகப்பழமையான கல்லணையாகும். கரிகாலனால் இலங்கையிலிருந்து பிடித்து வரப்பட்ட சிங்கள சிப்பாய்கள்தான் இதைக் கட்ட உதவினர்.\nஇலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் முருகன் பெயருக்கு செக் எழுதி உண்டியலில் செலுத்தினால் அது செல்லுபடியாகும்.\nஜெகந்நாதர் எழுந்தருளும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் மூன்று தேர்கள் பவனி வரும்\nஜெகந்நாதர் எழுந்தருளும் பெரிய தேர் 16 சக்கரங்களைக் கொண்டது. பாலபத்திரரின் தேர் 14 சக்கரங்கள் கொண்டது. சுபத்திரையின் தேர் 12 சக்கரங்களுடன் கூடியது. இந்த தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகச் செய்யப்படும். தேரோட்டம் முடிந்ததும் தேர் முழுவதும் பிரிக்கப்பட்டு பூரி கோயில் மடப்பள்ளியில் எரிக்கப்படும்.\nதென் காசியில் அமைந்துள்ள குற்றால நீர்வீழ்ச்சிகளில் நீராடிய பின் குற்றால நாதரையும் குழல்வாய் மொழியம்மையையும் வழிபடுவதால் சுகமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. குற்றால நாதர் திருக்கோயிலுக்கு ஐந்து வாயில்கள் உள்ளன. சங்கு வடிவிலான இக்கோயில் வடக்கு வாயிலை பிரதானமாகக் கொண்டது. நான்கு வேதங்கள் நான்கு வாயில்களாகவும் இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தை பிறந்ததும் தந்தை எந்தப் பொருளை முதன்முதலில் பார்க்கிறாரோ அந்தப் பொருளின் பெயரே குழந்தைக்கு சூட்டப்படுகிறது.\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது பெரிய பள்ளிவாசல். பெயருக்கேற்றவாறு இந்தியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் இது. இதன் உள்ளே 2000 பேர்களும் வெளிவளாகத்தில் 5000 பேர்களும் ஒரே சமயத்தில் அமர்ந்து தொழுகை செய்யலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடக நவாப்பால் கட்டப்பட்டது இப்பொழுதும் நவாப் பரம்பரையினரிடம்தான் இதன் நிர்வாகம் உள்ளது.\nதமிழ் நாட்டில் ராஜபாளையம் அருகில் முகவூர் என்னும் கிராமத்தில் பிறந்து இன்று அமெரிக்காவில் வசித்துவரும் சிவா அய்யாதுரைதான் இ மெயிலை கண்டு பிடித்து 1982 ல் காப்புரிமை பெற்றார். அமெரிக்காவில் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் பல அரிய கண்டுபிடிப்புக்கள் வரிசையில் இவரது இ மெயில் கண்டுபிடிப்பையும் ஆவணப்படுத்தி கௌரவித்துள்ளது.\nகோதுமையின் தாயகம் இத்தாலி வெற்றிலையின் தாயகம் மலேசியா வெங்காயத்தின் தாயகம் எகிப்து உருளைக்கிழங்கின் தாயகம் பெரு வாழையின் தாயகம் இந்தியா சூரியகாந்தியின் தாயகம் வட அமெரிக்கா முந்திரியின் தாயகம் பிரேசில்\nகியூபா நாட்டில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை வழியில் நிறுத்தி யாராவது லிப்ட் கேட்டால் வாகனத்தில் இடமிருந்தால் அவசியம் அவரை ஏற்றிச் செல்லவேண்டும். மறுக்கக்கூடாது காரணம் லிப்ட் கேட்டவர் புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.\nநாய்கள் மோப்ப சக்தி மிக்கவை என்பதால்தான் அவற்றை காவல் துறையினர் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள் தென்னாப்பிரிக்காவில் டாபர்மேன் வகை போலீஸ் நாய் ஒன்று 1925ல் ஒரு திருடனை மோப்பம் பிடித்தபடி 160 கிமீ பயணித்ததாம்.\nPosted in பொது அற்வு\nPrevious postகிருஷ்ணன் ஏன் அழுதான்\nசெக், குற்றாலம் தகவல் உட்பட பல தகவல்கள் புதியவை… நன்றி அம்மா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/04/13/i-have-a-dream-new-ways-to-solve-old-problems-book-review/", "date_download": "2018-07-21T19:04:44Z", "digest": "sha1:57OTP3GCJM4LG6XYMJV6IP7NIVJBNTGF", "length": 15946, "nlines": 94, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "I Have a Dream : New ways to solve Old problems ( Book review) | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T19:06:26Z", "digest": "sha1:23BL6FB65T2WKUGIZAF3OERIWCFH6P7X", "length": 4799, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூக்கித்தூக்கிப்போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூக்கித்தூக்கிப்போடு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (வண்டி மேடுபள்ளத்தில் ஏறி இறங்குவதால் பயணம் செய்பவரின்) உடல் அதிரும்படி செய்தல்; அசைவுகளால் உடலைத் தொடர்ந்து அதிர்வுக்கு உள்ளாக்குதல்.\n‘பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்தால் தூக்கித்தூக்கிப்போடும்’\nபேச்சு வழக்கு (குளிர் காய்ச்சலால் உடம்பு) அதிகமாக நடுங்குதல்.\n‘ஜுரம் அதிகமாகிக் குழந்தைக்குத் தூக்கித்தூக்கிப்போட ஆரம்பித்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-islam-nagar-madhya-pradesh-001665.html", "date_download": "2018-07-21T19:07:59Z", "digest": "sha1:ONRM7ZSHSO4T6WOSP2SINSQC7GKRCB6J", "length": 23332, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know About Islam nagar in Madhya pradesh - Tamil Nativeplanet", "raw_content": "\n»மறக்கப்பட்ட தலைநகரான ''இஸ்லாம் நகர்'' பின்னணி பற்றி தெரியுமா\nமறக்கப்பட்ட தலைநகரான ''இஸ்லாம் நகர்'' பின்னணி பற்றி தெரியுமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nவரலாற்று சிறப்புமிக்க இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில், போபால் சிற்றரசின் தலைநகராக சிறிது காலம் இருந்து வந்தது. தற்போது இந்த நகர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் போபால் பெராசியா சாலைக்கு அருகில், போபாலிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இஸ்லாம் நகரில் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கலாம். அதன் மூலம் இந்த இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில் எவ்வளவு சிறப்புற்று விளங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.\nதற்போது மத்தியபிரதேச மாநிலம், மத்தியை ஆளும் கட்சியான பாஜகவால் ஆளப்பட்டு வருகிறது. இந்நகரைச் சுற்றி ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. இஸ்லாம் நகர் ஏன் மறைக்கப்பட்டது, போபால் எப்படி தலைநகராக மாற்றப்பட்டது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.\nஜெகதிஷ்பூர் டூ இஸ்லாம் நகர்\nஇஸ்லாம் நகரின் இயற்பெயர் ஜெகதிஷ்பூர் ஆகும். ஒரு காலத்தில் இஸ்லாம் நகரை இரஜபுத்திர அரசர்கள் ஆண்டு வந்தனர். ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் நகரின் மீது படையெடுத்து, இந்த பகுதியை தனது ஆட்சிக்குட்படுத்தினார். பின் இந்த பகுதியை இஸ்லாமியர்களின் நகரம் என்று அறிவித்து இந்த பகுதிக்கு இஸ்லாம் நகர் என்று பெயர் மற்றினார்.\nஅவர் போபாலை ஒரு சிற்றரசாக மாற்றி அதற்கு இஸ்லாம் நகரைத் தலைநகரமாக்கினார். ஆனாலும் அவரால் சிலகாலம் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. 1923 ஆம் ஆண்டு நிசாம் உல் முல்க் என்ற மன்னர், இஸ்லாம் நகரைக் கைப்பற்றி தனது ஆட்சிக்குட்படுத்தினார். இறுதியாக இஸ்லாம் நகர் 1806 முதல் 1817 வரை சிந்தியர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. தற்போது இஸ்லாம் நகர் போபால் மாவட்ட நிர்கவாத்தின் கீழ் இருக்கிறது. இஸ்லாம் நகரைச் சுற்றிலும் ஏராளமான தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் அமைந்திருக்கின்றன.\nஇஸ்லாம் நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்\nபண்டைய வரலாற்று நினைவு மண்டபங்கள் மற்றும் அரண்மனைகள் ஆகியவை இஸ்லாம் நகரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும் சாமன் மகால், ராணி மகால் மற்றும் கோண்ட் மகால் போன்ற அரண்மனைகள் சுற்றலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள் ஆகும்.\nபோபாலில் இறங்கி பேருந்துகள் அல்லது ஆட்டோ ரிக்சாக்கள் மூலம் இஸ்லாம் நகரை மிக எளிதாக அடையலாம். மேலும் பயணிகளின் வசதிக்காக இஸ்லாம் நகரில் பல நல்ல உணவு விடுதிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இஸ்லாம் நகருக்கு சென்று வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.\nஇஸ்லாம் நகரில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் முக்கிய அம்சம், இஸ்லாம் நகர் கோட்டை ஆகும். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் இந்த கோட்டைக்கும், இஸ்லாம் நகர் உருவானதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவர் கிபி 1715ல் இஸ்லாம் நகர் கோட்டையை நிறுவினார்.\n1723 ஆம் ஆண்டில் நிஸாம் உல் முல்க் என்பவர் முகமது கானை வீழ்த்தி இஸ்லாம் நகர் கோட்டையைக் கைப்பற்றினார். மேலும் நிஸாம் உல் முல்க், முகமது கானை வற்புறுத்தி, இந்தக் கோட்டையின் தளபதியாக மாற்றினார். இறுதியாக 1806 முதல் 1817 வரை இந்தக் கோட்டை சிந்தியர்களின் கைகளில் இருந்தது. தற்போது இந்த கோட்டை போபால் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.\nஅழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கோட்டை\nஇந்தக் கோட்டை அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டது. பண்டை சிற்பக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இப்போது விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் சில பகுதிகள் அழிந்துவி்ட்டாலும், பண்டைய காலத்தில் இந்த கோட்டை எந்த அளவிற்கு வளமாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.\nஅரண்மைனை தோட்டம் என்று அழைக்கப்படும் சாமன் மகால் 1715ல் ஆப்கானிஸ்தானிய தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவரால் கட்டப்பட்ட ஒரு முக்கிய அரண்மனையாகும். இவர் சிறிது காலமே இஸ்லாம் நகரை ஆண்டாலும், பல ஏராளமான நினைவுச் சின்னங்களை இஸ்லாம் நகரில் எழுப்பி இருக்கிறார். அந்த வகையில் அவர் கட்டிய சாமன் மகால் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது.\nமணல் கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் சாமன் மகால், சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய ஒன்றாகும். இந்த அரண்மனை சீஷல் மகால் என்ற ஒன்றையும் கொண்டிருக்கிறது. இந்த மகலின் வாயில் 12 கதவுகளைக் கொண்டிருக்கும். இந்த மகாலில் இருக்கும் மிக முக்கிய அம்சம் இதன் நடுவில் அமைந்திருக்கும் அழகிய தோட்டம் ஆகும். இந்த தோட்டத்தின் நடுவில் இருக்கும் நீரூற்றுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.\nஅரண்மனையின் அமைப்பு மற்றும் இந்த அரண்மனையில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள், முகலாய மற்றும் மால்வா மன்னர்களில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த அரண்மனையின் அழகை ரசிப்பதற்கும், இந்த அரண்மனையின் நடுவில் அமைந்திருக்கும் அழகியத் தோட்டத்தைப் பார்த்து ரசிப்பதற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.\nராணி மகால் அல்லது ராணி அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை இரண்டு மாடிகளைக் கொண்டிருக்கிறது. பெண்கள் தங்குவதற்காக 1720ல் ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. அவருடைய ராணிகள் தங்குவதற்காக இந்த அரண்மனையை அவர் கட்டினார். இந்த அரண்மனையில் அமைந்திருக்கும் திறந்தவெளி பால்கனிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். மிகப் பெரிய பரந்து விரந்த குடைபோல் இருக்கும் இந்த அரண்மனையின் மேற்கூரை பண்டைய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.\nஇந்த அரண்மனை ஒரு பாதுகாப்புத் தளமாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் இருக்கும் சிறிய அறைகள் அந்த கால மன்னர்களின் எளிய வாழ்க்கை முறையை எடுத்து இயம்புகிறது. மேலும் இந்த அரண்மனை முகலாய, இரஜபுத்திர மற்றும் மால்வா அரசுகளின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்த அரண்மனையில் அமைக்கப்பட்டிருக்கும் முக்கோண வடிவிலான தோட்டம் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரக்கூடிய முக்கிய அம்சம் ஆகும். இந்த அரண்மனையில் ஒரு திறந்தவெளி மண்டபமும் அமைந்திருக்கிறது.\nஇஸ்லாம் நகருக்கு 11.2 கிமீ தொலைவில் உள்ள போபால் ராஜா போஜ் பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் அதே நேரத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் இறங்கி வாடகை டாக்ஸிகள் எடுத்து ரூ.2200 செலுத்தி இஸ்லாம் நகரைச் சென்றடையலாம்.\nஇஸ்லாம் நகருக்கு அருகில் இருக்கும் போபாலில் மிகப் பெரிய தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பல தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி அங்கிருந்து டாக்ஸிகள், ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இஸ்லாம் நகருக்குச் செல்லலாம்.\nஇஸ்லாம் நகர் சிறந்த சாலை வசதிகளைக் கொண்டிருக்கிறது. போபாலிலிருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இஸ்லாம் நகருக்கு இயக்கப்படுகின்றன. மேலும் போபாலிலிருந்து இஸ்லாம் நகருக்கு ஏராளமான வாடகை டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்கள் செல்கின்றன. ரூ.2200 செலுத்தி வாடகை டாக்ஸி எடுத்து போபாலிலிருந்து இஸ்லாம் நகருக்கு செல்லலாம். ஏசி டாக்ஸியாக இருந்தால் ரூ.3000 செலுத்தினால் போதும். மேலும் போபாலிலிருந்து இஸ்லாம் நகருக்கு போக்குவரத்து வசதிகள் மிக அம்சமாக அமைந்திருக்கின்றன.\nநவம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் இஸ்லாம் நகருக்குச் செல்ல தகுந்த காலம் ஆகும். ஏனெனில் இந்த காலத்தில் உக்கிரமான வெயில் இல்லாமல் இங்கிருக்கும் அரண்மனைகளைக் களைப்பில்லாமல் சுற்றிப் பார்க்க முடியும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:20:30Z", "digest": "sha1:RTMKUBIKNE4XMO3OJ5ZPGRXM44AKA4P4", "length": 13007, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ப்ரைம் விரைவில் - updated", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ப்ரைம் விரைவில் – updated\nவருகின்ற 2017 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் கிராண்ட் ஐ10 ப்ரைம் என்ற பெயரில் வர வாய்ப்புகள் உள்ளது.\nஇந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் கார் இளம் தலைமுறையினர் விரும்பும் டிசைன் அம்சங்களுடன் அமைந்து சிறப்பான வரவேற்பினை பெற்று போட்டியாளரான மாருதி ஸ்விஃப்ட் ,ஃபிகோ போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது.\nமேம்படுத்தப்பட்ட கிராண்ட் ஐ10 கார் முதன்முறையாக பாரீஸ் மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய கிராண்ட் ஐ10 டிசைன்\nஐரோப்பியா வடிவ தாத்பரியங்களை கொண்ட இதே மாடலின் அடிப்பையிலே சில தோற்ற மாற்றங்களை பெற்றதாக இந்தியாவில் வரவுள்ளது. முந்தைய மாடலின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கிரில் அமைப்பு , ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்கு , புதிய 14 அங்குல அலாய் வீல் , புதுப்பிக்கப்பட்ட பின்புற பம்பர் மற்றும் டெயில் விள்க்குளை பெற்றிருக்கும்.\nஇன்டிரியர் அமைப்பின் தோற்றம் மேம்படுத்தப்பட்டு , நவீன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , லைட் இல்மினேஷன் போன்றவற்றை கொண்டிருக்கும்.\nவிற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக பெட்ரோல் மாடலில் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 75hp மற்றும் 171Nm டார்க் வெளிப்படுத்தும் . 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக விளங்கும் முன்பக்க இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கிம்.\n2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விற்பனைக்கு வரவுள்ள காரின் விலை ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் விலையில் அமையலாம்.\nபுதிய கிராண்ட் ஐ10 படங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-10-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2018-07-21T18:59:42Z", "digest": "sha1:G64IPAAUW2QNW36CHCHKPHCBGQLHM7UZ", "length": 10705, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் - ஏப்ரல் 2016", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2016\nகடந்த ஏப்ரல் மாத விற்பனையில் முன்னிலை வகிக்கும் டாப் 10 ஸ்கூட்டர்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ஹீரோ டூயட் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.\nஏப்ரல் 2016யில் இருசக்கர வாகன பிரிவில் முதலிடத்தினை பிடித்த ஹோண்டா ஆக்டிவா 2,33,935 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 43,256 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்ப்பட்டுள்ளன.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ டூயட் , மேஸ்ட்ரோ எட்ஜ் போன்ற ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. ஹீரோ டூயட் ஏப்ரல் மாத விற்பனையில் 39,371 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.\nடாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2016\nமாடல் விபரம் ஏப்ரல் 2016\n1 ஹோண்டா ஆக்டிவா 2,33,935\n2 டிவிஎஸ் ஜூபிடர் 43,256\n3 ஹீரோ டூயட் 39,371\n4 ஹீரோ மேஸ்ட்ரோ 35,445\n5 யமஹா ஃபேசினோ 21,604\n6 சுசூகி ஆக்செஸ் 17,592\n7 ஹோண்டா டியோ 15,201\n8 ஹோண்டா ஏவியேட்டர் 10,547\n9 ஹீரோ பிளஸர் 8,790\nஹீரோ பிளஸர் ஸ்கூட்டரின் விற்பனை கடந்த காலத்தை விட குறைந்த எண்ணிக்கையிலே உள்ளது. மேலும் யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றது.\nமேலும் வாசிக்க ; விற்பனையில் டாப் 10 கார்கள் ஏப்ரல் 2016\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2016\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/history/?page=8", "date_download": "2018-07-21T19:07:09Z", "digest": "sha1:JAFFHJJNMA6F4DCLWIUY3Q5JTRO63KJQ", "length": 5792, "nlines": 146, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nசெயிண்ட் ஜார்ஜ் கோட்டை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திமுக வரலாறு பாகம் 1 முதல் 3 வரை\nகுன்றில் குமார் குகன் க. திருநாவுக்கரசு\n1984 : சீக்கியர் கலவரம் கடல் பயணங்கள் சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்\nJ. ராம்கி மருதன் கோ.செங்குட்டுவன்\nநேதாஜி மர்ம மரணம் இந்திய சீனப் போர் எமகாதக எத்தர்கள்\nரமணன் நெவில் மாக்ஸ்வெல் சி.ஹரி கிருஷ்ணன்\nபயண சரித்திரம் : ஆதி முதல் கி.பி. 1435 வரை ஃபுக்குஷிமா : ஒரு பேரழிவின் கதை பழந்தமிழ் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்\nமுகில் மிக்கேயில் ஃபெரியே கோ.செங்குட்டுவன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2015/04/16/internet-33/", "date_download": "2018-07-21T19:29:51Z", "digest": "sha1:OTJE2F4ZNJ7F4T7UYDCEMCTS3MDGZLH5", "length": 46236, "nlines": 182, "source_domain": "cybersimman.com", "title": "இணைய சுதந்திரம் காப்போம்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இன்டெர்நெட் » இணைய சுதந்திரம் காப்போம்\nநீங்கள் தினமும் நூறு இமெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கிய பணிகளுக்கு மட்டுமே இமெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இமெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில் தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்க்கு இமெயில் அனுப்பியுள்ளனர். வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால் நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம்.\nஅதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டி காக்க தான் இணையவாசிகள் இமெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது தொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொது மக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇண்டெர்நெட் சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்து கொள்ளலாம். அதாவது எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுக கூடியதாக இருக்க வேண்டும்.\nஇதன் உட்பொருள் எந்த ஒரு இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும் இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலை தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பது தான்.\nஇணைய சேவைய வழங்குவது மட்டும் தான் நிறுவனங்களின் வேலையே தவிர அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பது தான் இணைய சமநிலையின் அடிநாதம்.\nஆனால் இப்போதே இணையத்தை அப்படி தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான் . ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம்.\nஎப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பது தான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களை பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.\nஉதாரணத்திற்கு வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அதே போல செல்பேசியில் வாட்ஸ் அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.\nஇத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம். அல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.\nஇது தான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும் போது ஏற்படும் விபரீதம்.\nஏனெனில் நிறுவனங்கள் இணைய சேவையை சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம் போல வழங்கத்துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு அதன் ஆதார தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.\nபொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்திற்கு அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடன் அனுமதி கோரி வருகின்றன. இவை இண்டெர்நெட் பாஸ்ட் லேன் என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.\nஆனால் இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒரு இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.\nபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இண்டெர்நெட்.ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இண்டெர்நெட்டும் சரி இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nஇணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப் ,வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே இது போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன. அதே போல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன.\nஇது தொடர்பாக தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.\nநெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும் அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.\nஇணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக சேவ் தி இண்டெர்நெட் ( http://www.savetheinternet.in/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.\nஇதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி (http://www.netneutrality.in/ ) எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.\nநெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்\nநன்றி; தமிழ் இந்து இணையதளத்தில் எழுதியது.\nநீங்கள் தினமும் நூறு இமெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கிய பணிகளுக்கு மட்டுமே இமெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இமெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில் தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்க்கு இமெயில் அனுப்பியுள்ளனர். வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால் நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம்.\nஅதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டி காக்க தான் இணையவாசிகள் இமெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது தொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொது மக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇண்டெர்நெட் சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்து கொள்ளலாம். அதாவது எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுக கூடியதாக இருக்க வேண்டும்.\nஇதன் உட்பொருள் எந்த ஒரு இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும் இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலை தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பது தான்.\nஇணைய சேவைய வழங்குவது மட்டும் தான் நிறுவனங்களின் வேலையே தவிர அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பது தான் இணைய சமநிலையின் அடிநாதம்.\nஆனால் இப்போதே இணையத்தை அப்படி தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான் . ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம்.\nஎப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பது தான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களை பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.\nஉதாரணத்திற்கு வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அதே போல செல்பேசியில் வாட்ஸ் அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.\nஇத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம். அல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.\nஇது தான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும் போது ஏற்படும் விபரீதம்.\nஏனெனில் நிறுவனங்கள் இணைய சேவையை சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம் போல வழங்கத்துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு அதன் ஆதார தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.\nபொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்திற்கு அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடன் அனுமதி கோரி வருகின்றன. இவை இண்டெர்நெட் பாஸ்ட் லேன் என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.\nஆனால் இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒரு இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.\nபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இண்டெர்நெட்.ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இண்டெர்நெட்டும் சரி இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nஇணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப் ,வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே இது போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன. அதே போல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன.\nஇது தொடர்பாக தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.\nநெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும் அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.\nஇணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக சேவ் தி இண்டெர்நெட் ( http://www.savetheinternet.in/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.\nஇதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி (http://www.netneutrality.in/ ) எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.\nநெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்\nநன்றி; தமிழ் இந்து இணையதளத்தில் எழுதியது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nஇணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:21:55Z", "digest": "sha1:H3CQNNSTQYEUXGQIKTNFTXE4B37FJPHM", "length": 18974, "nlines": 63, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "எம்.எஸ்.டொஸ் | தமிழ் கணணி", "raw_content": "\nஎம்.எஸ்.டொஸ் என்பது தனிநபர் கணினிகளுக்காக ஆரம்ப காலத்தில் அறிமுகமான ஒரு இயங்கு தளமாகும். Microsoft Disk Operating System என்பதன் சுருக்கமே MS-DOS IBM மற்றும் IBM சார்ந்த கணினிகளுக்காக மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் இது உருவாக்கப் பட்டது.\nஎம்.எஸ்.டொஸ் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்டது இது விண்டோஸ் போன்று கிரபிக்ஸ் இடை முகப்பு கொண்ட ஒரு இயங்குதளமல்ல. தற்போது இந்த எம்.எஸ்.டொஸ் இயங்கு தளம் பாவனையில் இல்லாவிடினும் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இதன் கட்டமைப்பு இன்றும் பயனபடுத்தப் படுகிறது. எல்லோருக்கும் பரிச்சயமான விண்டோஸ் போலன்றி எம்.எஸ். டொஸ்ஸில் பணியாற்றுவதற்கு உரிய கட்டளைகளை கீபோர்டில் டைப் செய்ய வேண்டும். இக்கட்டளைகளை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியிருந்ததால் அனேக கணினிப் பயனர்கள் எம்.எஸ்.டொஸ் பயன் படுத்தப்பட்ட காலத்தில் கணினியில் பணியாற்றுவதில் அதிக சிரமத்தை எதிர் கொண்டனர். அத்தோடு ஒரே நேரத்தில் ஒரேயொரு பணியை மட்டுமே இந்த இயங்கு தளத்தில் நிறை வேற்றலாம் என்பது இதன் மற்றுமொரு குறையாகவிருந்தது,\nவிண்டோஸில் மவுஸ் பயன் படுத்துவதுபோல் கமாண்ட் லைன் இண்டர்பேஸ் (Command Line Interface) எனும் இடை முகப்பைக் கொண்ட இந்த எம்.எஸ். டொஸ் இயங்கு தளத்தில் கீபோர்டே பிரதான உள்ளிடும் சாதனமாகப் பயன் படுத்தப்பட்டது. உரிய கட்டளைகளை வாங்கிக் கொள்ளும் இடத்தை சீ ப்ரொம்ப்ட் (C:> Prompt) எனப்படுகிறது.\nஇதுவே மைக்ரொஸொப்ட் நிறுவனம் முதன் முதலில் உருவாக்கிய இயங்கு தளமாகும். தனி நபர் கணினிகளுக்காக முதன் முதலில் உருவாகப்பட இயங்கு தளமே எம்.எஸ்.டொஸ் என நீங்கள் கருதினால் அது தவறானது. ஏனெனில் அதற்கு முதலே CP/M, QDOS எனும் பெயர்களில் இயங்கு தளங்கள் பாவனையிலிருந்தன்..\nஎம்.எஸ்.டொஸ்ஸின் வரலாற்றை சிறிது நோக்குவோமானால், 1980 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் IBM நிறுவனம் தனது தனி நபர் கணினிகளுக்கான 16 பிட் கொண்ட ஒரு இயங்கு தளத்தை வடிவமைத்துத் தரும் பொறுப்பை மைக்ரோஸொப்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மைக்ரோஸொப்ட் நிறுவனம் அது நாள் வரை ஒரு இயங்கு தளத்தை உருவாக்கியிருக்கவில்லை அதே நேரத்தில் டிஜிடல் ரிசேர்ச் எனும் நிறுவனம் 16 பிட்டிலலான ஒரு இயங்கு தளதை ஏற்கனவே CP/M 86 எனும் பெயரில் உருவாக்கியிருந்த்து, எனினும் அந் நிறுவனம் IBM நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்திருக்கவில்லை. டிஜிட்டல் ரிசேர்ச் நிறுவனத்திடம் CP/M எனும் இயங்கு தளதிற்கான அதிகாரத்தை ஏற்கனவே பெற்றிருந்தது மைக்ரோஸொப்ட். எனினும் வேறொரு நிறுவனத்திற்கு அதனை விற்பனை செய்வதற்கான அதிகாரம் இருக்கவில்லை.\nஅதேவேளை Seattle நிறுவனத்தினர் CP/M லிருந்து QDOS எனும் 16 பிட் கொண்ட ஒரு இயங்கு தளத்தை வடிவமைத்திருந்தனர். ஐபிஎம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் QDOS இயங்கு தளத்தை Seattle நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கி விடுகிறது மைக்ரோஸொப்ட். பின்னர் QDOS இல் சில மாற்றங்களைச் செய்து MS-DOS என பெயரையும் மாற்றி ஐபிஎம் நிறுவனத்திற்கு வழங்குகியது. ஐபிஎம் நிறுவனம் தனது தனி நபர்க் கணினிகளில் அதனை PC-DOS எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது.\nஐபிஎம் நிறுவனத்திற்கு அதனை வழங்கினாலும் தனியாக MS-DOS எனும் பெயரில் விற்பனை செய்யக் கூடிய அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்கிறது மைக்ரோஸொப்ட். அத்தோடு ஐபிஎம் உடனான தனது ஒப்பந்தத்தை Seattle நிறுவனத்திற்குத் தெரிய வராமல் ரகசியாமகப் பதுகாக்கிறது.\nQDOS இயங்கு தளத்தை தனதாக்கிக் கொள்ளும் வரை மைக்ரோஸொப்ட் நிறுவனம் Microsoft BASIC எனும் கணினி மொழியையே விறபனை செய்து கொண்டிருந்த்தது,\nதனி நபர் கணினிகளின் விறபனை 80 ஆம் ஆண்டுகளில் அதிகரிக்க MS-DOS இயங்கு தளமும் பிரபல்யமடைய ஆரம்பித்தது. மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் அதிசயிக்கத்தக்க துரித வளர்ச்சிக்கும் உலகில் முன்னனி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமாக மாறுவதற்கும் MS-DOS இயங்கு தளமே காரணம் எனலாம்.\n1983 ஆம் ஆண்டில் Apple Macintosh நிறுவனத்தின் GUI (Graphical User Interface) இடை முகப்புடன் கூடிய இயங்கு தளத்தை அறிமுகம் செய்ததும் மைக்ரோஸொப்டும் அவ்வாறன இயங்கு தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.\nஎம்.எஸ்.டொஸ்ஸில் இயங்கக் கூடியவாறு பல நிறுவனங்கள் GUI இடை முகப்புடன் கூடிய எப்லிகெசன்கள் உருவக்கியிருந்த போதும் அவற்றிற்கிடையே பொதுவான ஒரு தோற்றப்பாடு இருக்கவில்லை யாதலால் புதிய எப்லிகேசன்களைக் கற்றுக் கொள்வதில் கணினிப் பயனர்கள் சிரமத்தை எதிர் நோக்கினர். Apple Macintosh போன்று மைக்ரோஸொப்டும் தனது GUI இடை முகப்புடன் கூடிய இயங்கு தளத்தை விண்டோஸ் எனும் பெயரில் வெளியிட்டது.. ஆரம்ப கால விண்டோஸ் பதிப்புகள் MS-DOS இயங்கு த்ளத்தின் மீது ஒரு சாதாரண பயன்பாட்டு மென்பொருள் போன்றே இயங்கியது எனினும் 1995 ஆண்டிலேயே முழுமையான தரமான ஒரு GUI இயங்கு தளமாக விண்டோஸ் 95 ஐ வெளியிட்டது மைக்ரோஸொப்ட்.\nதற்போதைய விண்டோஸ் பதிப்புகளில் எம்.எஸ்.டொஸ் பயன்படுத்து வதில்லை. எனினும் எம்.எஸ்.டொஸ்ஸில் இயங்கிய எப்லிகேசன்களை இயக்கக கூடியதாக எம்.எஸ்.டொஸ் கட்டமைப்பை தற்போதைய விண்டோஸ் பதிப்புக்ள் கொண்டுள்ளன.\n1981 ஆம் ஆண்டில் எம்.எஸ்.டொஸ் முதற் பதிப்பை வெளியிட்ட மைக்ரோ ஸொப்ட் 1995 ஆம் ஆண்டுவரை பல பதிப்புகளை வெளியிட்டது. எம்..எஸ்.டொஸ் 7 என்பதே அதன் இறுதிப் பதிப்பாகும். எம்.எஸ்.டொஸ் ஏராளமான கட்டளைகளைக் கொண்டிருந்தாலும் அவறில் அடிக்கடி பயன் படும் சில பொதுவான கட்டளைகளை இங்கு பட்டியலிடுகிறேன்.\nஇந்த கட்டளைகளை விண்டோஸில் இணைந்து வரும் கமாண்ட் ப்ரொம்டிலும் செயற்படுத்திப் பார்க்கலாம். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் பொக்க்ஸில் cmd என டைப் செய்து வரும் விண்டோவில் இந்த கட்டளைகளை டைப் செய்து பாருங்கள்.\nஎம்.எஸ்.டொஸ் இயங்கு தள்த்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்காதவர்கள் விண்டோஸ் கமாண்ட் ப்ரொம்டில் அந்த அனுபவத்தைப் பெறலாம். எம்.எஸ்.டொஸ் விண்டோவானது விண்டோஸில் வரும் கமாண்ட் ப்ரொம்ப்ட் விண்டோவுக்கு நிகரானதே.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavikavithai.blogspot.com/2009/04/blog-post_7266.html", "date_download": "2018-07-21T19:25:42Z", "digest": "sha1:SRMY56MSAGUMXTLKXXCAUF6PQT6JYU6W", "length": 3088, "nlines": 49, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nat வியாழன், ஏப்ரல் 02, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 5:34\n3 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:30\n5 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:04\n7 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kirukkannaan.blogspot.com/2010/12/blog-post_9968.html", "date_download": "2018-07-21T18:56:22Z", "digest": "sha1:NQZUJWXS5F5FCTFGGKF4AUWG7NAPQ3WN", "length": 33017, "nlines": 124, "source_domain": "kirukkannaan.blogspot.com", "title": "(◣_◢)கிறுக்கன்: காக்டெயில்", "raw_content": "\nஇந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நன்றி\nடமில்நாட்டுல வெங்காயம் கிலோ 80 ருபாய் தமிழ்நாட்டில் மழை அரசுக்கு எதிராக எதிர் கட்சிகளோடு சேர்ந்து சதி செய்தது தான் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை ஆளும் கட்சியின் கலைஞர் தொலைக்காட்சி\nவெளியிட்டது.வழக்கம் போல் திருக்குவளை தந்த தெய்வ மகன் அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த தங்க மகன், கேரளாவில் வருடா வருடம் மழையினால் வெங்காயம் மட்டுமல்ல எல்லா வகை உணவு பொருட்களும் யானை விலை இருக்கும் தமிழகத்தில் இந்த வருடம் தான் இப்படி உள்ளது என் உடன் பிறப்பே நாங்கள் தான் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கின்றோமே அதை வைத்து கஞ்சி காய்ச்சி குடித்து நாங்கள் வழங்கிய இனாம் டி.வி,யில் \"மானாட மார்பாட\" பார்த்து இந்த மழை காலத்தை கொஞ்சம் குஷியாக மாற்றி கொள்ள கூடாதா வெங்காயம் உபயோகிப்பதற்கு பதில் முட்டை கோஸ் உபயோகிக்க கூடாதா வெங்காயம் உபயோகிப்பதற்கு பதில் முட்டை கோஸ் உபயோகிக்க கூடாதா விரைவில் முட்டை கோஸ் மெகா சைஸ் வெங்காயம் என சட்டம் இயற்ற அனைத்து ஏற்பாடும் செய்யப்படும் என தன் வழக்கமான அறிக்கையாக வெளியிடுவார் என்று நம்புகிறேன்.\nஆனால் எனக்கு என்னவோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் புலிகளோடு சேர்ந்து மழையை தமிழ்நாட்டின் மேல் ஏவி தமிழகத்தில் நிலவி வரும் பொருளாதார சீரமைப்பை குலைக்க நினைக்கிறார்களோ என்ற ஐயம் உள்ளது.சதிகார கும்பல்கள் என்ன நினைத்தாலும் தமிழகத்தை மழையை அனுப்பி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது காரணம் அர்ஜுன், வியசயகாந்தம்,சரத்குமார்,அருண்பாண்டியன் என தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டிய ஹீரோக்கள் வாழும் பூமி இது என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறோம்...\nஇதை விட பெரிய கொடுமை என்ன தெரியுமா வெங்காயத்தின் விலை ஏற்றம் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வெங்காயம் கிடைக்கவில்லை என்று ஒருவர் ரொம்ப சாதாரணமாக கலைஞர் டி.வியில் பேட்டி கொடுத்தார் பாருங்கள் \"கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மடியில் வை\"-ன்னு ஒரு மொழிவழக்கு தான் நினைப்பு வந்தது போங்கள்.\nஒரு ஊருல ஒரு ஐஸ் கிரீம்,தக்காளி,வெங்காயம் மூணு பேரும் நல்ல நண்பகர்கள் ஒரு நாள் மூணு பேரும் ஆத்துக்கு குளிக்க போனாங்க சொல்ல சொல்ல கேட்காம ஐஸ்கிரீம் ஆத்துல இறங்கி குளிக்க போக அப்புடியே கறைஞ்சி போயிடுச்சி. தக்காளியும் வெங்காயமும் ஓ..ன்னு ஒரு மணிநேரம் புரண்டு புரண்டு அழுதுட்டு வீட்டுக்கு போக வழியில லாரியில அடிபட்டு தக்காளி நசுங்கி போச்சு வெங்காயத்துக்கு ஒரே அழுகை துக்கம் தொண்டையை அடைக்க உடனே கடவுள கூபிட்டுச்சு கடவுளும் ஒரு கையில் சக்கரம் மறு கையால ஆசிகுடுக்கும் போஸ்ல ( இன்னும் நிறைய கை இருக்கு பா ) வந்து மகனே உன் தவத்தில் மெச்சினோம்னு சொல்லுற மாதிரி என்ன வரம் வேண்டும் கேள்னு சொன்னார் அதுக்கு வெங்காயம் என் நண்பர்கள் தக்காளியும்,ஐஸ் கிரீமும சாகும்போது நான் அழுதேன் நான் சாகும்போது யாரும் அழ மாட்டங்கலேன்னு சொல்லுச்சு அதுக்கு காட் கவலை படாதே நீ சாகும்போது உன்னை கொல்பவர்கள் அழுவார்கள்னு சொன்னாரு.\nஆனா பாருங்க இப்போ வெங்காயத்தை கொல்ல வேண்டாம் நினைத்தாலே அழுகை வருது.\n(எப்புடியோ ஒரு நல்ல கருத்தை சொன்ன திருத்தி இருக்கு பா....ஹி ...ஹி . )\nஇனிமேல் யாராவது வெங்காயம் அது இதுன்னு பேசிகிட்டு இருந்திங்க பிச்சு....பிச்சு.... ஒழுங்கா கடைகளுக்கு போய் முட்டை கோஸ் வாங்கி மெகா சைஸ் வெங்காயம் போல் நினைத்து அதை பொடிசாக வெட்டி உபயோகிக்கவும்.\nஹரே கிறுக்கன் நிம்பல்க்கி என்னா மா அறிவுபா முட்டை கோஸ் வாங்கிகிட்டு போறான் பா சேட்டு வீட்டுக்கு கஸம்சே(சத்தியாமா ன்னு சொல்லுறாரு ) இனி வெங்காயம் வாங்குறான் இல்லே.அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர் உன்ன டமில்நாட்டுல தேடுராங்கோ ஆஸ்கார் அவார்ட் மாதிரி பாஸ்கார் அவார்ட் குடுக்க போராங்கோ அதை சேட்டு ஏற்பாடு பண்றான்.\n(சேட்டு வேணாம் சேட்டு நீ சொன்னதே போதும் அண்ணிகிட்ட முட்டை கோஸ் வாங்கி குடுத்து சாம்பார் வச்சி சாப்பிடு போ)\nமரம் நடுவோம் உலகம் காப்போம் \nஅந்த நண்பர் எனக்கு யாஹூ அரட்டை அறையில் தான் பழக்கம் நிறைய விசயங்கள் பற்றிய தொலைநோக்கு பார்வை தெளிவான சிந்தனை கொண்டவராக இருந்தார் கிறுக்கன் வலைப்பூ பற்றி நானும் நண்பன் நவீனும் அவரிடம் பேசியபோது எல்லோருக்கும் ஒரே அலைவரிசை போல் உணர்ந்தோம் வலைப்பூ-வின் வடிவமைப்பு மற்றும் நிறைய உதவிகள் செய்ய முன்வந்த ஈகிள் இளங்கோ அவர்களை நன்றியோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள ஒரு அனல் மின்நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் சிறந்த சுற்றுசூழல் ஆர்வலர் என்பதை இவரிடம் பேசியபோது புரிந்துகொள்ள முடிந்தது\nநான் மறுமுறை இளங்கோ அவர்களிடம் பேசியபோது ஓசோன் ஓட்டை பற்றி சொன்னார் அந்த ஓட்டை சரியாக தெற்காசிய நாடுகளின் மேலேயும் கடல் நடுவிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல் மேலே அதிகமாக ஒசோன் மண்டலம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் கவலையோடு குறிப்பிட்டார்அதனால் ஏற்படபோகும் பாதிப்பை பற்றி நினத்த போது அதிர்ச்சியாக இருந்தது அப்படி என்ன பாதிப்பு என கேட்டால் தலை சுற்றும்..\nபுவியின் வெப்பநிலை அதிகரிப்பால் வான்மண்டலத்தின் மேற்பகுதியில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. வளிமண்டலத்தில் 10 கி.மீ முதல் 50 கி.மீ வரை பரவியுள்ள ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்ற பகுதியில் உள்ள இந்த ஓசோன் படலம்தான் ஒரு திரை போல் செயல்பட்டு புவியை சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து காக்கிறது. அப்படலத்தால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான புற ஊதாக்கதிர்கள் உள்வாங்கப்பட்டு தடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் அவை நேரடியாக பூமியை வந்தடைந்தால் மனிதர்களளுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய், பார்வை இழத்தல், உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் பல்வேறுவிதமான தொற்று நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவை ஓசோன் துளையால் ஏற்படக்கூடிய அபாயங்கள். மேலும் மரபியல் ரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை இளங்கோ அவர்கள் சில இணைய முகவரிகள் கொடுத்து பார்க்க சொன்னார் அவரும் சொந்தமாக http://kashmir2kanyakumari.blogspot.com/ என்ற வலைப்பூவை துவங்கி ஓசோன் மண்டலம் பூமி வெப்பமயமாதல் பற்றியும் சுற்றுசூழல் மாசுபடுவது பற்றியும் எழுத இருக்கின்றார்.\nஅவரின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வலைப்பூ சிறக்க வாழ்த்துக்கள்.\nஓசோன் படுகையில் ஏற்பட்ட துளை 1980 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.வருடம்தோறும் செப்.16 ம் தேதியும் ஓசோன் மண்டல பாதுகாப்பு தினமாக கடைபிடிக்க படுகிறது.\nமேலும் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்ட துளைக்கு காரணம் என்ன தெரியுமா சாதாரணமாக நம் வீட்டில் உபயோகிக்கும் குளிர்சாதன பெட்டியும் (பிரிட்ஜ்) மற்றும் குளிரூட்டி (A/C) களில் இருந்து வெளியேறும் கார்பன் மற்றும் வாகனங்களிருந்து வெளியேறும் புகை இன்னும் தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும் தீயணைப்புக் கருவியில் உபயோகிக்கப்படும் `ஹேலான் (Halon) வாயுவும்.முக்கியமாக குளோரோ ப்ளோரோ கார்பன் இவையே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளைக்கு முக்கிய காரணமாகும்.இன்னும் வளர்ந்த நாடுகள் ஓசோனில் ஏற்பட்ட துளைக்கு முக்கிய பங்காளிகளாக இந்தியாவையும் சீனாவையும் குற்றம் சாட்டுகின்றன காரணம் இந்தியாவிலும் சீனாவிலும் பெருகிவரும் தொழிற்சாலைகளும் வாகனங்கள் வெளிவிடும் புகையும் முக்கிய காரணமாகும்\nசரி நம்மால் ஏற்பட்டதாக சொல்லப்படும் இந்த எதிர்கால பேரழிவை எப்படி தடுப்பது ஒன்றும் பெரிதாக செய்ய வேண்டாம் 10 மரக்கன்றுகள் வாங்குங்கள் உங்கள் தோட்டத்தில் நடுங்கள் தெரிந்த நண்பர்கக்ளையும் வாங்க சொல்லுங்கள் நகரங்களில் உள்ளவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்க முடியாத சூழல் இருந்தால் நிச்சயமாக கிராமத்தில் உறவினர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொடுத்து வளர்க்க சொல்லுங்கள்.\nஏன் மரம் வளர்க்க வேண்டும் என்றால் மரங்கள் கடுங்காற்று மற்றும் சூறாவளிகளுக்கு தடுப்பாக செயல் படுகின்றன மரங்கள் CO2 ஐ (கார்பன் டை ஆக்ஸைடு) எடுத்துக்கொண்டு உயிர் வாழத் தேவையான உணவு, ஆக்ஸிஜன், நீர் போன்ற பொருள்களை ஒளிச்சேர்க்கை (Photo Synthesis) மூலம் கொடுக்கின்றன என்பதை அறிவோம். அதே சமயம் புவி வெப்பமடைதலுக்குக் காரணமாக CO2 ஐ எடுத்துக்கொண்டு காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் செய்கிறது. ஒவ்வொரு மரமும் தன் தன்மைக்கு தகுந்தாற்போல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 500 டன் கார்பன் –டை – ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றது. மேலும் கார்பன்,புகை போன்றவற்றை உட்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன இந்த முக்கிய பணி ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை மேலும் பெரிதாகமழும் ஓசோன் துளை சுருங்கி மறையும் அற்புத பணியும் செய்கின்றன 2075-ம் ஆண்டு ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை மறைய வாய்ப்பு உள்ளாதாக நாசா தெரிவிக்கிறது\n.மேலும் உயிரினங்கள் இந்த பூமியில் வாழ தேவையான உணவு ,பிராண வாயு இன்னும் எல்லாவற்றிற்கும் ஆதராமான நீரை மரங்கள் மழையாக நமக்கு பெற்று தருகின்றன.இந்த பிரபஞ்சம் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இதில் நாம் அனுபவித்த இந்த இனிய வாழ்வை நமக்கு பின்னால் வரும் இளந்தளிர்களாகிய நம் சந்ததிகள் அனுபவிக்க வேண்டுமா ஆம் என்றால் பசுந்தளிர்களை பூமியில் நடுங்கள் அவை நம் வாரிசுகளுக்கு வளங்களையும் ஆரோக்கிய வாழ்வையும் தரும்.\nசேட் ஜி : ஹரே கிறுக்கு சைத்தான் நீ கொடுத்த செடிய வளர்த்து நிம்மல போலீஸ்காரன் புடிக்கிறான் நம்ப கைல நீ நல்ல செடின்னு சொல்லி கஞ்சா செடி குடுத்து இருக்கே \nகோவப்படாத சேட்டு ஏதோ தப்பு நடந்து இருக்கு அடுத்த தடவை வேற செடி தரேன்\nசேட் ஜி : வேணாம் நிம்பல் செடி தர வேணாம் சேட்டு வாங்குறான் வளர்க்குறான் இனி உன்ன டமில்நாட்டுல பார்த்தா சேட்டு விடுறான் இல்லே\nஅப்படி வா வழிக்கு சொந்தமா வாங்கி நடு இல்லைன்னா தன்னார்வ தொண்டு நிறுவனகள் நிறைய இருக்கு அவங்க கிட்ட கிடைக்கும் அடுத்த காக்டெயில்ல அவங்க முகவரி எல்லாம் சொல்லுறேன் வாங்கி நடு என் கிட்ட செடி கேட்ட இப்புடி தான் ஆகும் ....\nஊறுகாய் அசைவ ஜோக் (18 +)\n(அது என்ன ஊறுகாய்-னு நினைகின்றீர்களாஎன்னதான் காக்டெயில் பாரின் சரக்கு அடிச்சாலும் நமக்கு சைடுல 50 பைசாக்கு ஊறுகாய் இருந்தா களைகட்டும் விருந்து அதான் ஹி..ஹி..)\nநீதிபதி சர்தார் ஒரு வயதான விலை மாதுவின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அவள் விபச்சார வழக்கில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருந்தாள். தண்டனை கொடுக்கும் முன் ஒரு சிறு இடைவேளை விட்டுவிட்டு, சர்தார் நீதிபதிகளின் ஓய்வு அறைக்கு (சேம்பர்ஸ்) சென்றார்\nஅங்கே சர்தார் சக நீதிபதி எக்ஸ்-ஐ சந்தித்தார்.\nசர்தார் எக்ஸ் இடம் கேட்டார்: “ஒரு அறுபது வயது விலை மாதுவுக்கு என்ன கொடுக்கலாம்\nஎக்ஸ் கொஞ்ச நேரம் யோசித்தார், பிறகு சொன்னார் : “அதிக பட்சமா, ஒரு பத்து ரூபா இல்லைனா பதினைந்து ரூபா கொடுக்கலாம்.\n உங்கள் கருத்துக்கள் மட்டுமே எமக்கு ஊக்கம் தரும் எம் எழுத்துகள் பிடித்திருந்தால் கருத்துரை எனும் பெட்டியை கிளிக்கி (கருத்து கந்தசாமியாக)கருத்து சொல்லுங்கள் ......\nஇடுகையிட்டது ☀☃ கிறுக்கன்☁☂ நேரம் 11:04 PM\nஹலோ கிறுக்கன் வெங்காய கதைகள் உங்க நியாயமான ஆதங்கத காட்டுது,மரம் நடுவோம் உங்க சமுக ஆர்வத்தை காட்டுது,\nஇருந்தாலும் செட்ஜி மரத்த ஒ.சி-ல கேட்டதுக்கு கஞ்ச செடி ஓவர் ர தெரியல,\nதமிழ் நாட்டு மக்கள் ஒ.சி-இல்லான ஓட்டே போடமாட்டாங்க,நம்ம அரசியல் வழி காட்டிங்க காட்டின வழி,(வாங்கிக்கோ,வாய பொத்திக்கோ)\nஇத பத்தி எல்லாம் எழுது பா,என்ன மாறி தினம் வரவனுக்கு இவ்வளோ எல்லாம் பத்தாது நைனா,\nதஞ்சையில் பிறந்து - கடலூரில் வளர்ந்து - இப்போது கத்தாரில் வேலை - காலம் நிறைய தோல்வியை வாழ்வின் எல்லா நேரத்திலும் நிழல் போல் தொடர அந்த வலிகளையும் சிலநேரங்களில் - நான் நெகிழ்ந்துபோன, கோபமான நிகழ்வுகள் அனைத்தும் தமிழோடு கலந்து தர முயல்கிறேன். இப்போது தான் தமிழ் நிறைய பிழைகளோடு எழுத பழகி வருகிறேன் . கிறுக்கன் தோல்வியை தோழனாக்கி கொண்டவன். - வெற்றி பெற முயல்பவன்...\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nஇந்த வலைப்பதிவுப் பட்டியல்களில் தேடல்\nநாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்\nதிடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமாஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும். தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு..\nபுகை பிடிப்பதை விட்டு விட. முடிவு செய்து விட்டீர்களா\nகிறுக்௧னை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paulmuruganj.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T19:02:31Z", "digest": "sha1:2Q26IMK4JLBIY5AYSERWP5LZCOIRGR3P", "length": 2012, "nlines": 49, "source_domain": "paulmuruganj.blogspot.com", "title": "Paul Murugan J: June 2013", "raw_content": "PAULMURUGAN J: To the world, you mean just a person; but to a person, you may mean the world- Bagavat Gita; \"தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:11:00Z", "digest": "sha1:JMBWYE6BPM5O6BM63MVQFSLQZODGMIA4", "length": 32898, "nlines": 234, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: வெளிச்ச நகரம்", "raw_content": "\nபாதி வெந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கிய என்னை வரவேற்க தொண்டர்குழாம் மாலை, பொன்னாடைகளோடு காத்திருக்கவில்லை. ஒண்ணுக்கடிக்க கூட ஆட்டோக்காரர்கள் உதவியில்லாமல் ஒதுங்க முடியாதோ என நிணைக்குமளவிற்கு ரயில் நிலைய வாசலில் சுற்றி வளைத்த மாணிக்பாச்சாக்களை தாண்டி டவுண் பஸ்ஸில் ஏறினேன். 'ஒரு துரைப்பாண்டி கொடுங்க' என நான் கேட்டபோது மொத்த பேருந்தும் விலா நோக சிரித்தது. 'சாரிங்க... தொரபாடி கொடுங்க' என சீட்டு வாங்கி ஜன்னலோரம் அமர்ந்து காட்பாடியின் கனபரிமாணங்களைப் பார்த்தபடியே சென்றேன். தன் மேனியெங்கும் வெயிலை சேமிக்கும் வெளிச்ச நகரமாய் இருந்தது வேலுர். உதகை மக்கள் குளிரை எதிர்கொள்வதில் ஒரு மெல்லிய கர்வம் இருக்கும். ஆனால் வேலூரின் ஒவ்வொரு ஜிவராசிகளும் வெளிப்படுத்தும் \"உஸ்ஸ்ஸ்ஸ்...\" எனும் உஷ்ணப் பெருமூச்சில் வெயிலின் கோரம் வெளிப்படுகிறது.\nதந்தை பெரியார் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.சி.எ. படிக்கும் நண்பனின் ரூமை அடைந்தபோது அவர்கள் சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் ஒரு குசும்பன் 'ஏசுவின் ரத்தம் ஜெயம்' எனக் கத்தினான். நான் கலவரமாவதைக் கண்ட மற்றொருவன் அவனை அதட்டினான். முங்க, முங்க குடித்துக்கொண்டிருக்கும் அவர்களோடு வேலுரைச் சுற்றிப்பார்க்க இயலாது எனத் தோன்றியது. விதியை நொந்து கொண்டு வரவழைக்கப்பட்ட குஸ்கா ('வேலூர் ஜெயில் சாப்பாடு இதை விட நன்றாக இருக்கும்' - குசும்பன்) வை விழுங்கிவிட்டு உறங்கிபோனேன்.\nஅந்திசாய ஆரம்பித்த வேளையில் நண்பனை உலுக்கி கோட்டைக்கு இழுத்துச் சென்றேன். கோட்டையின் நீள, அகலம் என்னை பிரமிக்க வைத்தது. பிரம்மாண்டமான கோவில்களை தரிசிக்கும்போது அதைக் கட்டியவனின் ஆன்மீக உணர்வு கோபுரத்தில் வழிவதாகத் தோன்றும். ஆடல் பெண்டிர் சிற்பங்களை பார்க்கும்போது சிற்பியின் கலை உணர்ச்சி மார்க்கச்சையோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த சிறு,சிறு கண்கானிப்பு கோபுரங்களிலும் அதைக் கட்டிய மன்னனின் கண்களில் இருந்த ப்யம் இன்னும் தேங்கி நிற்பதாகத் தோன்றியது எனக்கு. செருப்புக்கால்களோடு கோட்டையின் மேற்சுவரில் ஏறித் தாவி, தாவி நடக்க ஆரம்பித்தோம். கோட்டையின் உயர்ந்த மதில் சுவரில் இருந்து பார்க்கையில் மாலை நேர வேலூர் 'காலை வெயிலுக்கு நான் காரணமில்லை' என எங்கள் காலடியில் விழுந்துகிடப்பது போல இருந்தது. கோட்டையின் மேல் தளத்தின் ஒவ்வொரு பத்து தப்படிக்கும் ஒரு ஜோடி எசகுபிசகான மோனத்திலிருந்தனர். மெரீனாவின் படகு மறைவுகளைவிட பல மடங்கு 'படம் பார்க்கலாம்' என்றான் நண்பன். உடலும் உள்ளமும் உஷ்ணமாகி கிடந்த அவர்களுக்கு கடந்துபோகும் எவரைப்பற்றியும் கவலை இல்லை. அவர்களது சில்மிஷங்களைப் பதுங்கி, பதுங்கி ரசிக்க குஞ்சு, குருணைகள் வேறு. ரத்தம் ஓரே நிறம் படித்து முடித்த ஒரு பின்னிரவில் வேலூர் கோட்டையினைப் பார்த்தே ஆக வேண்டும் என சங்கல்பம் எடுத்ததும், மறுநாள் நூலகத்தில் சிப்பாய் கலகம் குறித்த நூல்களை படித்ததும் நிணைவுக்கு வந்தது. 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசை சேர்ந்த சின்னபொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட இந்த கோட்டை, சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்கிந்தியக் கம்பெனி என பல கைமாறி இன்று இந்த காதலர்கள் வசம் இருக்கிறது.\nகோட்டையின் நடுவே அழகிய ஜலமேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. துவாரபாலகர்கள்கூட கழுத்து நிறைய நகைகளுடன் அருள்பாலிக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளாக பூஜை, புணஸ்காரங்கள் இல்லையாம். அதை நிவர்த்திக்க கோடி தீபம் ஏற்ற சொன்னார்கள். ஏற்றினேன். அந்த இரவில் மின்னொளியில் கோபுரம் ஜொலிக்க, பின்னனியில் தேவாரம் ஒலிக்க. குறுக்கும் நெடுக்குமாய் கடந்து சென்ற சேட்டுப்பெண்களையும் ரசித்துக்கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன்.\nமறுநாள், திருவண்ணாமலை செல்லும் பஸ் சில விஸ்வரூப ஆஞ்சனேயர்கள் அருள்பாலிக்கும் ஊர்களைக் கடந்து திருவண்ணாமலையை அடைந்தது. ஒன்பது கோபுரங்களும் வாடா ஒரு கை பார்க்கலாம் என்பது போல நெஞ்சு நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தது. கோவிலின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் ஒரு மோகினி சிலை இருக்கிறது. தரிசனம் முடிந்து வெளிவரும்போது சிலையை பார்த்தால் ஆலய தரிசனத்தால் ஏற்பட்ட புண்ணியத்தை உறிஞ்சிக்கொள்வாளாம் மோகினி. 'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா' கூட்டி வந்த உள்ளூர் நண்பரிடம் கேட்க நிணைத்தேன். கேட்கவில்லை. ஆஜானுபாகுவான துவாரபாலகர்கள் சிலையின் கால், கை விரல் நகங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களில் ரசனையே இல்லாமல் கலர் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி முட்டாள்தனங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஎனக்காகத்தான் காத்திருந்தாரோ அண்ணாமலையார் என நிணைக்குமளவிற்கு அபிஷேகத்துடன் அற்புத தரிசனம். எதையும் வேண்டவோ, பிரார்த்திக்கவோ தோன்றவில்லை... காரணங்களேதும் இன்றி நெஞ்சு முட்டி... கண்ணீர் மட்டுமே சுரந்தது. சிறுவயதிலே திருவிழா சொற்பொழிவுகளில் கேட்டறிந்த திருவண்ணாமலை. அங்குபோக வேண்டும் என்ற ஆசை எப்போதும் ஊறிக்கிடந்த என்னை கிறிஸ்தவ, குடிகார நண்பன் அழைத்துவந்து காண்பிக்கிறான். அண்ணாமலையாருக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது போலும். என்னுடன் வந்த உள்ளூர் நண்பருக்கு வரிசையில் நிற்க பொறுமை இல்லாததால், உடனுறை அம்மனை தரிசக்க முடியவில்லை. பண்டாரங்களுக்கு பயந்து ஆயிரங்கால் மண்டபம், தெப்பகுளம் ஆகியவற்றை பூட்டி வைத்திருக்கிறார்கள். ரமணாஸ்ரமம் புணரமைத்த பாதாள லிங்கத்தை தரிசித்துவிட்டு, பெரிய கோபுரத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் சிற்பத்தைக் காட்டி நண்பனுக்கு கதை சொல்ல முயன்றேன். அவன் ஜடைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்ததால் பாதிக்கதையோடு கதாகாலட்சேபத்தை முடித்துக்கொண்டேன்.\nதிருவண்ணாமலை ஆண்டிப்பண்டாரங்களின் மெக்காவாம். மூன்று வேளைச்சோறு கேரண்டி என்பதால் எவரிடமும் பண்டாரங்கள் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதில்லை. ரமணாஸ்ரமத்தில் தியானம் என்ற பேரில் பாதிப்பேர் தூங்கிகொண்டிருந்தார்கள். உலகம் போற்றும் அந்த மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள சில புத்தகங்கள் வாங்கிகொண்டேன். யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் தொன்னையில் சரிபாதி அன்பு கலந்து சாதம் தந்தார்கள். உலகெங்கும் சீடர்களைக் கொண்டிருந்த இவர் தன்னை ஒரு பிச்சைக்காரன் எனக் குறிப்பிட்டுச் சொன்ன அருளுரைகள் என்னைக் கரைத்தது. கண்ணாடிப்பெட்டிக்குள் அவரது ஒலைக் காற்றாடியையும், சிரட்டையையும் பார்க்கும்போது, கல்யாண மண்டப சாமியார்கள், கூட்டணிக்கு பாடுபடும் ஆதினங்கள், வாரிசு பீடங்கள் அனைவரையும் ஒரு நடை அழைத்து வந்து காட்டலாம் எனத் தோன்றியது. கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது வருகையால் நிகழாது எனத் தோன்றியது.\nதிருவண்ணாமலை மக்கள் கோவிலைச் சார்ந்து பிழைக்கிறார்கள். ஆனால், எவரும் ஏமாற்றுவதில்லை. அர்ச்சகர்கள் பயமுறுத்தவில்லை. பிச்சைக்காரர்கள் துரத்த வில்லை. செருப்பு கழற்றிபோட்ட இடத்தில் கிடக்கிறது. வழி கேட்டால் சொல்கிறார்கள். வெயிலின் கடுமை முகத்தில் இருந்தாலும் வார்த்தைகளில் இல்லை. கடைக்காரர்கள் கை பிடித்து இழுப்பதில்லை. ஆஸ்ரமங்கள் நன்கொடை நோட்டை நீட்டவில்லை. மக்களுக்கு தாம் வாழும் இடத்தின் மகத்துவம் தெரிந்திருக்கிறதோ.... பழனியை நிணைத்து பாருங்கள். உங்கள் பாக்கெட்டில் பத்து ரூபாய் குறையும்..\nவேலுரை விட்டு கிளம்பும்போது நண்பன் சொன்னான் ' மன்னன் இல்லா கோட்டை, அழகில்லா பெண்கள், நீரில்லா நதியைக் கொண்டது வேலூர்' என்பது உள்ளூர் சொலவடையாம். அத்தோடு இரக்கம் இல்லா கண்டக்டர்கள் என்பதையும் சேர்க்க சொல்லி உள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டால் பரவாயில்லை. அத்தனை கடுமையாக கத்துகிறார்கள். காரணம் வெயிலாகத்தான் இருக்குமோ..\nநண்பர்களே நான் எழுதிய மெலட்டூர் மேஜிக்கை மீண்டும் ஒரு மீள்பதிவு செய்தால், நட்சத்திர வாரத்தில் பல பேர் படித்து தெரிந்துகொள்வார்களே என நண்பர் மடல் எழுதியிருந்தார். மறுபதிவு செய்வதற்கு பதிலாக அதன் இணைப்பை கொடுத்துள்ளேன். சமயம் கிடைத்தால் வாசித்து பாருங்களேன்.\nமுதல் இடம் பிடிப்பது வெங்கட்ராமன்\nபதிவ பத்தின பின்னூட்டம் பின்னாடி வரும்\n//'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா\nசூப்பரான கேள்வி...... நீங்க பார்த்துட்டு வந்திங்களா பார்க்காம வந்திங்களா\nஇன்னைக்கு வேலூர சுத்தி பார்த்தாச்சு\nநாளைக்கு எந்த ஊரு, . . . .\nஅருமையான எழுத்து நடை செல்வேந்திரன் ;))\n//ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த சிறு,சிறு கண்கானிப்பு கோபுரங்களிலும் அதைக் கட்டிய மன்னனின் கண்களில் இருந்த ப்யம் இன்னும் தேங்கி நிற்பதாகத் தோன்றியது எனக்கு//\n//கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது வருகையால் நிகழாது எனத் தோன்றியது.//\nரசித்துப் படித்த வரிகளில் சில.பயணக்கட்டுரை என்பது எல்லாராலும் சுலபத்தில் எழுதி விட முடியாது.கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.\n//சிலையின் கால், கை விரல் நகங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களில் ரசனையே இல்லாமல் கலர் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி முட்டாள்தனங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்//\nஇதற்கான பதிலை மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனைக் கேட்டால் தெரியுமா தமிழகத்தின் பேர்வாய்ந்த கலைச்சிறப்பு மிக்க பல கோவில்களைப் புதுப்பிக்கிறேன் பேர்வழி என்று கலாரசனையே இல்லாமல் கர்ணகொடூரமான பெயிண்ட் அடித்தல் நிகழ்ந்தது அன்னாரது ஆட்சிக்காலத்தில் தான்.\n//சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்கிந்தியக் கம்பெனி என பல கைமாறி இன்று இந்த காதலர்கள் வசம் இருக்கிறது. //\nஅருமையாக இருக்கு. கொஞ்சம் நீளம் ஜாஸ்தியோ\nகோயிலுக்கு கூட்டி போயி சுத்திக் காட்டியாச்சு, நன்றி. அண்ணாமலையாரை யாரு காட்டினா என்ன நண்பனை அப்படியெல்லாம் வையுறது கொஞ்சலாக இருந்தாலும் பொதுயிடத்தில் கொஞ்சம் கூட நல்லாயில்லை.\nஎங்க ஊர் மக்கள் பத்தி நல்லவிதமா சொன்னதுக்கு நன்றி..திருவண்ணாமலை அட்டகாசமான ஊர்ங்க வெளிய தெரியாத அரிய விசயங்கள் நிறைய இருக்கு.திருவண்ணாமலை கோயிலுக்குள்ளவே பார்த்திராத இடம் நிறைய இருக்கு.அடுத்த முறை போகும்போது சொல்லுங்க சில தகவல்கள் தருகிறேன்.வேலூர்லயும் புகழ் அடையாத தலங்கள் அங்கங்க ஒளிஞ்சிட்டிருக்கு.\nஇந்த ஒரு வரிய தவிர்த்திருக்கலாமோ\n/என்னை கிறிஸ்தவ, குடிகார நண்பன் அழைத்துவந்து காண்பிக்கிறான்/\nவெகு நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்திரன்.திரு அண்ணமலைக் கோயில் இந்த உயர்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கக் காரணம் அங்கு ஆன்மீகவள்ளல்களின் திட யோகம்தான்.\nஅந்த யோகம் அமையக் காரணம் அப்பனும் அம்மையும். மீண்டும் திருவண்ணாமலையாரின் அடிக்கமலம் நினைக்கக் கொடுத்தமைக்கு நன்றி.\nகலக்கல்... அழைத்துப் போனதற்கு நன்றி :)\n---ஆடல் பெண்டிர் சிற்பங்களை பார்க்கும்போது சிற்பியின் கலை உணர்ச்சி மார்க்கச்சையோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதாகத---\n---'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா\n---மன்னன் இல்லா கோட்டை, அழகில்லா பெண்கள், நீரில்லா நதியைக் கொண்டது வேலூர்' ... அத்தோடு இரக்கம் இல்லா கண்டக்டர்கள்---\n---கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர---\nஅடுத்த முறை போகும்போது திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் திருக்கோவிலூருக்கு 5 கி.மீ. முன் இருக்கும் தபோவனம் எனும் சிற்றூருக்குச் சென்றுவரமுடிந்தால் செய்யுங்கள். மிக அமைதியான இடம், சிறிய கோவில், எளிமையான ஆசிரமம், பக்கத்தில் தென்பெண்ணை ஆறு. தங்குவதற்கு வசதியான இலவச அறைகள், காட்டேஜ்கள் உள்ளன. மேலதிக தகவல்கள் வேண்டுமானால் மின்னஞ்சல் அனுப்பவும்.\nஇன்று காதலர் வசமுள்ள கோட்டையைப் பற்றிய வாக்கியம் அருமை. பலரும் கூறியது போல், நண்பரைப் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம். தமிழகத்திலேயே பார்க்காமல் விட்டுப் போன பல இடங்கள் உள்ளன என்ற எண்ணம் ஏற்படுகிறது, உங்கள் இடுகையைப் படித்த பின்.\nவெங்கட்ராமன், விக்னேஷ், சுதர்ஸன் கோபால், பாட்டைய்யன், துளஸி கோபால், ஜெஸிலா, அய்யனார், வல்லிசிம்ஹன், பாஸ்டன் பாலா, சேதுக்கரசி, விங்ஸ் காலம் கடந்து சொல்கிறேன் \"உங்கள் வருகைக்கு நன்றி\"\nவேலூரில் இன்னும் நிறைய இடம் இருக்கு.\nவேலூர் பற்றிய ஏழு அதிசயம்\n6. சாமி இல்லாத கோவில்\n7. மரங்கள் இல்லாத மலை\nபதிவுலக சிங்கங்களே போட்டிக்குத் தயாராகுங்கள்...\nசோமனூரில் ஒரு தொழில் வாய்ப்பு..\nஞானகுருவும் கண்ணுக்குத் தெரியாத கண்களும்\nஅவள் விகடன் நடத்தும் கோலப்போட்டி\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2008/04/14.html", "date_download": "2018-07-21T19:13:24Z", "digest": "sha1:NCA3YJCMXPJTJ7ZMX4KMQDCAFUSVU5KP", "length": 28454, "nlines": 260, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 14.", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 14.\nஆர்ஷியா சத்தாரின் ராமாயணத்தை மறந்துட்டேனோன்னு திவா கேட்கின்றார். அப்படி எல்லாம் இல்லை, கடைசியில் அவரின் கருத்துக்களைக் கூடியவரை சொல்லிக் கொண்டே வருகின்றேன். அவர் எழுதி இருக்கும் கருத்தை ஒட்டிய என் குறிப்புக்கள் மட்டுமே ஒரு 50 பதிவுகளுக்கு வரும் என்பதால் அதிகமாய் எழுதவில்லை. ராமாயணம் எழுதும் நோக்கம் மாறிவிடும். இந்த அலசல் பற்றிப் பின்னர் நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன்.\nதிவா, ஆரம்பத்தில் இருந்தே ஒப்புவமை செய்ய ஆரம்பிச்சுட்டேன், நிறுத்த முடியலை, தவிர, வால்மீகி ராமாயண ஸ்லோகம் போடணும், அதையும் போட்டால் ரொம்பப் பெரிசாப் போகும், படிக்கிறதுக்குக் கஷ்டமாப் போயிடுமோனு போடலை :))))))) உண்மையில் எழுத ஆரம்பிச்சால் நிறுத்தக் கட்டுப்படுத்திக்க வேண்டி இருக்கிறது. மற்றபடி வால்மீகி ராமாயணம் தான் அடிப்படை :))))))) உண்மையில் எழுத ஆரம்பிச்சால் நிறுத்தக் கட்டுப்படுத்திக்க வேண்டி இருக்கிறது. மற்றபடி வால்மீகி ராமாயணம் தான் அடிப்படை\nமயங்கிக் கிடக்கும் மன்னனைக் கண்டு மனம் கலங்கிய சுமந்திரரைக் கைகேயி, ராமன் நினைவினால் அவர் தன்னை மறந்த நிலையில் இருப்பதாயும், அவர் உடனே சென்ரு ராமனை அழைத்து வருமாறும் கூறுகின்றாள். கம்பரும் அவ்வாறே கூறுகின்றார். சுமந்திரரும் ராமனின் அரண்மனைக்குச் சென்று சீதையுடன் உரையாடிக் கொண்டிருந்த ராமரிடம், கைகேயியின் மாளிகையில் இருக்கும் தசரத மன்னன் அழைத்துவரச் சொன்னதாய்க் கூறப் பட்டாபிஷேகம் தொடர்பாய்ப் பேச அழைத்துவரச் சொல்லி இருப்பதாயும், தான் சென்று வருவதாயும், அனைத்தும் நல்ல செய்தியே என்றும் சீதையிடம் தெரிவிக்கும் ராமர், உடனேயே வெளியே சென்று தசரதனைக் காணக் கிளம்புகிறார். லட்சுமணன் பின் தொடர்கின்றான். தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பட்டாபிஷேகத்துக்காக அலங்கரிக்கப் பட்டிருந்த வீதிகளையும், அலங்காரங்களுடன் வந்த பொதுமக்களைப் பார்த்துக் கொண்டே கைகேயியின் மாளிகைக்குச் சென்றார் ராமர். ஆனால் கம்பரோ முதலில் தசரதன் மாளிகைக்கு ராமன் சென்றதாயும், அங்கே மன்னன் இல்லை எனக் கண்டு பின்னர் கைகேயியின் மாளிகையை அடைந்ததாயும் தெரிவிக்கின்றார்.\n\"ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன்\nதூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர்\nநீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்\nபூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும்.\"\nஅங்கே ஒரு பீடத்தில் அரசன் அமர்ந்திருப்பதையும், முக வாட்டத்துடன் இருப்பதையும் கவனித்துக் கொண்டார், ராமர். தந்தையை வணங்கி நிமிர்ந்தார். \"ராமா\" என்ற ஒற்றைச் சொல்லுடன் அமைதியானான் மன்னன் தசரதன். தந்தையின் முகவாட்டத்தைக் கண்டு தன் சிறிய தாயான கைகேயியை ராமன் கேட்டதாய் வால்மீகி கூறுவது: \" தாயே\" என்ற ஒற்றைச் சொல்லுடன் அமைதியானான் மன்னன் தசரதன். தந்தையின் முகவாட்டத்தைக் கண்டு தன் சிறிய தாயான கைகேயியை ராமன் கேட்டதாய் வால்மீகி கூறுவது: \" தாயே நான் அறியாமல் கூட எந்தத் தவறும் செய்யவில்லை என நினைக்கின்றேன். தந்தை என்னைக் கண்டதும், முகம் வாடியவராய் ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கும் காரணம் என்ன நான் அறியாமல் கூட எந்தத் தவறும் செய்யவில்லை என நினைக்கின்றேன். தந்தை என்னைக் கண்டதும், முகம் வாடியவராய் ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கும் காரணம் என்ன தந்தையின் துயரைப் போக்க நான் என்ன செய்யவேண்டும் தந்தையின் துயரைப் போக்க நான் என்ன செய்யவேண்டும்\" என்று கேட்பதாய் வால்மீகி கூறக் கம்பரோ எனில் கைகேயி ராமன் வந்த உடனேயே தன் காரியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததாய்க் கூறுகின்றார்.\n\"நின்றவன் தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின்\nகொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்\nஇன்று எனக்கு உணர்த்துதல் ஆவது ஏயதே என்னின் ஆகும்\nஒன்று எனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள்\"\nஆனால் அருணகிரிநாதர் இவ்வாறு பூசி மெழுகாமல் உடைத்துச் சொல்கின்றார், கைகேயியே கூறுவதாய். மன்னன் சொல்வதாய்க் கம்பரும், ராமன் என்னவெனக் கேட்பதாய் வால்மீகியும் கூற அருணகிரிநாதரோ, \"எனது மொழி வழுவாமல் நீயேகு கான்மீதில்\" எனக் கைகேயி கூறுவதாய்ச் சொல்லி முடித்துவிடுகின்றார். வால்மீகியின் கைகேயியோ, ராமனிடம் தசரதன் தனக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றியும் அதை நிறைவேற்ற வேண்டிய வேளை நெருங்கிவிட்டதையும் கூறுவதோடு, தான் அந்த வாக்குறுதி என்ன என்பதைச் சொல்ல வேண்டுமானால், ராமனிடம் அதை விவரிப்பதால் பயன் இல்லை என்ற அவலம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுவதாய் ராமனை உறுதி மொழி கேட்கின்றாள். சத்திய நெறியைக் கடைப்பிடிக்கும் ராமரோ, தான் அந்த வாக்கைக் கொடுப்பதாயும், மன்னனின் துக்கம் மாற தீயில் புகவோ, விஷம் அருந்தவோ, கடலில் மூழ்கவோ எதுவானாலும் தயார் எனவும், சொன்ன சொல்லை மாற்ற மாட்டேன் எனவும் உறுதி கொடுக்கின்றார். பின்னர் கைகேயி தான் வரம் வாங்கிக் கொள்ள நேர்ந்த சந்தர்ப்பங்களை விவரித்து விட்டு, அந்த இருவரங்களைத் தான் இப்போது மன்னனிடம் கேட்டதாயும் கூறுகின்றாள்.\nமேலும் ராமனைப் பார்த்து அவள் கூறுவதாவது: ராமா உனக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் எனவும், நீ காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டும் எனவும் மன்னனிடம் நான் இரு வரங்கள் கோரி உள்ளேன். அந்த வரங்கள் பூர்த்தி அடைவது உன் கையில் தான் உள்ளது. நீ மரவுரி தரித்து, சடை முடி தாங்கிக் காட்டில் வாழவேண்டும், இதை எவ்வாறு சொல்வது என்றே உன் தந்தை தயங்குகின்றார். அவர் சத்தியத்தில் இருந்து தவறாமல் இருக்கும்படி அவர் மூத்த மகனாகிய நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும். தசரத மன்னன் கொடுத்த வரங்களைக் காப்பாற்றுவான் என்ற பெயர் அவருக்கு நிலைக்குமாறு நீதான் செய்யவேண்டும் உனக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் எனவும், நீ காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டும் எனவும் மன்னனிடம் நான் இரு வரங்கள் கோரி உள்ளேன். அந்த வரங்கள் பூர்த்தி அடைவது உன் கையில் தான் உள்ளது. நீ மரவுரி தரித்து, சடை முடி தாங்கிக் காட்டில் வாழவேண்டும், இதை எவ்வாறு சொல்வது என்றே உன் தந்தை தயங்குகின்றார். அவர் சத்தியத்தில் இருந்து தவறாமல் இருக்கும்படி அவர் மூத்த மகனாகிய நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும். தசரத மன்னன் கொடுத்த வரங்களைக் காப்பாற்றுவான் என்ற பெயர் அவருக்கு நிலைக்குமாறு நீதான் செய்யவேண்டும்\" என்று சொல்ல, மன்னன் தசரதன் \"ஓ\"வெனப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கின்றான். மன்னனின் துக்கம் பெருகுகின்றது. ஆனால் ராமனோ இதைக் கேட்டுச் சற்றும் கவலையின்றி, \"தாயே\" என்று சொல்ல, மன்னன் தசரதன் \"ஓ\"வெனப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கின்றான். மன்னனின் துக்கம் பெருகுகின்றது. ஆனால் ராமனோ இதைக் கேட்டுச் சற்றும் கவலையின்றி, \"தாயே நீங்கள் கூறியவையே நடக்கும். பரதனுக்காக நான் எதையும் விட்டுக் கொடுப்பேன். ஆனால் தந்தை என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கின்றாரே, அது தான் துக்கமாய் உள்ளது. மன்னர் உத்தரவின் படியே நான் நடப்பேன். பரதனை அழைத்து வரத் தூதர்களை அனுப்பச் சொல்லுங்கள். நான் வனம் செல்கின்றேன்.\" என்று கூறியதும் கைகேயி உடனேயே காரியம் நிறைவேற வேண்டும் எனக் கவலை அடைந்தாள்.\n\"இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே யாரும்\nசெப்ப அருங்க்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்\nஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட\nஅப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா.\"\nஎன்று ராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்ததாய்க் கம்பர் இந்தக் காட்சியை வர்ணிக்கின்றார். பரதன் வரும் வரையில் தாமதிக்க வேண்டாம் எனவும், உடனேயே புறப்படுமாறும் கைகேயி அவசரப் படுத்துகின்றாள் என வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி சொல்கின்றார். தந்தை தன்னிடம் நேரில் சொல்லவில்லையே என மனம் நொந்த ராமர், கைகேயியிடம் என்னிடம் நல்ல குணம் உண்டு என நீங்கள் மனதில் கொள்ளவில்லையா நீங்களே நேரில் எனக்குக் கட்டளை இட்டாலும் நான் செய்ய வேண்டியவனே அல்லவா நீங்களே நேரில் எனக்குக் கட்டளை இட்டாலும் நான் செய்ய வேண்டியவனே அல்லவா இவ்விஷயத்தில் மன்னரை வேண்டி நிற்றல் தகுமோ இவ்விஷயத்தில் மன்னரை வேண்டி நிற்றல் தகுமோ பரவாயில்லை\" என்று சொல்லிவிட்டு, இருவரையும் வலம் வந்து வணங்கிவிட்டுப் பின்னர் புறப்படும்போது பெரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்கும் லட்சுமணனைக் கண்டார்.\nபல இந்தியக் குழந்தைகளுக்கும் படுக்கை நேரக் கதையான இந்த ராமாயணக் கதையின் கதாபாத்திரங்களை வடித்திருக்கும் நேர்த்திக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விதத்தில் உள்ளது. ஒரு பேரரசனுக்கு மகனாய்ப் பிறந்தும், பட்டத்து இளவரசனாய் இருந்தும், ஒரு பேரழகியை மணந்தும் இருக்கும் கதாநாயகன் ஆன ஸ்ரீராமன் ஒரு சாதாரண மனிதனாகவே தன்னை எண்ணிக் கொள்வதோடு அல்லாமல் அப்படியே நடந்தும் கொள்கின்றான். ஆனால் எவ்வாறு மிக்கக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒருவனாய், ஒழுக்கத்தில் சிறந்தவனாய், கோபம் என்பதே இல்லாதவனாய், பெரியோர்களிடத்தில் மரியாதை நிறைந்தவனாய், பெற்றோரை மதிப்பவனாய், மனைவியை உயிராய்க் கொள்பவனாய், சகோதரர்களிடத்தில் பாசம் மிகுந்தவனாய், நாட்டு மக்களைத் தன் மக்களாய் நினைப்பவனாய் இவ்வாறாகப் பூரணமான நற்குணங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றவனாய், ஒரு முன் மாதிரியான மகனாய், சகோதரனாய், கணவனாய், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு அரச குமாரனாய், அரச நீதியைப் போற்றுபவனாயும், காப்பாற்றுபவனாயும் உள்ளான், இதனுள் ஒளிந்திருக்கும் அவன் வாழ்க்கையின் தனிப்பட்ட சோகங்கள் தான் எத்தனை மிக்கக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒருவனாய், ஒழுக்கத்தில் சிறந்தவனாய், கோபம் என்பதே இல்லாதவனாய், பெரியோர்களிடத்தில் மரியாதை நிறைந்தவனாய், பெற்றோரை மதிப்பவனாய், மனைவியை உயிராய்க் கொள்பவனாய், சகோதரர்களிடத்தில் பாசம் மிகுந்தவனாய், நாட்டு மக்களைத் தன் மக்களாய் நினைப்பவனாய் இவ்வாறாகப் பூரணமான நற்குணங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றவனாய், ஒரு முன் மாதிரியான மகனாய், சகோதரனாய், கணவனாய், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு அரச குமாரனாய், அரச நீதியைப் போற்றுபவனாயும், காப்பாற்றுபவனாயும் உள்ளான், இதனுள் ஒளிந்திருக்கும் அவன் வாழ்க்கையின் தனிப்பட்ட சோகங்கள் தான் எத்தனை எத்தனை அவன் சந்திக்கப் போகும் மனிதர்களின் வாழ்விலும் எத்தனை விதங்கள் ஒரு தகப்பன் - மகன், சகோதரர்களின் உறவின் முறையில் வித்தியாசங்கள், நட்பின் வட்டத்தில் மாற்றம், நட்பின் ஆழம், கணவன், மனைவியின் உறவின் ஆழம், பிரிவின் துக்கம், தன்மதிப்பின் விளைவுகள், தனிப்பட்ட வாக்குறுதிகளின் விளைவுகள், இனக்கவர்ச்சி, ஏமாற்றுதல், ஒரு தலைக்காதல், அதன் விளைவால் ஏற்பட்ட பழிகள், சுமந்த பாவங்கள், பேரிழப்புகள், அரசனின் கடமை, நேர்மை, குணநலன்கள், என்று அனைத்தையும் பற்றியும், அதன் வித்தியாசங்களையும் இந்தக் கதையின் பாத்திரங்களிடையே நாம் பார்த்தாலும் கடைசில் நாம் காணப் போவது, ஒரு தனிமனிதனின் நல் ஒழுக்கத்தினால் வெளிப்படும்/ ஏற்படும் அவன் உறவுகளின் தனிப்பட்ட சோகங்களே.\nமதுரையம்பதி 14 April, 2008\n//தவிர, வால்மீகி ராமாயண ஸ்லோகம் போடணும், அதையும் போட்டால் ரொம்பப் பெரிசாப் போகும், படிக்கிறதுக்குக் கஷ்டமாப் போயிடுமோனு போடலை\nசரி, ஒரு 2-3 ஸ்லோகமாவது போடலாமே\nஇராம ஜனன ஸ்லோகம் போடுங்களேன். இன்னைக்கு பாராயணத்துக்கு வசதியா இருக்கும்.\nமைதிலி மணாளன் கானகம் ஏகுமாறு அன்னை சொன்னதை நன்கு சொல்லியிருக்கிறீர்கள் அம்மா.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 31\nராவணன் கை நரம்புகளால் வீணை மீட்டினானா\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 29\nஉ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவு நாள்\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 28\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 27\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 26\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 24\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 23\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 22\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 21\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 20\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19.\nதமிழ் ஓவியாவுக்கு ஒரு பதில்\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 18\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 17\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 16\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 15\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 14.\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 13.\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 12\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 11\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 9\nகதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 7\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 அணில் செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2011/09/3.html", "date_download": "2018-07-21T19:21:22Z", "digest": "sha1:2FOFGTIFHU3YHGAZV5VEKGDZ4IUUZCI5", "length": 17963, "nlines": 221, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: நவராத்ரி நாயகி 3", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஇந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அபொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் அவள் எப்படியிருப்பாள் \"\"தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் \"\" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.\nஅவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்\"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்\"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '\" சிந்தூர வர்ணத்தினாள்\nஎன்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்.\"ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்\"\" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்\"\" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா\".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்\nஇன்றைய பாடல் இரண்டாவது ஆவரணமாகிய \"கமலாம்பம் பஜரே\" என்ற கல்யாணி ராகப் பாடல். அனேகமாக எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் பாடல்.மதுரை மணி அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்.இனி பாடல்\nராகம்: கல்யாணீ தாளம்: ஆதி\nகமலாம்பாம் பஜரே ரே மாநஸ\nகல்பித மாயாகார்யம் த்யஜரே ..... (கமலாம்பாம்)\nகமலா வாணீ ஸேவ்த பார்ஸ்வாம்\nகமநீய- ரதநாம் கமல-வதநாம் .....(கமலாம்பாம்)\nஇந்தப்பாடலில் விசேஷம் என்ன வென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷதர் அவர்கள்.\nஹே மனமே திருவாரூரி குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய். இந்த மாயமான கற்பனை உலகத்தில் உன்னை துர்விஷயங்களுக்கு அழைத்துச் செல்லும் காரியங்களை விட்டு விடவேண்டுமனால் அலைமகளும் கலைமகளும் இருபக்கங்களிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும் கழுத்தை உடையவளும்,தேவர்களால் பூஜிக்கப்படுபவளும்,கமலாபுரத்தில்கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளைமுத்துக்கள் போன்ற அழகியபற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான முகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்.\nவித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரகசக்ரத்தின் ஈஸ்வரியும்,பரமசிவனின் மனதுக்குகந்தவளும்,தூர்வாஸ மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்த(மறந்து)யோகினியாக இருப்பவளும், துக்கங்களை அடியோடு நாசம் செய்பவளும்,அஜபபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும்,கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்திநிலயை அளிப்பவளும்,எப்பொழுதும் மங்களமாக இருப்பவளும்,காத்யாயினியாக அவதாரம் செய்தவளும்,சர்வேஸ்வரனின் பட்ட மஹ்ஷியாக இருப்பவளும்,கருவண்டுகளின் கர்மையை மிஞ்சச்செய்யும் கருங்கூந்தலைஉடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், ஆசாபாசங்களுக்கு அப்பாற்ப்பட்டவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும்,காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும்,விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்வங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பாவை த்யானம் செய் மனமே.\nLocation: சென்னை, தமிழ்நாடு, India\nமிக அருமை....பகிர்தலுக்கு நன்றிகள் சார்.\nகல்யாணி ராகத்தில் தீக்ஷதர் கிருதி,விளக்கம் மிக அழகு.\nடி.கே ஜெயராமன்& பார்ட்டி பாடல் அருமை.\nமுதல் வீடியோவில் கீதா ராஜசேகர் பாடுவதும் அருமையாக இருக்கு.\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:35:39Z", "digest": "sha1:EB6ZYVT7YXRNYAEROWRZ3LJVE2ULQTD2", "length": 40972, "nlines": 364, "source_domain": "www.dinacheithi.com", "title": "சரியும் ரஜினி செல்வாக்கு – எந்திரன்-2 தேறுமா? ரசிகர்கள் கலக்கம். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.\nபுதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.\nதவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nஅமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nமேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.\nதன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 19 பேர் பலி – சைப்ரசில் பரிதாபம்.\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி – 50 ஆண்டு கால இருண்ட காலம் முடிவுக்கு வந்தது.\nசிரியாவில் கொடூரம் – பீப்பாய் குண்டு வீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் பலி.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது.\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஷிய அதிபர் புதின்.\nமருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு அதிகம் தொல்லை கொடுத்தவர்களை கொன்றதாக பரபரப்பு தகவல்.\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்.\nபலாத்கார குற்றத்துக்காக கைது செய்ய வந்த போலீஸ்காரரை கொலை செய்த புத்த பிட்சு.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nஇரு சக்கர வாகனத்தில் சென்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒருவர் அல்ல.. இருவரும்..\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி – ரூ.2 லட்சம் கட்டணத்திலும் பயணிகளுக்கு தொல்லை.\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை – முதல்-அமைச்சர் பாரிக்கர் உத்தரவு.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீத பூச்சிமருந்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nலோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் விற்பனை இல்லை – தெலங்கானாவில் அதிரடி அறிவிப்பு.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nகாவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பது இல்லை – உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nலாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.\nஎட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.\nமருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகுடும்பத்தினருடன் செலவிட காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nஅரசு அனுமதியின்றி காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ்.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி பதில் மனு.\nஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.\nசென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.\nமணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nகிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன் – மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.\nஇந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.\nபிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை – தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்.\nஉலக கோப்பை கால்பந்து அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா.\n கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.\nநாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.\nபிபா உலக கோப்பை – 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி.\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.\nHome சினிமா சரியும் ரஜினி செல்வாக்கு – எந்திரன்-2 தேறுமா\nசரியும் ரஜினி செல்வாக்கு – எந்திரன்-2 தேறுமா\nரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பின்னர் வெளியான காலா படம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள அவரின் அடுத்த படமான எந்திரன் 2 குறித்த கவலை அவரின் ரசிகர்கள் மனதில் தொற்றி உள்ளது.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியது. இந்த நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக முடங்கி போய் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது நிதர்சனமே.\nஇதனை நன்றாக புரிந்து கொண்ட சிலர், தமிழக அரசியல் களத்தில் புதிது புதிதாக புகுந்தனர். அவ்வாறே அரசியலுக்குள் கால் வைத்தவர்கள்தான் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும். ஒருவர் உலக நாயகன் என்றும் மற்றொருவர் சூப்பர் ஸ்டார் என்றும் சினிமா ரசிகர்களால் அறியப்படுபவர்கள்.\nஇவர்கள் ரசிகர்கள் வேண்டும் என்றால் எதிரியாக இருக்கலாம், ஆனால் இவர்கள் என்றுமே நல்ல நண்பர்கள். சினிமா, காசுக்காக அடிப்பது போன்று அடிப்பார்கள். அத்துனையும் நடிப்பு. ஆரம்ப காலத்தில் இருவரும் ஒன்றாக நடித்தாலும், அடுத்தடுத்த படங்களில் தனித்தனியே நடித்தனர்.\nஇருவரின் மார்க்கெட் மற்றும் சம்பாத்தியம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே பிரிந்து சென்றதாக அவர்கள் நட்புக்கு புது இலக்கணம் வகுத்து கொடுத்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு இவர்களுக்கு கட்டுக்கடங்காத தைரியத்தை கொடுத்து விட்டது.\nஜெயலலிதா என்னும் ஆளுமை உயிருடன் இருக்கும் போது இவர்கள் பொட்டிப் பாம்பாக அடங்கியே கிடந்தனர். சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் வாய் திறந்ததே கிடையாது. என் சொத்தை எல்லாம் இழந்தாலும், கையில் கடைசியாக ஒரு ரூபாய் இருந்தாரும், பேப்பர், பென்சில் வாங்கி திரைக்கதை எழுதி பிழைத்துக் கொள்வேன் என்றவர் கமல்ஹாசன்.\nஅப்படி இருக்க ஒருவருக்கு தற்போது சிஸ்டம் சரியில்லாமல் தெரிகிறது. மற்றொருவருக்கும் அதே நிலைமைதான். இவரின் அரசியல் வாழ்க்கை குறித்து தீர்மானிக்கும் நிலையில் வாக்காளர்களாகிய மக்கள் உள்ளனர். இவர்களின் புதிய அவ(ரி)தாரம் எப்படி என்பதை ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய மக்களிடையே விட்டு விடுவோம்.\n‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’’ என்று கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி உரையாற்றியதும், ஆர்ப்பரிப்பு விசில் சப்தம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மண்டபத்தில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடல் ஒலிக்க ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதே வேகத்தில், தற்போது காலா வெளியானது. காலா படத்தின் இசை வெளியீடை கட்சி மாநாடு போலவே நடத்தினர். இந்த நிலையில் காலா படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அந்த படம் வணிக ரீதியாகவும் தோல்வியை தழுவி உள்ளது.\nகாலா வெளியான போது, பெரிய அளவிலான மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் கூட ரஜினி படத்தால் வெற்றி பெறமுடியவில்லை. தூத்துக்குடி போராட்டத்தில் அவர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்று பேசினார். இது அரசியலில் அவர் பயணிக்க போகும் பாதையை தெளிவாக்கியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் படம் தோல்வி அடைந்து உள்ளது.\nகபாலி படம் 3 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான நிலையில், காலா படத்திற்கு 1700 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. இது ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் கிடைத்த முதல் தோல்வி. தற்போது அடுத்த தோல்வியை படம், பிளாப் ஆகி விட்டது.\nஇந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 விரைவில் வெளியாக உள்ளது. கமல்ஹாசனை பொறுத்தமட்டில் சினிமாவை போன்று அரசியலும் முந்திக் கொண்டார். அவரும் தற்போது அரசியலில்தான் இருக்கிறேன். என் கோபத்தை டுவிட்டரில் காட்டுகிறேன் என்று பதிவுகள் மூலமாக வாழ்கிறார்.\nஇதுகுறித்து திரை உலக பிரமுகர்கள் கூறும்போது, ரஜினிகாந்த் மட்டும் அல்ல, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோரின் அரசியல் வருகையை தொடர்ந்து, அவர்களின் படங்களும் வசூலில் சொதப்பியது. அதே நிலைமைதான் தற்போது ரஜினிக்கு ஏற்பட்டு உள்ளது. என்கின்றனர்.\nரஜினிகாந்த்தின் அடுத்த படமாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன்2 வெளியாக உள்ளது. கடந்த காலங்களை போன்று, இந்த படத்திற்கு நஷ்டஈடு கொடுக்கும் நிலை ரஜினிகாந்துக்கு ஏற்பட்டால், அவரின் அரசியல் வாழ்க்கை என்னாகும் என்ற கவலை அவரின் ரசிகர்கள் மனதில் தொற்றிக் கொண்டு உள்ளது.\nஆக அரசியல் வருகைக்கு பின்னர், ரஜினி செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதே நிதர்சனம். கமல்ஹாசன் நிலை என்பதை என்பதை விஸ்வரூபம் 2 காட்டிக் கொடுத்து விடும். முஸ்லிம்களை தாக்கி படமெடுக்க நான் என்ன பி.ஜே.பி.யா என்று கமல்ஹாசன் கேட்பதும், அதிகார வர்த்தகத்திற்கு ஆதரவாக நிஜத்தில் நடந்து, நிழலில் (படசுருளில்) ஒடுக்கப்பட்டோருக்காக பொன், பொருள், உயிர் என கொடுப்பதும் சினிமா அரசியல்.\nPrevious Postசென்னையில் ரூ.85 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா - காவல் ஆணையர் தகவல். Next Postகட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுவன் உயிரை போராடி மீட்ட அரசு டாக்டர்கள்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – நடிகர் விஜய் பெயர் பரிந்துரை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nதிரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nCategories Select Category சினிமா (28) சென்னை (32) செய்திகள் (232) அரசியல் செய்திகள் (48) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (63) மாநிலச்செய்திகள் (61) மாவட்டச்செய்திகள் (27) வணிகம் (38) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (46)\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/19/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2652078.html", "date_download": "2018-07-21T19:42:29Z", "digest": "sha1:FF2YPTF4A32OFFZWJQQOC74ALRVRQTU3", "length": 9002, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மக்களின் கருத்தறிந்து வாக்கெடுப்பு: பேரவைத் தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் வாக்குவாதம்- Dinamani", "raw_content": "\nமக்களின் கருத்தறிந்து வாக்கெடுப்பு: பேரவைத் தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் வாக்குவாதம்\nமக்களின் கருத்தை அறிந்த பின்னர், வாக்கெடுப்பு நடத்துவதே ஜனநாயகப் பூர்வமாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற விவாதம்:-\nஓ.பன்னீர்செல்வம்: 15 நாள்களாக நடைபெறும் பிரச்னைகளை அறிவீர்கள்.\nபேரவைத் தலைவர் பி.தனபால்: கவனத்துக்கு வரும் பிரச்னைகள் பற்றி மட்டுமே நடவடிக்கை எடுப்பேன்.\nஓ.பன்னீர்செல்வம்: கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து அராஜகம் செய்தனர். அதில், கோவை வடக்கு எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், \"தப்பித்தோம், பிழைத்தோம்' என வெளியேறினார்.\nதனபால்: வெளியில் நடக்கும் சம்பவங்களை பேரவையில் விவாதமாக்கக் கூடாது. எம்எல்ஏக்களின் பாதுகாப்பு குறித்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள். அரசியல் விவகாரங்களைச் சொல்ல எந்த விளக்கமும், பதிலும் இல்லை.\nஓ.பன்னீர்செல்வம்: உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பேரவைத் தலைவரிடம் சொல்லி பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அருண்குமார் என்னிடம் (பன்னீர்செல்வம்) கேட்டுக் கொண்டார். எம்எல்ஏக்களை 15 நாள்கள் அடைத்து வைக்கக் காரணம் என்ன அவர்களை அடைத்து வைத்து, அவர்களது நியாயமான கடமைகளைச் செய்ய விடாமல், 4 பேருந்துகளில் இப்போது இறக்கி விட்டுள்ளனர்.\nமக்கள் பிரச்னைகளை எதிரொலிக்கவே சட்டப் பேரவைக்கு வருகிறோம். எனவே, எம்எல்ஏக்களுக்கு 4 அல்லது 5 நாள்கள் அவகாசம் கொடுத்து அதன் பின்பு அவர்களை திரும்பி வரச் சொல்லி வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இப்போது நடத்துவதாக இருந்தால், ரகசிய வாக்கெடுப்பாக நடத்த உத்தரவிட வேண்டுóம்.\nஎதிர்க்கட்சிகளும் ஆதரவு: ரகசிய வாக்கெடுப்பு என சில முறை ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதே கருத்துகளை திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் வலியுறுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/20517-hongkong-heaven-of-tourist.html", "date_download": "2018-07-21T19:35:16Z", "digest": "sha1:H5AEEPZJIYHAN2S6K6LKFAWT7HSCLGHV", "length": 9941, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுற்றுலா சொர்க்கம் ஹாங்காங் | Hongkong heaven of tourist", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nசிறிதும் பெரிதுமாக 280 தீவுகளை உள்ளடக்கிய சுறுசுறுப்பான பிரதேசம். இது 60% இயற்கையால் சூழப்பட்டது. உலகம் முழுவதும் மிக அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கவரும் நகரங்களில் ஒன்றான ஹாங்காங், ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான சுற்றுலாத் தலம்.\nஹாங்காங் சிட்டியின் இரவு அங்காடிகளில் ஷாப்பிங் செய்வது தனி அனுபவம். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மிகப் பெரிய ஈர்ப்பு இந்த இரவு அங்காடிகள் தான். மேலும், குழந்தைகளைக் கவரும் ஓஷன் பார்க், மற்றும் டிஸ்னி லேண்டு ஹாங்காங்கின் சிறப்பம்சங்கள்.\nஹாங்காங்கின் இயற்கை துறைமுகம் இங்குள்ள கடல் வளத்துக்குச் சான்று. மேலும் ஹாங்காங்கில் கப்பல் பயணம் இங்கு சுற்றுலா வரும் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. வெள்ளி இரவு செல்லும் கப்பல் ஞாயிறு காலை வரை கடலில் நெடுந்தூரம் சென்று விட்டுத் திரும்புகிறது. ஏராளமான மலைகள் இருப்பதால் ஹைக்கிங் என்று சொல்லப்படும், மலையேற்றம் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.\nஹாங்காங்கிலுள்ள கடற்கரைகள் மிகப் பிரபலம். தாய்லோங் கடற்கரை மிக அழகான கடற்கரையாக வர்ணிக்கப்படுகிறது.\nமற்றொரு முக்கியமான தீவு, துங் பிங் சாவ். படிப்பாறைகளால் ஆன துங் பிங் சாவ் தீவு மக்கள் நடமாட்டம் குறைந்த தீவு. இது போன்று பல விதமான தீவுகள் ஹாங்காங்கில் வியாபித்திருக்கின்றன.இங்கு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை கோடை காலமும் மீதமுள்ள மாதங்கள் குளிர்காலமும் உடையது.\nமுத்தலாக் விவகாரத்தில் அரசே சட்டமியற்ற நேரிடும்: வெங்கய்யா நாயுடு\nபோட்டோ எடுக்க உடையில் தீ வைத்துக்கொண்ட மணப்பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \nஇரண்டாம் சீசனுக்கான தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா..\nபுக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்\nசுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்\n'12 ஆண்டுகளில் திறமைசாலிகளுக்கு டிமாண்ட்' - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை\nரமலான் சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்து : 34 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி \nகாஷ்மீரின் ரம்மியமான சூழலால் குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தலாக் விவகாரத்தில் அரசே சட்டமியற்ற நேரிடும்: வெங்கய்யா நாயுடு\nபோட்டோ எடுக்க உடையில் தீ வைத்துக்கொண்ட மணப்பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/01-genesis-22/", "date_download": "2018-07-21T19:28:14Z", "digest": "sha1:BYVQNHOHA6NH36PN66WPMVEQCWRUP2MA", "length": 10933, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 22 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 22\n1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.\n2 அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.\n3 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.\n4 மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.\n5 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.\n6 ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.\n7 அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.\n8 அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்,\n9 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.\n10 பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.\n11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.\n12 அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.\n13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.\n14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.\n15 கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:\n16 நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;\n17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,\n18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n19 ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.\n20 இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;\n21 அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,\n22 கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.\n23 அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.\n24 ரேயுமாள் என்று பேர் கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.\nஆதியாகமம் – அதிகாரம் 21\nஆதியாகமம் – அதிகாரம் 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/10/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T19:18:29Z", "digest": "sha1:ROIA3EC3UXOJAUIICBEPP6Q4FHKXSZSF", "length": 28893, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "தீபாவளி நேரம்… கல்லாகட்டும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை… கவனம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதீபாவளி நேரம்… கல்லாகட்டும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை… கவனம்\nதீபாவளிக்குச் சரியாக இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. வார இறுதி நாள்களிலும், மாலை வேளைகளிலும் கடைகளில் அலைமோதுகிறது கூட்டம். தீபாவளி என்றவுடன் அனைவருக்கும் மூன்று விஷயங்கள்தாம் முக்கியமாக நினைவுக்கு வரும்… ஆடைகள், பட்டாசுகள், பலகாரங்கள்.\nகடந்த பத்து நாள்களுக்கும் மேலாகவே மக்கள் தீபாவளிக்கான பொருள்களை வாங்குவதில் மும்முரமாகிவிட்டார்கள். சென்னை, மதுரை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஊர்களிலுமே களைகட்டத் தொடங்கிவிட்டது `தீபாவளி’ வியாபாரம். ஆடைகளை வாங்கும்போது பிடித்த நிறம், துணி தரமானதுதானா, சாயம் போகுமா… என்பதையெல்லாம் கவனமாகப் பார்த்து வாங்கும் நாம், ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பதில்லை. அது பலகாரம் செய்வதற்காக வாங்கும் மளிகைப் பொருள்கள். கடைக்காரர்கள் கொடுக்கும் அந்தப் பொருள்கள் தரமானவைதானா என்று பார்க்காமல்கூட வாங்கி வந்துவிடுகிறோம். இந்தக் கவனக் குறைவை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் சில வியாபாரிகள்.\nதீபாவளிக் களேபரம், பரபரப்பு இதைப் பயன்படுத்திக்கொண்டு காலாவதியான மளிகைப் பொருள்களை எல்லாம் விற்பனை செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. அப்படி காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் ஒரு கடையில் வேலை பார்க்கும் சிறுவன், அந்தத் தகவலை வெளியே கொண்டுவந்திருக்கிறான். இது குறித்து, ஒரு சமூகச் செயல்பாட்டாளர்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறான். அந்தச் சிறுவன் தொடர்புகொண்டு பேசிய சமூகச் செயல்பாட்டாளர், தமிழ்நாடு மக்கள் மன்றத்தின் தலைவர் ராஜ்குமார். அவரிடம் பேசினோம்…\n“நேற்று முன்தினம் காலையில் ஒரு போன் வந்தது. ஒரு தம்பி பேசினார். காரைக்குடியில், அவர் வேலை செய்யும் கடையில் இந்த தீபாவளி நேரத்தில் காலாவதியான பொருள்களை எல்லாம் விற்பனைக்கு வைத்திருப்பதாகச் சொன்னார். அந்தக் கடை மட்டுமல்லாமல். காரைக்குடியிலுள்ள பலகடைகளில் விநியோகஸ்தர்கள், ஏற்கெனவே ரிட்டர்ன் எடுத்த, காலாவதியான பொருள்களை மறுபடியும் விநியோகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொன்னார். கடைக்காரர்களிடம் பேசி, அவர்களுக்குத் தெரிந்தேதான் இது நடக்கிறது என்றார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றோம். சில பொருள்களை வாங்கினோம். அனைத்துப் பொருள்களுமே காலாவதி ஆகியிருந்தன. அதிலும் குறிப்பாக இடியாப்ப மாவு, குழந்தைகளுக்கான பால்மாவு, மசாலா தூள்கள், டாய்லெட் கிளீனர் போன்றவை.\nகடைக்காரரிடம் எதுவுமே பேசாமல் வந்துவிட்டோம். இது தொடர்பாக, உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்களிடம் புகார் கொடுக்கலாம். ஆனால், அவர்களை நம்புவதைவிட, இந்த விஷயத்தில் மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் ராஜ்குமார்.\nகாலாவதியான பொருள்களால் தயாராகும் உணவுகளைச் சாப்பிட்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும் உணவியல் நிபுணர் அனிதாவிடம் கேட்டோம். “முதலில் உடலில் நச்சுத் தன்மை உண்டாகும். இது அதிகமாகும்போது குடல் வீக்கம் உண்டாகும். வயிறு உப்பி, வாயுப் பிரச்னை ஏற்படும். தொடர்ந்து ஃபுட் பாய்சன் ஏற்படும். குழந்தைகளுக்கான பால் பவுடர் காலாவதியாகியிருந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மசாலா பொருள்களில் நிறத்துக்காகப் பல்வேறு கெமிக்கல்கள் சேர்த்திருப்பார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். கெமிக்கல்கள் உடலில் தங்கிவிடும். சில நாள்களுக்குப் பின்னர்தான் அது தெரியவரும். அதற்குள் குடல் வீக்கம் ஏற்பட்டு உடல்நலம் அதிகமாக பாதிப்படைந்திருக்கும். எனவே, எந்தப் பொருளையும் எக்ஸ்பயரி தேதியைப் பார்த்துதான் வாங்க வேண்டும்’’ என்கிறார் அனிதா.\nஇது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் அமுதாவைத் தொடர்பு கொண்டோம் “தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் கடைகள், ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகளில் ஆய்வு செய்கிறார்கள். எங்கே சென்றார்கள், என்ன ஆய்வு செய்தார்கள் என்பது பற்றி தினமும் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெற்று வருகிறோம். பாதுகாப்பில்லாத உணவுகளைத் தயாரிப்போர்மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கையும் எடுத்துவருகிறோம்.\nமக்கள் புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஒரு புகார் வந்தவுடன் அதை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம். புகாரளித்த 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து, புகார் செய்தவர்களுக்குப் பதில் அனுப்புகிறோம். இது தீபாவளி நேரம் என்பதால், மக்களுக்கும் நுகர்வோருக்கும் இது பற்றி பல்வேறு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஸ்வீட்ஸ் வாங்கும்போது, எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்க அறிவுறுத்துகிறோம். மில்க் ஸ்வீட்ஸுடன் மற்ற ஸ்வீட்களை ஒன்றாகக் கலக்கக் கூடாது. நட்ஸ் வாங்கும்போது பேக்கிங் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். ஆயில் பலகாரங்களில் எண்ணெய் துர்நாற்றம் அடிக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.\nஅதேபோல் வணிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். அதில் அனைத்துப் பொருள்களிலும் உற்பத்தி செய்யப்பட்ட தேதி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றும், எந்தப் பொருளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். மக்களும் கவனமாக வாங்க வேண்டும். வணிகர்களும் நல்ல பொருள்களையே விற்பனை செய்ய வேண்டும். அதையும் மீறிக் கலப்படமோ, காலாவதியான பொருளோ விற்கப்பட்டால் புகார் செய்யுங்கள். புகார் செய்த உடனே எங்கள் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் முன் இருப்பார்கள்’’ என்கிறார் அமுதா.\nமக்கள் தீபாவளி உற்சாகத்தில் கவனமில்லாமல் இருந்துவிடக் கூடாது. வாங்கும் ஒவ்வொரு பொருளையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். அதுதான் நமக்கும் நம் ஆரோக்கியத்துக்கும் நல்லது\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:37:31Z", "digest": "sha1:NAOA6SESPJPJAMGTRCXR6K44GZCT7LEQ", "length": 33100, "nlines": 506, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளுவர் கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு\nவள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்க் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு[1], 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.\nதேரில் உள்ள திருக்குறள் கருத்துக்களை விளக்கும் சிற்பங்கள்\nஇங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.\nதேரின் சக்கரங்கள். அவற்றில் அளவை அருகில் நிற்கும் மனிதர்களின் உயரத்துடன் ஒப்பிட்டுக் காண்க.\nஇத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.\nஅரங்கத்தின் வாயில். வேயாமாடம் என அழைக்கப்படும் கூரைக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மேற்பகுதியை வாயிலின் இரு புறமும் காணலாம்\n220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.\nவேயாமாடத்திலிருந்து கருவறை, கோபுரம், கலசம் ஆகியவற்றின் தோற்றம்\nஅரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத் தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.\nகேட்போர் கூடக் கூரையிலிருந்து பிரதான வாயில் நோக்கிய தோற்றம்\nஇக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nதாமஸ் பாரி (சென்னை வியாபாரி)\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nடி. ஜி. வைஷ்ணவா கல்லூரி\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nசென்னை அரசினர் பொது மருத்துவமனை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை\nசென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை\nசென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை\nசர்வதேச தொழில்நுட்ப பூங்கா, சென்னை\nசென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் பட்டியல்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\n↑ மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று, கலைஞர் மு. கருணாநிதி பக்.12\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:11:57Z", "digest": "sha1:CVHVMY3BZLNURHNCKTJ4HJNIUH44L4E2", "length": 246367, "nlines": 805, "source_domain": "tamilthowheed.com", "title": "ஜகாத் ஓர் ஆய்வு | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nநூலின் ஆசிரியர்: பீ. ஜைனுல் ஆபிதீன்\nஇஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் எனும் கடமை அமைந்துள்ளது.\nஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன.\nஜகாத் கட்டாயக் கடமை என்பதில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லாவிட்டாலும் ஜகாத் உட்பிரிவுச் சட்டங்கள் பலவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.\n* எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்\n* தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஜகாத் கடமையில் விதிவிலக்கு உள்ளதா\n* குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை ஜகாத்திலிருந்து விதிவிலக்கு பெறுமா\n* அழுகும் பொருட்கள் மற்றும் இதர விளை பொருட்களில் எவற்றுக்கு ஜகாத் உண்டு\nஎன்பன போன்ற பல்வேறு சட்டங்களில் அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.\nஇவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவை திறந்த மனதுடன் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுக் கருத்துடையவர்களை இஸ்லாத்தின் விரோதிகளாகப் பார்க்கும் மனப் போக்கு இருந்ததில்லை.\nதிருக்குர்ஆனையும், நபிவழியையும் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ‘சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் எத்தனை காலம் நடைமுறையில் இருந்தாலும் அது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யும் கடமையும் உரிமையும் உண்டு’ என வலியுறுத்தி வருகின்றது.\nஅந்த அடிப்படையில் தான், ‘ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா’ என்பதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.\nஇவ்வாறு ஆய்வு செய்த போது தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியில் ஆரம்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிஞர்கள் மத்தியில் பல்வேறு அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.\nஒவ்வொரு கருத்துடையவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆதாரமும், ஒவ்வொரு வாதமும் திறந்த மனதுடன் பரிசீலனை செய்யப்பட்டன.\nஇறுதியாக, கடந்த 29.08.2005 அன்று கடையநல்லூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ‘ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை’ என்ற கருத்து தான் சரியானது என அனைத்து அறிஞர்களும் ஒத்த கருத்துக்கு வந்தனர்.\nஅந்த அமர்வில் பி. ஜைனுல் ஆபிதீன், மவ்லவி எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, மவ்லவி எம். ஷம்சுல்லுஹா, மவ்லவி எம்.ஐ. சுலைமான், மவ்லவி எம்.எஸ். சுலைமான், மவ்லவி பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானி, எஸ். கலீல் ரசூல், பி. அன்வர் பாஷா, மவ்லவி எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரி, மவ்லவி யூசுஃப் ஃபைஜி, மவ்லவி ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி, மவ்லவி கே. அப்துந்நாஸிர், மவ்லவி ஆர். ரஹ்மத்துல்லாஹ், ஏ. ஸய்யது இப்ராஹீம், மவ்லவி எம்.எம். ஸைபுல்லாஹ், மவ்லவி எஸ்.எம். அப்பாஸ், மவ்லவி எஸ். அப்பாஸ் அலீ ஆகியோர் பங்கு கொண்டனர்.\nஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுப்பது அவசியமில்லை என்பது தான் சரியான கருத்து என்றாலும் இந்தக் கருத்தை எடுத்து வைக்கும் போது சில அறிஞர்கள் எடுத்து வைத்த சில வாதங்களும், ஆதாரங்களும் ஏற்புடையதல்ல என்றும் அந்த அமர்வில் சுட்டிக் காட்டப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தவறான இத்தகைய வாதங்களை இனி மேல் எடுத்துக் கூறக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.\n*ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பவர்கள் ஏழையாகி விடுவர்’ என்பன போன்ற காரணங்களைக் கூறக் கூடாது.\n*’ஒருவருக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன; ஆயினும் ஒரேயொரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக உள்ளது’ என்று சில அறிஞர்கள் கூறி வந்தனர். ஆனால் ஆய்வின் இறுதியில் அந்த ஒரு ஹதீஸும் பலமானது அல்ல என்பது தான் சரியான நிலை என்றும் முடிவு செய்யப்பட்டது.\n* ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற முடிவின் காரணமாக ஜகாத் கடமையான அனைவரும் ஜகாத் கொடுப்பார்கள் என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது.\nஇவ்வாறு அனைவரும் முடிவு செய்தனர்.\nஅனைவரும் ஒப்புக் கொண்ட ஆதாரங்களையும், வாதங்களையும் தான் நூல் வடிவில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.\nஇது குறித்து விமர்சனங்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம். – நபீலா பதிப்பகம்\nஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா\nஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா என்ற பிரச்சனையில் உலகில் பெரும்பாலான அறிஞர்கள், ‘ஒரு பொருளுக்கு நாம் ஜகாத் கொடுத்து விட்டால் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று தீர்ப்பளிக்கின்றனர்.\nஅதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் கொடுத்துக் கொண்டே வர வேண்டும் என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.\nநாம் இந்தக் கருத்திலிருந்து முரண்படுகிறோம்.\n‘ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கான ஜகாத்தாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்க வேண்டும்; இதன் பின்னர் இதே தொகைக்காக மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை; இதன் பின்னர் அவருக்குக் கிடைத்தவற்றுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்பது நமது கருத்தாகும்.\nஅதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்த பின்னர் மேலும் ஒரு லட்ச ரூபாய் ஒருவருக்குக் கிடைத்தால் அவர் இரண்டாவதாகக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்தால் போதும். அது தான் அவர் மீதுள்ள கடமை. ஏற்கனவே ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. நூறு பவுன் நகை ஒருவரிடம் இருந்தால் அதற்குரிய ஜகாத் இரண்டரை பவுன் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் மேலும் 50 பவுன் நகை அவருக்குக் கிடைத்தால் இந்த 50 பவுனுக்கு ஜகாத் கொடுப்பது தான் அவருக்குக் கடமையாகும். ஏற்கனவே ஜகாத் வழங்கி விட்ட 100 பவுனுக்கு ஜகாத் கொடுக்கும் கடமை அவருக்கு இல்லை என்பது நமது முடிவாகும்.\nநாம் இந்த முடிவுக்கு வருவதற்குக் காரணம் என்ன\nகொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜாகத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.\nவருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன.\nஇந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக இருந்தால் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும், வேறு சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் உள்ளன.\n(அந்த ஹதீஸ்கள் எவை என்பதும் அவை எவ்வாறு பலவீனமானவையாக அமைந்துள்ளன என்பதும் தனியாக பக்கம் 27 முதல் விளக்கப்பட்டுள்ளது)\n* ஜகாத் கொடுப்பது எப்போது கடமை என்பதற்கு ஆதாரம் உள்ளது.\n* எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.\n* யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.\nஆனால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லாத நிலையில் ‘ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்ற கட்டளையை எவ்வாறு புரிந்து கொள்வது\nஎவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு பொதுவாகக் கட்டளையிட்டால் அதை ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.\nவணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.\nதொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.\nகுர்ஆனிலோ, நபிவழியிலோ தொழ வேண்டும்’ என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.\nநோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. ரமளானை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும்’ என்றும் கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.\nஇப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு, நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்\nவாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.\nஅவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.\nஹஜ் என்ற கடமையை இதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது ‘அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமுமா’ என்று கேட்டார். அவர் மூன்று முறை இவ்வாறு கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும். அது உங்களுக்கு இயலாது’ என்று கூறி விட்டு, ‘நான் உங்களுக்கு (விவரிக்காமல்) விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும் தான் உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிந்தனர்’ என்று கூறினார்கள்.\nஹஜ் கடமை என்று பொதுவாகக் கூறப்பட்ட பின் ‘ஒவ்வொரு வருடமுமா’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் கேட்டதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.\nகால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.\n‘மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடு’ என்று நாம் ஒருவருக்குக் கட்டளையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு தடவை மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் அந்த நபரும், மூஸாவும் புரிந்து கொள்வார்கள்.\nமேற்கண்ட நமது கட்டளையின் அடிப்படையில் மூஸா அந்த நபரிடம் சென்று வருடா வருடம் ஆயிரம் ரூபாய் கேட்டால் அந்த நபர் கொடுப்பாரா\nஇந்த அடிப்படையில் தான் ஜகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.\nஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் கொடுப்பது கடமை எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட இயலுமா என்ற கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.\nஒரு சொல்லுக்கு இது தான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது, இதை விடத் தெளிவான ஆதாரம் வேறு என்ன வேண்டும் வலிமையான இந்த ஆதாரத்துக்கு மேல் வேறு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா வலிமையான இந்த ஆதாரத்துக்கு மேல் வேறு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.\n‘உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்’ என்று ஒருவரிடம் நாம் கூறுகிறோம். அது போல் அவரிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுகிறோம். அவர் அடுத்த வருடம் வந்து ‘மீண்டும் ஆயிரம் ரூபாய் தாருங்கள்’ என்று நம்மிடம் கேட்கிறார். ‘ஆயிரம் ரூபாய் தந்து விட்டேனே’ என்று நாம் கூறுகிறோம். ‘வருடா வருடம் தர மாட்டேன் என்று சொன்னீர்களா’ என்று நாம் கூறுகிறோம். ‘வருடா வருடம் தர மாட்டேன் என்று சொன்னீர்களா அதற்கு என்ன ஆதாரம்’ என்று அவர் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்\n‘வருடா வருடம் தருவேன்’ என்று கூறாமல் பொதுவாகச் சொன்னதே இதற்குரிய ஆதாரம் என்பது விளங்கவில்லையா’ என்று அவரிடம் திருப்பிக் கேட்போம்.\nசெல்வங்களுக்கு ஜகாத் கொடுங்கள் என்பது பொதுவான சொல்.\n* ஒவ்வொரு வினாடியும் கொடுக்க வேண்டுமா\n* ஒவ்வொரு நிமிடமும் கொடுக்க வேண்டுமா\n* ஒவ்வொரு மணிக்கும் கொடுக்க வேண்டுமா\n* ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டுமா\n* ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டுமா\n* ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா\n* இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமா\n* மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா\n* ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா\n* வருடம் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா\n* ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா\nஎன்று ஆயிரக்கணக்கான அர்த்தங்களுக்கு இச்சொல் இடம் தரும் போது வருடா வருடம் என்ற ஒரு அர்த்தத்தை மட்டும் திட்டவட்டமாக யார் முடிவு செய்கிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.\nஎந்தக் கால கட்டமும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டதே நமக்குப் போதுமான ஆதாரமாகும்.\nகாலக் கெடு எதையும் குறிப்பிடாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டால் பொதுவாக ஒரு தடவை என்ற பொருளைத் தான் தரும் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் கூறலாம்.\nஒரு மனிதருக்குப் புதையல் கிடைக்கின்றது. இதில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.\nபுதையலை எடுத்தவர் வருடா வருடம் 20 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்வார்களா மொத்தத்தில் ஒரு தடவை என்று புரிந்து கொள்வார்களா\nபோர்க் காலங்களில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைச் செலுத்தி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.\nபோரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் வருடா வருடம் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருளா அல்லது மீண்டும் போர்க் களத்தைச் சந்தித்து பொருட்களைக் கைப்பற்றினால் அதற்கு மட்டும் 20 சதவிகிதம் என்பது பொருளா\nஎனவே வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் தங்கள் கூற்றை நிரூபிக்கத் தக்க ஆதாரம் காட்ட முடியாவிட்டால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தானாகவே நிரூபணமாகி விடும்.\nஇது தான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்.\nஇதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்\nமாற்றுக் கருத்துடையவர்கள் முதன்மையான நம்முடைய வாதத்துக்கு உரிய மறுப்பு தராமல் துணை ஆதாரமாகச் சமர்ப்பிக்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து, பிரச்சனையைத் திசை திருப்புகின்றார்கள்.\nநாம் கூறும் துணை ஆதாரங்கள் தவறு என்று அவர்கள் நிரூபித்து விட்டதாக ஒரு வாதத்திற்குக் கூறினாலும், நம்முடைய அடிப்படையான வாதத்திற்குப் பதில் தராத வரை அவர்கள் தங்கள் கருத்தை நிலை நாட்ட முடியாது.\nஎனவே துணை ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்; அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும்.\nஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது.\nதங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’ என்று விளக்கமளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nஎஞ்சிய பொருட்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.\nபொருள்களைச் சுத்தமாக்கவே ஜகாத் என்ற கருத்தில் எந்த நபிமொழியும் அறவே கிடையாது என்று மாற்றுக் கருத்துடைய வர்கள் மறுப்புப் புத்தகம் வெளியிட்டார்கள்.\nஆனால் இவர்கள் கூறியதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.\nபொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு.\nமேற்கண்ட ஹதீஸிற்கு மாற்றுக் கருத்துடையவர்கள் வேறு விளக்கம் கொடுத்துத் திசை திருப்புகின்றனர்.\n‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர’ என்று நாம் பொருள் வைத்திருக்கின்றோம்.\n‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதை அனுமதிப்பதற்காகவே தவிர’ என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர். இதில் இடம் பெறும் லியுதய்யிப’ என்ற சொல்லுக்கு இது தான் பொருள் எனவும் கூறுகின்றனர்.\nதய்யிப்’ என்பதன் நேரடிப் பொருள் தூய்மைப்படுத்துதல் என்பது தான். அனுமதிக்கப்பட்டவை என்பது அதன் நேரடிப் பொருள் அல்ல.\nதிருக்குர்ஆனில் 2:168, 5:88, 8:69, 16:14, 3:38, 4:43, 5:87, 4:160, 5:4, 7:58, 7:157, 9:72, 61:12, 10:22 ஆகிய வசனங்களில் தய்யிப் என்ற சொல் தூய்மை’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு வாதத்துக்காக இவர்கள் செய்த பொருளை ஏற்றுக் கொண்டாலும் அதுவும் நமது கருத்தை வலுப்படுத்தும் ஆதாரமாகவே அமைந்துள்ளது.\nஎஞ்சிய பொருட்களை அனுமதிப்பதற்காகவே அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கினான்’ என்ற இவர்களின் பதவுரைப் படி ஜகாத் கொடுக்கும் வரை ஒரு பொருள் அனுமதிக்கப்படாத நிலையில் இருக்கும் என்பதும், ஜகாத் கொடுத்து விட்டால் அனுமதிக்கப் பட்டதாக ஆகி விடும் என்பதும் கருத்தாகும். ஜகாத் கொடுத்ததன் மூலம் அனுமதிக்கப்பட்டதாக ஆன பின், அனுமதிக்கப்பட்டதாக ஆவதற்கு மீண்டும் ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதற்குத் தானே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸுக்கு இவர்கள் கொண்ட விளக்கமும் கூறுகின்றது. ஒருமுறை ஜகாத் கொடுத்தவுடன் அனுமதிக்கப்பட்டதாக ஆகி விட்டதால் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது இப்போதும் நிரூபணமாகின்றது.\nமேலும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.\nமுஜாஹித் என்பாரிடமிருந்து ஜஃபர் பின் இயாஷ் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது. ஆனால் ஜஃபர் பின் இயாஷ் என்பவர் முஜாஹிதிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை’ என்று ஷுஃபா கூறுவதால், இது தொடர்பு அறுந்த செய்தி என்று இதற்குக் காரணம் கூறுகின்றனர்.\nஷுஃபா அவர்கள் இவ்வாறு கூறினாலும், ஷுஃபா அவர்களுக்குப் போதிய விபரம் கிடைக்காததால் இவ்வாறு கூறி விட்டார்கள்.\nஜஃபர் பின் இயாஷ், ‘நான் முஜாஹிதிடம் கேட்டேன்’ என்ற சொல்லைப் பயன்படுத்திப் பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இது போன்ற செய்திகள் புகாரி 4940, 4310 ஆகிய இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசம்பந்தப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் நானே நேரடியாக முஜாஹிதிடம் கேட்டேன்’ என்று கூறியிருக்கும் போது, இதில் சம்பந்தப்படாத ஷுஃபா அவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. முஜாஹிதிடம் ஜஃபர் செவியுற்றது ஷுஃபாவுக்குத் தெரியவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.\nமற்றொரு குறைபாடும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதாக மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிக்கின்றனர்.\nஇதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.\n2. உஸ்மான் பின் அபீஷைபா\n6. ஜஃபர் பின் இயாஸ்\n8. இப்னு அப்பாஸ் (ரலி)\n10. நபிகள் நாயகம் (ஸல்)\nமேற்கண்ட ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள்.\nஇந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஃபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதி) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.\nஇருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.\nநாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.\nஅல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது. நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது.\nஇந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் காரணம் இது தான்.\nஎன்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் பின் கத்தான் இடம் பெற்றுள்ளார். ஆனால் அபூதாவூத் அறிவிப்பில் ஜஃபர் பின் இயாஸ்\nஎன்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஅபூதாவூத் அறிவிப்பில் உஸ்மான் பின் கத்தான் விடுபட்டுள்ளார். எனவே இது தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று அல்பானி கூறுகின்றார்.\nஆனால் ஹாகிமில் இடம் பெறும் அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.\nபலவீனமான இந்த அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.\nஉண்மையில் கைலான் என்பார் ஜஃபர் பின் இயாஸைச் சந்திக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனெனில் கைலானின் மரணம் ஹிஜிரி 132ஆம் ஆண்டாகும். ஜஃபர் பின் இயாஸின் மரணம் 126வது ஆண்டாகும்.\nஇருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி தான் உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.\nமேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதில் எந்த வியப்பும் இல்லை.\nஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள். எனவே கைலான், ஜஃபரிமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.\nமேலும் ஹதீஸ் கலை நூற்களில் ஜஃபரின் மாணவர்கள் பட்டியலில் கைலான் சேர்க்கப்பட்டுள்ளார். அது போல் கைலானின் ஆசிரியர் பட்டியலில் ஜஃபர் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை. யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவு கோலின் படி அல்பானி செய்த தவறான முடிவு இது.\nபலவீனமான ஹதீஸை வைத்து பலமான ஹதீஸை நிராகரிக்கும் விந்தையையும் இவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள்.\nபொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஸகாத் என்பதை மேலும் சில ஹதீஸ்களும் வலுப்படுத்துகின்றன.\nநாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, ‘யார் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஜகாத்தைக் கொடுக்காமல் இருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஜகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: காலித் பின் அஸ்லம்\nஜகாத் என்பது பொருட்களைத் தூய்மையாக்குவதற்குத் தான் என்ற அபூதாவூதின் 1917 ஹதீஸை நபித்தோழர்களும் கூட இவ்வாறு விளங்கியிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாகும்.\nஇவ்வாறு நாம் கூறும் போது, நபித்தோழர்களின் கருத்தை எப்படி ஆதாரமாகக் காட்டலாம் என்று, புரிந்தும் புரியாதது போல் சிலர் பேசுகின்றார்கள். ஆதாரமாகக் காட்டுவது வேறு, ஆதாரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வலுப்படுத்துவதற்காக எடுத்துக் காட்டுவது வேறு என்பதைப் புரியாமல் திசை திருப்புகின்றனர்.\nநபித் தோழரின் இந்தக் கூற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. அபூதாவூதில் இடம் பெறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்டி, மேலதிக விளக்கத்திற்காகத் தான் மேற்கண்ட இப்னு உமரின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் ஸஹாபாக்களின் கூற்று, இஸ்லாத்தின் மூன்றாவது ஆதாரம் என்ற கருத்துடையவர்கள் இந்த மூன்றாவது ஆதாரத்தை () மறுப்பதன் மர்மம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஜகாத் வாங்குவது ஹராம் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, ‘இவை மனிதர்களின் அழுக்குகள்’ என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 1784)\nஇந்த ஹதீஸிலிருந்து, ஜகாத் மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும், பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்று சிலர் வாதத்தை எடுத்து வைக்கின்றனர். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இது அவர்களுக்கே எதிரான வாதம் என்பது தெளிவாகும்.\nமனிதர்களின் அழுக்கு என்றால் மனிதர்களின் உடலிலிருந்து நீக்கப்பட்ட அழுக்கு என்பது அதன் பொருள் அல்ல.\nஜகாத் கொடுத்த பின் மீதமுள்ள பொருட்கள் தூய்மையானது என்றால் ஜகாத்தாக வெளியேற்றப்பட்டது அசுத்தம் என்றாகின்றது. மனிதர்களுடைய அசுத்தமான பொருட்கள் என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனிதர்களின் அழுக்கு என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஜகாத்தின் நோக்கம் பொருட்களைத் தூய்மைப்படுத்துவது தான் என்பதை இது மேலும் உறுதி செய்கின்றது.\nஇன்னும் சிலர் ஜகாத் கொடுப்பது மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்ற கருத்தில் வந்துள்ள ஆதாரங்களைக் காட்டி, பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்ற கருத்தை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர்.\n) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக\nஸகாத் கொடுப்பது மனிதர்களைச் சுத்தப்படுத்தும் என்பதால் பொருட்களைச் சுத்தப்படுத்தாது என்றாகி விடுமா\nபுதிய துணியை ஊசி தைக்கும் என்று கூறினால் கிழிசலைத் தைக்காது என்று இதற்குப் பொருள் கொள்ள முடியுமா\nஜகாத் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்று மேற்கண்ட வசனம் சொல்வதால் அதையும் நாம் நம்ப வேண்டும். பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்று முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுவதால் அதையும் நம்ப வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல\nஜகாத் மனிதர்களையும் தூய்மைப்படுத்தும்; பொருட்களையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறுகின்றோம்.\nவாரிசுச் சொத்துக்கு ஜகாத் ஏன்\nஜகாத் கொடுப்பதால் பொருள் தூய்மையாகி விடும் என்றால் ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் வாரிசு முறையில் மகனுக்குக் கிடைத்தால் அவன் ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அற்புதமான () கேள்வியைக் கேட்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜகாத் பொருள் ஹராம். அது அசுத்தம் என்பதை அனைவரும் அறிவோம். ஜகாத்தாக நபித் தோழருக்குக் கிடைத்த பொருளை – அழுக்கை – அந்த நபித் தோழர் வாங்கிக் கொண்டு நபிகள் நாயகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுக்கின்றார்கள். அதைப் பெற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது உனக்குத் தான் தர்மம். எனக்கு அன்பளிப்பு’ என கூறினார்கள். (புகாரி 1493, 2577, 2578, 5097, 5279)\nமனிதர்களின் அழுக்காக இருந்த பொருள் ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாறியவுடன் எப்படி அழுக்கு என்ற நிலையிலிருந்து மாறி விட்டதோ அது போல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பொருள் கிடைக்கும் போது அவர் தன் பங்குக்குத் தூய்மைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அழுக்காகவே வந்து சேரும்.\nஅழுக்காக ஆன பொருள் எப்படி தூய்மையாகி விட்டது என்று இவர்கள் நபிகள் நாயகத்தையே கேட்பார்கள் போலும்.\n‘ஜகாத் கொடுப்பது பொருட்களைத் தூய்மைப்படுத்தும்’ என்பதை நாம் துணை ஆதாரமாகத் தான் இங்கு சமர்ப்பித்துள்ளோம். ஒரு வாதத்திற்கு ஜகாத் கொடுப்பது, பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்று வைத்துக் கொண்டாலும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற அடிப்படையான நமது நிலைபாட்டிற்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாது.\nமற்றும் சிலர், ஜிஸ்யா மட்டும் வருடா வருடம் வாங்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளதா அதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் அதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பது போல் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.\nநம்முடைய நிலைபாடு என்ன என்று புரியாமல் தான் இவ்வாறு கேட்கிறார்கள்.\nஒரு வாதத்துக்காக ஜிஸ்யா பற்றி வருடா வருடம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் ஜகாத்துக்கு எடுத்த முடிவைத் தான் அதற்கும் எடுப்போம்.\nஏற்கனவே எடுத்த முடிவை ஆதாரமாகக் கொண்டு வேறு ஒரு முடிவை நாம் எடுக்க மாட்டோம்.\nஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன.\nஅவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலை நாட்ட உதவுவதாக இல்லை.\nமற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.\nஅந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n1. அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸ்\n‘அனாதைகளின் சொத்துக்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றால் அதை வியாபாரத்தில் முதலீடு செய்யட்டும். அவ்வாறு செய்யாமல் விட்டு வைத்தால் ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.\nஅறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐப்\nஇந்த ஹதீஸை அவர்கள் தமது ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த ஹதீஸிலிருந்து அவர்கள் எவ்வாறு வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை அறிந்து விட்டு இந்த ஹதீஸின் தரத்தையும், இவர்களின் வாதம் சரியானது தானா என்பதையும் ஆராய்வோம்.\nகொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லையென்றால், ‘ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். ஒரு தடவை இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுத்து விட்டால் மீதி தொன்னூற்று ஏழரை சதவிகிதம் மிச்சமாக இருந்து விடும். ஆனால் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருந்தால் படிப்படியாக சொத்து கரைந்து கொண்டே வரும். எனவே தான் அனாதையின் சொத்துக்கள் கரைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வியாபாரத்தில் முதலீடு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வர வேண்டும் என்பது தெரிகின்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.\nமேற்கண்ட ஹதீஸின் தரம் சரியானதல்ல என்பதால் எடுத்த எடுப்பிலேயே இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.\nஇந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ அவர்கள், ‘இதன் அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் உள்ளது. ஏனெனில் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் பலவீனமானவர்’ என்று ஹதீஸின் கடைசியில் குறிப்பிடுகின்றார்கள்.\nஇதே ஹதீஸ் தாரகுத்னீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதாரகுத்னீ 2/109 எண் 1\nமேற்கண்ட ஹதீசும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. முஸன்னா பின் ஸப்பாஹ் பற்றிய விமர்சனம்\nஹதீஸ் கலை வல்லுனர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளனர்.\nயஹ்யா, அப்துர்ரஹ்மான் ஆகிய இரு ஹதீஸ் கலை வல்லுநர்களும் ‘முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக எதையும் அறிவித்ததில்லை’ என்று அம்ரு பின் அலீ குறிப்பிடுகின்றார்கள். ‘இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் சரியானவை அல்ல; ஹதீஸ்களை இவர் மாற்றி மாற்றிக் கூறுபவர்’ என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார்கள். ‘இவரிடம் ஏற்பட்ட மனக் குழப்பத்தின் காரணமாக இவர் வழியாக எதையும் நான் அறிவிப்பதில்லை’ என்று யஹ்யா கூறுகின்றார். ‘இவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்றாலும் ஹதீஸ் துறையில் சரியானவர் அல்லர்’ என்றும் ‘இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம்; இவர் பலவீனமானவர்’ என்றும் யஹ்யா பின் மயீன் கூறுகின்றார்.\nஇவர் பலவீனமானவர் என்று நஸயீ, அபூஸுர்ஆ, அலீ பின் அல்ஜுனைத், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு அம்மார், ஸாஜி, அபூஅஹ்மத், அபூஹாத்திம், ஜவ்ஸஜானி, திர்மிதீ, இப்னு ஸஅது, இப்னு அம்மார், ஹாகிம், உகைலீ, யஹ்யா அல் கத்தான், யஹ்யா பின் ஸயீத், யஹ்யா பின் மயீன் ஆகியோர் கூறியதாக ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீப் நூலில் (10/32) குறிப்பிடுகின்றார்கள்.\nஇந்தச் செய்தியை அறிவிக்கும் முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.\nஇதே ஹதீஸ் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக அல்லாமல் வேறு வழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் மின்தல் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள்.\nஅஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அலீ பின் மத்யனி, புகாரி, அபூஸுர்ஆ, நஸயீ, இப்னு அதீ, அபூ ஹஸ்ஸான், ஜவ்ஸஜானி, அபூ அஹ்மத், ஹாகிம், ஸாஜி, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இப்னு கானிஃ, தாரகுத்னீ, தஹாவீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியதாகவும் நம்பகமானவர் என்று கூறியதாகவும் முரண்பட்ட இரண்டு அறிவிப்புக்கள் உள்ளன. முஆத் பின் முஆத், அஜலீ, ஆகியோர் மட்டும் தான் இவரது ஹதீஸ்களை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர் என்றாலும் இவரைக் குறை கூறியவர்கள் மோசமான நினைவாற்றல் உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளவர் என தக்க காரணத்துடன் குறை கூறியுள்ளதால் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஎனவே இவர் இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.\nஉபைத் பின் இஸ்ஹாக் பற்றிய விமர்சனம்\nமேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் பலவீனமானவர்.\nபுகாரி, யஹ்யா ஆகியோர் இவரது ஹதீஸ்கள் முன்கர் (நிராகரிக்கத்தக்கது) என்ற தரத்தில் அமைந்தவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் அறிவித்துள்ள தவறான பல ஹதீஸ்கள் தக்க சான்றுகளுடன் மேற்கண்ட நூலில் விளக்கப்பட்டுள்ளது.\nஎனவே மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.\nமேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் உபைத் பின் இஸ்ஹாக் இடம் பெறாவிட்டாலும் மின்தல் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதை மேலே விளக்கியுள்ளோம்.\n(தப்ரானியின் அவ்ஸத் 1/298 – 998)\nமேற்கண்ட ஹதீஸ் மேற்கூறப்பட்ட மூவர் வழியாக இல்லாமல் வேறு சில அறிவிப்பாளர்கள் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n(தாரகுத்னீ 2/110 – 3)\nஇந்த ஹதீஸில் மேற்கண்ட மூவரில் எவரும் இடம் பெறாவிட்டாலும் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் (அல்அஸ்ரமி) என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் நம்பகமானவர் அல்லர்.\nமுஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமி பற்றிய விமர்சனம்\nஇவர் உண்மையாளராக இருந்தாலும் இவரது நூற்கள் அழிந்து விட்டன. இவர் நினைவாற்றல் குறைந்தவராக இருந்தார். தனது நினைவில் உள்ளதை இவர் அறிவிக்கும் போது தவறாக அறிவித்து விடுவார். நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் பலவற்றை இவர் அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் இவரை விட்டு விட்டனர்.\nஎனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.\nமேற்கண்ட நால்வர் வழியாக அல்லாமல் வேறு அறிவிப்பாளர்கள் மூலமாகவும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.\n(தப்ரானியின் அவ்ஸத் 4/264 – 4152)\nஇந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் ஃபுராத் பின் முஹம்மத் என்பவரும் உமாரா பின் கஸிய்யா என்பவரும் இடம் பெறுகின்றார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் ஆவர்.\nஃபுராத் பின் முஹம்மத் பற்றிய விமர்சனம்\nஇவர் பலவீனமானவர் மட்டுமின்றி பொய்யர் என்று சந்தேகிக்கப் பட்டவராகவும் இருந்தார் என்று லிஸானுல் மீஸானில் கூறப்பட்டுள்ளது.\nமற்றொரு அறிவிப்பாளரான உமாரா பின் கஸிய்யா என்பவரும் பலவீனமானவராவார்.\n‘இவருடன் எத்தனையோ தடவை நான் அமர்ந்துள்ளேன். ஆயினும் இவரிடமிருந்து எந்த ஹதீஸையும் நான் மனனம் செய்ததில்லை’ என்று சுஃப்யான் கூறுகின்றார். ‘இவரைப் புகழ்ந்து கூறும் விமர்சனம் எதையும் நாம் காணவில்லை’ எனவும் கூறுகின்றார்.\nஆக ‘அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.\nஎனவே இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.\nஇது தவிர உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ 2/110, பைஹகீ 4/107 மற்றும் 6/2, முஸ்னத் ஷாஃபி 1/204, முஅத்தா 1/251, முஸன்னப் அப்துர்ரஸாக் 4/69 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்கள் குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.\nமற்றொரு அறிவிப்பில் பைஹகீ (4/107) நபிகள் நாயகத்தின் கூற்றாக சரியான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப் பட்டிருந்தாலும் அதில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதாக பைஹகீ அவர்களே கூறுகின்றார்கள்.\nஆக இவர்கள் எடுத்து வைத்த முதல் ஆதாரம் ஏற்புடையதாக இல்லை.\nவருடா வருடம் என்று ஹதீஸில் இல்லை\nஇது தவிர ஒரு வாதத்துக்காக மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸிலிருந்து நிலை நாட்ட முடியாது.\nஜகாத் கொடுத்தால் அனாதையின் சொத்து கரைந்து விடும் என்று மட்டும் தான் மேற்கண்ட பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வருடா வருடம் என்று கூறப்படவில்லை. வருடா வருடம் என்பது இவர்களாக செருகிக் கொண்டதாகும்.\n‘ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தால் அனாதைகளின் சொத்து கரையும் என்றால் வருடா வருடம் கொடுப்பதை விட மாதந்தோறும் கொடுத்தால் இன்னும் சீக்கிரமாகக் கரைந்து விடும். எனவே மாதாமாதம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்’ என்று நாம் வாதிட்டால் அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இருக்காது.\nஇன்னும் ஒருவர் வாரா வாரம் ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது. சொத்தைக் கரைத்து விடும் என்ற கருத்து வாரா வாரம் கொடுத்தால் தான் பொருந்தும் என்று வாதிடலாம். வேறொருவர் தினமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டலாம்.\nதினசரி ஐந்து வேளை தொழுகை போல் தினசரி ஐந்து வேளை ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றும் கூறலாம். இவையெல்லாம் எப்படி ஹதீஸில் இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளதோ அது போல் தான் வருடா வருடம் என்பதும் மேற்கண்ட ஹதீஸில் திணிக்கப்பட்டதாகும்.\nஇதை ஒரு வாதத்துக்காகவும், மேலதிக விளக்கத்திற்காகவும் தான் குறிப்பிடுகின்றோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பது தான் அடிப்படையான விஷயமாகும்.\nஅடிப்படையான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் உதாரணத்திற்காகவும், வலுப்படுத்துவதற்காகவும் நாம் கூறும் விஷயங்களுக்கு சிலர் நீண்ட மறுப்பு () கூறுவது தான் இதை நாம் அடிக்கடி இந்தத் தொடரில் வலியுறுத்துவதற்குக் காரணம் .\nஅவர்கள் மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீனமானவை அல்ல என்பதற்குத் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.\nஅறிவிப்பாளர்களில் பலவீனம் என்பதுடன், வருடா வருடம் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி இந்த ஹதீஸ் கூறும் கருத்தும் இஸ்லாமிய நெறிகளுக்கு உகந்ததாக இல்லை.\nபருவ வயதை அடைவதற்கு முன்பு தான் ஒருவரை அனாதை என்று கூற முடியும். இவர்களும் ஒப்புக் கொண்ட இஸ்லாமியச் சட்டப்படி பருவ வயது வராதவர்களின் எந்த ஒப்பந்தமும் செல்லாது.\nஅனாதையின் சொத்தை வியாபாரத்தில் முடக்க வேண்டுமானால் அனாதையின் சம்மதம் அவசியம்.\nஅனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள் வாக்கை நிறைவேற்றுங்கள் வாக்கு விசாரிக்கப்படும். (அல்குர்ஆன் 17:34) அனாதை சம்மதம் கொடுக்கும் வயதுடையவனாக இல்லாததால் அனாதை சொத்தை வியாபாரத்தில் போடுவதற்கு பொறுப்பாளனுக்கு உரிமை இல்லை.\nஇந்தக் காரணத்தாலும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனப்படுகின்றது. இதையும் மேலதிக விளக்கமாகத் தான் கூறுகிறோம். இதற்கு விளக்கம் என்று எதையோ கூறி மழுப்பி விட்டு அடிப்படையான விஷயத்தை விட்டு விடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.\nவியாபாரம் என்பது லாபமும், நட்டமும் ஏற்படும் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டதாகும்.\nஅனாதைச் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே, ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும்.\nமேலும் இவர்களது வாதப்படி ஜகாத் கரைந்து கொண்டே வந்து ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் ஜகாத் கடமையாகாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தொகை மட்டுமாவது அனாதைக்காக மிஞ்சியிருக்கும். ஆனால் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் எதுவுமே மிஞ்சாத நிலை கூட ஏற்படலாம்.\nஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடும் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இந்தப் பலவீனமான ஹதீஸ் கூறுகின்றது.\nஒரு காலத்திலும் முழுமையாகக் கரையாது இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வயதுடைய அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் சொத்தை ஒருவன் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவர் அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம்.\nஒரு லட்ச ரூபாய் அனாதைச் சொத்தை ஒருவர் பராமரிக்கின்றார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் 2437 ரூபாய் ஐம்பது காசுகள் ஜகாத் கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட அதிகபட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும். மீதி 68,402 ரூபாய் கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ, அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை.\nஎனவே இது போன்ற பொருத்தமற்ற வாதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இது மேலும் பலவீனப்படுகின்றது.\nஇதுவும் மேலதிகமான விளக்கத்திற்காகத் தான் கூறப்படுகின்றது. அடிப்படையான விஷயம் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்பது தான். அதற்குத் தான் இவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.\nமேலும் அனாதைச் சொத்தை மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.\n‘உன் சொத்தை வியாபாரத்தில் போட்டேன். எல்லாம் நட்டமாகி விட்டது’ என்று சொத்தைப் பராமரித்தவர் அனாதை வளர்ந்து பெரியவனாகும் போது கூறும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்த மட்டார்கள் என்பதும் மேற்கண்ட ஹதீஸை இன்னும் பலவீனப்படுத்துகின்றது.\n2. இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ்\nஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர்.\nஅப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அப்பாஸ் இந்த வருட ஜகாத்தையும் வரும் ஆண்டின் ஜகாத்தையும் முன் கூட்டியே தந்து விட்டார்’ எனக் கூறினார்கள்.\nமேற்கண்ட கருத்தில் சில ஹதீஸ்கள் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதை ஆதாரமாகக் கொண்டு, கொடுத்த பொருளுக்கே ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.\n‘வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கியுள்ளனர்’ என்பது இவர்களின் வாதம்.\nஇந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா என்பதையும், ஆதாரப்பூர்வமானவை என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்துக்கு இதில் இடம் உள்ளதா என்பதையும் விரிவாக நாம் ஆராய்வோம்.\nமேற்கண்ட கருத்தில் அமைந்த எந்த அறிவிப்பும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாக இல்லை.\n(தாரகுத்னீ 2/124 – 6)\nமேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.\nஹஸன் பின் உமாரா பற்றிய விமர்சனம்\n‘ஹஸன் பின் உமாரா, ஹகம் என்பாரின் பெயரைப் பயன்படுத்தி 70 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்றுக்குக் கூட அடிப்படை இல்லை’ என்று ஷுஃபா கூறுகின்றார். (மேற்கண்ட ஹதீஸையும் ஹகம் வழியாகவே ஹஸன் பின் உமாரா அறிவித்துள்ளார்.) ‘ஹஸன் பின் உமாரா வழியாக எதையும் அறிவிக்காதே அவர் பொய் சொல்பவர்’ என்று ஜரீர் பின் ஹாஸிம் என்பாரிடம் ஷுஃபா கூறினார். இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். மேலும் இவரது ஹதீஸ்கள் யாவும் இட்டுக் கட்டப்பட்டவை, அவற்றைப் பதிவு செய்யக் கூடாது என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். இப்னு மயீன் அவர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். அப்துல்லாஹ் பின் அல்மத்யனி, அபூஹாதம், முஸ்லிம், நஸயீ, தாரகுத்னீ ஆகியோரும் இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஎனவே பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது.\nமற்றொரு அறிவிப்பு (பைஹகீ 4/111)\nமேற்கண்ட கருத்தில் அமைந்துள்ள இந்த ஹதீஸிலும் ஹஸன் பின் உமாரா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். அத்துடன் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவரும் இத்தொடரில் இத்தொடரில் இடம் பெற்றுள்ளனர்.\nஇவரும் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தைப் பக்கம் 35ல் குறிப்பிட்டுள்ளோம். எனவே இது முந்தையதை விட இன்னும் பலவீனமானதாகும்.\nஇவை தவிர இன்னோர் அறிவிப்பும் உள்ளது.\nஇதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ இடம் பெற்றுள்ளதைக் காண்க\nஇவர் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தை பக்கம் 35ல் குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்த அறிவிப்பையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.\nஇதே கருத்தில் தாரகுத்னீயில் இடம் பெற்ற இந்த அறிவிப்பில் ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ள உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பாரும், அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸில் நாம் சுட்டிக் காட்டிய மின்தல் பின் அலீ என்பாரும் இடம் பெற்றுள்ளார். பலவீனமான இருவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் அல்ல.\nமேற்கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேற்கண்ட இரண்டு அறிவிப்புக்களிலும் முஹம்மத் பின் தக்வான் என்பவர் இடம் பெறுகின்றார்.\nஇவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத் தக்கவை என்று புகாரி இமாம் கூறுகின்றார்கள். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள இயலாது.\nமேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலீ (ரலி) வழியாக அபுல் பக்தரி என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அபுல் பக்தரி என்பார் அலீ (ரலி) அவர்களைச் சந்தித்து எதையும் அறிவித்ததில்லை.\nஇதை இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள். அலீ (ரலி), அபுல் பக்தரி ஆகிய இருவருக்குமிடையே தொடர்பு இல்லாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.\nஇந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் சரியான அறிவிப்பு ஒன்று உள்ளது என்று இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ குறிப்பிடுகின்றார்கள். அந்தச் சரியான அறிவிப்பு புகாரியிலும், முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது. ஆயினும் அந்த ஹதீஸ் இந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை பக்கம் 51ல் காணுங்கள்.\nமேற்கண்ட அறிவிப்பாளர்கள் இன்றி வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் தாரகுத்னீயில் ஓர் அறிவிப்பு உள்ளது.\nஇதன் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் மக்கீ என்பார் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர்.\nஇவை தவிர பஸ்ஸார், அபூ யஃலாவிலும் இந்த ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளராக ஹஸன் பின் உமாரா இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.\nபஸ்ஸாரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் முஹம்மத் பின் தக்வான் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் என்பதை முன்பே விளக்கியுள்ளோம்.\nபஸ்ஸார் நூலின் மற்றொரு அறிவிப்பில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதையும் விளக்கியுள்ளோம்.\nஅஹ்மத், ஹாகிம், திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத் உள்ளிட்ட நூல்களில் இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹுஷைம் என்பார் அறிவிக்கும் போது அலீ (ரலி) கூறியதாகவும், சில வேளை ஹஸன் பின் முஸ்லிம் என்ற நபித்தோழர் அல்லாத ஒருவர் கூறியதாகவும் முரண்படுகின்றார். இதை ஆய்வு செய்த தாரகுத்னீ, அபூதாவூத் ஆகியோர் நபித்தோழர் அல்லாதவர் அறிவிப்பதாகக் கூறுவது தான் சரியான அறிவிப்பாகும் என்று கூறுகின்றனர்.\nஅதாவது நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறுவது தவறு என்று கூறுகின்றார்கள். இந்த விபரம் தல்கீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அல்லாதவர் அறிவித்தால் அது ஏற்கத்தக்கதல்ல.\nஇந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.\nஅறிவிப்பாளர் சரியில்லை என்பதாலும், தொடர்பு அறுந்துள்ளதாலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான பின் வரும் ஹதீசுடன் முரண்படுவதால் இது இட்டுக் கட்டப்பட்ட செய்தி என்ற நிலைக்கு மேலும் இறங்குகிறது.\nஅப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘அது என்னைச் சார்ந்தது. அது போல் ஒரு மடங்கும் என்னைச் சார்ந்தது’ என்று குறிப்பிட்டார்கள்.\nபுகாரியின் அறிவிப்பில் (1468) ‘அதுவும், அத்துடன் அது போன்றதும் அவர் மீது கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்புக்களில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இரண்டு வருட ஜகாத்தை அப்பாஸ் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசூலிக்கவில்லை என்பதும், மாறாக அவர் மீதுள்ள ஜகாத்தையும் அது போல் இன்னொரு மடங்கையும் வசூலித்தார்கள் என்பதும் தெரிய வருகின்றது.\nஜாகத் கொடுக்க மறுத்ததற்காக இன்னொரு மடங்கை வாங்கினார்கள் என்பது இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரியும். பத்து ரூபாய் தர வேண்டியவர் அதைத் தர மறுக்கும் போது 20 ரூபாய் கொடு என்று கூறினால், அது மறுத்ததற்கான தண்டனை என்பதை யாரும் விளங்கலாம்.\nபுகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல்பாரியில் இது பற்றிக் கூறப்பட்டதை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.\nஅவரது ஜகாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்காக வாங்கியதற்கான காரணம் தமது தகுதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தம் மீது பழி சேரக் கூடாது என்பதற்காகவும் தான். இதன் கருத்து, அவர் அந்த ஜகாத்தைக் கொடுத்தாக வேண்டும். அது போன்ற இன்னொரு மடங்கை உபரியாக வழங்க வேண்டும் என்பது தான். (ஃபத்ஹுல் பாரி 3/333)\nஅவர் மீது கடமையான ஜகாத் போன்று இன்னொரு மடங்கை வாங்கியது இரண்டு வருடத்துக்காக அல்ல. உபரியாகத் தான் வாங்கினார்கள் என்று இப்னு ஹஜர் அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்.\nஅப்பாஸ் (ரலி) அவர்கள் ஜகாத் கொடுக்க மறுத்த சம்பவம் புகாரி, முஸ்லிம் நூற்களில் ஒரு விதமாக உள்ளது. இது ஆதாரப்பூர்வமாக உள்ளது.\nமற்ற நூற்களில் வேறு விதமாக உள்ளது. அது பலவீனமானதாக உள்ளது.\nமேலும் ஆதாரப்பூர்வமான இந்த ஹதீசுக்கு முரண்படுவதாலும், இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வசூலித்தார்கள் என்பது இட்டுக்கட்டப்பட்ட நிலைக்குத் தரம் குறைந்து விடுகின்றது.\nஜகாத்தை முன் கூட்டியே வாங்கலாமா\nஅப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கி விட்டனர் என்பது ஆதாரமற்றது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்ட இவர்களது வாதமும் அடிபட்டுப் போகின்றது.\nமேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.\nஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்ற படியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது.\nஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்படுவதன்று. மாறாக, ஒருவரது சொத்துக்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வசூலிக்கப்படுவதாகும்.\nஇவர்களின் வாதப்படி இந்த வருடத்துக்கான ஜகாத்தை ஒருவரிடம் வசூலித்து விட முடியும். ஏனெனில் அவரிடம் உள்ள இந்த வருடச் சொத்துக்களைக் கணக்கிடுவது சாத்தியமானது தான்.\nஆனால் அடுத்த வருடம் அவரது சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த ஆண்டு கணக்கிட முடியுமா\nஇவர்களின் வாதப்படி வருடம் முடிவடையும் போது தான் ஜகாத் கடமையாகும். அடுத்த வருடம் முடிவடையாத போது இப்போதே வசூலிப்பது அநீதியாகி விடும் அல்லவா\nஇந்த வருடம் கணக்குப் பார்க்கும் போது 5 லட்சம் ஒருவரிடம் இருந்தால் அடுத்த வருடமும் அதே 5 லட்சத்திற்கு நாம் ஜகாத் வாங்க இயலுமா அடுத்த வருடம் வருவதற்குள் அவரிடம் இருந்த 5 லட்சமும் முடிந்து போய் விட்டால் அவரிடம் வாங்கிய அந்த ஜகாத் அநீதியாக ஆகாதா\nஅல்லது வருடம் முடிவதற்கு இடையில் அவர் மரணித்து விட்டால், இவர்களின் வாதப்படி அவர் அந்த வருடத்தின் ஜகாத்தைக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியானால் அட்வான்ஸாக வாங்கிய ஜகாத் எந்த வகையில் நியாயமாகும்\nபலவீனமான இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வாதிக்கும் இவர்கள், ஒரு மனிதன் 10 வருட ஜகாத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினால் அதை வாங்கலாம் என்பார்களா பத்து வருடத்தில் ஆயிரம் மடங்கு அவனது சொத்து பெருகி விட்டாலோ, அல்லது சொத்துக்கள் அழிந்து விட்டாலோ, அல்லது அவனே மரணித்து விட்டாலோ அந்த அநீதியை எப்படிச் சரி செய்வார்கள்\nஇதைச் சிந்திக்கும் போது இரண்டு வருட ஜகாத்தை அட்வான்ஸாக வாங்கியது கட்டுக் கதை என்பது மேலும் உறுதியாகின்றது.\nவலுப்படுத்துவதற்காக நாம் கூறிய இந்தக் காரணங்களைப் பற்றி தத்துவங்களை உதிர்க்காமல் மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். புகாரி, முஸ்லிம் ஹதீஸின் நிலை என்ன என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும்.\n3. ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்\nஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் மற்றொரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.\n‘ஒருவன் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (572) இடம் பெற்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\nஇதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ இமாம் அவர்களே அடுத்த ஹதீஸின் இறுதியில் கூறுகின்றார்கள். அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மத்யனீ உள்ளிட்ட பலர் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்திருப்பதாகவும் திர்மிதீ இமாம் தெரிவிக்கின்றார்கள்.\nமேலும் இதே கருத்துடைய ஹதீஸ் இப்னுமாஜாவிலும், பைஹகீ 4/95லும் தாரகுத்னீ 2/90லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அறிவிப்பாளர் தொடரில் ஹாரிஸா பின் முஹம்மத் என்பார் இடம் பெறுகின்றார். இவரது செய்தி நம்பத்தக்கதல்ல என்று பைஹகீ குறிப்பிடுகின்றார்கள்.\nஇந்த ஹதீசும் பலவீனமானது என்பதால் இதனடிப்படையில் இவர்கள் எழுப்பிய வாதமும் விழுந்து விடுகின்றது.\nமேலும் இந்தக் கருத்துடைய ஹதீஸ் தாரகுத்னீ 2/91லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஹஸ்ஸான் பின் ஸியாஹ் என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் ஆவார்.\nஇவை தவிர அபூதாவூத், பைஹகீ 4/95, 4/137 ஆகிய நூற்களிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என்று நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானி இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.\nஎனவே இது பற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.\n2. ஹாரிஸ் அல் அஃவர் – ஆஸிம் பின் ளமுரா\n5. அப்துல்லாஹ் பின் முஹம்மத்\n* அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பார் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கின்றார்.\n* ஸுஹைர் என்பார் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகத் குறிப்பிடுகிறார்.\n* அபூ இஸ்ஹாக் என்பார் தனக்கு ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார்.\n* ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ (ரலி) கூறியதாகக் குறிப்பிடுகின்றார்கள்.\nஇந்தத் தொடரில் அலீ (ரலி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பார் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பார் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்பு தான் என்று அல்பானி கூறுகின்றார்.\nஆனாலும் அலீ (ரலி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா அல்லது நபிகள் நாயகத்தின் கூற்றைத் தெரிவிக்கிறார்களா அல்லது நபிகள் நாயகத்தின் கூற்றைத் தெரிவிக்கிறார்களா இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.\nஅலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத் தான் நினைக்கிறேன் என்று ஸுஹைர் என்பார் கூறுகின்றார். இந்த வாசகம் இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெறுகின்றது.\nஅலீ (ரலி) அவர்கள் நபியவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று அலீ (ரலி) அவர்களைச் சந்தித்திராத ஸுஹைர் என்பார் யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ (ரலி) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.\nஆனால் ஸுஹைர் என்பார் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.\nஎனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.\nஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் ஆண்டு தோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை நிலைநாட்ட மற்றொரு ஹதீஸையும் எடுத்து வைக்கின்றார்கள்.\n‘மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல். 2. ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல். 3. கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் பைஹகீ 4/95லும் தப்ரானியின் ஸகீர் என்ற நூலிலும் அபூதாவூதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது மிகவும் ஆதாரப்பூர்வமானது என்று இக்கருத்துடையவர்கள் கூறுகின்றனர் ஆனால் மேற்கண்ட மூன்று அறிவிப்புகளுமே பலவீனமான அறிவிப்புகளாகும்.\nஇந்த அறிவிப்பாளர் தொடரில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பார் இடம் பெற்றுள்ளார்.\nஇவரைப் பற்றி இப்னு மயீன் புகழ்ந்து கூறியிருக்கின்றார். ஆயினும் நஸயீ அவர்கள் இவர் பலமான அறிவிப்பாளர் அல்ல எனக் கூறுகின்றார். இவர் பொய் சொல்பவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்று முஹம்மத் பின் அவ்ன் கூறுகின்றார்.\nஇஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவரை சிலர் நல்லவர்கள் என்று கூறியிருந்தாலும் அவர் பொய் சொல்லுபவர் என்று தெளிவான காரணம் சொல்லப்பட்டுள்ளதால் நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்று ஹதீஸ் கலையில் வகுக்கப்பட்டுள்ள சரியான நிலைபாட்டின் அடிப்படையில் இவர் பலவீனமானவர் என்று முடிவு எடுக்க வேண்டும்.\nமேற்கண்ட பைஹகீயின் அறிவிப்பில் அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரும் இடம் பெறுகின்றார்.\nஇவரைப் பற்றி விபரம் கிடைக்கவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று கூறுகின்றார்.\n என்பது தெரியாத நிலையில் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனமடைகின்றது.\nதப்ரானி அவர்களின் ஸகீர் என்ற நூலில் இடம் பெற்ற ஹதீசும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூதகீ அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெறுகின்றார். (அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 6, பக்கம்8)\nஇவர் பார்வை இழந்த முதியவராக இருந்தார். இவருக்கு நினைவாற்றலும் இருக்கவில்லை. இவர் நம்பகமானவர் அல்லர். கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவரும் அல்லர் என்று அபூஹாதம் கூறுகின்றார்.\nமேற்கண்ட மூன்று அறிவிப்புகளில் இது தான் பலமானது என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் அபூதகீ அப்துல் ஹமீது என்பாரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.\nஎனவே இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளரைப் பற்றி விமர்சனத்திற்குப் பதில் கூறி விட்டு வாதிட வேண்டும்.\nஇந்த ஹதீஸ் பலவீனமானது என்பதைத் தக்க காரணத்துடன் நாம் விளக்கியுள்ளோம். அந்தக் காரணம் இருக்கும் வரை இது பலவீனமானது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.\nஅபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸிலும் இரண்டு குறைபாடுகள் உள்ளன.\nஇதை அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.\nஅபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. ‘அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன்’ எனக் கூறி மேற்கண்ட ஹதீஸை அபூதாவூத் பதிவு செய்கிறார்கள்.\nஅப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.\nஅம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார் அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா\nஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.\nஅம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.\nஹதீஸ் நூற்கள் அச்சிடப்பட்டு பலராலும் உறுதி செய்யப்படாத அந்தக் காலத்தில், இந்த நூலை இவர் எழுதினார் என்று கூறினால், அந்த நூலாசிரியர் அதைக் கூறியிருக்க வேண்டும்; நூலாசிரியர் அனுமதியும் அளிக்க வேண்டும்.\nஏனெனில் ஒருவர் ஒரு விஷயத்தை எழுதி வைத்து விட்டு, அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருப்பார். எனவே அவரது அனுமதியில்லாமல் வேறொருவர் அதைக் கையாளும் போது அவர் வெளியிட விரும்பாத செய்திகள் அவரது பெயரால் வெளிவந்து விடக் கூடும். இது போன்ற காரணங்களால் எழுதியவரின் அனுமதி பெற்றே அவரது நூலிலிருந்து எதையும் அறிவிக்க வேண்டும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் முடிவு செய்தனர்.\nஎனவே ஒருவரது நூலை இன்னொருவரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதால் இது தொடர்பு அறுந்தது என்பதில் ஐயம் இல்லை.\nமேலும் யஹ்யா பின் ஜாபிர் என்பவர், ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடமிருந்து இதை அறிவிப்பதாக அபூதாவூத் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். ஜுபைர் பின் நுஃபைர் என்பாரிடம் யஹ்யா பின் ஜாபிர் எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது மேலும் பலவீனம் அடைகின்றது.\nஇந்த மூன்று ஹதீஸ்களின் நிலையும் இது தான். பலவீனமான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மிக முக்கியமான கடமையான வணக்கத்தைத் தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.\nஇது தவிர இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப் பட்டிருந்தாலும் நபித் தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை.\nநபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித் தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.\nஅல்லது ‘நான் நபியிடம் கேட்டேன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், ‘நான் நபியிடம் கேட்டேன்’ என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ‘நபிகள் நாயகம் சொன்னார்கள்’ என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின் படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை.\nஅல்லது ஒரு நபித் தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை.\nதத்ரீப் 2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோல் கூறப்பட்டுள்ளது.\nநபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nஇப்படிப் பல குறைபாடுகள் கொண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் தங்கள் வாதத்தை நிறுவுகின்றனர்.\nஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அதை நிரூபிக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.\nஎல்லாம் ஒவ்வொன்றாக விழுந்து விட்ட நிலையில் சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் கூறி சொந்த ஊகத்தை அதில் புகுத்தி சமாளிக்க முயல்கின்றனர்.\nஅபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, ‘நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன்’ என்று குறிப்பிட்டார்கள்.\nஇதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலை நாட்ட ஒரு சான்றும் இல்லை.\n‘நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கொடுத்து வந்த’ என்ற சொற்றொடர் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தது என்ற கருத்தைத் தான் தரும், ஒரு தடவை கொடுத்திருந்தால் கொடுத்து வந்த’ என்ற சொல்லை அபூபக்ர் (ரலி) பயன்படுத்தியிருப்பார்களா\nஇந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர் என்பது உண்மை தான். ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஜகாத் என்று கூறினால் தான் தொடர்ச்சி என்பது இல்லாமல் போகும்.\nஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று கூறினால் நமது வாதத்தின் படியும் தொடர்ச்சியாகக் கொடுத்து வர முடியும்.\nஇன்று ஜகாத்தாக ஓர் ஆட்டைக் கொடுத்தவுடன் மேலும் ஆடுகள் பெருகலாம். பெருகிய ஆட்டுக்காக மீண்டும் கொடுக்கலாம். மீண்டும் பெருகலாம். அதற்காகவும் மீண்டும் கொடுக்க வேண்டி வரும். ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுத்தாலும் பொருளாதாரம் பெருகுவதன் காரணமாக தொடர்ச்சியாக ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.\nமேலும் இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் நமக்குத் தான் மறுப்பு சொல்கிறார்களே தவிர தங்கள் வாதத்தை இந்த விளக்கத்தின் மூலம் அவர்களால் நிலை நாட்ட முடியாது. ஏனெனில் தொடர்ச்சியாக என்பது வருடந்தோறும் என்பதை மட்டும் குறிக்காது. மாதந்தோறும் என்று கூட பொருள் கொள்ளலாம். வாரந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம். ஏன் தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம்.\nஎனவே வருடந்தோறும் என்பதை எதனடிப்படையில் இந்த ஹதீஸில் இவர்களாக நுழைத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.\nதக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.\nஇந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும்.\nஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.\nஇந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் தங்கள் கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.\nஅவர்கள் தமது வாதத்தை எவ்வாறு எடுத்து வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.\nமேற்கண்ட சட்டத்திலிருந்து இரண்டு எதிர் கேள்விகளை நம்மிடம் கேட்கின்றனர்.\n1. ஒருவனிடம் 40 ஆடுகள் இருந்து அதற்குரிய ஜகாத்தை அவன் கொடுத்து விட்டான். சில நாட்களில் இன்னோர் 40 ஆடுகள் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த 40 ஆட்டுக்கு ஓர் ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 80க்கு 2 ஆட்டை கொடுத்தவர்களாவீர்கள். இது 120க்கு 1 என்ற ஹதீசுக்கு முரணாக இருக்கிறது.\n2. இரண்டாவதாக வந்த 40க்கு கொடுக்கத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் முதல் 40 மட்டும் தான் சுத்தமாகி இருக்கின்றது. இரண்டாவதாக வந்த 40 எப்படி சுத்தமாகும் என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரியாததால் எழுந்த கேள்வி இது.\nநாற்பது ஆடு இருக்கும் போது ஒருவன் ஓர் ஆட்டைக் கொடுத்தான் என்றால் அது நாற்பது ஆட்டுக்குரிய ஜகாத் அல்ல. 40 முதல் 120 வரையுள்ள ஒரு ஸ்டேஜுக்கான ஜகாத் ஆகும். எனவே 120 வரை அவன் ஏதும் கொடுக்கத் தேவையில்லை.\nமேலும் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது. அதையும் தமது இஷ்டத்துக்கு வளைத்து வியாக்கியானம் கொடுத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.\nஒருவனிடம் முன்னூறு ஆடுகள் இருந்தன. அதற்கு அவன் மூன்று ஆடுகளைக் கொடுத்து விட்டான். அதன் பின்னர் நூறு ஆடு கிடைக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும் எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே 300க்குக் கொடுத்து விட்டதால் அதிகப்படியான நூறுக்கு ஓர் ஆட்டைக் கொடுத்தால் மேற்கண்ட ஹதீஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.\nஇதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதிலிருந்து இவர்கள் தமது வாதத்தை, வருடந்தோறும் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி நிலைநாட்டுவார்கள் என்பது தான் முக்கியமான கேள்வியாகும்.\nஜகாத், பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை நாம் துணை ஆதாரமாகத் தான் காட்டியுள்ளோம். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட சட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.\nவருடா வருடம் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் எனக் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவதை விடுத்து நமக்கு மறுப்பு தான் சொல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது அவசியம் என்ற வாதத்துக்கு, திருக்குர்ஆனிலும், ஏற்கத்தக்க நபிமொழிகளிலும் எந்தச் சான்றும் இல்லை என்பதில் ஐயம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.\nஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஏதும் இல்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் கண்டோம்.\nஇதற்கு மறுப்பு கூற முடியாதவர்கள், ‘நபிவழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் சில நபித் தோழர்களின் கூற்றும், செயல் விளக்கமும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றன’ என்று வாதிடுகின்றனர்.\nமுஸ்லிம்கள் வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை, செய்ததைக் கூட மார்க்கமாகச் செய்ய வேண்யதில்லை என்பதையும் விளங்காத காரணத்தால் நபித் தோழர்களின் கூற்றை ஏற்க வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர்.\nவஹீ இல்லாமல் தேனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித் தோழர்களின் கூற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.\nஉங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள் அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்\nஎன்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக\nஅவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)\n அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. (அல்குர்ஆன் 24:54)\n‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் முரண்படாதீர்கள் உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள் சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)\nஇதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:153)\n நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)\n இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)\nஇந்த வசனங்கள் யாவும் குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nஇவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.\nநபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள்; நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.\nஎன் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)\nமக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)\nஅல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.\nஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.\n(அல்குர்ஆன் 9:100) இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.\nஉங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)\nஇத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.\nஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.\nஇதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.\nமு சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.\n* பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.\n* குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.\nஎன்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும், நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.\nகுர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.\nநான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, ‘லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்’ என்று கூறிவிட்டு, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்\nநூல் : புகாரி 1563\nஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், ‘அது அனுமதிக்கப்பட்டதே’ என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ‘உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே’ என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ‘உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே’ என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா’ என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்’ என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்’ என்று விடையளித்தார்கள்.\nநூல் : திர்மிதீ (753)\nதமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா’ என்று கேட்டேன். அதற்கு ‘மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)\nநூல் : புகாரி 293\nஉடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.\n‘பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)\nநூல்கள் : முஸ்ம் 526, திர்மிதீ 102\nஇவ்வாறு மாற்றிய விஷயம் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.\nஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)\nநூல்: புகாரி 179, 292 மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், ‘அபூ அப்திர்ரஹ்மானே குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும் குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார். ‘தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது’ என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்’ என்று கேட்டார். ‘தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது’ என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்’ என்று கேட்டார். அதற்கு, ‘(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா’ என்று கேட்டார். அதற்கு, ‘(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.\n‘அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்’ என்ற இறை வசனத்தை என்ன செய்வீர்கள்’ என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, ‘இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.\nஅறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா\nகுளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.\nதண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nபிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.\nஅப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்’ என்று கூறினார்கள். (சுருக்கம்)\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)\nகொள்ளை நோய் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நபித் தோழர்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால் உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலான வர்களுக்கும் நீண்ட காலமாகத் தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அனுமதி கோருதல்\nஉமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), ‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே அவருக்கு அனுமதியளியுங்கள்’ என்றார்கள். ‘அவர் திரும்பிச் சென்று விட்டார்’ என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), ‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்’ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்’ என்று கூறினார்கள்.\nஉடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‘நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்’ என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா\nநூல்: புகாரி 2062, 6245\nவியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முக்கியமான நபித் தோழர்கள் கூட அறியாமல் இருந்தனர் என்பதும், அதற்கான காரணமும் இங்கே விளக்கப்படுகிறது.\n(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.\nஅப்போது அபூபக்ர் (ரலி), ‘உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல்: புகாரி 1242, 3670\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித்தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள், ‘நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்)’ என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : முஸ்ம் 2689\nமுத்தலாக் என்று கூறினால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.\n* தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு இடையில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்தது. பின்னர் இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. அனைத்து ஸஹாபாக்களுக்கும் தெரிந்த, அன்றாடக் கடமைகளில் ஒன்றான இந்தச் சட்டம் இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. தாமும் ருகூவில் கைகளை முட்டுக் கால்களுக்கு இடையில் வைத்ததோடு, அடுத்தவரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்கள்.\n* மைமூனா (ரலி) தம்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.\n* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.\n(பார்க்க புகாரி 1128, 1177)\n* இப்னு உமர் (ரலி) அவர்களும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று கூறும் செய்தி புகாரி 1175ல் உள்ளது.\n* குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.\n* நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.\nஇப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ‘நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, ‘முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்’ என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.\nஅப்போது நான், ‘என் இறைவா, என் தோழர்கள்’ என்று சொல்வேன். அதற்கு, ‘இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ‘நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்’ என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்’ என்று கூறப்படும்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல்: புகாரி 4740, 6524\nகுர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.\nதிருக்குர்ஆனும், நபிவழியும் அல்லாத வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்பதை நாம் இன்றைக்குச் சொல்லவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக இதைத் தான் நாம் கூறி வருகிறோம். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதை நிலை நாட்டுவதற்காக இந்த நிலைபாட்டை நாம் எடுக்கவில்லை. ஆனால் குர்ஆன், ஹதீஸைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்று கூறி வந்தவர்கள் கூட ஜகாத் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் தங்களுக்கு ஆதாரமில்லாததால் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளனர்.\nஇறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.\n நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-fz250-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:19:49Z", "digest": "sha1:6M7Q63ZTMPPOFL2XMSDYCU3RYF464CZE", "length": 11401, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய யமஹா FZ250 பைக் அறிமுகம் - Live", "raw_content": "\nபுதிய யமஹா FZ250 பைக் அறிமுகம் – Live\nநாளை அதாவது ஜனவரி 24, 2017 யில் இந்தியா யமஹா நிறுவனம் பிரிமியம் சந்தையில் 250சிசி என்ஜின் கொண்ட புதிய யமஹா FZ250 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக 250சிசி பைக் விளங்கும்.\nஇந்த புதிய யமஹா பைக் 200சிசி அல்லது 250சிசி என்ஜினை பெற்ற மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்திய யமஹா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்ட மாடல் என்பதனால் மிக சிறப்பான விலையை பெற்றிருக்கும்.\nயமஹா எஃப்இசட் 250 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கில் 20.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 20.5 என்எம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 அல்லது 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். சமீபத்தில் வெளிவந்த சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக விற்பனையில் உள்ள FZ15 பைக்கில் உள்ளதை போன்றே மிகவும் ஸ்டைலிசான பாடி அமைப்பினை பெற்றதாக விளங்குகின்றது.\nமேலும் படிக்க – புதிய யமஹா ஆர் 15 பைக் அறிமுகம்\nமிகவும் நேர்த்தியான டிசைன் , ஸ்ப்ளிட் இருக்கைகள் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பல வசதிகளை பெற்றதாக விளங்கும் இந்த மாடலில் ஏபிஎஸ் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஜனவரி 24ந் தேதி யமஹா FZ 250 பைக் மாடல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் டீலர்கள் வாயிலாக ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-tuv300-plus-launch-soon/", "date_download": "2018-07-21T19:04:26Z", "digest": "sha1:LLX5Z7S3SK6XFV66D3R5NZBMS5EIDXRL", "length": 11861, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விரைவில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nவிரைவில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி 300 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட மஹிந்திரா TUV300 பிளஸ் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nவிற்பனையில் உள்ள டியூவி300 எஸ்யூவி காரின் பின்னணியாக கொண்டு கூடுதல் வீல்பேஸ் பெற்றதாக வரவுள்ள இந்த மாடல் சைலோ எம்பிவி காருக்கு மாற்றாக மிகவும் சவாலான விலையில் பல்வேறு வசதிகளுடன், தாராளமான இடவசதி கொண்டதாக இருக்கும்.\nடியூவி 300 காரில் பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100ஹெச்பி ஆற்றலுடன் 240 என்எம் டார்க் வழங்கி வரும் நிலையில், புதிதாக வரவுள்ள டியூவி300 பிளஸ் காரில் m-Hawk D120 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளதால், இதில் 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120ஹெச்பி ஆற்றலுடன் 2480 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் தவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கப்பெறலாம்.\nதோற்ற அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், பின்புறத்தில் மட்டும் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு டெயில்விளக்கு புதிதாக இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 9 இருக்கைகள் கொண்ட காராக டியூவி 300 பிளஸ் விளங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.\n2009 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மஹிந்திரா சைலோ எம்பிவி மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர இந்நிறுவனம் இன்னோவா க்ரீஸ்டா,ஹெக்ஸா மாடல்களை எதிர்கொள்ள U321 எம்பிவி மாடலை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.\nMahindra Mahindra TUV300 Plus TUV300 பிளஸ் மஹிந்திரா TUV300 பிளஸ் மஹிந்திரா எஸ்யூவி\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/9788184933215.html", "date_download": "2018-07-21T19:27:15Z", "digest": "sha1:LHB3U2QQBLQATF27XOED4HSHMRLOMY76", "length": 5462, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "Television", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nHow To Draw Birds சாப்பாட்டுக் கடை நிறுத்தாக் குறிகள்\nஎனது வாழ்வும் போராட்டமும் வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள் டாக்டர் அம்பேத்கரும் பாரளுமன்ற சபநாயகரும்\nபெ. சு. மணீயின் கட்டுரைக் கொத்து (முதல் பாகம்) பெரியாரியல் பாகம் - 4 விடுதலை கீர்த்தனைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-07-21T19:27:30Z", "digest": "sha1:F4G5YLCLIY7P6CPTGVTGMQPMTLAW6AMS", "length": 8466, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஇலங்கை இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு\nஇலங்கை இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.\nஇதன்படி, பேஸ்புக்,டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர், தமது பதவி நிலை மற்றும் இராணுவ அடையாளங்களையோ, சீருடையுடனான படத்தையோ, இராணுவ கருவிகள், மற்றும் நிறுவனங்களின் படத்தையோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பு, அரசியல், மதம், இன நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விடயங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இன்னொருவருக்கு மாற்றிக் கொள்வதற்கும், கருத்து வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுப்பாடுகளை மீறும் இலங்கை இராணுவத்தினரைக் கண்காணிப்பதற்காக, சமிக்ஞைப் படைப்பிரிவைச் சேர்ந்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nசமூக ஊடகங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் படையினர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nபாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வாக்கு சாவடிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அந்நாட்டு இராணுவத்திடம் ஒப்படைக்க\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nநாட்டின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் இலங்கை கையேந\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஇந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை திகழ்வதாக இந்திய பிரதமர் நரேந்திர ம\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\nஇலங்கையின் வர்த்தகத் திணைக்களம், உலக வங்கியின் துணையுடன் SLTIP என்றழைக்கப்படும் இலங்கை வர்த்தக தகவல்\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nஇந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், ராமர் பாலம\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chuppandee.blogspot.com/2008/08/height-of-mokkai.html", "date_download": "2018-07-21T19:06:14Z", "digest": "sha1:QK7TDTCB7TFVNELKDOVPWZJREHDIBEQR", "length": 16214, "nlines": 519, "source_domain": "chuppandee.blogspot.com", "title": "CHUPPANDI CHATS: Height of Mokkai", "raw_content": "\nஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.\nநண்பன் : கார் ஓட்டி பாரேன்.\nநடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.\nஓவியக் கலைன்னா படம் வரையறது.\n- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்\nசர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.\nஉடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.\nயூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட் - யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்\nநாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்\nநாட்டாமை : என்றா பசுபதி\nநாட்டாமை : அட என்றா\nபசுபதி : அதான் என்றோம்ல\nஉங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.\nதிங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).\nசெவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)\nபுதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)\nவியாழன் : கருவாப் பசங்க (Men in Black)\nவெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)\nஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க\nசர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.\n வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது\nசர்தார் : அட, சூப்பரா இருக்கே நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.\nசர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே\nநண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.\nசர்தார் : சே, போடா ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.\nதமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்\n\"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா\nஎன்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.\n92.47% - நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல\nகைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.\nசர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.\nஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது\nசர்தார் : எனக்கு தெரியாது சார்.\n அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி\nசர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்\nபாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க\nகோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்\nமூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,\n\"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்..\" என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.\nஏன்னா, அது \"HIT\" ஸாங்\nபில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,\nஇம்சை அரசன் 24ம் புலிகேசி\n போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.\n \"ஓலை sending failed\" என்று திருப்பியனுப்பிவிடு.\nபோலீஸ் : ஏன்டா ராஸ்கல் திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே\n அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:11:32Z", "digest": "sha1:PQNTBDAT4KWYHJ2RHTBC7O4MR5WLLMAR", "length": 22037, "nlines": 186, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: தியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்கோவில் பட்டி", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nபுதன், 21 மார்ச், 2012\nதியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்கோவில் பட்டி\n\"விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்தியஉழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும்.அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாகஇருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்தியமுதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்தியமுதலாளிகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமானசுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக்கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதியஉத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசுநிறுவப்படும் வரையிலும் இந்தப்போர் எங்களோடுதொடங்கவுமில்லை;எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை.வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ் நிலைகளினதும்தவிர்க்க முடியாத விளைவே இப்போர்\".\nபகத்சிங் லட்சியம் சோஷலிச சமூக அமைப்பு உருவாகும் வரை போராட்டம் நீடிக்க வேண்டும் என்பதே ஆகும். பகத்சிங்கின் லட்சிய பாதையை அடியொட்டி பயணிக்கும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) சார்பில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி பகுதிகளில் நினைவு ஸ்தூபி அமைத்து தியாகி பகத்சிங் கின் தியாகம் நினைவு கூறப்படுவதோடு, அவரின் லட்சியத்தையை நிறைவேற்றும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டும் விதமாக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும்\nஇந்த வருடம் மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங்கின் 81 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி தாலுகா, தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளத்தில் உள்ள மாதங்கோவில் பட்டி யில் தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி எழுப்பப் பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.\nதியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி\nஇடம் : மாதாங்கோவில் பட்டி ,தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளம் , சிவகாசி தாலுகா,\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),\nமாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) ,\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nSUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து ...\nஅரசு மூலதனமும் தனியார் மூலதனமும்: ஒரு ஆய்வு\nலட்சிய தீயை பற்றவைத்தது : பகத்சிங் நினைவுதினப் பொத...\nமேல் நோக்கியே எழுந்தாடும் நெருப்பு : பகத்சிங்\nதியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்க...\nதியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்\nநெருக்கடியில் தள்ளும் பட்ஜெட்கள் : பி.எப். வட்டி...\nமனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர் ...\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை...\nஇருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும...\nஅப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரண...\nசென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிர...\nமார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்\nதனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வ...\nஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற...\nகம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்...\nபள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து காலை இழந்த 6 ம் வக...\nதியாகி பகத்சிங் சிலை மதுரையில் அமைக்க வேண்டும்: மத...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/10/21.html", "date_download": "2018-07-21T19:06:34Z", "digest": "sha1:7LXMIQA7KL52BY7S6X4O7IES2IQAM2KK", "length": 21874, "nlines": 312, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": 'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\n'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிட...\nஅமீர், சீமான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்கள...\nதமிழர் இனப்படுகொலையை எதிர்த்து தமிழகத்தில் மனிதச் ...\nதமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் ச...\n10 இண்ட்ராஃப் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில்...\nஉதயாவின் வழக்கும் வேதமூர்த்தியின் கடப்பிதழும்\nசந்திரயான் - 1 விண்ணைத் தொட்டது\nசுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவர் கைது\nலாலாங் நடவடிக்கை - கண்காட்சி நிகழ்வு\nஇலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவ...\nஇண்ட்ராஃப் நிகழ்வுகளுக்கு தற்காலிக நிறுத்தம்\nஇலங்கைத் தமிழர்களுக்காதரவாக அமைதி மறியல்..\nபிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு - உண்மை நிலவரம்\n'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்\nதிறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்ல வேண்டாம்..\nஇண்ட்ராஃபினர் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில்......\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\n'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்\nபடத்தைச் சுட்டிப் பெரிதாக்கிப் பாருங்கள்.\nபினாங்கு வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு 'ஓப்பராசி லாலாங்கின்' 21-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு 'சுவாராம்' ஏற்பாட்டில் டேவான் சிறீ பினாங்கு மண்டபதிற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் கடந்த இருவாரங்களாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வு தொடர்ந்து இருவாரங்களுக்கு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, அமைதி மறியல் நடைப்பெரும் நாளன்று ஓர் அட்டையில் நாம் விருப்பப்படும் இ.சா கைதிகளுக்காக கடிதம் எழுதி 'சுவாராம்' அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் சேகரித்த அத்தனை கடிதங்களையும் 'சுவாராம்' பிரதிநிதியின்வழி கமுந்திங் தடுப்புக் காவலுக்கு எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைப்பார்கள்.\nஇந்நிகழ்வு 'சுவாராம்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தாலும், இண்ட்ராஃப் உறுப்பினர்களின் பங்கேற்பை அவர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவே, இண்ட்ராஃப் உறுப்பினர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு, நம் இண்ட்ராஃப் தலைவர்களுக்காக கடிதம் எழுதி அனுப்புங்கள். இ.சாவை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு வாருங்கள். மற்ற மனித உரிமை இயக்கங்களோடு நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.\nநாளை (10-10-2008),மற்றும் 17-10-2008 ஆகிய தினங்களில் நடைப்பெறவுள்ள இவ்வமைதி மறியலில் கண்டிப்பாகக் கலந்துக் கொண்டு ஆதரவைத் தெரிவியுங்கள்.\nமனித உரிமைக்கு மனிதர்களாகப் போராடுங்கள்..\nபி.கு : நிகழ்வில் கலந்துக் கொள்ளும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு நிற உடையினை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஓலைப் பிரிவு: அறிவிப்பு ஓலை, நிகழ்வு, மனித உரிமை\nகடந்த சனிக்கிழமையன்று மின்னல் எப்.எம்‍‍‍‍‍‍ இல் இவ்வார பிரமுகர் நிகழ்ச்சியை வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கேட்டேன். நல்ல நிகழ்ச்சி. பிரமுகராக கவிஞர் முனைவர் ருக்குமணி கலந்துக்கொண்ட்ருந்தார். ஆனால் அதன் ஒளிப்பரப்பு தரம் அவ்வளவு நன்றாக இல்லை. மற்ற வானொலி அலைவரிசைகளின் ஒளிப்பரப்பு தரத்தைப் போல் மின்னல் எப்.எம்‍‍‍‍‍‍ இன் ஒளிப்பரப்பு தரம் இல்லை. ஒருவேளை மின்னல் எப்.எம்‍‍‍‍‍‍ இன் அலைவரிசையின் சக்தி குறைவாக இருக்குமோ வானொலியிலும்கூட நாம் பிற்படுத்தப்பட்டுவிட்டோமோ விவரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும். நன்றி வணக்கம்.\nவணக்கம் அன்பரே, நீங்கள் யோசித்தது போலவே நானும் யோசித்தது உண்டு. ஓர் உதரணத்திற்கு வைத்துக் கொள்வோம். மின்னல் அலைவரிசை 98.9 என்று வைத்துக் கொள்வோம். இதில் கடைசி இலக்கத்தில் ஒன்றைக் கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ அலவரிசை இரைச்சலுக்குள்ளாகி விடுகிறது. ஆனால் இதுவே மலாய், ஆங்கில, சீன ஒலியலைகள் மூன்று நான்கு இலக்கம் கூட்டியோ குறைத்தோ கேட்டுப் பார்த்தால் இரைச்சல் இல்லாமல் நன்றாகவே கேட்கிறது.\nகுறைந்த வானொலி இரசிகர்கள் இருப்பதனாலோ என்னவோ ஒலியலையை நீட்டிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை நிலவரம் எனக்குத் தெரியவில்லை.\nடி.எச்.ஆர் ஒலியலைகள் கூட்டிக் குறைத்தும் இரைச்சலில்லாமல் கேட்க முடிகிறது, காரணம் அது தனியார் ஒலியலைவரிசை.\nஅரசாங்கத்தின் மானியத்தோடு இயங்கும் வானொலியின் அலைவரிசையைக் கூட்ட வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2011/06/81.html", "date_download": "2018-07-21T19:28:08Z", "digest": "sha1:V6ENSG4HROISPQEBB2R43TJ4SNQE2DUV", "length": 8037, "nlines": 156, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: உனக்கு நிகரானவர் யார் ? கீர்த்தனை 81", "raw_content": "\nதனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே\nமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு\n1.தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த\nநீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து\nகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு .\n2. கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை\nமந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்\nகந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,\nசிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி - உனக்கு\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nசமயமிது நல்லசமயம் ,உமதாவி கீர்த்தனை 97\nஉந்தன் ஆவியே , சுவாமி , என்றான் மீதினில் கீர்த்தனை...\nபுண்ணியன் இவர் யாரோ கீர்த்தனை 45\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://tamilrise.com/video/wife-kaila-life-15th-july-2018-promo-1/", "date_download": "2018-07-21T19:23:35Z", "digest": "sha1:3GUVWDJO4R3HKIKDHJPASDD4L6UMMYDO", "length": 4643, "nlines": 113, "source_domain": "tamilrise.com", "title": "Wife Kaila Life | 15th July 2018 - Promo 1 | TamilRise", "raw_content": "\n#Wife Kaila Life இனி வரும் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு உங்கள் விஜயில்…\nஇந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தளபதி விஜய்\nமறுபடியும் மக்களை முட்டாளாக்குகிறாரா பிக் பாஸ் Vote பன்னலாமா\nமுட்டை கணேஷ் போல் விளையாடும் விஷபாட்டில் : இறுதி வரைக்கும் போய்ருவாங்களோ\nபிக்பாஸ் 2 ஒழுக்கமற்ற வீடு எங்களுடன் ஒப்பிடாதீர்கள் சினேகன் \nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/5543/", "date_download": "2018-07-21T18:55:32Z", "digest": "sha1:4UGYWP4QNI67XHUH5NFL5EKKNF6HWTLY", "length": 9234, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியின் அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nநரேந்திர மோடியின் அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்\nகுஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் அலுவலகத்துக்குள் நீண்டகத்தியுடன் பெண் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் தலைநகர் காந்தி நகரில் புதிய தலைமை செயலகத்துக்குள் வெள்ளிக் கிழமையன்று 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்றிருக்கிறார். முதலாவது சோதனை தடுப்பைத்தாண்டி சென்றிருக்கிறார். பிறகு மற்றொரு சோதனை தடுப்பில் அவர் நுழைந்த போது எச்சரிக்கை அலாரம் அடிக்க தலைமைச்செயலகம் பரபரப்பானது.\nபிறகு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் நீண்டகத்தி இருந்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் சூரத்தைச்சேர்ந்த ஜூபேரியா உஸ்மான் ஹபிஜ் என்பதும் தெரிய வந்தது. தாம் முதல்வர் மோடியை சந்தித்து குறைகேட்க வந்ததாகவும் காய்கறி நறுக்கவே கத்திவாங்கியதாகவும் அப்பெண் கூறியிருக்கிறார். ஆனால் இதை ஏற்கமறுத்த போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் தலைமைசெயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.\nபெல்ஜியம் பெண் பலாத்காரம்: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\nநாட்டின் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஉயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் மட்டுமே சோதனை\nமோடிக்கு ரக் ஷா பந்தன்’ வாழ்த்து செய்தி…\nஎம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில்…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tdccbank.in/siruthozhil.html", "date_download": "2018-07-21T19:06:55Z", "digest": "sha1:M3IPNJ5YWN64KYFEMFDJGXBJGRXOWQJT", "length": 3257, "nlines": 61, "source_domain": "tdccbank.in", "title": " The Tiruchirappali district central co-operative bank ltd", "raw_content": "\nசிறு தொழில் / வணிக கடன்\nகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்\nஅதிக பட்ச கடனளவு ரூ\n1. சிறு வணிக கடன் (சிறு வணிகம்\nசெய்யும் ஆடவர் மற்றும் மகளிருக்கு வழங்கப்படுகிறது)\n(P T L) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)\n4. ஆதார் அடையாள அட்டை\nஇருநபர் ஜாமின் 10000 11% 147 நாட்கள்\n2. சிறு தொழில் (சிறு தொழில் பிரிவில்\nவரும் 22 வகையிலான சிறு தொழில்களுக்கு\nவழங்கப்படுகிறது) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)\n6. சொத்து தொடர்பான ஆவணங்கள்\n7. திட்ட அறிக்கை 1000000 15% 60 மாதம்\nகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்\nஅதிக பட்ச கடனளவு ரூ\n1. வியாபார காசுக்கடன் ( வியாபார அபிவிருத்திக்கும் வியாபாரம் துவக்கவும் தளவாட சாமான்கள் வாங்கவும் சரக்கு கொள்முதல் செய்யவும்) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)\n7. சொத்து தொடர்பான ஆவணங்கள்\n8. திட்ட அறிக்கை 1000000 12.5% ஜனவரி 01 முதல் டிசம்பர் 31 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/20/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2557415.html", "date_download": "2018-07-21T19:20:24Z", "digest": "sha1:IARKA5CCYBUQEN5G2MWX356HVZBN2WI3", "length": 38017, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு சினிமா திரை விமரிசனம்\n‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்\nஇயக்குநர் சீனு ராமசாமியின் நான்காவது திரைப்படம். இதற்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் ஒரு வணிகமசாலா திரைப்படத்தின் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரே நெருடலைத் தவிர வேறு எந்த மசாலாத்தனமும் இதில் இல்லாதது பாராட்டுக்குரியது. வருங்கால முதல்வர் கனவுடன் பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் நாயகன், டாஸ்மாக் பார் குத்துப் பாட்டு, வெளிநாட்டு டூயட், இயற்பியல் விதிகளை மீறி டாட்டா சுமோ ஜீப்புகள் வானத்தில் பறக்கும் சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள் என்று அபத்த ஜோடனைகள் எதுவுமில்லாமல் ஓர் எளிய, இயல்பான திரைப்படத்தைத் தந்து தன் குருவான பாலுமகேந்திராவின் பெயரைத் தொடர்ந்து காப்பாற்றும் விதத்தை இதிலும் கச்சிதமாகப் பின்பற்றியிருக்கிறார் சீனு ராமசாமி.\nபெரும்பாலும் நெய்தல் நிலவெளிக் காட்சிகளின் பின்னணி, சிறுநகரத்து அல்லது கிராமத்து எளிய மனிதர்கள், எவ்வித முகச்சுளிப்பையும் ஏற்படுத்தாத இயல்பான, நெகிழவைக்கும் திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், உணர்ச்சிகரமான சம்பவங்கள், இனிமையான இசை, சிறந்த ஒளிப்பதிவு போன்றவற்றின் கலவையை வைத்து தம் திரைப்படங்களை உருவாக்குவது சீனு ராமசாமியின் பாணி. இந்தத் திரைப்படத்திலும் அதே வசீகரமான முறையைப் பின்பற்றி ஒரு நல்ல திரைப்படத்தை தந்திருக்கிறார். ஆனால் இதிலுள்ள திரைக்கதை கோளாறுகளையும் குழப்பங்களையும் தேய்வழக்கு நாடகத்தனங்களையும் மீறி இதுவொரு ஃபீல் குட் திரைப்படமாக மிளிர்வதற்காக இயக்குநரைப் பாராட்டியாகவேண்டும்.\nசிறுகதைகள் போல பல்வேறு இழைகள், நபர்கள், சம்பவங்கள் என அடுத்தடுத்து பயணிக்கும் திரைக்கதைதான் என்றாலும் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் விஜய் சேதுபதி. ஏறத்தாழ முழு திரைப்படத்தையும் அவர்தான் தாங்குகிறார் என்றாலும் கூட மிகையில்லை. புகழும் வெற்றியும் பெற்ற நடிகர்களின் பாணியைத் தெரிந்தோ அல்லது தன்னிச்சையாகவோ நகலெடுப்பது பொதுவாக இளம் நடிகர்களின் வழக்கமாக இருக்கும். அவ்வாறில்லாமல் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இயல்பான நடிப்பை கையாள்வதில் விஜய் சேதுபதி தொடர்ந்து கவர்கிறார்.\nஅவரது நடிப்பை தோராயமாக எப்படி வர்ணிக்கலாம் என்றால், நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும்போது பள்ளிக்குச் செல்லும் பக்கத்து வீட்டுச் சிறுமியைப் பார்க்கிறீர்கள். ‘ஹேய்... குட்டி, எப்படி இருக்கே... ஸ்கூலுக்குக் கிளம்பிட்டியா... குட்... குட்... பார்த்துப் போ... நல்லாப்படி... என்ன...’ என்று சொல்லும் இயல்பான தொனியை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏறத்தாழ விஜய் சேதுபதி நடிப்பதில் உள்ள பொதுவான இயல்புதன்மையின் அழகு இப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு இன்னமும் கூட மெருகேறியிருக்கிறது எனலாம்.\n'சுமார் மூஞ்சி குமாராக, துணை நடிகராக இருந்த தன்னை முதன்முதலில் நாயகனாக்கிய சீனு ராமசாமிக்குக் குருவணக்கம் செலுத்தும் விதத்தில் சில சச்சரவுகளையும் மீறி இதில் அவர் நடித்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது. (ஆனால் - தர்மதுரை, உடம்பைக் குறை என்று சொல்ல வேண்டியிருக்கிறது\nதினமும் காலையில் எழுந்தவுடன் தவறாமல் தண்ணியடிப்பது, 'இவன்க உங்களை ஏமாத்திடுவாங்க. உஷாரா இருங்க' என்று சீட்டுத்தொழில் நடத்தும் தம் சகோதர்களைப் பற்றியே ஊர் மக்களிடம் போட்டுக் கொடுப்பது, சொந்த வீட்டிலேயே அலப்பறைகள் செய்வது, சகோதரர்கள் தம்மை அறையில் அடைத்து வைத்தாலும் விஜய் மல்லையா மாதிரி சாமர்த்தியமாக தப்பி அலப்பறையை வெளியில் தொடர்வது என்று தம் கிராமத்தில் ஒரு ரகளையான நபராக இருப்பவன் விஜய் சேதுபதி. இத்தனைக்கும் இவன் மருத்துவப் படிப்பு படித்தவன் வேறு.\nசகோதரர்கள் இவனை எதிரியாகவும் மற்றவர்கள் பைத்தியக்காரனாகவும் பார்க்கும்போது அவனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே ஜீவன், தமிழ் சினிமாவின் வழக்கம் போல அவனது தாயான ராதிகா மட்டுமே.\nஇவனுடைய தொல்லை தாங்காமல் அருமைச் சகோதரர்கள் ஒருநாள் இவனை 'ஏதாவது செய்து விடுவதற்காக' திட்டம் போட, 'எங்காவது போய் பொழச்சுக்கப்பா’ என்று அவனை சிறையிலிருந்து மீட்டு அனுப்புகிறார் ராதிகா. இரவில் கிளம்பும் விஜய் சேதுபதி, சகோதரர்கள் வைத்திருக்கும் சீட்டுப்பணத்தின் பையைத் தவறுதலாக எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.\nடாக்டருக்குப் படித்தும் ஏன் இப்படி அலப்பறையான குடிகாரர் ஆனார் ஏன் சொந்த சகோதரர்களிடம் இப்படி பகைமை பாராட்டுகிறார் ஏன் சொந்த சகோதரர்களிடம் இப்படி பகைமை பாராட்டுகிறார் இவற்றின் பின்னணி என்ன தவறுதலாக எடுத்துப்போகும் லட்சக்கணக்கான சீட்டுப்பணம் என்னவாகிறது அதை அவர் திருடி எடுத்துக்கொண்டு ஓடியதாக நினைத்து அவரைக் கொலைவெறியுடன் துரத்தும் சகோதரர்களிடமிருந்து தப்பித்தாரா என்பதைப் பின்னர் வரும் காட்சிகள் விவரிக்கின்றன.\nதமது திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலிமையாகவும் முக்கியத்துவம் தந்தும் சித்தரிக்கும் இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர்.\nஅவ்வாறு இத்திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் வாழ்வில் மூன்று பெண்கள் வருகிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக இந்தச் சம்பவங்களை எவ்வித குழப்பமும் அல்லாத தெளிவான திரைக்கதையின் மூலம் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஸ்ருஷ்டி டாங்கேவின் பகுதி அவசியமற்ற அளவில் சிறியது என்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தமன்னா வரும் பகுதிகள் அழுத்தமான காட்சிகளுடன் அமைந்துள்ளன.\nமருத்துவக் கல்லூரியில் தம் கூட படிக்கும் மாணவியான ஸ்ருஷ்டி டாங்கே தம்மைக் காதலிப்பதாகச் சொல்லும்போது விஜய் சேதுபதி முதிர்ச்சியுடன் அதைச் சமாளிப்பது அருமை. தமன்னா இதில் நடிக்கிறார் என்றவுடன் அவர்தான் இதில் பிரதான நாயகியாக இருப்பாரோ என்கிற நம் எண்ணத்தில் வெற்றிகரமாக மண்ணள்ளிப் போடுகிறார் இயக்குநர்.\nவிஜய் சேதுபதிக்கும் தமன்னாவுக்கும் இருக்கிற பாலினப் பாகுபாடுகளைத் தாண்டிய இயல்பான நட்பு வெளிப்படுகிற காட்சிகள் எல்லாம் அருமையாகப் பதிவாகியிருக்கின்றன. கூட படிக்கும் மாணவி தம்மைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டாலே அவள் தம்மைக் காதலிக்கிறாள் என்று எண்ணிக்கொள்வதும் பிறகு அவ்வாறில்லை என்று தெரிய வந்தவுடன் கொலைவெறியாகி அவள் மீது ஆசிட் அடிப்பதும், அரிவாள் தூக்குவதுமாக இருக்கும் சமகால இளைஞர்களின் குணாதிசயத்தின் போக்குக்கு ஒருவித கற்றலைத் தரும் விதமாக ஆண் - பெண் நட்பு இத்தனை இயல்பாக சித்தரிக்கப்பட்டதற்கு இயக்குநரைப் பாராட்டவேண்டும்.\nவாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் புடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி. திரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.\nபடிப்பு முடிந்து கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியும் விஜய் சேதுபதி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்லியல்புடன் இருக்கும் இளம் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்தித்த கணத்திலேயே மனத்தைப் பறிகொடுப்பதும், வழக்கமாக பெண்கள் ஆண்களைப் பாதுகாப்பாக அணுகுகிற முறையில் அவர் 'அண்ணா, அண்ணா' என்று அழைத்ததையும் ஒதுக்கி வீட்டுக்குப் பெண் கேட்டுச் செல்வதும் 'தெரியாம உங்களை அண்ணா -ன்னு கூப்பிட்டுட்டேன். நீங்க எனக்கு மாமா\" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வெட்கத்துடன் தன் காதலை ஒப்புக் கொள்வதும் ரசனையான காட்சிகள். இருவருமே பெரும்பாலும் பார்வைகளாலேயே தம் காதலை வெளிப்படுத்திக்கொள்வதும் இயல்பானதாக இருக்கிறது.\nகுறிப்பாக கிராமத்துக் கிழவிகளுக்கு விஜய் சேதுபதி மருத்துவம் பார்க்கும் சமயங்களில் அதைக் காதலும் பெருமையும் கலந்த பார்வையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனிக்கும் காட்சிகள் அருமை. இவ்வளவு பெரிய படிப்பு படித்த மாப்பிள்ளை தனக்குக் கிடைப்பாரா என்கிற சந்தேகம் அவருடைய கண்ணில் எப்போதுமே நிழலாடிக் கொண்டிருப்பதற்கு ஏற்ப இறுதியில் அவரது கனவு பொய்யாகிப் போவதும் அதனாலேயே விஜய் சேதுபதி குடியடிமை ஆவதுமான சோகங்கள் நிகழ்கின்றன. பெரிதும் ஒப்பனையற்ற தோற்றத்துடன் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் கண்களில் வெளிப்படும் காதல் உணர்வின் போதை நமக்கும் பரவுகிறது.\nஇதில் வரும் துணைக் பாத்திரங்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருக்கின்றன. ராதிகா, சொல்லவே வேண்டாம். தன் மகனை வீட்டை விட்டு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்துவிட்டு இரவில் அமைதியாகப் படுத்திருப்பதும், இறுதிக் காட்சியில் தன் மகன் ஒரு சிறுவனுக்கு மருத்துவம் பார்க்கும்போது தம் மகன் தரும் மருந்து கவரைப் பிரமிப்புடன் பிரசாதம் போல் வாங்கிக் கொள்வதும் என கலக்கியிருக்கிறார். சிறிது நேரமே வந்ததாலும் எளிய குடும்பத்தின் தகப்பனின் சித்திரத்தை எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கண்ணியமான மருத்துவப் பேராசிரியரின் பங்கை ராஜேஷ் அபாரமாக தந்திருக்கிறார். விஜய் சேதுபதியின் சகோதரர்கள் உள்ளிட்ட இதர துணைபாத்திரங்களும் கூட நன்றாகவே இயங்குகின்றன. வீட்டு மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் நபரின் நடிப்பு நகைச்சுவைக் கலாட்டா.\nஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை, எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற ஆவேசமெல்லாம் எதுவுமில்லாமல் அவருடைய இசை திரைக்கதையின் இயல்புடன் பொருந்தியிருக்கிறது. குறிப்பாக பருத்திவீரன் பாணியில் வரும் 'மக்கா கலங்குதப்பா' பாடல் (மதிச்சியம் பாலாவின் குரல் ரகளை) உற்சாகமளிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையிலான காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் 'ஆண்டிப்பட்டி' பாடலும் அருமை. இந்தப் பகுதியில் தேனி மாவட்டத்தின் நிலவெளிக்காட்சிகளின் அழகியலை எம்.சுகுமாரின் காமிரா வைட் ஆங்கிளில் கலையுணர்வுடன் பதிவாக்கியிருக்கிறது.\nபொதுமக்களின் பணத்தில் கற்கப்படும் படிப்பான மருத்துவம், கிராமத்தின் எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்கிற செய்தியை அடிநாதமாக, பிரசார உறுத்தல் இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டு. திருநங்கைக்குப் பணியளிப்பது, 'பரோட்டா சாப்பிடாதே' என்று சிறுவனுக்கு மருத்துவர் விஜய் சேதுபதி அறிவுரை கூறுவது என ஆங்காங்கே சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளை இயல்பாக இணைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.\nதுவக்க காட்சியிலேயே ஒரு குடிகாரராக அறிமுகம் ஆகும்போது 'ஐயோ, இதிலும் விஜய்சேதுபதிக்கு வழக்கமான வேடமா' என்று நாம் சலித்துக் கொள்ள ஆரம்பிப்பதற்குள் படம் அங்கிருந்து நகர்வது சிறப்பு. என்றாலும் கூட கிராமத்தில் விஜய் சேதுபதி செய்யும் ரகளைகள் ரசிக்க வைப்பதாகவே இருக்கின்றன. மந்திரம் போட்டு தம்மைக் கட்டுப்படுத்தும் சிறுமியின் அன்புக்கு இணங்குவதும் அருமை.\nஅசந்தர்ப்பமான நேரத்திலும் கூட தன்னுடைய உடை குறித்தே கவலைப்படும் விஜய் சேதுபதியின் இளைய சகோதரன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றுமே சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக, மெல்லுணர்வையும் அதன் பின்னான அன்பையும் நீதியையும் நமக்கு நினைவூட்டுபவர்களாக இருக்கிறார்கள். வன்முறையும் ஆபாசமும் தலைதூக்கி நிற்கும் திரைப்படங்களுக்கு இடையில் இது போன்ற மெல்லுணர்வுகளின் ஆதிக்கம் வெளிப்படும் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெறுவது சமூக நலத்துக்கு நல்லது.\n'ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா\" என்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். சீனு ராமசாமியின் திரைக்கதையின் பிசிறுகள், அதிலுள்ள செயற்கையான நாடகத்தன்மைகள் இப்படித்தான் நம்மை உணர வைக்கின்றன. அவரது முந்தைய திரைப்படமான 'நீர்ப்பறவை'யிலும் இந்தப் பிரச்னையைக் கவனித்தேன். ஒரு வலுவான துவக்கத்தை தந்துவிட்டு பின்பு இலக்கற்று அலையும் திரைக்கதையினால் அது மனத்தில் அத்தனை ஒட்டாத படைப்பாகி விடுகிற ஆபத்தை அவர் கவனிக்கவேண்டும்.\nஇந்த திரைப்படத்திலும் அவ்வாறு பல கேள்விகள் கிளம்புகின்றன.\nசெல்போன் முதற்கொண்டு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தொடர்பு சாதனங்களின் மீது இயக்குநருக்கு தனிப்பட்ட வகையில் விமரிசனமோ, ஒவ்வாமையோ கூட இருக்கலாம். தவறில்லை. ஆனால் தம்முடைய திரைப்படங்களின் பாத்திரங்கள் கூட அதை உபயோகப்படுத்தாதவாறு பார்த்துக் கொள்வது கொஞ்சம் ஓவர். இதுவொன்றும் தாமஸ் ஆல்வா எடிசன் பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் நிகழும் படம் இல்லைதானே\nஅந்தளவுக்கு இத்திரைப்படத்தில் சிக்கலான சூழலிலும் கூட தகவல் தொடர்பேயில்லாமல் மனிதர்கள் அலைகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் அத்தனை நெகிழ்வான நெருக்கத்துடன் பழகும் மாணவர்கள் பின்பு எவ்வித தொடர்புமே இல்லாமல் பிரிந்திருப்பது செயற்கை. பாசத்தைக் கொட்டி தன்னை உயிர்தப்ப அனுப்பிய தாயை, அத்தனை காலத்துக்கு விஜய்சேதுபதி ஒருமுறை கூட தொலைப்பேசியில் கூட அழைப்பதில்லை என்பதும் இயல்பாக இல்லை.\nபோலவே தன் பையிலுள்ள லட்சக்கணக்கான பணத்தை விஜய் சேதுபதி நீண்ட காலம் கழித்துதான் பார்க்கிறார் என்பதும் நம்பும்படியில்லை. பெயருக்குக் காதலைச் சொல்லி விட்டு பின்பு காணாமற் போகும் ஸ்ருஷ்டி டாங்கேவின் பாத்திரம் அவசியமேயில்லையே. பின் எதற்காக ஒரு தாய்க்கு நிராகரிக்கப்பட்ட மகனின் மீது கூடுதலான பிரியம் எழும் என்பது நடைமுறை உண்மைதான் என்றாலும் மற்ற மகன்கள் சிக்கலில் மாட்டித் தவிக்கும்போது கூட ஒரு தாய் மெளனமாக இருப்பார் என்பதும் நம்பும்படியில்லை. இறுதிக் காட்சியும் ஒரு எதிர்மறையான தீவிரத்தை எதிர்பார்க்க வைப்பது போன்று நகர்ந்து சட்டென்று 'சுபம்' என்று முடிந்துவிடுகிறது.\nவன்முறையும் ஆபாசமும் அல்லாமல் தன் திரைப்படங்களைத் தர வேண்டும் என்கிற சீனு ராமசாமியின் பிடிவாத சமூக உணர்வை ஒருபுறம் பாராட்டியாக வேண்டியது அவசியம்தான் என்றாலும் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு ஏற்படக்கூடிய நெருடல்கள் கூட உருவாகாதவாறு திரைக்கதைக்கு மெனக்கெடுவது அவசியமானது. தனது வரப்போகிற இன்னொரு திரைப்படத்தின் தலைப்பை, சம்பந்தமேயில்லையென்றாலும் சாமர்த்தியமாக இணைத்திருக்கும் புத்திசாலித்தனத்தை திரைக்கதையிலும் காண்பிக்கலாம். ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும் கூட ஒரு நீரோடை போன்று இயல்பாக நகரும் திரைக்கதையின் சுவாரசியம் இந்தக் குறைகளைக் காப்பாற்றுகிறது.\nதர்மதுரை - சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவான இயல்பான திரைப்படம். வாரஇறுதியில் குடும்பத்தோடு சென்று பார்க்கத் தகுதியான அருமையான படைப்பு. குறிப்பாக விஜய் சேதுபதியின் ரகளையான நடிப்பு ஒன்றுக்காகவே நம்பிச் செல்லலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dailymotion.com/video/x6nhlui", "date_download": "2018-07-21T20:11:37Z", "digest": "sha1:4KZYM223ZMNMSVCJ22NYPQRI2EB56CGV", "length": 5954, "nlines": 117, "source_domain": "www.dailymotion.com", "title": "அண்ணனுக்கு வேலையை சமர்ப்பித்த மதுவின் தங்கை- வீடியோ - Video Dailymotion", "raw_content": "\n11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ\nஜெ.அன்பழகனால் சட்டசபையில் அல்லல்படும் சபாநாயகர்- வீடியோ\nபூணுல் விவகாரம் ...கமலுக்கு பிராமண சங்கம் கண்டனம்- வீடியோ\nபுதிய பேருந்துகளை ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்ற மக்கள்- வீடியோ\nஅணியில் பும்ரா இல்லாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவு\nசென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை\nஅதிக கட்டிப்பிடி வைத்தியம் வாங்கிய வைஷ்ணவி- வீடியோ\nமகள் சிலையாக போகிறாள் என பூஜை செய்த பெற்றோர்- வீடியோ\nசெல்போனில் பேசியது நிர்மலா தேவி குரல்தான்- வீடியோ\nகமலுடன் இந்தியன் 2 - வில் நடிக்க சீன் போடும் நயன்தாரா- வீடியோ\nகனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ\nஒற்றை யானை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் அச்சம்- வீடியோ\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வாக்குமூலத்தில் சிக்கிய சசிகலா\nகோவை அருகே காட்டெருமை பலி-வீடியோ\nகோலி தன் சாதனையை உறுதி செய்வாரா\nசென்னை மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைப்பு- வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை\nதமிழகத்தில் இன்றும் மழை நீடிக்குமாம்- வீடியோ\nஹர்பஜனுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் தங்கிலீஷ் வாழ்த்து\nஅண்ணனுக்கு வேலையை சமர்ப்பித்த மதுவின் தங்கை- வீடியோ\nகேரளாவில் சில நாட்களுக்கு முன் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையை செய்தவர்கள் அதை வீடியோவும் எடுத்து இருந்தார்கள். பல மாநில மக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.\nஅண்ணனுக்கு வேலையை சமர்ப்பித்த மதுவின் தங்கை- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.com/page/6446", "date_download": "2018-07-21T19:15:05Z", "digest": "sha1:ALZV4LZ6Q7OMMVDC4LRYSFLWQO53Y4JA", "length": 31760, "nlines": 230, "source_domain": "www.tamil.com", "title": "Tamil.com - Page 6446 of 6447 - Tamil.com is Tamil news, Tamil culture, செய்திகள், அறிவியல், விளையாட்டு, கலை, கலாச்சாரம், sri lanka, india, tamil news, இலங்கை, ஸ்ரீலங்கா, தமிழ் செய்திகள், இந்தியச் செய்தி", "raw_content": "\nTamil.com is Tamil news, Tamil culture, செய்திகள், அறிவியல், விளையாட்டு, கலை, கலாச்சாரம், sri lanka, india, tamil news, இலங்கை, ஸ்ரீலங்கா, தமிழ் செய்திகள், இந்தியச் செய்தி\nகனடா டொரன்டோவில் நடைபெறவிருக்கும் FeTNA தமிழ் விழா சிறப்புற இடம்பெற பழ.நெடுமாறன் வாழ்த்துக்கள்\nவட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) 26 வருட சரித்திரத்தில் முதல் முதலாக எதிர்வரும் சுலை 4-7 ம் தேதிகளில் சோனி டடுவத்தில் நடக்கவிருக்கும் தமிழ் விழாவிற்க்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், விழா வெற்றியாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய செய்தி பின்வருமாறு: அன்பிற்குரிய வட அமெரிக்கா வாழ் தமிழ்ச் சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்புரிமையுடன் கூடிய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில்Read More →\nநோர்வே நாடாளுமன்ற அரசியல் விவாத கூட்டத்தில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள்\nநோர்வே நாடாளுமன்றத்தில் நோர்வே ஈழத்தமிழர் அவை ஒழுங்கு செய்த அரசியல் விவாத கூட்டத்தில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நோர்வே நாடாளுமன்றத்தின் வெவ்வேறு அரங்கில் நாள் முழுவதும் நடந்த தொடர்ச்சியான கூட்டங்களில் நோர்வே ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியை சேர்ந்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கொள்கை வகுப்பாளர்களை தமிழர் பிரதிநிதிகள் சந்தித்தனர். இச்சந்திப்பின்பொழுது, தமிழீழத்தில் இன்றளவும் தொடர்ச்சியாகRead More →\nலண்டனில் புலிக் கொடியுடன் கிரிக்கட் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு சர்வதேச பிடிவிராந்து\nஇலங்கை இந்திய கிரிக்கெட் போட்டி லண்டன் காடிப் மைதானத்தில் நடைபெற்ற போது, தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த யோகேஸ்வரன் மணிமாறனுக்கு கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளார். யோகேஸ்வரன் மணிமாறன் இலங்கையில் வங்கியில் பண மோசடியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →\nலண்டனில் நடைபெற்ற இணுவில் ஒன்றியத்தின் வசந்தகால விளையாட்டு விழா\nஇணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற “வொறண் பாம்” மைதானத்தில் கடந்த 29.06.2013 சனிக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்த விளையாட்டு விழா மாலை 8:00 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தாயகத்திலிருந்து எழுத்தாளர் திரு. தம்புசிவா அவர்களும், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா, பிரித்தானியாவிற்கான ஐரோப்பிய பாராளுமன்றRead More →\nநாடுகடந்த அரசியலும் தமிழீழமும்: கனடா பெற்னா தமிழ் விழா நிகழ்வரங்கில் உபமாநாடு\nநாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது. தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை Hotel Novotel Toronto Centre,Read More →\nலண்டனில் தமிழரைத்தாக்க காத்திருந்த சிங்களவர்கள் மீது அதிரடி தாக்குதல்\nலண்டன் கொலின்டேல் பகுதியில் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கில் காத்திருந்த சிங்களவர்கள் மீது எதிர்பாராதவிதமாக பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தமிழின ஆர்வலர்கள் மற்றும் சிங்களவர்கள் இடையிலான கருத்து மோதல் மற்றும் பரஸ்பர தாக்குதல் நடைபெற்றது தெரிந்ததே. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் வைத்து தமிழின ஆர்வலர்கள் மீது வார்த்தைகளால் வசைபாடிய மற்றும் தாக்குதல் மேற்கொண்டவர்கள், அவர்களது நண்பர்கள்Read More →\nபிரான்சில் குர்திஸ்தான் மக்கள் ஒன்றுகூடலில் தமிழீழ மக்கள்.\nஇன்று பாரிசில் நடைபெற்ற குர்திஸ்தான் இளைஜர் எழுச்சி விழாவில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழீழ மக்களின் ஆதரவை குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து குர்திஸ்தான் மக்களின் கலை காலாச்சார, பாரம்பரிய நடனம், பாரம்பரிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சார்செல் நகரில் நெல்சன் மண்டேலா விளையாட்டு அரங்கில் செயின் செயின் டேனி பாராளுமன்ற உறுப்பினரும் சர்செல் நகரபிதா Francois Pupponi யும் கலந்துRead More →\nதமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nதமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மே18ம் நாள் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் இடம்பெற்றிருந்த ஊடகநிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை அமைச்சர் பாலாம்பிகைRead More →\nசர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தமிழீழ அணி\nதமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John’s, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John’s United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன. இவ்வாறான சர்வதேச அளவில்Read More →\nநாளை மலரும் தமிழீழத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகள்: பிரதமர் உருத்திரகுமாரன் – இம்தியாஸ் ரசீக் கருத்தாடல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மே 18ம் நாள் முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பல்வேறு முஸ்லிம் பிரதிநிதிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் நிலைப்பாடுகள் தொடர்பிலான வரைவின் 10வது சரத்தில் ‘தமிழீழத்தில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் உரிமைகள் மதிப்பளித்துப் பேணப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் தமதுRead More →\nஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக மேஜைக்கு வரும் வினோத ரோலர்கோஸ்டர் உணவகம்... Posted on: Jul 31st, 2016\nபன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி... ரொம்ப ஆச்சரியமா இருக்குதா\nதுரத்தும் யானையிடம் தலைதெறிக்க ஓடும் பெண்... கடைசியில தப்பித்திருப்பார்களா\nஇந்த காட்சியை ஒரு தடவை அல்ல... நிச்சயம் திரும்ப திரும்ப பார்ப்பீர்கள்.. ஆனால் குழப்பம் தீருமா.. ஆனால் குழப்பம் தீருமா\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத குட்டீஸ்களின் குறும்புத்தனங்கள்... Posted on: Jul 23rd, 2016\nதமிழகத்திற்கு கர்நாடகா மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் போராட்டம் வெடித்தது Posted on: Sep 27th, 2016\nஐ.நா வில் பாகிஸ்தான் குறித்து சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு Posted on: Sep 27th, 2016\nதமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு மத்திய அரசை வற்புறுத்த முடிவு Posted on: Sep 23rd, 2016\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா எதிர்க்கிறாரா\nடெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது Posted on: Sep 21st, 2016\nஇந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை Posted on: Sep 27th, 2016\n’ காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு Posted on: Sep 27th, 2016\nஉலகில் 90 சதவீதம் பேர் மாசு அடைந்த காற்றயே சுவாசிக்கின்றனர்- உலக சுகாதார அமைப்பு Posted on: Sep 27th, 2016\nஉருகும் பனி - கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என எச்சரிக்கை Posted on: Sep 23rd, 2016\nவிமானியின் தவறான செய்கையால் 2 மணி நேரமாக அவதிக்குள்ளான பயணிகள்\nஇலங்கை வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா சென்றடைந்தார் Posted on: Jan 7th, 2017\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் மாவீரர் நாள் செய்தி Posted on: Nov 27th, 2016\nஇலங்கை பயங்கரவாத அரசின் நிகழ்வை புறக்கணித்த சுவிஸ் தமிழர்கள் Posted on: Sep 11th, 2016\nஅமெரிக்காவில் முதல்முறையாக \"இருமொழி முத்திரை\" பெற்ற தமிழ் மாணவிகள் Posted on: Jun 25th, 2016\nஜ.நா முன்பு தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி பேரணி Posted on: Jun 20th, 2016\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு. Posted on: Aug 4th, 2017\nஅமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்\nஉயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல் Posted on: Jun 13th, 2017\nஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்\nவடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு - விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம் Posted on: Jun 13th, 2017\nஅஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016\nநடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016\nஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on: Sep 27th, 2016\nராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது\nமீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா Posted on: Sep 27th, 2016\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு. Posted on: Aug 4th, 2017\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் கிறிஸ்டி கிளார்க் Posted on: Jun 13th, 2017\nஸ்காபரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Posted on: Jun 13th, 2017\nசந்தேகத்திற்கிடமான வகையில் தீக்கு இரையான பேக்கரி Posted on: Jun 12th, 2017\nசென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் Posted on: Jun 12th, 2017\nபைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Posted on: Jan 3rd, 2017\nஆவா குழு சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு Posted on: Nov 13th, 2016\nகனடாவிலும் பிரித்தானியாவிலும் தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவாக தமிழர் திருநாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு Posted on: Jan 12th, 2015\nநாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா\nஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள் Posted on: Sep 8th, 2016\nபப்பாளி செய்யும் மாயாஜாலம் Posted on: Sep 1st, 2016\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய தண்ணீர் இன்னும் பல நன்மைகளுடன் Posted on: Aug 26th, 2016\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரனின் 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள் Posted on: Feb 20th, 2016\nமேஜர் சோதியா அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் Posted on: Jan 11th, 2016\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nமாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்\nஅமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்\nஉயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல் Posted on: Jun 13th, 2017\nஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்\nவடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு - விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம் Posted on: Jun 13th, 2017\nதிடீரென வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி Posted on: Jun 13th, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-21T18:54:54Z", "digest": "sha1:4WAGQPHKU3SCKMU7WMB3JD6TEGQYDFAE", "length": 10654, "nlines": 73, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி ' -", "raw_content": "\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது.\nஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .\nசிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட் படம் .\nஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.\nசர்வதேச அளவில் புகழ் பெற்ற சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர்.\nபடத்தின் கதை தன் தோற்றம் எல்லாம் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.\nபடத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான\nஹரித்துவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.\nமற்றும் இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன.\nபடத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.\nஇவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், இவர் 144 பட நாயகி.\nமைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், இவர்களுடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் . நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது., ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார்.\nஅண்மையில் சென்னை எம் ஜி.ஆர் பிலிம் சிட்டியில் அகோரிகள் புடை சூழ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் சாயாஜி ஷிண்டே .\nஇப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது , ” தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம் , வில்லன் ,நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.\nஇந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன்.\nநான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன்.\nஅப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.\nபடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அகோரி’ ஆகஸ்ட் வெளியீடு .\nPrevகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nNext“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:14:48Z", "digest": "sha1:ZYTMVBWYVBY67DOWMUXMNBP4E7KM6TSO", "length": 29924, "nlines": 356, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: வேட்டைக்காரன் : ஒரு உரையாடல்", "raw_content": "\nவேட்டைக்காரன் : ஒரு உரையாடல்\nநான்கு நாட்கள் விடுப்பில், ஊர்ப்பயணத்தையெல்லாம் முடித்து காலையில் சென்னை வந்து இறங்கினேன். மீண்டும் அதே ஆஃபீஸுக்கா என்ற மலைப்பில் சலித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கிளம்பிக்கொண்டிருந்தபோது சரியாக கண்ணனிடமிருந்து போன் வந்தது.\n'போன வேலையை விட்டுட்டு இந்த வேலையுமா ஓஹோ.. நீங்கதான் பிளாகராச்சே.. அதுனாலயா ஓஹோ.. நீங்கதான் பிளாகராச்சே.. அதுனாலயா\n'சரி, விடு அந்தக் கருமத்தை.. படம் எப்பிடி இருந்துச்சு\n'டமால் டுமீல்னு என்கவுண்டர் பண்ற ஒரு போலீஸப்பாத்து விஜயும் போலீஸ் ஆக ஆசைப்படுறாரு.. அவ்ருதான் ரோல் மாடல்'\n'அதுனால காலேஜ் படிக்க சென்னைக்கு வர்றாரு..'\n'கொஞ்ச நேரம் குறுக்க பேசாம கேட்டின்னா, கதை சொல்றேன்..'\n'அவுரு வண்டில ஏறம்போதே அனுஷ்காவை பாத்து ஜொள்விட்டு அவர் திராட்சைப்பழம் சாப்புடுற அழகுல லவ்வு பண்ண ஆரம்பிச்சுடுறாரு..'\n'அப்படியே சென்னைக்கு வந்ததும் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறாரு'\n'இல்ல, பார்ட் டைம்.. படிக்க பைசா வேணும்ல..'\n'ஆட்டோ ஓட்டுற நேரம்போக மிச்ச நேரம் அனுஷ்கா வீட்ல செட்டிலாகிடுறாரு'\n'ட்ரெயின்ல அனுஷ்காவோட பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு உதவி பண்ணுறாரு. அனுஷ்கா ஸ்கூட்டிய கண்டுபிடிச்சு தர்றாரு.. இப்பிடி நிறைய பண்றாரு. இப்பிடி இருக்கும்போது ஒரு வில்லன் ரோட்டுல போற வார பொண்ணுங்களையெல்லாம் தூக்கிட்டு போயிடுவாரு. தட்டிக்கேட்டா வெட்டிப்போட்டுடுவாரு'\n'அதெல்லாமில்லை. அனுஷ்கா சைஸ்க்கு அது ஆவுற கதையில்லை என்பதால் விஜயுடன் காலெஜில் கூட படிக்கும் ஒரு பொண்ணை, அதற்குள் சிஸ்டர் மாதிரி பழ‌கிட்டாங்கன்னு வச்சுக்க‌யேன், அவர தூக்கப் பிளான் பண்றார். அது தெரிஞ்சி விஜய் அவர நல்லா மொத்தி விட்டுடறார். இத்தனைக்கும் டாடாசுமோக்கள், கூட பத்து பரட்டைத்தலை ரவுடிகள்னு எந்நேரமும் சுத்திக்கினுதான் இருக்கார்.'\n'அடடா.. அவுருதான் மெயின் வில்லனா\n'இல்ல, அவுரு மெயின் வில்லனோட பையன். மெயின் வில்லன் ஒரு பெரிய தாதா, தொழிலதிபர் வேற. அரசியல்வாதி, போலீஸ்னு எல்லோரும் அவுரு முதுகுக்கு பின்னாடி இருக்காங்க..'\n'தாதான்னு சொன்னா போறாதா, ஏன் இப்படி நீட்டி முழக்குற\n'அவுரு இவரை போலீஸ்ல புடிச்சு குடுத்துடறாரு'\n'ரொம்ப நல்லவரா இருக்காரே, பையன் ஒண்ணும் சொல்லலியாமா\n'இல்ல, அடிபட்ட‌ பையன் ஆஸ்பத்திரில மயக்கமா இருக்காரு. டாக்டர்லாம் இதுமாதிரி அடியை பாத்ததே கிடையாது. அடிச்சது சாதா ஆளு கிடையாது, பெஸல் சாதான்னு சொல்லிடறாங்க. அப்பறம்தான் தெரியுது. வில்லன் இவரை போலீஸ்ல புடிச்சுக்குடுத்ததே என்கவுன்டர் பண்ணத்தான் அப்படின்னு. விஜய் என்ன பண்றாரு எஃப்ஐஆர் போட்டா வேலைக்கு சிக்கலாயிடுமேனு போலீஸை அடி பின்னிடுறாரு. அடி வாங்கின போலீஸ் கண்டிப்பா என்கவுன்டர் பண்ணிடவேண்டியதுதான்னு முடிவு பண்ணி இவரை நல்லா மொத்தி ஒரு வேன்ல கூட்டிட்டுப்போறாங்க..'\n'என்கவுன்டர் பண்ண. இவுர் என்ன பண்றார், அடடா எப்படியும் படிப்பு போச்சு, நாமளும் பேசாம தாதாவாயிடவேண்டியதுதான்னு அங்கனயே முடிவுபண்ணி வேன்ல இருந்த போலீஸை த‌ள்ளிவிட்டு கீழ இறங்கி அங்கேயிருந்த‌ நயாகரா மாதிரி ஒரு ஃபால்ஸ்லயிருந்து குதிச்சு தப்பிச்சுடுறாரு..'\n'ஆமா அனுஷ்கா என்ன ஆனாங்க\n'அவுங்க என்ன பண்றாங்கன்னா இவரு ரோல்மாடலா இருந்த போலீஸ்கிட்ட உதவிகேட்டு போறாங்க. அங்க என்னாடான்னா அவுரு கண்ணு தெரியாம தண்ணியடிச்சுக்கிட்டிருக்காரு. கேட்டா அவரையும் முன்னாடி நம்ப வில்லன் அப்படி பண்ணிவிட்டிருக்காரு.'\n'திரும்ப ஊருக்குள்ள வந்து ரோல்மாடலை பாத்து விஜய் பேசுறாரு. ரெண்டு பேரும் பேசி முடிவுபண்ணி ரெண்டு பேருக்கும் வேலை போச்சு, பேசாம ஒண்ணா மண்ணா சேந்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தலாம்னு முடிவுபண்ணி நடத்துறாங்க. அது நடத்துனா கோட்டு, ஜெர்கின்தான் போடணுமாமே.. போட்டுக்கறாரு. அப்புறம் வில்லனையும் பாத்து பேசுறாரு. அவுரு தனக்கு இன்னின்ன பிஸினெஸ் இருக்குதுன்னு விலாவாரியா எடுத்துச் சொல்றாரு. உடனே இவுரு அதுக்கெலாம் குண்டு வச்சு இடிச்சு தரைமட்டமாக்கிடுறாரு.'\n'வில்லனுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம திரும்பவும் போலீஸை கூப்பிடுறாரு. ஆனால் அந்த போலீஸ் வரமாட்டேங்குறாரு.'\n'ஏன்னா இந்த நேரத்துக்குள்ள ஆஸ்பத்திரியில இருந்து வெளிய வந்த குட்டி வில்லன், அந்த போலீஸ் 'வச்சிருந்த' ஒரு பொண்ணை இவுரு 'வச்சிக்கிட' கூட்டிக்கிட்டு வந்துடுறாரு. அந்த கோவத்துல அந்த போலீஸ் வரமாட்டேங்குறாரு'\n'அரசியல்வாதிகளும் உதவி பண்ணாம போக வில்லன் கோவத்துல அமைச்சராயிடுறாரு..'\n'பதவியேத்துட்டா ஒன்னும் பண்ணமுடியாதுங்கிறதால, அதுக்கு முன்னாடியே பதவியேற்க போக வீட்லயிருந்து கார்ல ஏறும்போதே கொல்லத் திட்டம்போட்டு அவர கொல்லப்போனா இவர போலீஸ் புடிச்சுக்குது.'\n'இவுரு மேலதான் எஃப்ஐஆர் இருக்கே..'\n'புடிச்சு உடனே ஸ்டேஷனுக்கு கொண்டுபோகாம அங்கேயே நின்னுக்கிட்டிருக்காங்களா.. பக்கத்துல நின்ன கண்ணு தெரியாத பார்ட்னர்கிட்ட 'சைரன் சத்தம் கேட்குதா.. அமைச்சர் கார்கிட்ட போயிட்டார், கதவத்தொறந்துட்டார்'னு பொதுஜனம் சத்தம் போடுற மாதிரி சத்தமா போட்டுக்குடுக்கிறார். அதக் கப்புனு புடிச்சிக்கிட்டு அவுரு வில்லனை சுட்டுடுறாரு. முடிஞ்சது கதை.'\n'அப்புறம், குட்டிவில்லன் என்ன ஆனாரு அனுஷ்கா என்ன ஆனாங்க சத்யன் போஸ்டர்ல இருக்காரே, அவுரு யாரு.\n'அதெல்லாம் சொல்லமுடியாது. வேணும்னா நீயே போய் பாத்துக்கோ..'\n'போடா, கதை நல்லாத்தான் இருக்குது.. நானே பாத்துக்குறேன்'\n'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா'\nநேரமின்மையால் அவுட் டேட் ஆகிவிட்டாலும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறைகுறையாக டிராஃப்டில் இருந்ததை முடித்து போட்டுவிட்டு எஸ்கேப்பாகிறேன். பை பை. குட்லக்.\nபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n//அடிபட்ட‌ பையன் ஆஸ்பத்திரில மயக்கமா இருக்காரு. டாக்டர்லாம் இதுமாதிரி அடியை பாத்ததே கிடையாது. அடிச்சது சாதா ஆளு கிடையாது, பெஸல் சாதான்னு சொல்லிடறாங்க.//\nபாட்ஷா படத்துலயும் இதே மாதிரி ஒரு வசனத்தை பார்த்திருக்கேன்\nஅனுஷ்காவை ஏன் கடத்த முடியாதுங்கிறத்துக்கான காரணம் சூப்பர்\nஅனுஷ்காவை பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதற்காக, அ.க.மன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.\nசுறாவையும் மறக்காம பார்த்து இப்படி ஒரு பதிவு எழுதுங்க. உங்க சகிப்புத்தன்மையை கண்டு மெச்சினோம்.\nரெண்டு பேருக்கும் வேலை போச்சு, பேசாம ஒண்ணா மண்ணா சேந்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தலாம்னு முடிவுபண்ணி நடத்துறாங்க. அது நடத்துனா கோட்டு, ஜெர்கின்தான் போடணுமாமே.. போட்டுக்கறாரு\nகண்ணனுக்கு கதை சொல்லுற சாக்குல வேட்டைக்காரனை காமெடி பீஸாக்கிட்டிங்களே\nஇந்த விமரிசனம் நல்லா இருக்கே:))\nஹி ஹி.. படம் நானும் பாத்தேங்க..\nபடமும் சரி இந்தப் பதிவும் சரி முழுசா படிக்க முடியலீங்க..\n (நான் எனக்குச் சொன்னேன்) //\n//'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா' //\nசெம காமெடி (படமா இது பாடமாச்சே... விஜய் படத்துக்கு இனி போவியா போவியான்னு யாராவது உச்சந்தலைல நறுக்குன்னு கொட்டினா தேவலை.)\nநாங்களும் பார்த்துட்டோம்... ஏன்னா, நாங்களும் பதிவருல்ல...\n(புண்ணாக்கு விக்கிறவன்.. குண்டூசி விக்கிறவனை எல்லாம் இதுக்கு சம்பந்தபடுத்த கூடாது சொல்லிட்டேன்\n\"வேட்டைக்காரன்\" என்ற மகாகாவியத்தை இப்படி சித்தரித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :(\nசீரியஸா நல்லா இருக்கு ஆதி. யார் இது நல்லால்லைன்னாலும் மனம் தளராதே.. விஜய்யை ரோல் மாடலா நெனைச்சுக்கோங்க\n//ஹி ஹி.. படம் நானும் பாத்தேங்க..\nபடமும் சரி இந்தப் பதிவும் சரி முழுசா படிக்க முடியலீங்க..\nஇதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சொன்னா விஜய்க்கு எதிரா எழுதினா இவனுக்கு இதே வேலம்பாங்க.\nஇப்ப பெரிய்ய்ய ரீப்பீட்டு போட்டுக்குறேன். பதிவு மரண மொக்கை\n//'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா' //\nகொஞ்சம் கம்மிதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். சுறா வை நல்லா கவனிச்சிருங்க. கடைசி படம் வேற. (அதுக்கப்புறம் சிஎம் ஆயிருவாரு. :P) :)\n///'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா'///\nஅவுட் டேட் என வருந்ததேவையில்லை ஆதி. அட்டகாசமாய், வித்தியாசமாய் எழுதியிருக்கிறீர்கள். அனுஷ்கா மேட்டர், தாதா பற்றிய தகவல்கள்.... ஒரு விதத்தில் வேட்டைக்காரனுக்கு உதவி செய்திருக்கிறீர்கள், தாமதமாய் வெளியிட்டு. முதலிலேயே வந்திருந்தால் நிறைய பேர் பார்க்கும் எண்ணத்தை விட்டிருப்பார்கள்.\nநான் எதோ உறையாடலா இருக்கும்ன்னு வந்தேன், உரையாடல் தான் இருக்கு :-)\n:) நல்லா இருந்தது..( படத்தை சொன்னதா நினைச்சிடாதீங்க)\nபடத்தில செத்துப்போய்ட்டாருன்னு நினைச்ச ஒரு கேரக்டர் திரும்பவும் வந்தமாதிரி எனக்கு ஒரு குழப்பம்.. சரி எத்தனையோ கவனிக்காம விட்டுட்டோம் இதை ஏன் கவனிக்கனும்ன்னு மனசு தேத்திக்கிட்டேன்..\nகடையை பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு ஒரு அத்தாட்சி\nநானும் பாத்தேன்.. எனக்கு இப்டீல்லாம் தோணலையே..\nஒருவேளை பிரபல பதிவர்னா இப்டித்தான் தோணுமோ\nநல்ல காமடியா எழுதி இருக்கீங்க ஆதி.\nகாலம் காலமாக விஜய் இதைத்தான் சொல்றார். ஆனால் பார்க்கிறத நிறுத்த மாட்டறாங்க. என்ன செய்ய\nஇப்போ விக்ரம், சூர்யாவுமுமே விஜய் ரூட்டுக்கு வருவதுதான் வேதனை. உஙக்ளைப் போன்ற அறிவாளிஅக்ளின் வேதனை யாருக்கு தெரிகிறது\nதாரணி, தராசு, அறிவன், வால்பையன் (ஹிஹி), கேபிள் (ஹிஹி), கணேஷ், ராஜேஸ்வரி, கார்க்கி (சீரியஸா, கிண்டலா இப்பிடி ஆயிப்போச்சே உன் நிலைம.. ஹிஹி), அமித்துஅம்மா, வானம்பாடிகள், கடைக்குட்டி, ஜெட்லி, சம்பத், மிஸஸ்.தேவ் (ஹிஹி), கலையரசன், மகேஷ், பரிசல் (யோவ்..), வரதராஜுலு, கார்த்திக், பாலா, பிரபாகர், கேவிஆர், முத்துலக்ஷ்மி (இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்), ஸ்ரீமதி, சுசி, ஜெகன்னாதன், ரிஷி, வனிலா..\nவேட்டைக்காரன் : ஒரு உரையாடல்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/23102", "date_download": "2018-07-21T19:24:30Z", "digest": "sha1:SZ7CAPKYKSD4DM67CL4MS4GR4SMTJJQW", "length": 7584, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மகுடம் சூடியது பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்! - Zajil News", "raw_content": "\nHome Sports மகுடம் சூடியது பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்\nமகுடம் சூடியது பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்\nஇது வரை காலமும் எல்லே போட்டிகளில் மட்டும் தேசிய மட்டத்துக்கு தெரிவாகியிருந்த பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் வரலாற்றில் முதற்தடவையாக அட்டாளச்சேனை கோட்ட மட்ட கிரிகட் விளையாட்டுப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இறுதிப்போட்டியில் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயமும் அட்டாளச்சேனை தேசிய பாடசாலையும் மோதிக் கொண்டது. இதில் நாணயசுழற்ச்சியில் வெற்றி பெற்ற மின்ஹாஜ் அணித்தலைவர் என்.றிக்காஸ் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணித்தலைவர் றிக்காஸும், பாஸும் களம் இறங்கினர். ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய றிக்காஸ் அரைச்சதம் கடந்தார். இதில் 7 ஆறு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 14 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். மேலும் ம்பாஸ் 5பந்துகளை எதிர் கொன்டு 22 ஓட்டங்களை பெற்றார். அத்தோடு குசல் என்று செல்லமாக அழைக்கப்படும் சிப்றாஸ் தான் சந்தித்த முதல் பந்தில் 6 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக 5 ஓவர்கள் நிறைவில் 87 ஓட்டங்களை பெற்றனர். இவ்வணியின் நம்பிக்கையை நட்சத்திரங்களான நௌசாத் ,முஜாஹித் ஆகிய இவர்களின் இமாலய 6 ஓட்டங்களை பார்க்கமுடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.\nபதிலுக்கு துடுப்படுத்தாடிய அட்டாளச்சேனை தேசிய பாடசாலை 87 என்ற இமாலய ஓட்ட இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.\nபாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் வெற்றிவாகை சூடி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அணித்தலைவர் என்.றிக்காஸ் (அல் அறபா அணியின் சிரேஸ்ட வீரர் என்.றபீக்கின் சகோதரன் ஆவார்)தெரிவு செய்யப்பட்டார்.\nPrevious articleகுழந்தைகளுக்கான கிடில் எனும் புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ளது கூகுள்\nNext articleஹில்ப் சமூக சேவை மன்றத்தினுடைய 2016ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும், நிருவாகத் தெரிவும்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: 10 சுவாரசிய தகவல்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/30032", "date_download": "2018-07-21T19:16:57Z", "digest": "sha1:ZUF46A3N3Z57CUCMDF5XYMX53AGCR44Y", "length": 6638, "nlines": 109, "source_domain": "www.zajilnews.lk", "title": "பட்டர் சிக்கன் செய்வது எப்படி - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு பட்டர் சிக்கன் செய்வது எப்படி\nபட்டர் சிக்கன் செய்வது எப்படி\nஎலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ\nபட்டர் – 50 -75 கிராம்\nகாஷ்மீரி சில்லி பவுடர் – 2 டீஸ்பூன்\nவெங்காயம் – 2 (பெரியது)\nதக்காளி – 2 (பெரியது)\nஇஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nபுளிப்பில்லாத கட்டி தயிர் – 1 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி இலை – அலங்கரிக்க\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* சிக்கனை ஒரே போல் மீடியம் சைஸ் துண்டுகள் போட்டு அதனை நன்கு சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, சில்லிபவுடர் 1 ஸ்பூன் போட்டு பிரட்டி ஊற வைக்கவும்.\n* தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும்.\n* வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆறவைக்கவும்.\n* மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.\n* பின்பு கடாயில் பட்டர் விட்டு அதிகம் உருகும் முன்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.\n* பின்பு அதில் அரைத்த பேஸ்ட் சேர்த்து, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சிறிது சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.\n* நன்கு கொதிவந்து மணம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.\n* சுவையான பட்டர் சிக்கன் ரெடி.\n* இது நாண், சப்பாத்தி, பரோட்டா உடன் பரிமாறலாம்.\nPrevious article20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை\nNext articleபாஸ்போர்ட் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த ராணி எலிசபெத்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2011/10/", "date_download": "2018-07-21T19:15:18Z", "digest": "sha1:OHQ4XTZLHRTUXMM2EFI4L437L7ABJ2S7", "length": 40233, "nlines": 334, "source_domain": "nanjilnadan.com", "title": "ஒக்ரோபர் | 2011 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎட்டுத் திக்கும் மதயானை 8.2\nநாவல், நாஞ்சில் நாட்டில் ஆரம்பித்து ஆந்திராவில் தஞ்சம் புகுந்து, பின் அங்கிருந்து கொங்கன் நாட்டுக்குப் பயணித்துக் கடைசியில் மும்பையில் சங்கமிக்கிறது. இந்த எல்லா இடங்களுக்கும், கதை நாயகன் பூலிங்கத்துடன் நம்மையும் பயணிக்க வைப்பதுடன், அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து, ‘தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை’ என்பது போல நாஞ்சில் நாடன் இந்த ஆரவாரமில்லாத அற்புதப்புதினத்தைப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில்நாடன் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள் என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம். ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க முடியாத குதிரை…….(கதிர்) தொடரும்…… எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசுடலை நோக்கிய என் வழித்தடத்தில் செங்கொன்றையாய் நேசம் பூத்துச் சொரியும் சாக்கோட்டைக்கு இன்னும் சில அடியீடு மட்டும் வாழும் ஆசையோ வானினும் உயர்ந்தன்று எனினும் இனித் திரும்ப ஒண்ணாது அலை ஓயவும் மாட்டாது. ……………………………………………………………………நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | Tagged சாக்கோட்டை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன்பிலதனை வெயில் காயும் 7\nசுடலையாண்டியின் பிறப்பைப் பற்றிய ரகசியத்தைக் காலப்போக்கில் அவன் அறிய முற்படுவதும்… எதற்கெடுத்தாலும் ‘அதை’யே ஊர்க்காரர்கள் அவன்மீது அம்பு போல் எய்துவதும்… அவற்றால் அவமானப் பட்டுத் தலைகுனியும் போதும்… தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகமே நினைவில் இல்லாத ஏக்கமும்…( சுபத்ரா) நாஞ்சில்நாடன் எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 3\nநேர் காணல்: கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது ,அக்டோபர் 2011 முன்பகுதிகள் கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1 கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged கீரனூர் ஜாகீர்ராஜா, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபடத்தொகுப்பு | Tagged உண்ணற்க கள்ளை, கள், குடி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், மது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nஎனக்கோ என் எழுத்துக்கோ Promoters அல்லது Sponsors கிடையாது. அதற்கான விலை கொடுக்க என்னால் இயலாது. என் எழுத்து நிற்பதும் பேசப்படுவதும் அதன் படைப்புத் தகுதிகள் சார்ந்து மட்டும்தான். எந்தக் கலை இலக்கியக் குழுக்களின் ஆதரவும் எனக்குக் கிடையாது. எந்த சிறுபத்திரிக்கைக் கூடாரத்திலும் நான் இல்லை. அதனால் ஏற்படும் புறக்கணிப்புக்களையும் உணர்ந்துதான் இருக்கிறேன். அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. முதல்தரம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாடகம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n(இன்னொரு முத்தொள்ளாயிரப் பாடலின் எதிரான மனநிலை எனக்கு, ‘கூடற் பெருமானைக் கூடலாற் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடென்று – கூடல் இழைப்பாற்போல் காட்டி இழையா நிற்கும் பிழைப்பிற் பிழைப்பாக்கு அறிந்து’ ஏனெனில் தமிழ்மொழி நேற்றுப் பிறந்த மொழியல்ல, இன்று புதிதாக வந்த நான் சின்னச் சாதனையில் கொடி நாட்டிவிட்டுப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, விரகம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாலக் கணக்கு – தொடர்ச்சி\nஒரு முத்தொள்ளாயிரப் படலை, ஒரு சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பேன். ‘வீறு சால்மன்னர் விரிதாம வெண்குடையைப் பாறஎறிந்த பரிசனத்தால் – தேறாது திங்கள் மேல் நீட்டும் தான் கை’ என்று. கிட்டத்தட்ட அந்த யானையின் நிலைதான் எனக்கும். திங்கள் மீது கை நீட்டும் முயற்சி. முயற்சி கூடுமா கூடாதா என்பதல்ல, முயற்சி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காலக் கணக்கு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி. ……..(ஜெயமோகன்) நாஞ்சில்நாடன் தொடரும்…. எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged காலக் கணக்கு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2\np=16827 நாஞ்சில்நாடன் மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று எங்கே போயின இந்த நெல்லினங்கள் எங்கே போயின இந்த நெல்லினங்கள் விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன். குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன் வடர்ப் புல்லை கரும்போரான் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குறம், சிற்றிலக்கியங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பள்ளு, பள்ளும் குறமும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2\nஎழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எனது படைப்புலகம், கீரனூர் ஜாகீர் ராஜா, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், புத்தகம் பேசுது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – விடைமுகம்\nகவிதை, சிறுகதை, நாவலில் பேசப்படும் தகவல்கள் கூட, தகவல்கள் எனும் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். வைகாதி மாதம் புளி பூத்திருந்தது என்றோ மாசி மாதம் புன்னை காய்த்திருக்கும் என்றோ எழுதினால் அந்தப் பருவத்தில் அது நடைமுறையாக இருக்க வேண்டும். இயற்கை என்றும் பிழைப்பதில்லை அல்லவா புனைவிலேயே தகவல் பிழை இருக்கலாகாது எனும்போது கட்டுரையில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎட்டுத் திக்கும் மதயானை 8.1\nதமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப் பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநினைப்பதை விரும்புவதைப் பேசயிலாத, மந்திரத்தில் கட்டுண்ட சிறு தெய்வம் யாம் பெயர் சுடலை மாடன் , கழுமாடன் , புலைமாடன் யாதெனில் என் உறுமல் , குமுறல் , சைகை நயனத்து அசைவு ,நடமிடும் காற்சுவடு எம் மொழி கூக்குரல் எம் சிலிர்ப்பு ஊளை எம் கானம் உன் குலக் காவல் எம் தொழில் நீ … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, சிறுதெய்வம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் தாமும் பிறரும்\nதன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும். தன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், வெள்ளாளர் தாமும் பிறரும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம் தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும் மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதோளின் கிளி பறந்த மீனாட்சி கொண்டை அவிழ அலையாய் அளகம் சரிந்த நாச்சி பொற்கிண்ணப் பால் வார்த்து ஞானப்பசி கிளத்திய உமையாள் தாம்பூலம் உமிழ்ந்து கவிக்கண் திறந்த காளி தவழ்ந்தும் உருண்டும் பனிமலை எய்திய ஆதிசிவன் அம்மை கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது காமத் தீம்பால் மண்ணுக்குப் பாயும் மாயம் ஆய்ந்த வெள்ளி வீதி கால் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அறமா மறமா, உயிர் எழுத்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nசூடிய பூ சூடற்க – மதிப்புரை\nprofileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ, கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன. இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய் தன் எண்ணங்களை சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சாகித்ய அகாதமி, சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1\nபுதிய புத்தகம் பேசுது- கீரனூர் ஜாகீர்ராஜா – நாஞ்சில் நாடன் நேர்காணல் தொடரும்……\nபடத்தொகுப்பு | Tagged கீரனூர் ஜாகீர்ராஜா, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன் கருத்துகள், புத்தகம் பேசுது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன்பிலதனை வெயில் காயும் 6\nபள்ளிக் காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் ரப்பர், பென்சில் வெட்டும் பிளேடு, கடனாகப் பத்துச் சொட்டு மை, சில்லறை வரைபட உபகரணங்கள்… ஊரில் சடங்கு போன்ற விசேஷங்களில் முண்டியடித்துக் கொண்டு வாங்கப்படும் வெற்றிலை, சீனி, வாழைப்பழம்… சடங்கான பெண் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு மஞ்சள் பூச்சுடனும் மருதாணிச் சிவப்புடனும் மறுபடி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/05/22/looking-back-the-us-drama-911-tragedy/", "date_download": "2018-07-21T19:00:18Z", "digest": "sha1:3OT6DYXS7G4IQJCJC3VUBIGJILJV5D7Z", "length": 16520, "nlines": 94, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Looking Back The US Drama – 9/11 Tragedy | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/07/drs.html", "date_download": "2018-07-21T19:40:30Z", "digest": "sha1:BGOX3R5YSQWU7RME44RGQAR6FF6LHECG", "length": 29826, "nlines": 433, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி?- DR.S.சிவன்சுதன்", "raw_content": "\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீடிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது யாவரும் அறிந்ததே.\nஉலகளாவிய அளவில் ஏறத் தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்கள். இன்னும் 15 ஆண்டு கள் செல்ல இத் தொகை 600 மில்லியன்களைத் தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் நீரிழிவு நோயை வராமல் தடுக்கலாமா இது நடைமுறைச் சாத்தியமா அல்லது வெறும் கனவு தானா இதனை எவ்வாறு நடைமுறைப் படுத்தலாம் இதனை எவ்வாறு நடைமுறைப் படுத்தலாம் போன்ற வினாக்கள் எம்முன்னே எழுந்து கொண்டிருக்கின்றன.\nஅன்று கண்ட கனவுகள் சில இன்று நிஜமாவது போலவே எமது முயற்சிகள் சரியான திசையில் தொடருமாக இருந் தால் இன்று காணும் கனவுகள் பல நாளை நிஜமாவது நிச்சயம்.நீரிழிவு நோய்த் தடுப்புத் தொடர்பான கனவுகளும் அது போன்றதே.\nஅன்று சுக போக வாழ்வு வாழ்ந்த வசதியடைந்த குடும்பங்களிடையே மட்டும் அதிகம் பரவியிருந்த இந்த நோய்கள் இன்று அனைவரையும் அசுர வேகத்தில் தாக்க ஆரம்பித்திருப்பதன் காரணம் என்ன\nகுடும்பங்களின் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களைத்தடுத்து நிறுத்துவது எப்படி நீரிழிவு நோய் வரும் வரை காத்திருந்து அந்த நோயின் கட்டுப்பாட்டிலும் கவனிப்பிலும் கூடிய கவனம் செலுத்தப்போகிறோமா நீரிழிவு நோய் வரும் வரை காத்திருந்து அந்த நோயின் கட்டுப்பாட்டிலும் கவனிப்பிலும் கூடிய கவனம் செலுத்தப்போகிறோமா அல்லது இந்த நோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதில் அதி கூடிய அக்கறை எடுக்கப்போகின் றோமா அல்லது இந்த நோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதில் அதி கூடிய அக்கறை எடுக்கப்போகின் றோமா என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nஇந்த நோய் வேகமாக அதிகரித்து வருவதற்கான அடிப் படைக் காரணங்களாக பின் வருவன அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றன…\nஆரோக கரிய மற்ற உணவுப் பழக்கங்களுக்கு நாம் அடிமையாயிருத்தல்.\nஉடல்களைக்க வேலை செயப்யாமளிருப்பதுடன் ஒழுங்கான உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமற்றவர்களாக இருத்தல்.\nஉடல் நிறை சரியான அளவில் பேணப்படாமை. எமது உடல் நிறையை எவ்வளவாகப் பேண வேண்டும் என்பதும் கூடத் தெரியாமல் இருத்தல். சிறிதளவு உண்டும் உடல் நிறை தானாக கூடியிருக்கிறது என்று கூறித் திருப்தி அடைந்து கொள்ளும் நிலையில் இருத்தல்.\nஇரசாயனப்பதார்த்தங்களும் சீனியும் சேர்க்கப்பட்டு போத்தல்களில் அடைத்து விற்ப்பனையாகும் பானங்களை அதிகம் அருந்துதல் தாகம் எடுக்கும் பொழுது சோடா குடித்தல். தேனிருக்கு சீனி சேர்த்தல்.\nமக்களிடையே ஆரோக்கியம் பேணுவது சம்பந்தமான அறிவும் விழிப்புணர்வும் போதாமலரிருத்தல். நோய் வாய்ப்பட்டவர்களிற்க்குத் தான் உணவுக்கட்டுப்பாடும் உடற் பயிற்சியும். நமக்கல்ல என்ற தப்பான அபிப்பிராயம் சிறு வயதில் எதனையும் உண்ண முடியும் என்ற தவறான சிந்தனை.\nநீரிழிவு நோயை ஏற்படுத்தவல்ல சில சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருத்தல்.\nஇந்த அடிப்படைப் பிரச்சினைகள் சரியான முறையில் அணுகப்படுமாயின் நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சி முன்னேற்றம் காணும்.\nநீரிழிவு நோய்த்தடுப்பு என்னும் பெரிய முயற்சியை மருத்துவதுறை சார்ந்தவர்களினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதற்கு அனைத்து தரப்பினரதும் தொடர்ச்சியான முயற்சியம் பங்களிப்பும் தேவைப்படுகிறது.\nபாடசாலை மாணவாகளுடன் ஆசிரியர்களும் இதில் பெரும் பங்காற்ற வேண்டிய தேவை இருக்கிறது.ஆரோக்கியமான வாழ்க்கைமுறைமற்றும்உணவு முறை சம்பந்தமாக பாடசாலை மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கருத்தரங்குகளையும் விழிப்பு ணர்வுகளையும் ஏற்பாடுசெய்தல்.\nபாடசாலைகளிலும் அலுவலக சிற்றுணர்டிச் சாலைகளிலும் ஆரோக்கியமற்ற உணவுப் பாவனை மற்றும் சீனி அதிகம் சேர்க்கப்பட்ட மென்பானங்களின் பாவனையை நிறுத்த நட வடிக்கை எடுத்தல்.\nதேநீருக்கு சீனி பாவிப்பதை நிறுத்தி தேவை ஏற்படின் இனிப் பூட்டிகளைப் பாவிக்கும் நடைமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்வதை அனைத்துத் தரப்பினர்களுக்குமான கட்டாய நடவடிக்கையாக அறிமுகம் செய்ய வேண்டும். வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரையும் உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.\nபெற்றோர்கள் ஒவ்வொரு வரும் தமது பிள்ளைகள் தினந்தோறும் ஓடி விளையாடுகிறார் களா அல்லது உடற்பயிற்சி செய்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஊடகத்துறையானது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சுகாதார விழிப்புணர்வு நடவடிக் கைகளிற்க்கும் கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nசுகாதரத்துறை சார்ந்தவர்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றும் கூடிய முக்கியத்துவம் கொடுப்பதுடன் மற்றவர்களிற்கும் முன்னுதாரணமாக வாழ முயற்சிக்க வேண்டும்.\nமுப்பது (30) வயது கடந்த அனைவரும் ஆறுமாதங்களிற்கு ஒரு தடைவை தமது குருதி குளுக்கோசின் அளவை சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.\nகாலை தேநீருக்கு முன் குருதிக் குளுக்கோசின் அளவு 110 mg இலும் அதிகமாக இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம். குருதிக் குளுக்கோசின் தளம்பல் நிலை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் நீரிழிவு ஏற்படுவதைத்தடுத்து முடியும்.\nகுறைந்த நிறையுடன் பிறக்கும்குழந்தைககளிற்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாகும். எனவே கற்ப காலத்தில் தாய்மார் தமது உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களது பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.\nபரிசுப்பொருட்களைத் தெரிவு செய்யும் போது இனிப்பு வகைகளைத் தெரிவு செய்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.\nவிளையாட்டுப் போட்டிகள் பொது நிகழ்வுகள் சுப வைபவங்கள் போன்ற வற்றில் சோடா கொடுப்பதை நிறுத்த வேண்டும்.\nவீட்டிற்கு வரு பவர்களுக்கும் சோடா மற்றும் இரசாயன மென்பானங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இலகுவில் செய்யக் கூடிய சுவையான மலிவான ஆரோக்கியமான புதிய உணவு வகைகளும் பானங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த முயற்சியில் சமையல் கலை வல்லுனர்கள் ஈடுபடுவது அவசியம். இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுப் பாவனைகளைப் பெருமளவு குறைக்க முடியும்.\nதற்போது பலர் நீரிழிவு அல்லது மாரடைப்பு நோய்களிற்க்கு முற்பட்ட நிலைகளிலேயே இனங்காணப்படுகின்றனர். இந்தநிலையை “மெற்றாபோளிக் சிண்ட்றோம்” என்று கூறுவார்கள். இவர்கள் தொடர்ச்சியான தேக ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடாது விட்டால் எதிர் காலத்தில் இவர்களுக்கும் இந்த நோய்கள் ஏற்பட முடியும்.\nஇந்த நிலையில் உள்ள சிலரிற்கு நோய்த்தடுப்பிற்காக சில மாத்திரைகளும்கொடுக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அத்துடன் அதிகரித்த நிறை உள்ளவர்கள் “அக்கந்தோ சிஸ்ணை கிறிக் கன்ஸ்” (Acanthosis Nigricans) எனப்படும் கறுப்பு நிறத்தோல் மடிப்பு உள்ளவர்கள் வேறு சில நோய்நிலைகள் உள்ளவர்கள் போன்றோரிற்கு நீரிழிவு நோய் எற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாகும்.\nஇவர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே உடல் ஆரோக்கிய நடவடிக்கைகளைக் கடைப் பிடித்து நோய்த்தடுப்பு நடவடிக் கைகளிலும் ஊக்கத்துடன் ஈடுபட்டு வருவோமாகயிருந்தால் நீரிழிவு நோயை மட்டுமல்ல இன்னும் பல தொற்றா நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தைப் பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.\nஓவ்வெரு தமிழனும் கட்டாயம் பதிவு சொய்ய வேண்டிய பதிவ...\nசினிமாக்களில் காட்சிப்படுத்தபடும் பெண்கள் மீதான வன...\nஉலகத்தை உலுக்கும் ஒரு சினிமா\nஇலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக...\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nருத்ராட்ச முகத்தில் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்க...\nசாய்பாபா‬ பற்றி இதுவரை பலரும் அறியாத ‪ அதிசய‬ ‪தகவ...\nமின்சாரத்தைக் கண்டு பிடித்தவர் நம் குள்ள முனிவர் அ...\nநமது 'திருமந்திரம்' உலக அரங்கில்\nFood is linked to NCDs உடலை உண்ணும் உணவு எனும் தலை...\nகேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் அம...\nஒரு பெண் நேசிக்கிறவளாக இருக்கிறாள்\nகண்ணப்பர், நாயனார் ஆவதற்கு காரணமாகிய அவரால் வணங்கப...\nஇலங்கை கல்வி அமைச்சில் ஏராளமான பதவி வெற்றிடங்கள்\n\"கடன் அடைக்க முடியவில்லையா \"\nஅற்புதமான பேச்சு, அழுத்தமான அர்த்தங்கள்,அனைவரும் க...\nகடலில் உருவான குட்டி நாடு Sealand\nதமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு ...\nஒரு இனம் மட்டும் ஏன் வஞ்சிக்கப்பட்ட இனமாக இருக்க வ...\nபல்கலைக் கழக கல்விமுறை அடிமைக் கல்வியா\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்...\n‘கபாலி’ படம் விரிவான கட்டுரை\nஇவ்வரிகளை எழுதியவருக்கு கோடான கோடி நன்றிகள்...\n\"வாத எண்ணெய் இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2012/10/blog-post_26.html", "date_download": "2018-07-21T18:54:12Z", "digest": "sha1:THMERRJASMI6QPSO5AEDAQZIVVFPF3XA", "length": 7529, "nlines": 177, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: அடவும் தன்னுடலேற்றலும்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nநீ வந்து போன இடங்களிலெல்லாம்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:37 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://therakathal.blogspot.com/2008_12_25_archive.html", "date_download": "2018-07-21T19:25:59Z", "digest": "sha1:IIQRNHXCN4G4XGZ24IBOE4ELUJY5XRMH", "length": 3100, "nlines": 55, "source_domain": "therakathal.blogspot.com", "title": "மனசுல இருக்கு . . .: Dec 25, 2008", "raw_content": "\nமனசுல இருக்கு . . .\nகண்ணில் செவ்வரி படற நீ பார்க்கையில்\nஉன் மார்புக்குள் முகம் பதிக்க\nநீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 8:04 AM 0 வகுத்தலும்\nஎன்னுடன் பேச. . .\nஎந்த வழி வந்த வழி\n- திருமண நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...நன்றி....நன்றி..... ம்ம்ம் 12 வருடங்கள் ஓடியே போச்.... சந்தோசம் சண்டை, கோபம், வருத்தம், சலிப்பு இப்படி எல்லாத...\n’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’ - *நான்* *’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’ * *அவள்* *’ச்சீ போடா முடியாது’* *நான்* *’இல்லடி என்னால முடியாது’* *அவள்* *’உன்ன தொடவிட்டா நீ சும்மா இருக்க மாட்டட...\nசிரிப்பின் மீது கோபம் - பாருங்க நம்ம ஆளுகளுக்கு அடுத்தவன் கொஞ்சம் சிரிச்சாவே பத்திக்கிட்டு எரியும். அதிலயும் பெண்களுக்கு பக்கத்து வீட்டு பெண்கள் சிரிச்சா போச்சு. இங்க இருக்கறவனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2016/04/blog-post_42.html", "date_download": "2018-07-21T19:16:11Z", "digest": "sha1:GEGIYA46GX62VCEJYL7BDLXFZKLCPBXE", "length": 27984, "nlines": 353, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: வைகறை என்ற ஜோசப் பென்சிஹர்", "raw_content": "\nவைகறை என்ற ஜோசப் பென்சிஹர்\nசகோதரர் திருப்பதி, வைகறையைப்பற்றி எழுதக்கேட்டுக்கொண்டதன் பேரில்...\nயாரையும் புண்படுத்தாத நல்ல உள்ளமும்,கொண்ட வைகறை திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடைக்கலாபுரத்தில் 3.3.1979 இல் பிறந்தார்.\nஒரு தம்பி ...மட்டுமே உடன்பிறந்தவர். .\n1984-1992 ஆம் ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் 1992 -1996 ஆம் ஆண்டுகளில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் அமைந்துள்ள வானரமுட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) 1996-1998 கல்வி ஆண்டில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் இருக்கும் பிரதர்ஸ் யூனியன் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மேல் நிலைப்பள்ளி யில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் management staff ஆக பணி புரிந்தார். பின்னர் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள St.Mary's higher secondary school (RC.aided) பள்ளியில் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்து (ஒரு வருடம்) பணியாற்றினார். பின்னர் அவருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததால், ஏற்கனவே ஒரு வருடமாக பார்த்து வந்த aided school வேலை விட்டு விட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்\n2009இல் ”பெரும்பாலை” கிராமத்தில்அரசுப்பள்ளி ஆசிரியர் பணி கிடைத்ததும் அங்கு சில வருடங்கள் பணிபுரிந்தார்.\nபின் அவருக்கு 2014இல் புதுகையில்உள்ள நிலையக்கோட்டை பள்ளிக்கு பணிமாறுதல் கிடைத்ததும் மிக மகிழ்வுடன் வந்தார்.\nஅவருக்கு ரோஸ்லின் என்ற துணைவியாரும், ஜெய்சன் என்ற 3 வயது குழந்தைகள் மட்டுமே உலகமாக இருந்தது..\nபடிக்கும் காலத்திலேயே கவிதை எழுதி ஆசிரியர்களிடம் பாராட்டு பெறுவார். கவிதை மட்டுமின்றி நாடகம், பட்டிமன்றம் விடுமுறை விவிலிய பள்ளி (VBS)யில் தலைமை ஆசிரியர் என பல துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் இல்லாமல் அவரது ஊரில் எந்த மேடை நிகழ்ச்சியும் நடைபெற்றது இல்லை. மிகச்சிறந்த வர்ணனையாளர்.\nஆசிரியப்பயிற்சி படிக்கும் பொழுது ”வளர்பிறை” என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியுள்ளார்.\nநந்தலாலா என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் மூலம் கவிதைகளை வெளியிட்டு வந்தவர், பின் அதனை நந்தலாலா.காம் என்ற இணைய இதழாக உருவாக்கி நடத்தி வந்தார்.\nஅவரது சிறுகதைகள் பேசப்பட வேண்டியவைகளாக உள்ளன.\n”முழுநிலாமுற்றம்”என்ற பெயரில் புதுகையில் 10 கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அனைவரும் ஒன்று கூடி இலக்கியம் பேச வைத்தவர்.\nநிலாவை உடைத்த கல் (2012)\nஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)ஆகிய பேசக்கூடிய ,ஆளுமை நிறைந்த கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.\nமூன்றாவது நூல் முழுதும் தன் மகன் ஜெய்க்குட்டியை கவிதைகளாக வடித்துள்ள சிறந்த தந்தை.\nஉறவுகளை நேசிக்கும் மாமனிதர்.எல்லோரையும் மேடையேற்றி ,பாராட்டி ஊக்கப்படுத்தும் மனிதநேயமுள்ளவர்.அதனாலேயே வைகறை தன் தரத்தை இழந்துவிட்டார் என்று நண்பர்கள் மத்தியில் கூறினாலும்..கவலைப்படாது .....அனைவரையும் நேசிக்கும் பண்பாளர்.\nபுதுகைக்கு வந்த இரண்டாம் மாதமே ”கவிதைகளால் இணைவோம் ”என்ற கூட்டத்தை நடத்தியவர்.\nபுதுகை கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய வலைப்பதிவர் விழா சிறக்க முக்கிய காரணமாய் இருந்தவர்.\nவீதி கலைஇலக்கியக்கூட்டங்களில் புதுமைகளைப்புகுத்தி உலகெங்கும் வீதி கலை இலக்கிய அமைப்பு பேசப்படும் அளவிற்கு பாடுபட்டவர்.\nதரமான கவிதைகளைப்படைக்க, கவிஞர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்என்றும்,வெளியூரில் உள்ள கவிஞர்களை புதுகையிலும் ,புதுகையில் உள்ள கவிஞர்களை வெளியூரிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதை செயல் படுத்திக்காட்டியவர்.\nபத்துவருடங்களாக ஆண்டு விழாவே நடக்காத அவரது பள்ளியில் சென்ற மாதம் சிறப்புடன் ஆண்டு விழா நடக்க காரணமானவர்..\nஅவரது முயற்சிக்கு அவரது மனைவியின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.\nநல்ல கணவன்,நல்ல தந்தை,நல்ல ஆசிரியர்,நல்லநண்பர்,சிறந்த கவிஞர்,மனித நேய பண்பாளர்,புத்தகத்திற்கு மட்டுமே செலவு செய்யும் வாசிப்பாளர்.\nகவிதை உலகம் சிறந்த தரமான ஆளுமை நிறைந்த கவிஞரை இழந்துவிட்டோமே எனக்கதறி துடிக்க வைத்துவிட்டு 21.4.16 அன்று, தனது 35 ஆவது வயதில் மறைந்து விட்டார்.\nநன்றி அவரது நண்பர் லாரன்ஸ் அவர்களுக்கு.\nவை.கோபாலகிருஷ்ணன் 23 April 2016 at 03:49\nஇந்த இவரின் மறைவுச் செய்து என் மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. 35 வயது ... சாகும் வயதா\nவை.கோபாலகிருஷ்ணன் 23 April 2016 at 03:52\nஇந்த இவரின் மறைவுச் செய்து = இந்த இவரின் மறைவுச் செய்தி\nமிகவும் கொடுமை சார்...மறக்க முடியாது தவிக்கின்றோம்.\nவை.கோபாலகிருஷ்ணன் 23 April 2016 at 03:50\nதங்களின் இந்தப்பதிவின் மூலம் அவரின் சிறப்புகள் பலவற்றை அறிய முடிந்துள்ளது.\nஎனக்கும் இதற்காக எழுதும்போது அறிந்து கொண்டேன் புதிய செய்திகளை சார்..\nஇவரின் மறைவு வருத்தம் கொள்ள வைக்கிறது....\nசொல்ல வார்த்தையில்ல...கலங்கிய கண்கள் விழி அவரின் சிரித்த முகம் நிழலாடுகிறது...\nஇன்னும், இன்னும் எத்தனைமுறை அவரைப் பற்றி எழுதினாலும், இத்தனைபேர், இவ்வளவு விவரமானவர்கள் இருந்தும் அவரைத் தொலைத்து விட்டோமே என எண்ணும்போது மனம் பதைபதைக்கின்றது\nஆமாம் சார்..எதையும் சொல்லாமல் தனக்கு இத்தனை பெரிய நோய் இருக்குன்னு அறியாமல் போய்விட்டார்\nஇன்னும் அந்த ஊரில் எல்லோருமே நல்ல வாழ்வாதாரத்தோடு இருக்கையில் இவர் குடும்பம் மட்டும் இன்னும் ஏன் கஷ்டத்தில் என்று கண் கலங்க வைக்கின்றது. அவரது மனைவிக்கும், மகனுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.\nஇருந்திருந்தால் இன்னும் பல சிறப்பான கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். அவர் குடும்பத்துக்கு மட்டுமின்றித் தமிழுக்கும் பெரிய இழப்பு தான்.\nஎங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகள் அவரது குடும்பத்திற்கு. உங்கள் பதிவின் மூலம் அவரைப் பற்றிய பல தகவல்கள் அறிய முடிந்தது சகோ...\nஉங்களைப்பற்ரி பெருமையாக வலைப்பதிவர் விழா முடிந்ததும் பேசிக்கொண்டிருந்தார் சகோ.\n வைகறையின் குடும்பத்தாருக்கு இந்த இழப்பைத்தாங்கும் வரத்தை கடவுள் கொடுக்கட்டும்.\nகாலம் தான் தேற்ற வேண்டும்.\nமேலும் அறிந்தேன் சகோ நண்பரைப்பற்றி.....\nஇப்படி எழுதும் நிலை வரும்னு நினைக்கல சகோ.\nஅற்புதமான கவிஞர். ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகள் அவரது குடும்பத்திற்கு. உங்கள் பதிவின் மூலம் அவரைப் பற்றிய பல தகவல்கள் அறிய முடிந்தது சகோ...\nகரந்தை ஜெயக்குமார் 23 April 2016 at 18:36\nநண்பரைப் பற்றி அறியாச் செய்திகள் அறிந்து கொண்டேன்\nஅவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்போம்\nஅறியாத பல செய்திகளை அறிந்தோம். நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களும் நேரில் சென்று விவரமாக எழுதியிருந்தார். படிக்கப்படிக்க மனச்சுமை ஏறுகிறதே தவிர குறையவில்லை. அவரது குடும்பத்தார், இந்த இழப்பை எதிர்கொள்ளும் அளவிலான தைரியத்தைப் பெறவேண்டும்.\nபடிக்கப்படிக்க சோகம் அதிகமாகிறது. அவரது மனைவிக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டா கிராமத்தில் சொந்த வீடு, நிலம் ஏதும் உண்டா\nஇளம்வயதில் இப்படியொரு இழப்பை யாரால்தான் தாங்கிக்கொள்ள இயலும் அவர்தம் துணைவியாருக்கும் குழந்தைக்கும் யாரால் ஆறுதல் சொல்ல இயலும்.. உறவுகளும் நட்புகளும் இப்பேரதிர்விலிருந்து மீண்டுவர காலம் துணை செய்யட்டும்.\nமீரா செல்வக்குமார் 24 April 2016 at 02:31\nஉருக்கமான பதிவு....நம்மோடிருந்தவனுக்கு இப்படி ஓர் பதிவு..நாமே...முடியல...\nகவிஞரின் மறைவு கலங்க வைக்கிறது\nசொற்களில் மிகுந்த கவனமாக இருப்பவர் கவிஞர் வைகறை.\n“கவிதையில் சொற்கள்” எனும் தலைப்பில் 26ஆவது வீதியில் என்னைப் பேச அழைத்திருந்தார்... கடைசி நேர இயலாமை காரணமாக வரஇயலாத நிலை ஏற்பட இப்போது எந்தச் சொற்களால் வைகறையின் இழப்பை எழுதுவேன்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவைகறை -நினைவு அஞ்சலி கூட்டம்\nவைகறை என்ற ஜோசப் பென்சிஹர்\nகவிப்பேராசான் மீரா விருது 2015 விழா\nகவிப்பேராசான் மீரா விருது பெற்ற ”விழிதூவிய விதைகள்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/31142-youth-murdered-in-chennai.html", "date_download": "2018-07-21T19:38:59Z", "digest": "sha1:KZBYK3SF7YCVPBETDZMAC5MPNODGDGGW", "length": 8913, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொலை: நண்பர் கைது | Youth Murdered in Chennai", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nதுண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொலை: நண்பர் கைது\nசென்னை அருகேயுள்ள மேற்கு முகப்பேரில் பாபு என்பவர் தலை, கை,கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னை நொளம்பூரில் கடந்த 26ஆம் தேதி மழைநீர் கால்வாயிலிருந்து தலை, கை, கால்கள் இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. அடுத்தநாளே குடியிருப்பு பகுதியிலிருந்து கால் ஒன்று மீட்கப்பட்டது. இந்த கொலை குறித்து நொளம்பூர் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் தையல் கடையில் பணியாற்றி வந்த பாபு என்பவர் காணவில்லை என்பது தெரியவந்தது. அவரும், கறிக்கடையில் பணியாற்றும் முகமது ரசூல் என்பவரும் நண்பர்கள் என்றும், இருவரும் ஒன்றாக மது அருந்துவார்கள் என்பது தெரியவந்துள்ளது.\nமுகமது ரசூலிடம் விசாரித்ததில், குடிபோதையில் பாபுவை கொலை செய்து உடல்பாகங்களை வெட்டி வீசியதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் முகமதுவை கைது செய்த காவல்துறையினர் பாபுவின், தலை மற்றும் கைகள், கால்களை மீட்டனர்.\nநோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிப்பு\nஊருக்குள் புகுந்த கரடி: அச்சத்தில் மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nதி.நகர் நகைக் கடையில் 1 கிலோ தங்கம் மாயம்\nவேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை 8 பேர் மீது 'போக்ஸோ'\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nபெயரை மாற்றி.. தள்ளுபடி ஆசை காட்டி.. மோசடி இளைஞர் அதிரடி கைது\nஉயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி\nகுடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிக்கை\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிப்பு\nஊருக்குள் புகுந்த கரடி: அச்சத்தில் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/01-genesis-42/", "date_download": "2018-07-21T19:25:46Z", "digest": "sha1:XYDGEWKJEP6V4OQHWC7HA7QQQVQ6LRLA", "length": 17053, "nlines": 57, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 42 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 42\n1 எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன\n2 எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய் நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான்.\n3 யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள்.\n4 யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை.\n5 கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.\n6 யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.\n7 யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.\n8 யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.\n9 யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.\n10 அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.\n11 நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.\n12 அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான்.\n13 அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.\n14 யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி.\n15 உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.\n16 இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மையுண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,\n17 அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.\n18 மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள்.\n19 நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,\n20 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:\n21 நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.\n22 அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.\n23 யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.\n24 அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.\n25 பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.\n26 அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.\n27 தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம்போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,\n28 தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.\n29 அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து,\n30 தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.\n31 நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல.\n32 நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.\n33 அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,\n34 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.\n35 அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.\n36 அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.\n37 அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.\n38 அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.\nஆதியாகமம் – அதிகாரம் 41\nஆதியாகமம் – அதிகாரம் 43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/128671-kannadasan-daughter-recalls-happy-memories-of-her-legendary-father.html", "date_download": "2018-07-21T19:42:40Z", "digest": "sha1:YOKIWBAB737YZBRQGKWVQ5S4CKWACROW", "length": 26017, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அம்மா ஏங்கனு கூப்பிட்டா.. ஏன் ஏங்குறனு அப்பா கிண்டலடிப்பார்'' - கவியரசு மகள் கலைச்செல்வி | Kannadasan daughter recalls happy memories of her legendary father!", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n``அம்மா ஏங்கனு கூப்பிட்டா.. ஏன் ஏங்குறனு அப்பா கிண்டலடிப்பார்'' - கவியரசு மகள் கலைச்செல்வி\n`நான் காவியத் தாயின் இளைய மகன்; காதல் பெண்களின் பெரும் தலைவன்' எனத் தாய்மையையும் காதலையும் தன் பாடல்களில் விதவிதமாகக் கொண்டாடிக் களித்த பெருங்கவிஞன், கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24). கவியரசு அக வாழ்க்கை, புற வாழ்க்கை இரண்டிலுமே திறந்த புத்தகமாக இருந்தவர். எனினும், `உங்கள் அப்பா கண்ணதாசன் எப்படி இருந்தார்' என்று அவர் மகள் கலைச்செல்வியிடம் கேட்டோம். அவர் பகிர்ந்தவை எல்லாமே கவியரசுவின் வெவ்வேறு முகங்களை நமக்குக் காட்டின.\n*அப்பா ரொம்பப் பாசக்காரர். பெத்த பிள்ளைகளான எங்க மேலே வெச்ச அதே அளவு அன்பை, தன்னுடன் பிறந்தவங்க மேலேயும் வெச்சிருந்தார். கூடப் பொறந்தவங்களுக்காகச் சதையையே அறுத்துக்கொடுக்கலாம்னு சொல்வார். எங்க சிவகாமி அத்தையையும் அப்பாவையும் பாசமலர்னு கேலி பண்ணுவோம். வீட்ல ஒரு விசேஷம்னா, அப்பா வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை, `சிவகாமியைக் கூப்பிடுங்க' என்பதுதான். அப்பாகிட்ட எதுவுமே எதிர்பார்க்காத அத்தை. அதனால்தான் அப்பா இறந்த ஏக்கத்தினால் சில வருஷங்களிலேயே சிவகாமி அத்தையும் தவறிட்டாங்க.\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n* பணம், காசைப் பெருசா நேசிக்காதவர் அப்பா. தான் பெத்த பிள்ளைகளின் கல்யாணத்தை மட்டுமல்லாமல், கூடப் பிறந்தவங்களின் பிள்ளைகளுக்கும் அப்பாவே கல்யாணம் பண்ணிவெச்சிருக்கார். அந்த வகையில் 30 கல்யாணங்களை பண்ணிவெச்சிருக்கார். அதுக்காக, கட்டின வீடுகளை விற்றிருக்கார்.\n* அப்பா பயங்கர ரொமான்ஸ்காரர். அப்பாவுக்குத் தலையில் எண்ணெய் வைக்கிறது, வெந்நீர் விளாவறது என எல்லாமே அம்மாதான் செய்யணும். அப்பாவுக்கு வாயைத் திறந்தாலே, `பார்வதி... பார்வதி'தான். அம்மாவின் பெயரைச் செல்லமாக, பரிதி... பரிதி... என அவர் அழைக்கும் அழகே அலாதி. அப்பா கூப்பிடும்போது, வேலையால் அம்மா கவனிக்காமல் இருந்துவிட்டால், `பார் அவதி' என்று சீண்டுவார். அம்மா `ஏங்க' என்று அழைத்தால், `ஏன் ஏங்கறே' என்று குறும்பாக விளையாடுவார்.\n* அப்பாவுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. தெருவில் கீரைக்காரம்மா, `அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை' எனக் கூவிக்கொண்டு போனால், `அரைக்கிறே, சிரிக்கிறே, ஏன் முறைக்கிறே' என இமிடேட் செய்வார். எங்க வீட்ல அடிக்கடி விசேஷம் நடந்துட்டே இருக்கும். அப்போ, பிள்ளைகள் எங்க எல்லோரையும் ஒன்று சேர்த்து, அரட்டையடிக்க ஆரம்பிச்சுடுவார். அப்பா பேசுறதைக் கேட்கறதுக்கு, சமையல்கட்டில் இருக்கிறவங்களும் வந்துடுவாங்க. `அப்புறம் எப்படி வேலை நடக்கிறது யார் சமைக்கிறது'னு அத்தைகள் எங்கள் ஜாலி கச்சேரியைக் கலைச்சுடுவாங்க. எங்கள் சொந்தக்கார பையன் ஒருத்தன், கொழுக் மொழுக் என்று இருப்பான். அவன் அம்மாவுக்குச் சொந்த ஊர், அரிசிப்பாளையம். அப்பாவுக்கு உளுந்தூர்பேட்டை. `அதனால்தான் பையன் அழகான இட்லி மாதிரி இருக்கான்' என்றார். அப்பா சொன்னதைக் கேட்டு அந்தப் பையனும் விழுந்து விழுந்து சிரிச்சான்.\n* அப்பாவுக்குப் பொம்பளைப் பிள்ளைகள் மேலே வாஞ்சை ஜாஸ்தி. `பொம்பளை பொழுது விடிஞ்சு தூங்கக் கூடாது'னு அம்மா எழுப்பினால், அப்பாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. `பொம்பளைப் பிள்ளைக தூங்கினால் என்னவாம் இன்னொருத்தர் வீட்டுக்குப் போற பிள்ளைக அங்கே நல்லாத் தூங்க முடியுமோ என்னவோ இன்னொருத்தர் வீட்டுக்குப் போற பிள்ளைக அங்கே நல்லாத் தூங்க முடியுமோ என்னவோ இங்கே நல்லாத் தூங்கட்டும்'னு சொல்வார். நொறுக்குத் தீனி வாங்கிட்டு வந்தால், முதல்ல பொண்ணுங்களுக்குத்தான் தருவார். நான் கருப்பா, களையா இருப்பேங்கிறதால் கிளியோபாட்ரா எனப் பட்டப் பெயர் வெச்சுக் கூப்பிடுவார்.\nஅப்பா இறந்தப்போ எனக்கு 18 வயசு. கல்யாணமாகி கையில் ஒரு குழந்தை இருந்துச்சு. அதனால், அப்பா இல்லைன்னாலும் அம்மா இருக்காங்களேனு தோணுச்சு. ஆனா, அப்பா இறந்து இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் எல்லோரும் அவரைக் கொண்டாடறதைப் பார்க்கும்போது, இப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு மகளா பிறக்க எத்தனை ஜென்மம் தவம் பண்ணேனோ எனத் தோணுது'' என நெகிழ்ச்சியாக முடிக்கிறார் கலைச்செல்வி.\n`சைக்கிக் டைவர்ஸ்' உங்கள் தாம்பத்யத்தை அசைக்கிற வில்லன் என்பது தெரியுமா\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n``அம்மா ஏங்கனு கூப்பிட்டா.. ஏன் ஏங்குறனு அப்பா கிண்டலடிப்பார்'' - கவியரசு மகள் கலைச்செல்வி\nவித்தியாசமான தரமான அற்புதமான பாரம்பர்யமான ஒரு பேய்ப்படம்..\n`கல்யாணம்னா ஒரே வீட்ல உக்காந்து வத்தக்குழம்பை நக்கிச் சாப்பிடுறதா’ `தடயம்’ சுயாதீனப் படம் ஒரு பார்வை\n``விஜய் சேதுபதி அனுபவிச்சது நமக்குக் கிடைக்கலையே\" - `டிராஃபிக் ராமசாமி' விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:25:10Z", "digest": "sha1:BTNKOMDVBGHISPKCJ2K3AVCPWFLWRS6W", "length": 5474, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "தவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nதவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\n கிறிஸ்தவ மதத்தில் இன்றுள்ள பல பிரிவுகள் கனவே போன்ற கொள்கைகளில் மூழ்கி பரலோக ராஜ்ஜிய வெற்றியை தொலைத்துவிட்டன.\nஆதி இன்ஜீலுக்கும் தௌராதிட்கும் ஓரளவாவது நெருங்கியிருக்கக்கூடிய கிறிஸ்தவப் பிரிவு எது என கூற முடியுமா\nகிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு – கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர். அனைவருமே இயேசுவை கடவுள் என்றும் கடவுளின் மகண் என்றும் கூறுவதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர். ஒரு இறைவனை மட்டுமே வனங்க வேண்டும்; அவனைத்தவிர யாரையும் எதனையும் வனங்கக் கூடாது என்று போதிக்கவே தவ்ராத் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டன. எனவே கிறித்தவர்களின் எந்தப் பிரிவும் தவ்ராத் இஞ்சிலுக்கு நெருக்கமாக இல்லை\nTagged with: இணைவைப்பு, இன்ஜீல், கர்த்தர், கிறிஸ்தவம், தவ்ராத், நெருக்கம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2012/10/", "date_download": "2018-07-21T19:18:15Z", "digest": "sha1:ZCX2KKD7MRKUWMAHOEUJSY4BJM6KSEPJ", "length": 23825, "nlines": 272, "source_domain": "nanjilnadan.com", "title": "ஒக்ரோபர் | 2012 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஒரு மசால்தோசை ஐம்பது ரூபாயும் ஒரு காபி இருபது ரூபாயும் விக்கிற காலத்தில் எண்பது ரூபாய்க்கு புஸ்தகம் வாங்க நாம் என்னமாய் யோசிக்கிறோம் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் நாஞ்சில்நாடன் உரையாடியது) … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nபிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16\nநாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதகம், சிற்றிலக்கியங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிரபந்தங்கள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஒன்றுமே புரியவில்லை-இன்று ஒன்று நன்று\nநான் அரசு அதிகாரி அல்ல, விஞ்ஞானி அல்ல, அரசியல்வாதி அல்ல…. சாதாரணக் குடிமகன். ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது…….நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) இன்று ஒன்று நன்று தொடரும்…\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, ஒன்றுமே புரியவில்லை, தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nதலைகீழ் விகிதங்கள் 10 – 11\nஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஇன்று ஒன்று நன்று (முதல் நாள்)\nநாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) ………………………தொடரும்\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nganesh venkittu வாசகன் என்பவன் வாசகத்தில் நெருப்பு எனும் வார்த்தையை வாசிக்குங்கால் நுகரவேண்டும் அவனது நுனிமூக்கு புகை வாசம் எழுத்தாளனுக்கு என்றும் எழுத்தே சுவாசம் எழுத்தாளனுக்கு என்றும் எழுத்தே சுவாசம் பரந்த பாதையுடை பத்திரிகை உலகில் கட்டுரை என்பது கருக்கழியாக் கன்னி பரந்த பாதையுடை பத்திரிகை உலகில் கட்டுரை என்பது கருக்கழியாக் கன்னி கருத்தைக் கவரும் அது காலத்தை பதிவு பண்ணி கருத்தைக் கவரும் அது காலத்தை பதிவு பண்ணி அரசியல் அக்கிரமங்கள் அன்றாட நிகழ்வுகள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், ganesh venkittu, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில்நாடன் விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… ‘இன்று… ஒன்று… நன்று’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், இன்று..ஒன்று..நன்று, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதிருப்பு முனை (குங்குமம் பேட்டி)\nத சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், திருப்பு முனை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nby RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிலிகான் செல்ப், ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nவண்ணதாசன் அன்புமிக்க நாஞ்சில் நாடன், வணக்கம். உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும் ‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது. சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும். ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல் கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை. * நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’ வரைக்கும் இவ்வளவு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கல்யாணி சி, கல்யாண்ஜி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள்- நாஞ்சிலுக்கு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/facebook-user-gets-more-divorce-005431.html", "date_download": "2018-07-21T19:25:39Z", "digest": "sha1:EQLGBZBYN4XKP6BTUEY3ODNCUGD6Y7H6", "length": 12103, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "facebook user gets more divorce - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் கணவண் மனைவி பேசினால் விவாகரத்து\nபேஸ்புக்கில் கணவண் மனைவி பேசினால் விவாகரத்து\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\nஇன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியா உலகின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது எனலாம்.\nமேலும், சமுதாய ஊடகங்களான செல்பேசி , கேபிள் டிவி, பேஸ்புக் ஆகியவைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதை ஒரு அளவுக்கு மீறி உபயோகிக்கும் போக்கு அதிகம் நீடிப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை ஏற்பட்டு அங்கு பிரச்சினை உருவாகிறது. அதுவே குடும்ப முறிவு ஏற்படுவதற்கும் காரணமாகிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. .\nஆனால் அதையெல்லாம் பொருட்டாகவே நினைக்காமல் இளம் தம்பதிகள் பலர் பேஸ்புக்கில் அதிகம் நேரம் இப்போதும் செலவிடுவதால், அவர்களுக்கிடையே சண்டை, நம்பிக்கையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, அது விவாகரத்து வரை கொண்டு செல்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றிலும் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் பயிலும் ஆய்வு மாணவர் ரஸ்ஸல் கிளேட்டனும், ஹவாய் மற்றும் செயின்ட் மேரீஸ் பல்கலைகழக மாணவர்களும் சேர்ந்து ஆய்வு நடத்தினர். பேஸ்புக் பயன்படுத்தும் 18 முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஎத்தனை நாளைக்கு ஒரு முறை பேஸ்புக்கை பயன்படுத்துவீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள், பேஸ்புக்கை பயன்படுத்துவதால் தற்போதைய துணையோடு அல்லது முந்தைய துணையோடு என்னென்ன பிரச்னைகள் உருவானது என்பது குறித்த பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.\nஆய்வு முடிவு குறித்துஅதன் குழு பிரதிநிதி கிளேட்டன்,\"பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களோடு தொடர்பு கொள்ளவதற்குதான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் பலர் தங்களது முன்னாள் துணையின் நட்பை தொடரவும் அதிக அளவில் பேஸ்புக்கை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.\nஇதனால் பலரும் தங்களது துணையின் பேஸ்புக்கை கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களிடையே உள்ள நம்பகத்தன்மையை குறைப்பதோடு, பழைய நட்பு குறித்த சர்ச்சைக்கும் காரணமாகிறது. இதனால் தற்போதைய துணையை ஏமாற்றுவதற்கான வழிமுறைகளை எல்லாம் அவர்கள் கையாள்வது தெரியவந்தது. இது விவாகரத்தை நோக்கி இட்டு சென்றதாகவும் பலர் தெரிவித்தனர்.\nகாதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் போன்ற புதிதாக இணைந்த ஜோடிகளிடம்தான் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது. அதாவது உறவு பலப்படாத நிலையில், ஒருவருக்கு ஒருவர் சந்தேகம் கொள்வது அதிகமாக இருக்கிறது.\nஇப்படிப்பட்ட நிலையில்தான் அதிக பேஸ்புக் பயன்பாடு, உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியினர் பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்\"என்று கிளேட்டன் கூறினார்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2018-07-21T19:28:40Z", "digest": "sha1:WB2SZBZQUBW56IFYEH2IQW5NKOMBEKR2", "length": 9478, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "வாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nவாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு\nவாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றார்கள் என, குறித்த வாகனத்தை பொலிஸ் அதிகாரியொருவர் எட்டி உதைத்ததில் அதில் பயணித்த கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.\nதிருச்சியில் நேற்று (புதன்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nவீதியில்சென்ற வாகனங்களை மறித்து பொலிஸார் சோதனை மேற்கொண்டிருந்தவேளையில், அவ்வழியில் வந்த ராஜா-உஷா என்னும் தம்பதியினரை தலைக்கவசம் அணியாதமையினால் பொலிஸார் மறித்துள்ளனர்.\nஅப்போது அச்சத்தில் ராஜா வாகனத்தை வேகப்படுத்த முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் கால்களால் தடம்போட்டு வீழ்த்தியுள்ளார். இதனால் கீழே வீழ்ந்த உஷா மீது பின்னால் வந்த பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.\nராஜா என்னும் குறித்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தை கண்டித்து திருச்சி வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதில் சிலமணிநேரங்கள் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.\nஉயிரிழந்த பெண் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் பலசிகிச்சைகளின் பின்னர் குழந்தைக்கு தாயாகியிருந்தார் என அவரின் கணவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜா மற்றும் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமோட்டார் சைக்கிள்களினாலான புதியரக அன்புலன்ஸ் சேவை\nஇந்தியாவின் மும்பை நகரில் மோட்டார் சைக்கிள்களினாலான அம்புலன்ஸ் சேவையொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆ\nமாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவைகளை வழங்க கோரி இளைஞர்கள் மலைப்பயணம்\nஇலங்கையில் பாடசாலை சீருடை அணிந்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும் எ\nதிருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்\nபொலிஸாரின் தடைக்கம்பியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு\nபொலிஸ் நிலைய வீதியில் குறிக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு அபிஷேக் குமார் என்னும் இளைஞர் உ\nவவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2013/05/blog-post_5915.html", "date_download": "2018-07-21T19:01:47Z", "digest": "sha1:KOSY57UR5GSEEVNQACY4X6EKCGA4IINV", "length": 8569, "nlines": 166, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: மயர்வறு மாயவர்கோன்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஊழித் தாண்டவ பேராழி தன்னிடமேகி\nநெறி நடாத்தி நன்நடை பயிற்றுவித்தோன்\nநன்றி நவில நித்தமும் நாராயணாவெனும் நாமம்\nஆயிரம் தலையதன் விடம் புகுந்து\nகமலம் நிகர்த்த கற்பூரக்குன்றதனை கடித்துண்ணும்\nவெளுத்தபிடி நிகர் வேய்ங்குழல் நாச்சியார்\nஉள்ளங்கை உயர்த்தி ஆசி மொழிய\nபுடமிட்ட பொன்னெல்லாம் சிரசில் பொழிய\nஅரங்கத்தான் அடியொற்றி அசையும் படுக்கையிலே\nவெண்சங்கு சுதர்சன சக்கரதாரி விஸ்வரூபம்\nவானாளில் வரமாய் வாய்த்திட வேண்டி\nசெய்யாத செயலெல்லாம் செய்தேன் காண்பீர்\nஉண்ணக் கிடைக்காதாருக்கு உண்ணத் துய்த்தேனில்லை\nஅவன் வாசல் நிறைத்திருக்கும் காண்பீர்\nபிள்ளையவனுக்கு மாதவன் பெயர் சொல்லி\nஅற்ப மானுடப் பேதையென் அபயம் உய்க்க\nஅடித்து விழுங்கி அரங்கனுறை வைகுண்டமேகும்\nஆசையில் அனுதினமும் ஒலிக்குமென்குரல் கேட்பீர்\nஎம்வீடுறை வீதி நுழையும் உயர்சாதி பெருங்குடியார்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 6:20 PM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nதுவரஞ் செடியும் அவரைப் பூவும்\nஇத்தனை வயசாகியும் அம்முச்சி மடியில் படுத்தவுடன் க...\nகவிக் கோர்வை - 08\nஅவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2012/04/29-04-12.html", "date_download": "2018-07-21T19:34:53Z", "digest": "sha1:WBPOXYSNH6GIU657MQRYRFSYSVI4M2W7", "length": 11494, "nlines": 198, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: நித்தியானந்தா ஸ்பெசல் 29-04-12", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nநித்தி: எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.\nடக்ளஸ்: நண்பன் படத்தில் விஜய் மாத்துவது மாதிரி ஒரு எழுத்த எவனோ தப்பா மாத்திட்டான்....திரும்ப சரி செஞ்சி நித்திக்கு ஒரு காப்பி அனுப்புங்கப்பா\nமதுரை ஆதினம்: சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன்.\n/நித்தியானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர்.\nடக்ளஸ்: இப்ப தெரியுதுய்யா எப்படி இவரு செலக்ட் ஆனாருன்னு.\nநித்தி: மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி.//\nநித்தி: உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் பெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.//\nடக்ளஸ்: ராசா நீ வெளிநாட்டு பத்திரிக்கையான வொயிட் ஹவுஸ்ல வரவேண்டிய ஆளுய்யா...என்ன கொஞ்சம் லைட்டிங் பத்தல..\nநித்தி: எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன்.\nடக்ளஸ்: நீ எவ்வளோ பேரை வேண்டும் என்றாலும் அனுப்பு ராசா...நாங்க ஒரே ஒரு கேமிரா மேனை மட்டும் அனுப்பி வைக்கிறோம்.\nநித்தி: மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.\nடக்ளஸ்: டாய் டாய் வருவதுக்கு முன்னாடி முதல்வன் படம் பார்த்துட்டு வந்தியா ராசா...ரொம்ப ஓவரா போற ஆமா சன் டிவிக்கு மாசம் ஒருமுறை கேசட் வழங்க வேண்டும் என்பது என்னை மாதிரி ரசிகர்களின் வேண்டுகோள்.\nசெய்தி: ஆதீனத்திற்குள் புகுந்த இந்து மக்கள் கட்சியினர், திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடினர். பதிலுக்கு நித்தியானந்தாவின் புகழை அவரது ஆதரவாளர்கள் பாடியதால் மோதல் சூழல் ஏற்பட்டது.\nடக்ளஸ்: அடப்பாவிங்களா போராட்டம் ஏதோ செஞ்சிருக்காய்ங்கன்னு பார்த்தா பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்காய்ங்கய்யா\nஜெய் நித்தி டார்லிங் :)\nவார்த்தைக்கு வார்த்தை பின்னி பெடல் எடுத்திடீங்க போங்க\n பட கமண்ட்டை விட கீழே உள்ளது பின்னிடுச்சு \n2 மாசமா தூங்கிட்டுருந்தீங்க, உங்களையே ‘எழுப்பிட்டாரு’ இந்த ப்ரேமானந்தா, இல்லை நித்யானந்தா உண்மையிலேயே ‘எழுச்சி’ மிக்கவர் தான் இந்த ஆளு உண்மையிலேயே ‘எழுச்சி’ மிக்கவர் தான் இந்த ஆளு\nநிஜமாலுமே உங்களுக்கு குசும்பு அதிகம் சார்\nபதிவர்களை வாழ வைக்கும் நித்தி வாழ்க\nநேரம் இருப்பின் கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniblogcom.blogspot.com/2012/07/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:20:42Z", "digest": "sha1:H2IWEWVEFKIKZGEVMTMX4O7RX6XVX6VV", "length": 25250, "nlines": 746, "source_domain": "maniblogcom.blogspot.com", "title": "Maniblog: மிரண்டாரா? மிரட்டுகிறாரா? கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு.", "raw_content": "\n கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு.\nநாம் கலைஞர் சிதம்பரத்தின் டில்லிகார தர்பார் மிரட்டலுக்கு பயந்துதான் டெசோ மாநாட்டில் \"தமிழீழம்\" தீர்மானம் இருக்காது என்று கூறுவதும், தமிழர்களிடம் தனிமைப்படுவது கண்டு மிரண்டு, இல்லை, இல்லை நான் தமிழீழத்தை இன்னமும் கனவாக கொண்டுல்லீன் என்று மாற்றி, மாற்றி, கூறுவதும் செய்கிறார் என்றுதான் எண்ணிவந்தோம். ஆனால் அதை கலைஞரின் சீடராக குடும்ப ரீதியில் அன்றிலிருந்து, இன்றுவரை இருந்தவரான ஒரு வழக்கறிஞர் கடுமையாக மறுக்கிறார். தான் கலைஞரை அன்று முதளின்ருவரை கவனித்து வருவதாகவும், அவர் மிரளவில்லை, நம்மை மிரட்டுகிறார் என்றும் வர்ணிக்கிறார். எப்படி என்று நாம் கேட்டால், ஒரு வரலாற்றையே அவர் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.\nமுதலில் கலைஞருக்கும், ப.சிதம்பரத்திற்கும், இன்று உள்ள உறவு ஒருவரை ஒருவர் \"மிரட்டும்\" நிலையிலில்லை என்கிறார் அப்படியானால் இதுபோல இருக்கிறது என்ருய் கேட்டால், அது கலந்து ஆலோசிக்கும் நிலையில் இருக்கிறது என்கிறார். அதாவது இரண்டு பேருமே தமிழீழத்தை போருத்தவரியிலும், விடுதலை புலிகளை பொருத்தவரையிலும், ஒரே கருத்து கொண்டவர்கள் என்பது அவரது வாதம்.இது மறுக்க முடியாத ஒன்றுதான். . தமிழீழம் என்ற சொல் இப்போது யாரால் உரைக்கப்பட்டாலும் நாம் அவர்களை உற்று பார்த்து உண்மையிளுரைக்கிரார்களா அல்லது தமிழ்நாட்டு மக்களை கவர உரைக்கிரார்களா அல்லது தமிழ்நாட்டு மக்களை கவர உரைக்கிரார்களா என்று காணவேண்டிய நேரம்.ஏன் என்றால் அங்கே ஈழத்தில் கருவி ஏந்தி வெற்றிகரமாக போராடி, வன்னி பகுதியையே விடுதலை செய்து \"தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்தி, புலிகள் தலைவர் உலக வரலாடறி படைத்த காலத்தில், கடல் தாண்டி இருந்து கொண்டு \"தமிழீழம்\" பேசினாலும் அவர்கள் அந்த மண்ணில் உண்மையாக நிலைத்திருக்கும் ஒரு தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்படும். அனால் இன்று உள்ள சோக நிலையில், அதுவும், கடல் தாண்டிய மண்ணில் இருந்துகொண்டு தம்ஜிஹீழம் பேசினால், அது வேற்று முழக்கத்திற்காகவும் பேச முடியும். ஆகவே பேசுபவர்கள் \"யார்\" என்ற கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.\nஅதிலும் நிதர்சனமாக் இருந்த நிலைத்து இருந்த தமிழீழ மண்ணில், சிங்க பேரினவாத ராணுவத்தை இறக்கிவிட்டு, தமிழீழ மண்ணை அந்நியனுக்கு காட்டிக்கொடுக்க கடல் கடந்த நாட்டில் இருந்துகொண்டே \"சாதித்து\" காட்டியவர்கள் தமிழீழம் பேசினால் சந்தேகப்படாமல் எப்படி இருக்க முடியும் கிளிநொச்சியில் ஒரு சுதந்திர ராசாங்கம். அதில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தலைமை அலுவலகம். அருகே வயல்வெளிகளில், தமிழீழ விவசாயிகள் உழுது, பாடுபட்டு, நெல் வித்தைத்து, வழமையான விவசாய பூமியாக அதை ஆக்கி, தம்ஜிஹீழ மக்களுக்கு சோறு கொடுத்த சூழல். அந்த விளை நிலங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கடுக்கும் ஒரு தமிழீழ வங்கி. சிங்கள ராணுவத்தை தாண்டி, \"தாண்டிக்குளம்\" எல்லையில், ஒரு \"கடவு சீட்டு\" பெரும் அலுவலகம்.அங்கே துவக்கு ஏந்திய இளம்புலிப்படை. கிளிநொச்சிக்கும், முல்லை தீவிற்கும், யாழிலிருந்தும் மற்ற மாவ்ட்டங்களிளிருந்தும், கிளம்பி சென்று தமிழீழ மாநாகர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்காளன ஆண்,பெண் \"வாத்திகள்\". அவர்களை வழிநடத்த ஒரு தமிழீழ கல்வித்துறை. சாலைகளை பராமரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், ஒரு தமிழீழ காவல்துறை. இப்படி ஒவ்வொரு துறையையும் கட்டி ஆண்ட ஒரு தமிழீழ அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை \"அழித்து விட்டு\" இப்போது, எப்படியடா தமிழீழம் பேசத் துணிந்தாய் கிளிநொச்சியில் ஒரு சுதந்திர ராசாங்கம். அதில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தலைமை அலுவலகம். அருகே வயல்வெளிகளில், தமிழீழ விவசாயிகள் உழுது, பாடுபட்டு, நெல் வித்தைத்து, வழமையான விவசாய பூமியாக அதை ஆக்கி, தம்ஜிஹீழ மக்களுக்கு சோறு கொடுத்த சூழல். அந்த விளை நிலங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கடுக்கும் ஒரு தமிழீழ வங்கி. சிங்கள ராணுவத்தை தாண்டி, \"தாண்டிக்குளம்\" எல்லையில், ஒரு \"கடவு சீட்டு\" பெரும் அலுவலகம்.அங்கே துவக்கு ஏந்திய இளம்புலிப்படை. கிளிநொச்சிக்கும், முல்லை தீவிற்கும், யாழிலிருந்தும் மற்ற மாவ்ட்டங்களிளிருந்தும், கிளம்பி சென்று தமிழீழ மாநாகர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்காளன ஆண்,பெண் \"வாத்திகள்\". அவர்களை வழிநடத்த ஒரு தமிழீழ கல்வித்துறை. சாலைகளை பராமரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், ஒரு தமிழீழ காவல்துறை. இப்படி ஒவ்வொரு துறையையும் கட்டி ஆண்ட ஒரு தமிழீழ அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை \"அழித்து விட்டு\" இப்போது, எப்படியடா தமிழீழம் பேசத் துணிந்தாய்\nஉலகமே அதிசயிக்கும் வண்ணம் தமிழீழ அரசாங்கத்தை கட்டிக் காத்த எங்கள் த்மிழீழ தேசியத் தலைவரை அங்கீகரிக்காமல் எந்த \"வாயால்\" நீ தமிழீழ அரசாங்கம் பற்றி பேசுகிறாய் என்று தமிழன் கேட்க மாட்டானா என்று தமிழன் கேட்க மாட்டானா ஆகவே அந்த கலைஞர் இன்று தமிழீழம் பற்றிய தீர்மானம் கொண்டுவராமல் இருக்கும் முடிவு, பயந்து அல்ல, நம்மை பயமுறுத்தவே என்கிறார் அந்த உடன்பிறப்பு. அதனால்தான் அவர் மிரள வில்லை, நம்மை மிரட்டப் பார்க்கிறார் என்று விவரிக்கிறார். சிதம்பரமும், கருணாநிதியும் இணைந்து அரைமணிநேரம் கலந்து பேசி, அதன்பிறகு, மறுநாள் \"தமிழீசம் தீர்மானம் வராது\"என்று ஊடகவியலாளர்களை அழைத்து நிதானமாக ஒரு தலைவன் சொல்கிறான் என்றால் அது இருவரும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தும், \"உளவியல் போர்\" இல்லையா ஆகவே அந்த கலைஞர் இன்று தமிழீழம் பற்றிய தீர்மானம் கொண்டுவராமல் இருக்கும் முடிவு, பயந்து அல்ல, நம்மை பயமுறுத்தவே என்கிறார் அந்த உடன்பிறப்பு. அதனால்தான் அவர் மிரள வில்லை, நம்மை மிரட்டப் பார்க்கிறார் என்று விவரிக்கிறார். சிதம்பரமும், கருணாநிதியும் இணைந்து அரைமணிநேரம் கலந்து பேசி, அதன்பிறகு, மறுநாள் \"தமிழீசம் தீர்மானம் வராது\"என்று ஊடகவியலாளர்களை அழைத்து நிதானமாக ஒரு தலைவன் சொல்கிறான் என்றால் அது இருவரும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தும், \"உளவியல் போர்\" இல்லையா என்பதே அவரது வாதம். . கலைஞரே டில்லியின் \"புலிக்கு தடை\" என்ற சட்டத்தை கண்டு மிரண்டுவிட்டார், அகவே உடன்பிறப்பே, நீயும் மிரண்டு விடு, என்றும், ஆகவே வைகோவிற்கும், சீமானுக்கும், எந்த நேரமுமந்த சட்டத்தின் கொடுவாள் பாயலாம் என்பதால், தமிழர்களே நீங்களும் இப்போதே பயந்து விடுங்கள் என்று உரைப்பதை புரிந்துகொள்ள வில்லையடா என்பதே அவரது வாதம். . கலைஞரே டில்லியின் \"புலிக்கு தடை\" என்ற சட்டத்தை கண்டு மிரண்டுவிட்டார், அகவே உடன்பிறப்பே, நீயும் மிரண்டு விடு, என்றும், ஆகவே வைகோவிற்கும், சீமானுக்கும், எந்த நேரமுமந்த சட்டத்தின் கொடுவாள் பாயலாம் என்பதால், தமிழர்களே நீங்களும் இப்போதே பயந்து விடுங்கள் என்று உரைப்பதை புரிந்துகொள்ள வில்லையடா என்று அந்த நண்பர் கேட்கிறார்.\nஆகா.எதனை பெரிய விளக்கம். அந்த எம்மாற்றி வரும் தலைவனை சரியாக புரிந்து கொண்ட விளக்கம். இதுபோலத்தானே இதே தலைவர், எம்ஜி.ஆர். ஆட்சி காலத்தில், மதுரையில் ரேஸ் கோர்ஸில் நடத்திய டெசோ மாநட்டில், வாஜ்பாய், ஏன்.டி.ஆர். முன்னிலையில், முழக்கம் போட்டு காவலர்களுக்கு எதிராக கொந்தளித்த தந்து கட்சி தொண்டர்களை பார்த்து, மைக்கை பிடித்துகொண்டு, \"உங்களை காவல்துறையிடம் சொல்லி அடிக்க சொல்லுவேன்\" என்று பகிரங்கமாக மிரட்டினார். இப்போதும் டெசோ மான்மாடு என்று வந்தவுடன் அந்த \"புத்தி\" அதாவது உளவுத்துறை, காவல்துறை சார்ந்த புத்தி மீண்டும் வந்து விட்டதால், தமிழீழ தீர்மானத்தை திரும்ப பெறுவதாக பயம் காட்டி தொண்டர்களை மிரட்டுகிறாரே அப்படி தமிழர்களை மிரட்டினால் யாரும் இங்கே\"தமிழீழம்\"பற்றி பேச மாட்டர்கலேன்ரும், அதனால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில்,:ஈழம்\" ஒரு விவாதப்பொருளாக ஆக்கப்படாமல் இருக்குமெனவும் அந்த இரண்டு \"மேதைகளும்\" எண்ணித்தான் இப்படி ஒரு கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்.\n கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு....\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2011/02/lesson-147-renounced-will-not-revert.html", "date_download": "2018-07-21T19:25:44Z", "digest": "sha1:DXWJSFKES3AIAOAYM4VNDG7JV6GJED63", "length": 46405, "nlines": 152, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 147: Renounced will not revert back to desires (Brahma Sutra 3.4.41-42)", "raw_content": "\nபாடம் 147: துறந்தவர்கள் மீண்டும் ஆசைப்படமாட்டார்கள்\nஆசையே துன்பத்திற்கு காரணம். எனவே ஆசைகளை தவிர்க்க ஆசைபட வேண்டும். பற்றை துறந்தவர்கள் மனதில் ஏன் ஆசைகள் ஏற்படாது என்றும் ஆசைகள் இல்லாமல் அவர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள் என்றும் விளக்கம் தருவதுடன் உலகே மாயை என்ற கருத்தையும் இந்த பாடம் விவரிக்கிறது.\nநான் பரமன் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஞானிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒளி-ஒலி காட்சி என்பதை உணர்வார்கள். இந்த தொடர்ந்த இயக்கத்தில் செயல்கள் என்று எதுவும் கிடையாது. எனக்கு தாகம் எடுத்ததால் எழுந்து சமையலறைக்கு நடந்து போய் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தேன் என்பது நமது கற்பனையே தவிர உண்மையல்ல. ஒளிக்கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை மனதில் ‘நான் செய்தேன்’ என்ற ஒலியாக பதிவு செய்யும் மாயையின் பிடியில் இருக்கும்வரை நமக்கு உண்மை விளங்காது.\nவாழ்க்கையை வாழ மனம் தேவையில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டவர்கள்தான் ஞானிகள். மனதில் ஏற்படும் எண்ணங்கள் ஒலிக்கதிர்களால் ஆனவை. ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிப்பது என்பதால் வாழ்வு என்னும் ஒளிக்காட்சியின் தாமதமான வர்ணணையை கொடுத்துக்கொண்டிருப்பதுதான் மனதின் வேலை. நான் நேற்று இதை செய்தேன், நாளை அதை செய்வேன் என்று மனதில் தோன்றும் எண்ணங்கள் நாம்தான் வாழ்வை வாழ்வதாக ஒரு கற்பனையை உருவாக்கியுள்ளன. ஒரு காரியத்தை செய்வதற்குமுன் அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுகூட இந்த கற்பனையின் ஒரு பகுதிதான் என்பதை ஞானிகள் அறிவார்கள். உடல் என்னும் ஒளிவடிவம் தண்ணீர் குடிப்பதுபோல் தோன்றும் காட்சி மனதில் ஒலியாக பதிவாவதை உணராதவர்கள் ‘நான் தண்ணீர் குடித்தேன்’ என்ற அறியாமையுடன் வாழ்கிறார்கள்.\nஇந்த அறியாமை மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் மனதில் உள்ள எண்ணங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இரண்டுமே மாயை. முதலில் புரியாமல் இருந்தது இப்பொழுது புரிந்து விட்டது என்பதும் மாயை. எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆனந்தமயமாக உணர்வு உருவாக என்றும் இருக்கும் நான் மட்டும்தான் உண்மை.\nபரமனை உண்மையில் அறிந்தவர்கள் ‘நான் பரமன்’ என்பது மனதில் தோன்றும் எண்ணம் என்றும் மனம், உடல் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயை என்றும் அறிந்திருப்பார்கள். எனவே வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியில் தாங்கள் எவ்வித செயல்களை செய்வதாகவோ செய்ய ஆசைப்படுவதாகவோ ஞானிகள் எண்ணிக்கொள்வதில்லை. எனவே ஞானிகளின் ஆசை என்பதும் அவர்களின் செயல்கள் என்பதும் அஞ்ஞானிகளின் விவாதத்திற்கு மட்டுமே உரியவை.\nஎண்ணங்கள் ஆசைகளாக மாறி மனிதனை செயல் செய்யத்தூண்டுகிறது என்று வேதாந்தத்தின் ஆரம்பபாடங்களில் படித்த அறிவை உதறித்தள்ளி நாம் ஆசை கொள்வதுமில்லை, செயல்கள் செய்வதுமில்லை என்ற உண்மையை உணர வேண்டும். ஏற்கனவே குடித்த தண்ணீர் வயிற்றுக்குள் அடையும் மாற்றங்களுக்கும் அது வியர்வையாக வெளியேறுவதற்கும் நாம் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. தாகம் ஏற்பட்டதால் கால்கள் பானையிடம் சென்று கைகள் தண்ணீரை வாய்க்குள் செலுத்தும் காட்சியை மட்டும் நான் செய்தேன் என்று எண்ணுவது தவறு. இந்த உண்மையை உணரும்வரை மக்கள் தன்னைப்பற்றிய அறியாமையுடனும் உலகப்பொருள்களின் தன்மையை பற்றிய தவறான அறிவுடனும் இருப்பதால் பொருள்கள் மீது ஆசை கொண்டு தொடர்ந்து துன்பமடைவார்கள்.\nஅனைவரும் பிறக்கும்பொழுது அறியாமையுடன்தான் பிறக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் கல்வி, பொதுஜனத்தில் முகம் தெரியாமல் இருந்தவனுக்கு மருத்துவன், பொறியாளன், வக்கீல் என்பது போன்ற தனியான அடையாளத்தை ஏற்படுத்தி தான் இவ்வுலகிலிருந்து வேறுபட்டவன் என்ற அகங்காரத்தை ஏற்படுத்துகிறது. தான் யார் என்ற அறிவைத்தரும் வேதபாடங்களை பயிலாமல் வாழ்க்கையின் அனுபவங்களை எதிர்கொள்வதால் ‘நான் செயல்களை செய்பவன் மற்றும் செயல்களின் பலன்களை அனுபவிப்பவன்’ என்ற அறியாமை தொடர்கிறது.\nதோற்றம், மாற்றம் மற்றும் மறைவு என்ற கட்டுக்குட்பட்ட உடலையும் தொடர்ந்து மாறும் மனதையும் நான் என்ற சொல்லுக்கு பொருளாக கொள்வதால் நிரந்தரமான அமைதியும், குறையாத இன்பமும் உலகத்தில் செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் என்று தான் செயல்களை செய்வதாக நினைப்பதற்கு மனிதன் ஒரு காரணத்தை கற்பித்துகொள்கிறான். குறைகள், அவற்றை நிறை செய்ய ஆசைகள், ஆசைகளை பூர்த்தி செய்ய செயல்கள் என்று அறியாமை மக்கள் மனதில் உறுதியாகிறது.\nவாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சி பின்வரும் படிக்கட்டுக்கள் வழியே வழிநடத்தி இறுதியில் செயல்கள் என்று எதுவுமில்லை என்று அவர்களுக்கு உணரவைக்கும்.\nமுதல் படி: உலகில் ஆனந்தம் இருக்கிறது\nஇரண்டு வயதில் பலூன் வேண்டும் என்று அடம்பிடித்து அது கிடைத்ததும் ஏற்பட்ட ஆனந்தம் அடுத்து அடுத்து அது வேண்டும் இது வேண்டும் என்று மக்களை கேட்க தூண்டுகிறது. ஒவ்வொருமுறையும் கேட்டது கிடைத்ததும் இன்பம் கிடைத்ததால் உலகத்தில் உள்ள பொருள்களில் ஆனந்தம் இருக்கிறது என்கிற தவறான அறிவு உறுதியாகிறது. எனவே இருபது வயதானதும் இவர் கிடைத்தால் வாழ்வு இன்பமயமாக இருக்கும் என்ற ஆசை உண்டாகிறது. அந்த ஆசை நிறைவேறிய சில வருடங்களுக்குள் அவரை விவாகரத்து செய்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்று தோன்றும்பொழுது உலகப்பொருள்களில் உண்மையில் இன்பம் இருக்கிறதா என்று ஆராய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.\nஅனுபவங்களை ஆய்ந்தறியும் அறிவாற்றல் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. இவர்கள் மட்டுமே அடுத்த படிக்கு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் மனதில் உலகில் ஆனந்தம் இருக்கிறது என்ற தவறான எண்ணம் மரணம் வரை தொடர்கிறது.\nஇரண்டாம் படி: உலகில் ஆனந்தம் இல்லை\nதேடிய பொருள்களை பெறுவதனால் கிடைக்கும் இன்பம் நிலைப்பதில்லை. தன் கையில் இருப்பதைவிட அடுத்தவருக்கு கிடைத்தது சிறப்பானதாக தோன்றுகிறது. எனவே போதுமென்ற நிறைவு ஏற்படுவதேயில்லை. கிடைத்த பொருளை பேணிபோற்ற எவ்வளவு முயற்சித்தாலும் அது மாறி மறைந்து போகிறது. இது போன்ற துன்பம் கலந்த இன்பம்தான் பொருள்களிலிருந்து கிடைக்கிறது என்ற அறிவு ஏற்பட்டவுடன் அவற்றின் மீது ஆசை ஏற்படுவது குறையும்.\nபணம், பதவி, புகழ், நண்பர்கள், குடும்பம் உள்ளிட்ட உலகத்தைச்சேர்ந்த எந்த பொருளிலும் இன்பம் சிறுதுகூட இல்லை. ஆனால் இவற்றில் இன்பம் இருக்கிறது என்று நினைத்து மக்கள் இவற்றை அடைய தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்பு நாளடைவில் அவர்களுக்கு இவற்றில் உண்மையில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தும். இந்த மனப்பக்குவம் வந்தவுடன் உலகால் தர முடியாத நிறைவையும் இன்பத்தையும் கடவுளிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள்.\nமூன்றாம் படி: நான்தான் ஆனந்தத்தின் ஒரே இருப்பிடம்\nபணம் இன்பத்தை கொடுப்பதில்லை என்ற அறிவு கிடைக்க வெகுகாலம் ஆனது போல மதங்கள் கூறும் சடங்குகளைப்பின்பற்றி கடவுளின் கருணையால் முக்தி கிடைக்கும் என்று பலகாலம் முயன்றபின் ஒருசிலருக்கு வேதாந்தத்தை முறையாக படிக்க வாய்ப்பு கிடைத்து ஆனந்தத்தின் இருப்பிடம் தெரியவரும்.\nஎலும்புத்துண்டு வாயில் குத்தி வெளிவந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக நினைத்து மேலும் அதை கடிக்கும் நாய் சிறிது நேரத்தில் உண்மையை உணர்ந்து அதை துப்பிவிட்டு செல்வது போல தன் இயல்பான ஆனந்தத்தை உலகத்திலிருந்து பெறுவதாக நினைத்து அதன் பின் ஓடுவது சிறிது காலத்தில் குறைந்து பரமனைப்பற்றிய முழு அறிவை வேதம் படிப்பதன்மூலம் பெறுவார்கள்.\nஆனந்தமயமாகவும் அறிவுறுவாகவும் என்றும் இருப்பவன் பரமன்.\nநெருப்பு தான் ஒளிர்வதுடன் மற்ற பொருள்களையும் ஒளிர்வித்து அவற்றை உஷ்ணப்படுத்தும் தன்மையை உடையது. நீர் நெருப்பின் வெப்பத்தை மட்டும் எடுத்துகொள்ளுமே தவிர ஒளியை ஏற்றுக்கொள்ளாது. இரும்புத்துண்டு வெப்பத்துடன் தன்னை ஒளிர்வித்துக்கொள்ளும் தன்மையையும் நெருப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும். மரத்துண்டு நெருப்புடன் சேர்ந்து நெருப்பாகவே மாறி அதன் மூன்று குணங்களையும் முழுமையாக பெற்றுக்கொள்ளும். அது போல பரமனிடம் இருக்கும் இருத்தல்-உணர்தல்-ஆனந்தம் ஆகிய மூன்று தன்மைகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பரமனாகவே மாறும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உள்ளது.\nஜடப்பொருள்கள் இருத்தலையும் மற்ற உயிரினங்கள் இருத்தல் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பெற்று இவ்வுலகமாக நமக்கு காட்சியளிக்கின்றன. எனவே ஆனந்தம் உலகில் இல்லை என்றும் அதன் இருப்பிடமான பரமன் நான் என்றும் வேதாந்தத்தை முறையாக படித்தால் தெரியவரும்.\nஆனந்தம் நான் என்றாலும் அதை அனுபவிக்க ஒரு உடலும் மனமும் வேண்டும். அந்த உடலும் மனமும் இருக்க ஒரு உலகம் வேண்டும். எனவே பிரபஞ்சம் என்ற ஒளி-ஒலி காட்சி நம் அனுபவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் ஒரு பகுதிதான் நம் உடலும் மனமும் என்ற அறிவும் இந்தப்படியில் கிடைக்கப் பெற்றவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுகிறார்கள்.\nநான்காம் படி: உலகம் மாயை\nஎவ்வித அனுபவமும் இல்லாமல் உறங்கும் ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே கனவு உலகம் ஒன்றை உருவாக்கி அதில் பற்பல அனுபவங்களை நாம் பெறுவதுபோல் ஒன்றான பரமன் பலவாக ஆகுவேனாக என்று சங்கல்பம் செய்ததால் ஏற்பட்ட உலகம்தான் நாம் கண்விழித்து காணும் சொப்பனம்.\nஎதிலிருந்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாதவண்ணம் சுவையான தின்பண்டத்தை சமைத்த கைதேர்ந்த சமையற்காரரை போல பரமனிடமிருந்து உருவாக்கப்பட்டது என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாமல் இனிமையான இவ்வுலகை இறைவன் சமைத்துள்ளான். கேசரியை உப்புமா என்று நினைத்து அதனுடன் தயிரையும் ஊறுகாயையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு நன்றாகவில்லை என்று சமையற்காரரை குறைகூறுவது தவறு. பரமன்தான் உலகமாக தென்படுகிறான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைத்தையும் சரியான பார்வையில் பார்க்க முடியும். இன்பமாயிருக்க இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்று ஆசைப்பட அவசியமில்லாமல் எது கிடைத்தோ அதில் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியும்.\nஇந்த அறிவை அடைந்தவர்கள் உலகம் ஒரு மாயை என்பதை புரிந்து கொண்டு தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிப்பதற்காக தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகம் ஆனந்தமயமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அடுத்த படியில் அறிந்து கொள்ள தயாராகிறார்கள்.\nஐந்தாம் படி: உலகம் ஆனந்தமயமானது\nபடைப்பு என்பது வேறுபாடு. அனைத்தும் ஒன்றுபோல இருந்தால் அதில் ஒரு சுவாரசியம் இருக்காது. ஒன்றான பரமன் வேறுபட்ட பல உருவங்களாக காட்சியளிப்பதுதான் உலகம். உடலின் உறுப்புகளில் காணப்படும் ஒருசில வேறுபாடுகள்தான் ஆண்-பெண் என்ற இருபாலரை உருவாக்குகின்றன. மேடு-பள்ளம், உயர்வு-தாழ்வு என்று இதுபோல் வேறுபட்டு இருப்பதுதான் உலகம் என்று இந்த கடைசிபடியில் உணர்ந்தபின் துன்பக்கலப்பில்லாத இன்பத்தை அனுபவிக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் இருப்பது பரமன் மட்டுமே. எனவே கோடையோ குளிரோ ஏற்படும் மாற்றங்களை ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் இன்பமாக வாழ்பவர்கள் முற்றுணர்ந்தோர்.\nபொய்யை உண்மையாக்க கூறப்படும் கதை\nஉண்மை பரமன் மட்டும்தான். இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை. பிரபஞ்சம் உருவான பொழுது அதனுடன் உருவாக்கப்பட்ட வேதம் அது இயங்கும் விதத்தை எவ்வித முரண்பாடும் இல்லாத தத்துவங்ளை கொடுத்து விளக்குகிறது.\nநாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் நம் மனதில் விருப்பு வெறுப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் மட்டுமே ஆசைகள் தோன்ற காரணமாகும். நமக்கு எந்த பொருளின் மேல் ஆசை ஏற்படுகிறது என்பதை பொருள்கள் தீர்மானிப்பதில்லை. நமது புலன்கள் எந்தெந்த பொருள்களை அனுபவித்து பழகியிருக்கின்றனவோ அவற்றின் மீது ஆசைகள் ஏற்படுகின்றன.\nபொருள்களில் ஆனந்தம் இல்லையென்று அறிந்தவுடன் மனதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பட்டியல் அழிக்கப்பட்டுவிடாது. விரும்பி சாப்பிடுவது சப்பாத்தியா சாதமா என்பது வடஇந்தியரா தென்னிந்தியரா என்பதை பொறுத்து தொடர்ந்து மாறுபடும். நான் பரமன் என்ற ஞானம் உறுதியான பின் கூட தயிர் சாதம் வேண்டும் என்று ஆசைபடுவது இயற்கை.\nவிருப்பு வெறுப்புகள் பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வருபவை. மேலும் நம் நிறைவேறாத தீவிர ஆசைகள் மறுபிறவியில் நாம் செய்யும் செயல்களை தீர்மானிக்கின்றன. அவற்றில் சில ஞானிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வலிவு பெற்றிருக்கலாம்.\nகடற்கரையில் மணல் வீடு கட்டும் சிறுவர்களிடம் ‘போதும், வீடு திரும்ப நேரமாகிவிட்டது’ என்று கூறினால் அவர்கள் நம் பேச்சை கேட்பார்களா மாட்டார்களா என்பது எவ்வளவு தூரம் மணல்வீடு கட்டப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. அப்பொழுதுதான் கட்ட ஆரம்பித்திருந்தால் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் வந்து விடுவார்கள். ஆனால் அது கட்டிமுடிக்கப்படும் தருவாயில் இருந்தால் இன்னும் ஒரு நிமிடத்தில் வருகிறோம் என்று பதிலளித்துவிட்டு அரைமணிநேரம் செலவளித்து தொடங்கிய வேலையை முடித்துவிட்டுத்தான் அவர்கள் வீடுதிரும்புவார்கள்.\nஇந்த அனுபவம் நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். ஆரம்ப கட்டத்தில் வேலையில் இருக்கும் பிடிப்பு தொடர்ந்து அதிகமாகி இறுதியில் அதை செய்து முடிக்க வேண்டுமென்ற தீவிர ஆசை உண்டாகும். இந்த ஆசைகள் பிறவிகள்தோறும் தொடரும். சாதாரணமாக நமக்கு தெரியாத பொருள்களின் மீது ஆசை ஏற்படாது. ஆனால் சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசைகளும் செய்து முடிக்காத வேலைகள் மீதுள்ள பற்றும் இந்தப்பிறவியில் நம் ஆசைகளை தீர்மானிக்கும். நம்மையறியாமலேயே ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்க ஆரம்பிப்போம். ஆதி சங்கரருக்கு சிறுவயதில் சன்யாசம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதற்கும் புத்தர் தன் குடும்பத்தை துறந்து காட்டுக்கு சென்றதற்கும் இது போல் பிறவிகள்தோறும் தொடரும் ஆசைகளே காரணம். ஞானம் ஏற்பட்டபின்னும் ஞானிகளின் செயல்பாடுகள் இதுபோன்ற ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும். பகவான் ரமண மஹரிஷி திருவண்ணாமலையின் எல்லைக்குளேயே தன் வாழ்நாழ் முழுவதையும் கழித்தார். ஆனால் விவேகானந்தர் உலகை வலம் வந்து மக்களின் அறிவுக்கண்களை திறந்தார். இதுபோல் ஞானிகளின் செயல்களும் அவர்களது ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும்.\nஅறிவு என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள். மனம் என்பது ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற கலவையினால் செய்யப்பட்டு அதன் தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால் மாலையில் அழகாகத்தோன்றும் புகைப்படம் காலையில் அசிங்கமாகத்தெரிய வாய்ப்புள்ளது. மனதின் இந்த மாற்றத்தை புரிந்து கொண்டால் மனதால் அறியப்படும் பொருளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவேண்டியதில்லை. சாக்கடையில் உள்ள அழுக்கு சூரியனை கறைபடுத்தாது. மனதின் மாற்றங்கள் பரமனின் இன்பத்தை மாசுபடுத்தாது. எனவே மாறாத இன்பம்தான் தன் இயல்பு என்று அறிந்துகொண்டபின் உலகின் மாற்றங்களும் மனதின் மாற்றங்களும் ஆனந்தத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்துவதில்லை. இதை அறியாதவர்கள் தண்ணீரில் தெரியும் தன்னுடைய பிம்பத்தை வேறொரு மிருகம் என்று நினைத்து கிணத்துக்குள் குதித்த சிங்கம் போல உலகப்பொருள்களில் தென்படுவது தன்னுடைய இயல்பான ஆனந்தம் என்று அறியாமல் அவற்றின் மீது ஆசைபட்டு அவற்றை நாடி ஓடுவர். கண்ணாடியில் தோன்றும் அழகான முகம் தன் கழுத்தில் மேல் உள்ளது என்று உணர்ந்தவர்கள் கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nவாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் ப்ராரப்தத்தின் அடிப்படையிலேயே நடக்கும். இந்த விதி ஞானிகளுக்கும் பொருந்தும். ஞானி மற்றவர்களைப்போல் துன்பம் வரும்போது துவளாமலும் இன்பம் வரும்போது துள்ளாமலும் இருப்பார்.\nஅரசனின் பல்லக்கு தூக்குபவர்களில் ஒருவன் சோர்ந்து விழுந்துவிட்டால் வழியில் போகும் குடிமகன் ஒருவன் அந்த வேலைக்கு அமர்த்தப்படுவான். அவனுக்கு கூலி கிடைக்காது என்று தெரிந்தாலும் போனால் போகிறது என்று அந்த வேலையை செய்வது போல ஞானி தன் உடல் உழைப்பினால் எவ்வித பலனும் கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட தன் வழியே வந்த வேலைகளை செய்து முடிப்பான். செய்த வேலைக்கு பலன் கிடைத்தால் அதை அனுபவிப்பான். கிடைக்காவிட்டால் அதை ஒரு குறையாக நினைக்க மாட்டான்.\n‘என் தலைவிதி’, என்று நொந்துகொள்வதற்காக வேதம் விதியைப்பற்றி விளக்க முற்படவில்லை. விதி என்பதை புரிந்துகொண்டால் ஏன் இப்படி நிகழ்கிறது என்று எவ்வித கேள்விகளும் கேட்காமல் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு ஏற்படும்.\nஐந்தாம் விளக்கம்: சம்சாரமும் முக்தியும்\nஉலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பரமனின் வெளிப்பாடுகள். ஆனால் இதை அறியாமல் உலகில் இன்பத்தை தேடி அதனால் பொருள்கள் மேல் பற்றுகொண்டு பந்தப்பட்டிருப்பார்கள். இந்த பந்தம்தான் அவர்களது துன்பத்திற்கு காரணம் என்ற அறிவு ஏற்படும்பொழுதுதான் இவர்களுக்கு முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.\nமக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் இந்தியா அடிமைபட்டுள்ளது என்ற உண்மையை உணரவேண்டியிருந்தது. பிரிட்டீஷ் ஆட்சி நல்லது என்று நினைப்பது தவறு என்று புரிந்தபின்தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. அது போல பொருள்களினால் ஏற்படும் பந்தத்திலிருந்து விடுபட முதல் படியாக பொருள்களில் இன்பம் இல்லை என்றும் அவை நம்மை பந்தப்படுத்துகின்றன என்றும் உணர வேண்டும். அதன் பின் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி முக்தியடையும் வாய்ப்பு ஏற்படும்.\nகண்ணுக்குத்தெரியும் உலகை இல்லை என்று மறுப்பதற்கு கண்ணுக்குத்தெரியாத கடவுளை வேதம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. உலகில் இன்பத்தைத்தேடி அலுத்துபோனபின் கடவுளின் சாம்ராஜ்யத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் மனிதன் மதங்கள் கூறும் சடங்குகளை பின்பற்றி கடவுளை திருப்தி செய்ய முயற்சிக்கிறான்.\nஅதர்மத்தை முழுவதும் தவிர்த்து தர்மமான முறையில் வாழ்ந்தால்தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் என்ற போதனையை பின்பற்றி வாழத்தொடங்கும் மனிதன் படிப்படியாக முன்னேறி கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டு ஞானியாகிறான்.\nஅதன் பின் உலக நன்மையை கருதி இறைவனின் எழுதுகோலாக செயல்பட ஆரம்பித்து விடுவதால் செயல்களை செய்ய அவனை தூண்டும் எண்ணங்களை ஆசை என்ற பெயரில் அழைக்க முடியாது. என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன அவை எப்படி செயலாக மாறுகின்றன என்ற அனைத்தும் ஆண்டவனின் திருவிளையாடல் என்பது ஞானிக்குத்தெரிந்திருப்பதால் செயல்களின் விளைவு எப்படியிருக்கும் என்ற கவலையின்றி தொடந்து இன்பமாக செயலாற்றுவான்.\nபக்கத்து ஊருக்கு நடந்து செல்ல கால்கள் மட்டும் போதும். சாலையின் ஓரத்தில் ஊன்றப்பட்டிருக்கும் மைல் கற்கள் நம் பயணத்திற்கு நேரடியாக உதவுவதில்லை. அவை இல்லாவிட்டாலும் ஊர் போய் சேர்ந்துவிடலாம். ஆயினும் ஆறு மைல்கள் நடந்து விட்டோம், இன்னும் இரண்டு மைல்கள் நடந்தால் ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று மனதிற்கு ஒரு ஊக்கம் கொடுக்க மைல் கற்கள் உதவுகின்றன.\nகடவுள், மறுபிறவி, பாவபுண்ணியங்கள், பதிவுகள் போன்ற விளக்கங்கள் இல்லாவிட்டாலும் பிறப்பிலிருந்து இறப்புவரையான வாழ்க்கைப்பயணம் எவ்வித தடையுமில்லாமல் தொடர்ந்து நடந்துவிடும். ஆனால் துன்பம் கலந்த இன்பத்துடன் வாழாமல் குறையாத இன்பத்துடனும், நிரந்தர அமைதியுடனும், தடையில்லாத பாதுகாப்புடனும் வாழும் வாய்ப்பு வேதம் கூறும் இந்த விளக்கங்களை சரியாக படித்து புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.\n1. கல்வியின் விளைவு என்ன\n2. வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியின் ஐந்து படிகள் யாவை\n3. வாழ்வின் நிகழ்வுகளுக்கு வேதம் கூறும் ஆறு விளக்கங்கள் யாவை\n3. வேதம் பொய் சொல்லாது என்பதை விளக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/10/blog-post_1985.html", "date_download": "2018-07-21T19:40:13Z", "digest": "sha1:CDPRIEDVXP5DAOZ3TN2OIYE7LXULCOBF", "length": 8403, "nlines": 68, "source_domain": "rssairam.blogspot.com", "title": "விபத்தில் வெடித்துச் சிதறிய சூடான் ஆயுதக் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாகப் புகார் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவிபத்தில் வெடித்துச் சிதறிய சூடான் ஆயுதக் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாகப் புகார்\nஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள கார்டோன் என்ற இடத்தில் ராணுவ ஆயுதக் கிடங்கு உள்ளது. இந்த ஆயுதக் கிடங்கில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டுப் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிர் இழந்தனர்.\nஇந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதற்கிடையே சூடான் நாட்டு மந்திரி அகமத் பிலால் இஸ்மாயில் எங்கள் ஆயுதக்கிடங்கை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால்தான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 4 இஸ்ரேல் போர் விமானங்கள் பறந்து வந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் ஆயுத கிடங்கைத் தாக்கின என்று அவர் கூறியுள்ளார்.\n2009-ம் ஆண்டு செங்கடல் பகுதியில் சூடான் நாட்டின் ஆயுதக் கப்பல் சென்றபோது அந்த கப்பல் மர்மமான முறையில் தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று அப்போது சூடான் குற்றம் சாட்டியது.\nஅதேபோல் இப்போது நடந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் மீது சூடான் பழி போட்டுள்ளது. ஆனால் இதுபற்றி இஸ்ரேல் தரப்பில் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டனர். இதற்கிடையே சூடான் நாட்டு அமைப்பு ஒன்று சூடான் அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆயுதக்கிடங்கில் அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வைத்ததால் விபத்து ஏற்பட்டு விட்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.\nநன்றி :- மாலை மலர்:- 25-10-2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:37:38Z", "digest": "sha1:2QSU6QZDXMCKKT6FIOOD5K3CYN5SDZXH", "length": 10268, "nlines": 77, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பஸ்களில் இருப்பது இரட்டை இலை சின்னம் அல்ல ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபஸ்களில் இருப்பது இரட்டை இலை சின்னம் அல்ல\nசிறிய பஸ்களில் இருப்பது இரட்டை இலை சின்னம் அல்ல - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nசிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகளின் படங்கள் இரட்டை இலை சின்னத்தைக் குறிக்காது என்று தமிழக அரசு கூறியுள்ளது.\nதமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள சிறிய பஸ்களில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, அரசு\nசிறப்பு வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனு வருமாறு: தமிழக\nஅரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வருக்கு எதிராகவும் வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள நான்கு இலைகள் என்பது இரட்டை இலை சின்னத்தோடு பொருந்தாது.\nகடந்த 13.5.2011 அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.\nஅந்த வகையில் போதிய போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன்பெறும் வகையில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி 50 சிறிய பஸ்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.\nஇந்நிலையில் அந்த பஸ்களில் இரட்டை இலை சின்னத்தை வரைந்து அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னத்தை பிரச்சாரம் செய்வதாகவும், அரசுப் பணத்தை அ.தி.மு.க.வின் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்துவதாகவும் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மனுதாரர் சுமத்தியுள்ளார்.\nசிறிய பஸ்கள் சுற்றுச்சூழலோடு உகந்தவை என்பதை உணர்த்தும் வகையிலும், மாசு பரவலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்தான் இலைகள் வரையப்பட்டுள்ளன.\nஆகவே, அரசியல் காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலைஆஜரானார்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shadiqah.blogspot.com/2013/12/", "date_download": "2018-07-21T19:04:15Z", "digest": "sha1:T4RT3E4I2YFMOAF544M2A632KWZECE6S", "length": 21263, "nlines": 183, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: December 2013", "raw_content": "\n1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே\n2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.\n3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதாகவும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.\n4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்\n5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.\nவழக்கம் போல் அதே ஆர்ப்பாட்டத்துடன்,ஜனத்திரளாக சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.தூரத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் போர்டை டஜன் கணக்கு தலைகள் மறைக்க எம்பி எம்பி பார்த்து பெங்களூர் செல்லும் சதாப்தி நான்காவது பிளாட் பாரத்தில் நிற்பதை அறிந்து கொண்டுஅவசரமாக தோளில் மாட்டி இருந்த பேகை சுமந்து கொண்டு ,டிராலியை இழுத்துக்கொண்டு எதிர் பட்ட கடையில் ஒரு வாட்டர் பாட்டிலுடன் பொழுதை போக்க வேண்டுமே என்பதற்காக வாராந்திரபத்திரிகை ஒன்றினையும் வாங்கிக்கொண்டேன்.பத்திரிகையுடன் இலவசமாக ஒரு பவுச் மூட்டு வலித்தைலத்தையும் மறக்காமல் வாங்கிக்கொண்டு ரயில் ஏறினேன்.\nவண்டி கிளம்புவதற்கு தயாராக இருந்தது.ஏஸி சில்லிப்புடன் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.எனக்குறிய இருக்கை எண்ணை கண்டு பிடித்து அருகே சென்ற பொழுது ஜன்னலோர சீட்டில் என் வயதை ஒத்த ஒருவர் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.\nகைப்பையையும்,டிராலி பேக்கையும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்து விட்டு இருக்கை மீது வைத்து விட்டுப்போன வார இதழை பிரித்தேன்.\nபிரித்ததுதான் தாமதம் அருகில் இருந்தவர் என் தோளுடன் ஒட்டி உரசிக்கொண்டு என் கையில் இருந்த பத்திரிகையை பார்வையால் மேய ஆரம்பித்தார்.\nஎனக்கு யாரும் மிக நெருக்கமாக அமர்ந்து ஒட்டி உரசிக்கொண்டு இருப்பது பிடிக்காத விஷயம்.மிகவும் நெருங்கிய நண்பர்களாயினும் அரை அடி தள்ளியே அமருவேன்.நண்பர் பட்டாளம் என்னை சூனா மானா என்று நக்கலாக பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அதாகப்பட்டது சுத்த மகாராஜா.அப்படி பட்ட எனக்கு முன் பின் தெரியாத ஒரு நபர் இப்படி நெருக்கமாக அமர்ந்து கொண்டு இம்சை கொடுத்தால் எப்படி சகித்துக்கொண்டு இருக்க முடியும்\nஎன் தோளில் இப்படி ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருப்பவரை இப்படி படுத்துகிறோமே என்ற கூச்ச நாச்சமின்றி ஓசிப்பத்திரிகையை வாசிக்கும் பக்கத்துசீட்டுக்காரரை பார்த்த நொடி மனம் பூராகவும் எரிச்சல் மேலோங்கியது.\nவில்ஸ் டீ ஷர்ட்டும் லிவிஸ் ஜீனும் போட்டுக்கொண்டு கையில் பிளாக்பெரியுடன் இருப்பவனுக்கு 20 ரூபாய் கொடுத்து ஒரு பத்திரிகை வாங்கிப்படிக்க துப்பில்லையே தூ..”மனதிற்குள் வெறுப்பு மண்டியது.\nதொடர் கதையைப்படிக்க ஆரம்பித்தேன்.பக்கத்து சீட் கரரும் என்னைத்தொடர்ந்து தொடர்கதையை படிக்க ஆரம்பித்தார்.நான் வேண்டுமென்றே இருக்கையில் நிமிர்ந்து உடகார்ந்து படித்தாலும் அந்த மனுஷன் விடாகண்டனாக இருப்பான் போலும்.\nநீண்ட நேரம் பக்கத்தைப்புரட்டாமல் வேண்டுமென்றே சும்மா அமர்திருந்தேன்.\nகோபமாக உறுத்துப்பார்த்து விட்டு “நான் படித்து முடித்தால் தான் புரட்ட முடியும்”சற்று கோபமாகவே குரலை வெளிப்படுத்தினேன்.\nபக்கத்து சீட் மகா மனுஷன் அசருவதாக இல்லை.விளம்பரங்களைப்படித்தாலும்,துணுக்குகளை படித்தாலும் கூடவே என்னை ஒட்டிக்கொண்டு அமர்ந்து எனக்கு எரிச்சலை அதிகமாக்கினார்.\nஒரு கட்டத்தில் சற்று முணு முணுப்பாகவே வாசிக்கும் பொழுது எரிச்சலின் உச்சகட்டத்துக்கே போய் விட்டேன்.\n“சார்..பக்கத்தில் இருப்பவரும் புத்தகத்தை படிக்கிறார் என்பது ஞாபகம் இருக்கு இல்லை..:\nமீண்டும் கண்ணால் மேய ஆரம்பித்தார்.இந்த ஆள் விடவே மாட்டான் போலும்.வந்த ஆத்திரத்தில் புத்தகத்தை மடித்து பையில் வைப்பதற்காக எழுந்தேன்.\n“என்ன சார் புத்தகத்தை போய் பையில் வைக்கப்போறீங்க”\n“யோவ் ..பையில் வைக்காமல் உங்க கையிலா கொடுப்பாங்க”\n“என் புக்கை என் கையில் கொடுக்காமல் உங்க பையில் வைக்கறது எந்த விதத்தில் நியாயம்\n“பின்னே..நானும் நாகரீகம் கருதி என் புக்கை கொடுங்கன்னு கேட்காமல் உங்க கூடவே சேர்ந்து புக்கை படித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அவஸ்தையை சகித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன் சார்.”\nநான் அவசர அவசரமாக பையை எடுத்து பார்த்த பொழுது நான் வாங்கிய வார இதழ் இலவச இணைப்புடன் என்னைப்பார்த்து சிரித்தது.\nதீபாவளிக்கு ரயில் பட்டாசு விட\nவித்தை காட்ட கம்பி கட்ட தேவை இல்லை\nசணல் செலவு ரொம்பவே மிச்சம்\nஏறி விளையாடிய மின் கம்பிகள்\nஇன்று மின்சாரம் இல்லாமல் தோரணமாக\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2010/04/blog-post_6778.html", "date_download": "2018-07-21T19:24:28Z", "digest": "sha1:DNVYCJXAVPCV6O6Y5VFZBLQZD6C4N264", "length": 9134, "nlines": 167, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: எந்தன் நாவில் புது பாட்டு", "raw_content": "\nஎந்தன் நாவில் புது பாட்டு\nஎந்தன் நாவில் புது பாட்டு\nஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்\nஉயிருள்ள நாள் வரையில்- அல்லேலுயா\nபாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்\nதேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்\nவாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்\nபாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீடிட்டார் - ஆனந்தம்\nசேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்\nநாற்றமெல்லாம் ஜீவ ரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்\nதந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாயினார்\nநிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்\nஇவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்\nஅவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nசீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6\nசாலேமின் ராசா, சங்கையின் ராசா, கீர்த்தனை 65\nகிஞ்சிதமும் , நெஞ்சே , கீர்த்தனை 197\nகர்த்தரின் பந்தியில் வா கீர்த்தனை 255\nஐயனே உமது திருவடி களுக்கே கீர்த்தனை 277\nஎந்நாளுமே துதிப்பாய் கீர்த்தனை 303\nஆர் இவர் ஆராரோ கீர்த்தனை 32\nஅதி மங்கல காரணனே கீர்த்தனை 22\nஆதித் திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தா...\n அம்பர உம்பர மும் கீர்த்தனை 33\nஅனுக்ரக வார்தையோடே கீர்த்தனை 317\nஅந்த நாள் பாக்கிய நாள் கீர்த்தனை 120\nஇயேசு நான் நிற்குங் கன்மலையே கீர்த்தனை 183\nஇயேசுவை நாம் எங்கே காணலாம்\nவந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே கீர்த்தன...\nசரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா கீர்த்தனை 49\n இன்ப கால மல்லோ கீர்த்தனை 209\nபோசனந்தா னுமுண்டோ கீர்த்தனை 256\nவேறு ஜென்மம் வேண்டும் கீர்த்தனை 122\nசித்தம் கலங்காதே ,பிள்ளையே ,கீர்த்தனை 158\nஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்\nநெஞ்சே நீ கலங்காதே கீர்த்தனை 200\nஉச்சித மோட்ச பட்டணம் போக கீர்த்தனை 235\nஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே\nமகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்\nமங்களம் செழிக்க கிருபை அருளும்\nஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்\nஎந்தன் நாவில் புது பாட்டு\nஎன்னை மறவா இயேசு நாதா\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhoviya.blogspot.com/2014/01/blog-post_318.html", "date_download": "2018-07-21T19:31:35Z", "digest": "sha1:VF4VWVXKP55CGPRKGKQR5YTSE547QTUD", "length": 99112, "nlines": 474, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: அமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததால் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆபத்தா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஅமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததால் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆபத்தா\nசென்னை தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைநகரமல்ல - மூடநம்பிக்கைக்கும் இதுதான் தலைநகரம் என்று சொல்லுவார் தந்தை பெரியார்.\nநேற்று ஒரு வதந்தி - ஜனவரி மாதம் அமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததாலும், தை மாதம் செவ்வாய்க்கிழமை பிறந்ததாலும் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கும், வீட்டுக்கும் ஆபத்து என்ற வதந்தி காஞ்சிபுரத்தில் பரவியது.\nஇதற்குப் பரிகாரமாக பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் ஏழு விளக்கு ஏற்றி வைத்து வழிபடவேண்டும் என்று யாரோ கூற, அந்த முட்டாள்தனமும் அட்டியின்றி நடைபெற்றுள்ளது. (ஏன் எட்டு விளக்கு ஏற்றினால் என்னவாம் யாருக்குத் தெரியும்\nஅது சென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, சர்மா நகர், எஸ்.ஏ.காலனி, பாரதி நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளிலும் பரவிட - பெண்கள் தெருக்களில் விளக்கேற்ற ஆரம்பித்துவிட்டனராம். அத்தோடு விட்டார்களா\nஏழு சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழம், மஞ்சள், குங்குமத்துடன் ஜாக்கெட் துணி கொடுத்து, அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனராம். (நல்ல வியாபாரத் தந்திரம்தான்\nஇதுபோன்ற மூட நம்பிக்கைகள் அவ்வப்பொழுது கிளப்பிவிடப்பட்டு, ஒரு சில நாள்களிலேயே தானாகவே அடங்கிவிடும்.\nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் எருமை மாடு புகுந்தது என்றனர். திருப்பதி கோவிலில் தாயாரம்மாள் தாலி அறுந்து விழுந்தது என்று கிளப்பிவிட்டனர். தாலிக் கயிறு வியாபாரம் ஜோராக நடைபெற்றது.\nஇந்த வருஷப் பிறப்பு சரியில்லை - சகோதரிக்குப் பச்சைப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்றனர்.\nஇன்னொரு முறையில் சிவப்புப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று கிளப்பிவிட்டனர் - ஜவுளிக் கடைக்காரர்களின் பிழைப்புக்கு வழி செய்யப்பட்டது.\nபிள்ளையார் பால் குடித்தார் என்ற வதந்தி இரண்டொரு நாள்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிட்டது.\nதலையில்லா முண்டம் டீ குடித்தது என்கிற அளவுக்குக்கூட தலைநகரமாம் சென்னையில் கிளப்பிவிடப்பட்டது. (அப்பொழுது சென்னை மாநகர ஆணையராக இருந்த சிறீபால் ஏதாவது ஒரு முண்டம் இப்படிக் கிளப்பிவிட்டிருக்கும் என்று மண்டையில் அடித்ததுபோல பதில் சொன்னார்).\nமக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்பிடவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கே அதற்கு மாறாக மூட நம்பிக்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஅரசின் தலைமையே மூட நம்பிக்கையில் மூழ்கி எழுந்தால், குடிகளும் அவ்வழிதானே தொடர்வார்கள்.\nவதந்தியில் ஈடுபடுவது என்பதும் குற்றமே இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டியது அரசின் தலையாய கடமையாகும். காவல்துறையின் உளவுப் பிரிவு முனைந்தால் வதந்தியாளர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தலாம்.\nதண்டனை கிடைக்கும் என்று தெரிந்தால், விஷமிகள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்களே\nநமது தொலைக்காட்சிகளும் கொஞ்சம் சமூக அக்கறையோடு நடந்துகொண்டால், இதுபோன்ற மூடத்தனங்களைச் சுலபமாக குழிதோண்டி மூடிவிடலாமே\nகழகம் நடத்தும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஒளிபரப்பினால்கூடப் போதும். இவர்கள்தான் மோசடி மகரஜோதியையே நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்களே, என்ன செய்ய\nஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்க தமிழக அரசு தீவிர ஆலோசனை\nசென்னை, ஜன.29- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குநர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.\nஇட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இயக்குநர், உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்சினை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்துள்ளார்.\nஇந்த விவகாரம், மிகப்பெரியதாக கிளம்பியிருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பிரச்சினையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணை யத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படு கிறதாம்.\nசட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஆசாராமின்\nஜபல்பூர், ஜன.29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்தனர். இதுகுறித்து பெதாகட் நகராட்சியின் தலைமை செயல் அதிகாரி அனிதா யாதவ், வட்டாட்சியர் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்கத் தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.\nசென்னையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை இன்று சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியில் வந்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் அளித்ததாவது:-\nடெசோ கூட்டம் பற்றி டெசோ தலைவரிடம் பேசிடவே வந்தேன் என்று குறிப்பிட்டார்\nதி.மு.க.வில் சகோதரர்களுக்குள் சண்டை நடக்கிறதா என்ற ஒரு செய்தியாளர் கேள்விக்கு சண்டை என்றெல்லாம் கூற முடியாது என்றார். சமரசம் நடக்கிறதா என்ற கேள்விக்கு அதையெல்லாம் தி.மு.க தலைவர் பார்த்துக் கொள்வார் - என்று குறிப்பிட்டார்.\nதி.மு.க. மீது எங்களுக்கு எப்போதும் அக்கறை யுண்டு என்றும் கூறினார்.\nஅழகிரிக்கு பிறந்தநாளில் வாழ்த்து கூறுவீர்களா என்ற கேள்விக்கு வாழ்த்துகள் பொதுவாக எல்லோ ருக்குமே உண்டு என்று கூறினார் கழகத்தலைவர்.\nசென்னை - கலங்கரை விளக்கம் (Light House) மயிலாப்பூருக்கும் இடையில் பறக்கும் இரயில் நிலையில் விரைவில் செயல்படவிருக்கிறது.\nபுதிய ரயில் நிலையம் உருவாக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சர் தான் ரயில் நிலையத்துக்குப் பெயர் சூட்டுவார். அந்த முறையில் ரயில்வே நிருவாகம் நான்கு பெயர்களை முதல் அமைச்சருக்குச் சிபாரிசு செய்தது.\n1) திருவள்ளுவர் ரயில் நிலையம்\n2) மாதவப் பெருமாள் ரயில் நிலையம்\n3) சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம்\n4) முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்\nஇந்த நான்கு பெயர்களில் முதல் அமைச்சர் தேர்வு செய்து அறிவித்திருப்பது எது தெரியுமா\nமுண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று முதல் அமைச்சர் பெயர் சூட்டியுள்ளார்.\nஅண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக் கொண்டு இருக்கும் முதல் அமைச்ச ருக்கு, திருவள்ளுவரைவிட, மூடநம்பிக்கையின் அடிப்படையில் முண்டகக் கண்ணியம்மன் கோயில் முக்கியமாகப் போய் விட்டதா\nஇனவுணர்வாளர்களும், பகுத்தறிவாளர் களும், மதச் சார்பின்மையை ஏற்பவர்களும் இது பற்றிச் சிந்திப்பார்களாக, அடையாளம் காண் பார்களாக முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்து திருவள்ளுவர் பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்துகிறோம்\nகலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்\nடெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 1.2.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.\nஅதுபோது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nசட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு\nஅரசின் பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு பின்பற்றாதது ஏன்\nதமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதா\nசாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்காதது ஏன்\nசெம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகையில் நடவடிக்கைகளா\nசட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு\nசட்டமன்ற வளாகத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலின் பேட்டி\nசென்னை, ஜன. 30- தமிழக அரசின் பல் வேறு துறைகளில் பல நூறு பணி இடங்கள் காலி - இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மதிக் காதது, தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற அதிமுக அரசின் போக்கு, நீரின்றி சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழு மையான இழப்பீட்டுத் தொகை வழங்காதது. செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகை யில் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் ஆளுநர் உரையை திமுகழகம் புறக்கணித்து வெளிநடப்பு செய் கின்றது என இன்று (30.1.2014) சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திமுகழக சட்டமன்ற சட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் களிடையே தெரிவித் தார்.\nஇன்று (30.1.2014) நண் பகல் 12 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் உரை நிகழ்த்தினார். அப்போது ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக சட்டமன்ற உறுப் பினர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்தனர். அங்கே கூடியி ருந்த செய்தியாளர்களி டம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-\nஇந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து பல்வேறு கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள், கெட்டுப்போய்விட்ட சட்டம் ஒழுங்குப் பிரச் சினை - வாட்டி வதைத் திடும் மின்வெட்டுக் கொடுமை.\nகுறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கு உரிய காலத்தில் தேவையான அளவு காவிரி நீரைப் பெற்றுத் தரதவறியது - சாகுபடியை இழந்தும் கடன்பட்டும், கண் ணீர்க்கடலில் ஆழ்ந் துள்ள விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகையை முறையா கவோ, முழுமையா கவோ வழங்காதது.\nசாதிக்கலவரத்திற்குத் தகுந்த தீர்வு காணாதது. திமுக ஆட்சியில் தீட்டப் பட்ட திட்டங்களுக்குப் பொறாமை காரணமாக முடிவு கட்டிய கொடுமை - தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் நடைபெ றும் மணல் கொள்ளைகள்.\nதமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற வஞ்சகம். அரசின் பல்வேறு துறை களிலும் பல நூறு பணி இடங்கள் காலி - இட ஒதுக்கீட்டுக் கொள் கையை மதிக்காதது. நெல், கரும்பு விவசாயி களுக்குக் கட்டுப்படி யாகக் கூடிய உரிய விலை கொடுக்க முன் வராதது.\nசெம்மொழித் தகுதியைச் சீர்குலைக் கின்ற வகையில் நட வடிக்கைகள் என்று இவை போன்ற எண் ணற்ற ஜனநாயக விரோத - மக்கள் விரோத - சட்ட விரோத நடவடிக்கை களைக் கண்டித்து, ஆளுநர் உரையினைப் புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்து இந்த அவையை விட்டு வெளி யேறினோம் என்று சட் டமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலி அய்.ஏ.எஸ். அதிகாரி வெங்கட் ரமணா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6.40 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒருகாரைப் போலீசார் பறி முதல் செய்தனர். (கைது செய்யப்பட்டு இருப்பவரும் திருப்பதி ஏழுமலையான் பெயரைக் கொண்டவர்தான் - வெங்கடேசன் தான். இது போன்ற மோசடி வேலை நடந்து கொண்டு இருந்ததன் தொடர்ச்சிதான் இது. இதைக் கூடத் தடுக்க முடியாதவன்தான் தீரார வினையெல்லாம் தீர்த்து வைப்பானாம். ஹி... ஹி....)\nகோயம்பேடு சந்தை அருகே டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர். (நியாயந்தானே இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது குடும்பத் தலைவிகள் தானே இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது குடும்பத் தலைவிகள் தானே\nஇசையமைப்பாளர் அனிருத்து பெண்களைப் பற்றி ஆபாசமான பாடல் ஒன்றை யூ டியூப்பில் உலா விட்டுள்ளார். அவர்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. (சினிமாவில் படுக்கையறைக் காட்சிகள், குத்தாட்டங்கள், இரு பொருள் கொண்ட பாடல்கள் கோயில்களில் ஆபாசமான சிலைகள், சித்தி ரங்கள் இத்தியாதி இத்தியாதி இருக்கத்தான் செய்கின்றன இவற்றைப் பற்றியும் சிந்திப்பது நல்லதல்லவா\nராகுல் பேசினாலே பா.ஜ.க.வுக்கு வெற்றி - இவ்வாறு கூறியிருப்பவர் இல. கணேசன். (நரேந்திரமோடியை இன்னும் அதிகம் பேச விட்டாலே போதும் அது காங்கிரசுக்குச் சாதக மாகவே முடியுமே\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டில்லியில் நேற்று சந்தித்துள்ளார். (மார்ச்சு மாதத்தில் அய்.நா.வின் மனித உரிமை அமைப்பில் முக்கிய நாடுகள் பல, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வரும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சந்திப்பு, சிங்கள அரசுக்குப் பச்சைக்கொடி காட்டுவதற்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது; ஏற்கெனவே இந்தியாவுக்கு இருந்துவரும் கெட்ட பெயர் போதாதா குளிக்கப் போய் சேற்றில் விழ வேண்டாமே குளிக்கப் போய் சேற்றில் விழ வேண்டாமே\nசெந்துறையையடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளம்வழுதி அகில இந்திய மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். (வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள் - ஒடுக் கப்பட்ட மக்களுக்கு - கிராமப்புற மக்களுக்கு - தங்கள் திறமையை தலை நிமிர்ந்து நிரூபித் துக் காட்டுவார்கள் - பலே இளம் வழுதி பலே\nஅய்.பி.எல். கிரிக்கெட்டுப் போட்டியில் வீரர் களின் ஏலத் தொகை வெளியிடப்பட்டுள்ளது. (இவர்கள் என்ன விளையாட்டு வீரர்களா - ஆடு மாடுகளா ஏலம் போடப்படுவதற்கு\nபிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தானே காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார்\nதமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)\nஇந்திய நாணயங்களை (கரன்சி) அவமதிக்க வேண்டாமே...\nசிமெண்ட் விளம்பரம் ஒன்றில் ஒரு நடிகர் தனது மனைவியோடு பாம்பன் பாலத்தில் நடந்துசெல்கின்றார். அப் போது அந்த நடிகர் கடல் அலைகளால் சேதப்படாமல் உறுதியாக இந்தப்பாலம் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டதுதான் எனக் கூறுகின்றார். திடீரென அவரது துணை வியார் தனது தோல் பையிலிருந்து 2 ரூபாய் நாணயத்தை எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு கடலில் வீசுகின்றார். இதை பார்க்கின்ற நடிகர் என்ன இங்கும் வேண்டுதலா (கோரிக்கை மனுவா) என சிரித்தபடியே கேட்கின்றார். ஒன்று மில்லை. இதைப்போன்ற சிமெண்ட் (இந்த சிமெண்ட்) நாம் வீடு கட்டும்போது நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன் என்கிறார். பிரார்த்தனை என்ற பெயரால் கடலில் நாணயத்தை தூக்கி எறிதல் என்ற செயல் இந்திய நாணயத்தை அவமதிக்கும் செயலாகும். நவராத்திரி தினத்தன்று கொலு பொம் மைகளுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், புத்தாண்டு (தமிழ் /ஆங்கில) நாட்களில் கடவுள் சிலை களுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், கடவுளர் படங்களை (உ.ம்: லெட்சுமி) பிரேம் செய்யும்போது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பொருத் துதல், கோவில், குளங்கள், பள்ளிவாசல் (மசூதி) தேவாலயங்கள் (சர்ச்) போன்ற வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட இடங்களில் (உ.ம்: கொடிமேடை) நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை வீசி எறிதல், ரூபாய் நோட்டுக்களில் இதயம், அம்பு போன்ற காதல் குறியீடுகளை வரைதல், இளங்காதலர்கள், நண்பர்கள் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்திய கரன்சியை அவமதிக்கும் செயலாகும்.\nஏஐஐஐ, ஐஓ, ஓ -ஆம் வகுப்புகளில் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அதை வெளி யிடும் ரிசர்வ் வங்கி அதை எவ்வாறு இனாம் (னுநடிஅயேவடி) (ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5) வாரியாக கையாள்வது எந்த வரிசையில் அடுக்க வேண்டும் எந்த வரிசையில் அடுக்க வேண்டும் கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி நீர்க்கோடுகள், காந்திபடம் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல், அஞ்சல், வங்கி போன்ற பாதுகாப்பான சேமிப்பு மற்றும் வங்கி, அஞ்சல்துறை படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற வாழ்வியலோடு தொடர் புடையவற்றை எளிமைப்படுத்தி பாடங் களாக வைக்க வேண்டும். அவ்வாறு பயனுள்ள கருத்துகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அவை அமையும்.\nபிரதிநிதித்துவத்தாலும், ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சாதிகாரத் தினாலேயே செய்தாகவேண்டும்.\nகயிறு கட்டாதே - திரிக்காதே\nஏடுகளில் இரண்டு தக வல்கள் வெளிவந்துள்ளன. கையில் சாமிக் கயிறு கட்டுபவர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டலடித் துள்ளார்; மூடநம்பிக்கைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அப்படியா னால் சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் அணிவிக்கப் படும் ராக்கிக் கயிற்றையும் சரத்பவார் சாடுகிறாரா - என்ற வினாவை எழுப்பி யுள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.\nஇராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாண வர்கள் கழுத்து, கைகளில் அணிந்திருந்த கயிறுகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் (இப்படியும் ஓர் அருமை யான மாவட்ட ஆட்சியரா சபாஷ்) கூறி விட்டாராம். பொறுக்குமா இந்து மக்கள் கட்சி என்னும் மூடநம்பிக் கைக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.\n கழுத்திலோ, கையிலோ கயிற்றைக் கட்டினால் அழுக்குகள் சேர்வதில்லையா கிருமி கள் ஏற்பட வாய்ப்பு ஏற் படாதா கிருமி கள் ஏற்பட வாய்ப்பு ஏற் படாதா கிருமிகள் குடி யிருக்கும் குளுகுளு மாளி கையல்லவா கிருமிகள் குடி யிருக்கும் குளுகுளு மாளி கையல்லவா இது சாதார ணமாகக் கேட்கப்பட வேண் டிய பொது அறிவு வினா.\nஅறிவியல் ரீதியான பதில் இதோ: தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் கோடைக் காலத்தில் பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. சில குழந்தைகளின் கைகளில் கயிறுகள் கட் டப்பட்டு இருந்தன. அந்தப் பிள்ளைகளை அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டுமே என்பதற்காக திருச்சிராப்பள்ளியில் பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பெரியார் மருந்தியல் கல் லூரிப் பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சிறுமியின் கையிலிருந்த அந்தக் கயிற்றை அவிழ்த்து இரசாயனப் பரிசோத னைக்கு அது உட்படுத்தப் பட்டது.\nஅதன் முடிவு (சுநளரடவ) என்ன தெரியுமா கீழ்க் கண்ட கிருமிகள் அதில் குடி கொண்டு இருந்தன.\n1) ஸ்டப்பை லோகாக் கஸ் (Staphy Lococcus)\n2) ஆல்பஸ் ஸ்டப் பைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphyco Coccus Aureus).\n4) ஃப்யூஃபிளமென் டஸ் ஸ்டரக்சர்ஸ் (Few Filamen Tous Structures)\nஇந்தக் கிருமிகள் பல் வேறு நோய்களுக்குக் காரணமாகி வருகின்றன.\nஇத்தகு கயிறுகளைக் கட்டினால் பேய் அண்டாது என்ற நம்பிக்கையும், பெண்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகும் என்றும் மூடத்தனத்தைப் பரப்பி ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டு இருக்கிறது. படித்த முட் டாள்கள்கூட கயிற்றைக் கட்டிக் கொண்டு திரிகிறார் களே-சிந்திக்கவேண் டாமா\nகயிறும் கட்டக் கூடாது - கயிறும் திரிக்கக் கூடாது\nசெய்தி: மோடி பிரதம ரானால் கச்சத் தீவு மீட்கப்படும்.\nசிந்தனை: அப்படியா னால் வாஜ்பேயி பிரதம ராக இருந்தாரே - அப் போது ஏன் அது நடக்க வில்லை அவர் என்ன வெத்து வேட்டா\nகிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிருத்தவ மதப் போதகர்களே.\n1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது; நம்பினர்.\n2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிருத்துவ மதப் போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.\n3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் பேச்சுக்களால் கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம் (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல்களையும், கர்த்தரின் குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் சொல்லி கிருத்துவ மதத்தைப் பரப்பினர்.\nமேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல் கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர்.\nசர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.\nஉதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.\nஇது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா\nகணவர் வருமானத்தை விட மனைவிக்கு அதிக வருவாய் இருப்பதால் ஜீவனாம்சம் தேவையில்லை: கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபெங்களூரு, ஜன.31- கருநாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ரஷ்மிக்கும் 2003இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டு களுக்கு பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nமனைவியிடம் இருந்து மணவிலக்கு கோரி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ராகவேந்திரா கொடுத்த மனு நிராகரிக் கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் திருமணம் முடிந்த பின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள எனது பெற்றொர் வீட்டில் வசித்தோம்.\nஎனது மனைவி மேல்படிப்பு படிப்பதற்காக தாவணகெரெ சென்றார். நான் மைசூரில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்தியதுடன், அங்கு வீடும் வாடகை எடுத்து வசித்து வருகிறேன்.\nகடந்த 2006ஆம் ஆண்டு குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற எனது மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனிடையில் வரதட்சணை கேட்டு நானும், எனது பெற்றொரும் துன்புறுத்துவதாக எங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்தார்.\nஇவ்வளவு தொல்லை கொடுத்த வருடன் வாழ் விரும்பவில்லை என்று கூயிருந்தார். கணவர் ராகவேந்திராவின் புகாருக்கு பதில் மனுதாக்கல் செய்த ரஷ்மி, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் ரூ.20 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி தொல்லை கொடுத்தனர்.\nகணவருடன் நான் வாழ மாமனார், மாமியார் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தனர். என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தெரிவித் திருந்தார்.\nஇவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியது. அப்போது எனது பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மைசூரில் நான் வாடகைக்கு எடுத்து வசித்து வரும் வீட்டிற்கு வரும்படி ராகவேந்திரா கேட்டார்.\nஅதற்கு ஒப்புகொள்ளாத ரஷ்மி, பெங்களூரில் வீடு வாடகை எடுத்தால் வசிப்பதாக கூறினார். ஆனால் அதை ராகவேந்திரா ஏற்றுகொள்ளவில்லை. எங்கு வசிப்பது என்ற விஷயத்தில் கணவன் மனைவி இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியாக ராகவேந்திரா மணவிலக்கில் உறுதியானார். ரஷ்மி ஜீவனாம்சம் கேட்பதில் உறுதியாக இருந்தார்.\nஇந்த விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வழக்கில் தொடர் புடைய கணவர், மனைவி இருவரும் சமூகத்தில் மருத்துவம் படித்த பட்டதாரியாக உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இருவரில் ஏற்பட்ட மனக்கசப்பை போக்கி சுமுக வாழ்வுக்கு நீதிமன்றம் பல வாய்ப்புகள் கொடுத்தும் இருவரும் பயன்படுத்தி கொள்ள வில்லை. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது.\nமேலும், மணவிலக்கு பெற்றுள்ள ரஷ்மி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ரஷ்மியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கணவர் ராகவேந்திராவை விட கூடுதல் வருமானம் (மாதம் ரூ.1.30 லட்சம்) இருப்பதால், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.\nஅதே சமயத்தில் மகனுக்கு 7 வயது நிரம்பியுள்ளதால், தாயின் அரவணைப்பில் வசிப்பது அவசியம். குழந்தைக்கு தரமான கல்வி, உணவு, ஆடை உள்பட அவர் தேவைக்கான செலவுகளை ராகவேந்திரா வழங்க வேண்டும் என்று கூறி மணவிலக்கு வழங்கி தீர்ப்பளித்தார்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகாந்தியார் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாள்\nஅமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததால் ஒரே ஆண் க...\nதிராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து ஏன் பிராண்டுக...\nமதமும் முதலாளித்தனமும் ஒழிய வேண்டும் - பெரியார்\nதனியார்துறைகளில் இடஒதுக்கீடு - ஒரு பார்வை\nஇதற்குப் பெயர்தான் பெரியார் மண் என்பது\nசுயமரியாதையும் சுயராஜியமும் - பெரியார்\nநவநாகரிக உலகத்தில் மரண தண்டனை நீடிப்பதா\nஅதிகமாக விவாகரத்து நடப்பதால் ஒன்றும் கேடு ஏற்படப்...\nஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்\nபொங்கல் பண்டிகையை எல்லோரும் கொண்டாடுவோம்\nபெரியார் வாழ்வில் இது போல எத்தனை எத்தனையோ பொன்னேடு...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிக...\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கி.வீரமணி அவர...\nபார்ப்பனர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்களா\nதை முதல் நாளே தமிழர் புத்தாண்டுத் திருநாள்\nதமிழர் புத்தாண்டாம் தை முதல் நாளில் இனவுணர்வு பொங்...\nஏகாதசி விரதம் இருந்தால் தீர்ந்தது கதை\nஅய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா\nசங்கராச்சாரியார் அரசியல் பேசலாம் - பாதிரியார் அரசி...\nதமிழ்நாட்டில் தகுதியுடைய மருத்துவர்களுக்குப் பஞ்சம...\nபார்ப்பனர்கள் பூதேவர்கள் என்று அழைத்துக் கொள்வதன் ...\nகுரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா\n - தாலியைக் கழற்றி வீசிய ...\nநாயும் முஸ்லீம்களும் - எச்சரிக்கை எச்சரிக்கை\nபூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன்-பெர...\nஆம் ஆத்மி அமைச்சர்கள் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி...\nஜனாப் ஆசப் அலி,லார்ட் வேவல் இந்துவாக விரும்பினால்...\n - மோடி ஒரு மரண வியாபாரி\nகாமப் பாதையில் கண்ணன் நாமம்-மார்கழி மாதத்தை பீடை ம...\nபெரியார் தத்துவம் என்பது உயரிய தத்துவம்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/pandiraj-decide-heroine-for-surya/", "date_download": "2018-07-21T19:18:38Z", "digest": "sha1:XMMJUC3IOWO2GAZZZXZP2CRE6QXXWGZB", "length": 24411, "nlines": 85, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Pandiraj Decide Heroine For Surya", "raw_content": "\nசூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா – முடிவுசெய்த இயக்குநர் பாண்டிராஜ்\nபசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு மூன்று படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸுக்கு தயார் செய்துவிட்டு நிமிர்ந்த இயக்குனர் பாண்டியராஜனை பிடித்தோம்.\nபசங்க 1 படத்தில் நான், என் நண்பர்கள் என்னுடைய ஆசிரியர்கள் நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்திருந்தேன்.\nஆனால் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று. பசங்க 1 ல் நடித்த எந்த கதாபாத்திரங்களும் இதில் இடம் பெறவில்லை. பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபசங்க 2 படத்தில் எடுத்துக் கொண்ட மையக் கதை என்னவென்று பார்த்தால் நம்ம குழந்தைகள், இங்கு நகரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் நம் குழந்தைகளைப் பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள் பயிலும் கல்வி முறையையும் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம்.\nஇந்த படத்திற்கான கதை “வம்சம்” திரைப்படம் முடிந்த பொழுதே கிடைத்து விட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது. அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின் நம்பகத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும். அதனால் சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த சமயங்களில் சும்மாவும் இருக்க முடியாது என்பதால் மற்றொரு பக்கம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தையும் இயக்கினேன்.\nபடத்திற்கான ஆய்வு என்பது சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே. யாரும் இது அறிவியல் ரீதியாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். “அட்டன்சிவ் டைபர் ஹைபர் டிஆக்டிவ்” என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாக கதைக்குத் தேவைப்பட்டது.\nஇப்படிப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கிடையாது. இவர்கள் “சூப்பர் கிட்ஸ்” அதீத புத்திசாலிகள் என்றும் சொல்லலாம். ஏன் என்றால் சாதாரணமாக மனிதனின் “ஐகியு ” 110 என்றால் அந்த குழந்தைகளுக்கு “ஐகியு ” 120, 130 இருக்கும். அவர்களை நாம் சாதாரணமாக பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு துறுத்துறுவென்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய படம் என்பதால் ஆய்வில் ஏதாவது இதுபோன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் இதுவரை வரவில்லை.\nமாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களைப் பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம் அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம்.\nகுழந்தைகள் மிகவும் ஜாலியாக வந்து லூட்டி அடித்து ரசிகர்களை ரசனையில் ஆழ்த்துவார்கள். ஆனால் இந்த படத்தில் எந்த விதமான காதல் காட்சிகளும் இடம் பெறாது. இதில் சூர்யாவும் ஒரு குழந்தைகள் மருத்துவராக வந்து குழந்தைகளைப் பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார். அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும் படியாக தான் இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக குழந்தைகள் சேட்டைகள் செய்யும் அதை நாம் நம் சிறுவயதில் நம் அப்பா, அம்மாவிடம் செய்த தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு நாம் ஏன் கோபப்பட வேண்டும் என்பதை எடுத்துரைப்பது தான் சூர்யாவின் கதாபாத்திரம்.\nஅதைத் தவிர்த்து இந்த படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம்.\nசூர்யா,அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.\nஆனால் இதுபோன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப்பெரிய ஒன்று. ஏனென்றால் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும். அவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்.\nஇந்த முறை தெலுங்கு இசை வெளியிட்டு விழாவிற்கு போனபோது சூர்யாவிற்கு தமிழுக்கு இணையாக தெலுங்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது பெயரை மேடையில் உச்சரிக்கும் போதே அவ்வளவு கர ஓசைகள், ஆரவாரங்கள் என்று அரங்கமே அதிர்ந்தது.\nநான் பயணத்தில் சூர்யாவிடம் கூறினேன் சீக்கிரமாக நேரடி தெலுங்கில் நடித்து உங்களுடைய ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்றேன். அப்படிப்பட்ட நடிகர் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பது பெருமைக்குரியது.\nஇந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் துவங்கினாலும் நாம் சொல்வது ஒரு நல்ல கருத்து, நல்ல படம் இதை பணத்துக்காக இல்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக இருக்க வேண்டும் என்பதால் இதை சூர்யாவின் வாயிலாக கொண்டு செல்லும் போது இன்னும் அதிக மக்களை சென்றடையும் என்ற நல்ல எண்ணத்தில் தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம்.\nஇந்த படத்தை பார்த்து விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவரும் இரண்டு மணி நேரம் நல்ல ஒரு கருத்தை கொடுத்துள்ளனர். நாமும் நம் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஏற்படும்.\nகுழந்தையை எப்படி வளர்ப்பது மற்றும் குழந்தை இல்லாதவர்கள் எப்படி குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொள்வார்கள்.\nஅதுமட்டுமின்றி இந்த படத்தை மற்றவர்களையும் பார்க்குமாறு சொல்வார்கள். அதுதான் எங்களின் வெற்றியாக அமையும்.\nசூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க நாயகி தேவைப்பட்ட நேரத்தில் சூர்யா ஜோதிகா என்று முடிவு செய்தோம். அவர்களும் சரி என்று சொன்னார்கள். பின்பு ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் இதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nபின்னர் சூர்யாவுக்கு ஜோடி யார் என்று யோசிக்கையில் அமலாபால் இருந்தால் சரியாக இருக்கும் என்பதால் இயக்குநர் விஜய்யிடம் பேசினேன் அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கமாட்டேன் என்றார். இருந்தாலும் குழந்தைகள் படம் என்பதால் கேட்டு பார்க்கிறேன் என்று அமலாபாலிடம் பேசியதும் குழந்தைகள் படம் என்பதால் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார்.\nஅதே போல் பிந்துமாதவி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் இவர்கள் அனைவரும் இணைவதற்கு காரணம் ஒன்று தான் குழந்தைகளுக்கான படம் என்ற ஒன்றுதான்.\nகுழந்தைகளுக்கான படம் என்பதில் தீவிரமாக இருக்க காரணம் எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான் இன்னொருவன் யு கே ஜி படிக்கிறான். இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள். அவர்களுக்கு வேலையே எங்களது வீட்டு சுவரில் பேனா, பென்சில் வைத்து கிறுக்குவது தான். நாங்கள் அவர்களுக்கு கிறுக்க பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுப்பதுதான் வேலையே என் வீட்டிற்கு வந்தால் புரியும்.\nஅதுதான் என் வீட்டிற்கு அழகு .\nசில சமயங்களில் அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் அந்த ஓவியங்கள் எங்களிடம் பேசுகின்றன. அதுதான் ஆனந்தம். குழந்தைகளிடம் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி எதையும் திணிப்பது கிடையாது அவனுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறேன். என்ன தரம் வாங்கினாலும் அவனை பாராட்டுகிறேன். அதை அவன் ரசிக்கிறான். இப்பவே அவனுக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளது. எனது படத்தின் பாடல்களை அவனுக்கு போட்டுக்காட்டுவேன். அவன் ஆடினால் பாட்டு ஹிட்டு. இல்லை என்றால் பாட்டை மாத்து என்று சொல்லிவிடுவான்.\nஅவனுக்கு பசங்க 2 வில் உள்ள சோட்டா பீமா பாடல் மிகவும் பிடிக்கும். வீட்டிற்கு போனால் அந்த பாடலைத்தான் போட்டு ஆடுவான். என் அப்பா எனக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தது கிடையாது. நான் சுமாராக படித்ததால் என்னை அடி பின்னி எடுத்துவிடுவார். எப்போதும் என்னை என்னுடன் படித்த ஆசிரியர் மகனுடன் ஒப்பிட்டு பேசுவார். அவர் பள்ளிக்குப் போகாத காரணத்தால் அவருடைய ஆசைகளை என்னிடம் திணித்து நிறைவேற்ற ஆசைப்பட்டார்.\nஆனால் நான் என் அப்பா போல் கிடையாது. என் அப்பாவிடம் நான் சினிமாவுக்கு போகிறேன் என்றேன். அவர் ஜாதகம் பார்த்து விட்டு உனக்கு இரும்புக் கடைதான் சரியாக வரும் நீயும் அண்ணனை போல் கடை வைத்துவிடு என்றார். அப்பாவை எதிர்த்து சினிமாவிற்கு வந்தேன்.\nஒவ்வொருமுறையும் புதிய படம் இயக்கும் போதும் முதல் படம் இயக்குவது போல் தான் இருக்கிறது. இன்னும் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எனக்கு பசங்க 2 படத்தின் ஊதியம் குறைவு தான் விஷால் படத்தை விட. ஆனால் என்னைப் பொருத்தவரை எத்தனை படம் இயக்கினாலும் குழந்தைகளுக்காக எப்போதும் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே என் ஆசையும் மகிழ்ச்சியும்.\nசமீபத்தில் காக்கா முட்டை பார்க்கும் போது அதுபோல் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. எப்போதும் என் இயக்கத்தில் நல்ல படங்களும் வித்தியாசமான படங்களையும் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\nபசங்க 2 குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்து ரசிக்கும் படியாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.\nPrevவிஜய் 60 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்\nNextமர்ம மனிதனால் விக்ரமுக்கு வந்த சோதனை\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/aarthi-command-vivegam-teaser/10464/", "date_download": "2018-07-21T19:27:49Z", "digest": "sha1:TDHKYOKH2MSUOPD5C4E735FAMGUSZEM3", "length": 6422, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி? - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் ஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி\nஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி\nஅஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் விவேகம். சிவா இயக்கத்தில் காஜல்,கருணாகரன்,விவேக ஓபராய் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று விவேகம் படத்தின் டிரைலர் வெளியானது. ரசிகர்கலின் ஏகோபித்த வரவேற்பில் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.\nஇந்த நிலையில் விவேக டிரைலரை பார்த்த நடிகை ஆர்த்தி 57 முறை பார்த்தேன்…விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்…பெருமைப்படும் ரசிகை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் ஆமாம் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கிண்டலடித்துள்ளார்.\nஆர்த்தியின் இந்த டுவிட்டர் பதிவு விவேகத்தை கிண்டலடித்துள்ளாரா இல்லை பாராட்டியுள்ளாரா என ரசிகர்கள் குழம்பித்தான் போய் உள்ளனர்.\nPrevious articleபிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா\nNext articleவிஷால் தங்கைக்கு திருமணம்: யார் மணமகன் தெரியுமா\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000005140.html", "date_download": "2018-07-21T19:28:14Z", "digest": "sha1:3B7AHBCZBSZTYSZO3PQ4DA7NRSOUZZQ5", "length": 5534, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "A to Z செல்போன்", "raw_content": "Home :: அறிவியல் :: A to Z செல்போன்\nA to Z செல்போன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு அறிஞர் பெர்னாட்ஷா\nமார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை ஏட்டிக்குப் போட்டி\nசிறுபஞ்சமூலம் மூலமும் உரையும் புலிப்பாணி சிதம்பரம் 25 சக்கரம் - மகாமந்திர விஞ்சை புதுமணப் பெண்ணுக்குப் புரியும்படியான சைவ சமையல்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/poem/", "date_download": "2018-07-21T19:21:36Z", "digest": "sha1:JCP7NGEBCAUFGMKBEZWHBW4SYEPZGIDO", "length": 18294, "nlines": 125, "source_domain": "cybersimman.com", "title": "p[oem | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nநல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி\nஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக‌ தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க […]\nஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள...\nபிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.\nகவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது. ‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக […]\nகவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/fishbowl-facebook.html", "date_download": "2018-07-21T19:27:10Z", "digest": "sha1:YSUOEXWE5NTPUU6RCNXRDAOCPKOHAKN5", "length": 9224, "nlines": 50, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "FishBowl - Facebook 'ற்கான புதிய டெஸ்க்டாப் மென்பொருள் | தமிழ் கணணி", "raw_content": "\nFishBowl - Facebook 'ற்கான புதிய டெஸ்க்டாப் மென்பொருள்\nFishBowl - Facebook 'ற்கான புதிய டெஸ்க்டாப் மென்பொருள்\nநீங்கள் தினமும் உங்களது நாளை சில நேரங்கள் Facebook 'இல் செலவு செய்பவரா அல்லது Facebook என்னும் கடலில் மூழ்கி திளைப்பவரா, அப்படியெனில் இந்த பதிவு கண்டிப்பாக உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எப்போதும் வழக்கமான Facebook முகப்பு பக்கத்தில் இருக்கும் விளம்பரங்கள், கச கசவென இருக்கும் பக்கங்களில் இருந்து தெளிவான glossy லுக் எனப்படும் தெளிவான அம்சத்தில் பக்கங்களை பார்க்கவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் உங்களுக்குக்காக வந்துள்ள டெஸ்க்டாப் மென்பொருள்தான் FishBowl . இந்த மென்பொருள் உங்கள் டெஸ்க்டாப்பில் தனியொரு மென்பொருளாக வேலை செய்கிறது. எனவே நீங்கள் எந்தவொரு உலவி இல்லாமல் facebook இல் உலவலாம். கண்டிப்பாக இந்த மென்பொருள் facebook இன் புதிய பரிமாணமாக விளங்க போகிறது. இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த மென்பொருள் தற்சமயம் Beta version ஆக வருகிறது. நிறுவி பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.மேலும் இதில் பல அழகிய அம்சங்கள் நம்மை கவர்கிறது. நாம் எந்தவொரு பக்கத்தையும் Linux போல் ஜூம் இன், ஜூம் அவுட் செய்து பார்க்கலாம். நமக்கு வரும் செய்திகள், நண்பர்கள் அழைப்பு என பல அம்சங்களை தெளிவாக காண்பிக்க செய்கிறார்கள். நிச்சயம் இது Facebook இன் ஒரு புது அனுபவமாக இருக்கும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kannanvaruvan.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-21T19:43:58Z", "digest": "sha1:FHHSKMEVR3TK6DPVXAFXXJXBUKROHB6E", "length": 103072, "nlines": 196, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: August 2012", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலனுக்காக ராஸலீலைப் படங்கள்.\nஇப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். யமுனைக்கரையில் பெளர்ணமி அன்று நடக்கும் இது. மற்ற விபரங்கள் பின்னர். இப்போ அவசரம்.\nதுரியோதனன் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்காததோடு, பானுமதியை மேலும் பேசவிடுவதன் ஆபத்தையும் உணர்ந்திருந்தான். ஆகவேஅவளிடம், “உனக்கு ராஜாங்க விஷயங்கள் பற்றியோ, அரசியல் குறித்தோ அரசாட்சி குறித்தோ எதுவும் தெரியாது; புரியாது. ஆகவே நீ இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.” என்றான். ஆனால் பானுமதியோ அசைந்து கொடுக்கவில்லை. “எனக்கு இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையோ, புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ எதுவும் இல்லை, ஆர்ய புத்திரரே. “ தன் கணவன் தன்னைப் பலர் முன்னிலையில் அதட்டியதனால் தான் எதுவும் பாதிக்கப்படாமல் இருப்பதாகவே காட்டிக் கொண்டாள். “கண்ணா, நீ அடுத்த பெளர்ணமி வரை இங்கே இருந்தால், நாம் அனைவரும் இங்கே “ராஸ்” விளையாடலாம். என்ன சொல்கிறாய்” என்று கண்ணனிடம் கேட்டாள்.\n“பானுமதி, நடக்க முடியாத விஷயங்களைக் குறித்தே பேசுகிறாய். என்னால் இங்கே பெளர்ணமி வரையிலும் தங்க முடியாது. அதோடு நீ சொல்லும் அந்தப் புல்லாங்குழலை நான் விருந்தாவனத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். நான் இப்போது புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு “ராஸ்” விளையாடும் மனநிலையிலும் இல்லை. அதோடு விருந்தாவனத்தை விட்டு வந்ததும் வாசித்த எந்தப் புல்லாங்குழலிலும் அந்த மாதிரியான இசையும் பிறக்கவில்லை. அந்தப் புல்லாங்குழலில் ஏதோ மாயம் இருந்திருக்க வேண்டும். அதன் இசை அப்படி அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இது விருந்தாவனமும் இல்லை, பானுமதி. இங்கெல்லாம் நம் இஷ்டப்படி நடந்து கொள்ள முடியாது.” என்றான் கண்ணன்.\nபானுமதி, “நான் விருந்தாவனத்தில் இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன்.” என்றாள். இதைச் சொல்கையில் அவள் குரல் அடைத்துக் கொண்டது. கண்ணீர் மல்கியது அவளுக்கு. தனக்கு அரசகுல வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எவ்வாறேனும் வெளிக்காட்ட விரும்பியவளாகத் தென்பட்டாள். கண்ணன் அவளைத் தேற்றும் விதமாக, “பானுமதி, நீ பட்டத்து இளவரசனின் மனைவி. விரைவில் பட்ட மஹிஷியாகவும் ஆகப் போகிறாய். நாம் விரும்புவதெல்லாம் நடக்காது. நடப்பது அனைத்தையும் நாம் விரும்பவும் மாட்டோம். நாம் விரும்பும் அனைத்தும் நமக்குக் கிடைக்கவும் கிடைக்காது. பானுமதி, இங்கே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எனத் தனியாக ஒரு சட்டம் இருக்கிறது என்பதை நான் நன்கறிவேன். அதை நான் மீறினால் தாத்தா பீஷ்மர் மனம் வருந்துவார். என்னை என்றென்றும் மன்னிக்க மாட்டார். அப்படியெல்லாம் சுதந்திரத்தை நான் இங்கே வந்து எடுத்துக்கொள்ள இயலாது.” என்றான் கண்ணன்.\n“ஆம், நானும் நன்கறிவேன். தாத்தா இங்குள்ள கஷ்டமான வாழ்க்கையை மேலும் கஷ்டமாக்குகிறார். என்ன செய்யலாம். வாசுதேவா, நானும் ஒரு கோபியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்றிருக்கிறது எனக்கு” பானுமதி இதைக் கூறுகையில் துரியோதனனின் மாளிகை வந்துவிட்டது. அந்த அரண்மனை வளாகத்தின் ஒரு கோடியில் அழகானதொரு நந்தவனத்தைத் தாண்டியதும் துரியோதனன் மாளிகை வந்தது. அந்த நந்தவனம் பானுமதியால் பராமரிக்கப் படுகிறது என்பதை அவள் முகத்தைப்பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது. நந்தவனத்தைப் பார்த்த பானுமதியின் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்றுகள். வெள்ளிக் கூடாரத்தின் அடியிலே அன்னையின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பானுமதி தினமும் தன் ஆடல், பாடல்களால் அன்னையை வழிபட்டு மகிழ்வித்து வந்தாள். இங்கே இருக்கையில் அவள் சுதந்திரமாக அவளுடைய பிறந்த நாடான காசியில் இருப்பது போல் இருப்பாள். அவள் பேச்சிலிருந்து பானுமதி தினமும் இங்கே கெளரி பூஜை செய்வதாக அறிந்து கொண்டான் கண்ணன். பூக்களில் இருந்து தேனை அருந்தும் வண்டுகள் ரீங்காரமிடுவதைப் போல் இனிமை கலந்த குரலில் பானுமதி அனைத்தையும் சொல்வதைக் கண்ணன் ரசித்தான். அவள் வெளிப்படையான மனம் அவனுக்குப் புரிந்தது. அன்புக்கு ஏங்கும் அவள் உள்ளத்தை உணர்ந்து கொண்டான். அத்தகைய அன்பு துரியோதனனிடமிருந்து அவளுக்குக் கிட்டவில்லை என்பதையும் புரிந்து கொண்டான். என்றாலும் தன் கணவனின் உடல் நலத்துக்காகவும், அவனின் அரசியல் முன்னேற்றங்களுக்காகவும் என பானுமதி செய்து வரும் கெளரி பூஜை கண்ணனை வியப்படைய வைக்கவில்லை. துரியோதனன் மட்டுமல்லாமல் மற்ற இளவரசர்கள், இளவரசிகளும் என்றாவது தான் பானுமதியின் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதாகவும் அறிந்தான்.\n“இந்த ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு அவர்களைத் தவிர மற்றவர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற நினைப்பு அதிகம். என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது” என்றாள் பானுமதி. “நீ நாகரீகமற்றவள் எனில் நாங்களெல்லாம் எங்கே போவது” என்றாள் பானுமதி. “நீ நாகரீகமற்றவள் எனில் நாங்களெல்லாம் எங்கே போவது” என்றான் கண்ணன். பானுமதி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே தன் கணவனைப் பார்த்துக் கொண்டு, “ஆர்ய புத்திரர் இந்த வழிபாட்டுக்கு ஒரு நாளும் வந்ததில்லை. எனக்கு அவர் தினமும் வரவேண்டும் என்ற ஆசை. இந்த பூஜை நடத்துவதே அவர் நன்மைக்குத் தானே” என்றான் கண்ணன். பானுமதி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே தன் கணவனைப் பார்த்துக் கொண்டு, “ஆர்ய புத்திரர் இந்த வழிபாட்டுக்கு ஒரு நாளும் வந்ததில்லை. எனக்கு அவர் தினமும் வரவேண்டும் என்ற ஆசை. இந்த பூஜை நடத்துவதே அவர் நன்மைக்குத் தானே இன்றைக்கு நீ வந்திருப்பதால் அவரும் வந்திருக்கிறார். இல்லை எனில் நான் எவ்வளவு அழைத்தாலும் வர மாட்டார். எனக்கு அவரிடம் மிகவும் கோபம் வருகிறது.” என்றாள் பானுமதி. “ம்ம்ம்ம்.. அவர் தன் நண்பர்களையும், அழைத்து வந்திருக்கிறார். ஆனால்……ஆனால் எப்படிப் பட்ட நண்பர்கள் இன்றைக்கு நீ வந்திருப்பதால் அவரும் வந்திருக்கிறார். இல்லை எனில் நான் எவ்வளவு அழைத்தாலும் வர மாட்டார். எனக்கு அவரிடம் மிகவும் கோபம் வருகிறது.” என்றாள் பானுமதி. “ம்ம்ம்ம்.. அவர் தன் நண்பர்களையும், அழைத்து வந்திருக்கிறார். ஆனால்……ஆனால் எப்படிப் பட்ட நண்பர்கள் கூடவே அவர்களின் மனைவிமார்களும் வந்திருக்கின்றனர். ஆனால், கண்ணா, இவர்களெல்லாம் உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கின்றனர். அந்தப் பெண்களெல்லாம் உன்னைப் பார்க்கத் துடி துடித்துக் கொண்டிருந்தனர். இப்போது வாய்ப்பு நேரவும் உடனே வந்துவிட்டார்கள். உன்னைக் குறித்த நாடோடிப் பாடல்களை என் தந்தையின் சபையில் நான் கேட்டிருக்கிறேன் என்றதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து அதைக் குறித்து மேலும் சொல்லும்படிக் கேட்டனர்.” திடீரெனக்கோபம் கொண்டவளாய்க் கிருஷ்ணனைப் பார்த்து, “உன் புல்லாங்குழலை ஏன் விட்டு வந்தாய் கண்ணா கூடவே அவர்களின் மனைவிமார்களும் வந்திருக்கின்றனர். ஆனால், கண்ணா, இவர்களெல்லாம் உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கின்றனர். அந்தப் பெண்களெல்லாம் உன்னைப் பார்க்கத் துடி துடித்துக் கொண்டிருந்தனர். இப்போது வாய்ப்பு நேரவும் உடனே வந்துவிட்டார்கள். உன்னைக் குறித்த நாடோடிப் பாடல்களை என் தந்தையின் சபையில் நான் கேட்டிருக்கிறேன் என்றதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து அதைக் குறித்து மேலும் சொல்லும்படிக் கேட்டனர்.” திடீரெனக்கோபம் கொண்டவளாய்க் கிருஷ்ணனைப் பார்த்து, “உன் புல்லாங்குழலை ஏன் விட்டு வந்தாய் கண்ணா அடுத்த முறை நீ ஹஸ்தினாபுரம் வந்தால் கட்டாயம் புல்லாங்குழலோடு தான் வரவேண்டும்.” என்று ஆணையிடுவது போல் கூறினாள்.\nபானுமதி மேலும் கூறினாள்: “ஆகவே கண்ணா, நீர் வரப் போகும் சேதி கிடைத்ததுமே நான் ஆர்யபுத்திரரிடம், உங்களைச் சந்திக்க அனுமதி வாங்கினேன். நான் உங்கள் விருந்தாவனத்தின் ஒரு கோபி எனப் பலமுறை கனவு கண்டிருக்கிறேன்.” ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட பானுமதிக்குத் தான் ஒரு அரசகுமாரியாக இராமல், கோபியாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் இருப்பதாகக் கண்ணன் நினைத்துக் கொண்டான். வெளிப்படையாக துரியோதனனை நேரில் பார்த்துக் கண்ணன், “துரியோதனா, நான் இவ்வளவு பயங்கரமான ஆள் என எனக்கே இப்போது தான் தெரிய வந்துள்ளது. இது தெரிந்திருந்தால் நான் ஹஸ்தினாபுரம் வரவே மிகவும் யோசித்திருப்பேனே. வந்திருக்கவே மாட்டேனே\nஅதற்கு துரியோதனன், “ஓ, இவள் என்னை மிகவும் தொந்திரவு செய்கிறாள். அதுவும் நீ வரப் போவதைத் தெரிந்து கொண்ட பின்னர் இவளது தொந்திரவு மிகவும் அதிகம் ஆகிவிட்டது. உன் வீர, தீர சாகசங்களைத் தவிர்த்து வேறெதுவும் பேச மறுத்துவிட்டாள். நீ சிறுவனாக இருந்தபோது மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் களித்திருக்க வேண்டும் கண்ணா, வீடுகளுக்குள்ளாக இருக்கும் பெண்கள் கூட உன்னை நினைத்தால் பைத்தியமாகி விடுகின்றனரே என்னப்பா மாயம் இது\n“ஆர்யபுத்திரரே, வாசுதேவனிடம் நான் பேசுகிறேனே. என்னைப்பேச விடுங்கள். இத்தனை நாட்களாக நீங்கள் தானே அவருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். பின்னால் எனக்கு வாசுதேவனிடம் பேசுவதற்கு இதைப் போன்றதொரு சந்தர்ப்பம் வாய்க்குமோ, வாய்க்காதோ வாசுதேவா, நீர் உன் கோபியரை நினைத்துக் கொண்டிருக்கிறீரா அல்லது அடியோடு மறந்துவிட்டீரா வாசுதேவா, நீர் உன் கோபியரை நினைத்துக் கொண்டிருக்கிறீரா அல்லது அடியோடு மறந்துவிட்டீரா” பானுமதிக்குத் திடீரென சந்தேகம் வந்தது.\n“என்னால் அவர்களை எப்படி மறக்கமுடியும் இளவரசி அவர்கள் என் வாழ்வின் ஒரு பகுதி. என் ஜீவனின் ஒரு அங்கம்.” என்றான் கண்ணன் தன் கண்களால் தொலைதூரத்தில் பார்த்துக் கொண்டு.\n எனில் நானும் அந்த கோபியரில் ஒருத்தியாக ஆகி விட்டால் வாசுதேவா நானும் உன் வாழ்க்கையின் அங்கமாகிவிடுவேன் இல்லையா” பானுமதி கேட்டாள். அவள் பேச்சு மும்முரத்தில் கிருஷ்ணனை மரியாதையாக அழைப்பதை விட்டு விட்டாள். கிருஷ்ணன் அவளிடம், “இளவரசி, நீங்கள் ஏன் கோபியாக வேண்டும்” பானுமதி கேட்டாள். அவள் பேச்சு மும்முரத்தில் கிருஷ்ணனை மரியாதையாக அழைப்பதை விட்டு விட்டாள். கிருஷ்ணன் அவளிடம், “இளவரசி, நீங்கள் ஏன் கோபியாக வேண்டும் நீங்கள் கோபியாக முடியாது. இந்த அஸ்தினாபுரத்துப் பட்டத்து இளவரசனின் பட்டத்து இளவரசி நீங்கள். ஒரு நாள் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் பட்ட மஹிஷியாக ஆகப் போகிறீர்கள்.” என்றான் கண்ணன். வேடிக்கை செய்யும் குரலில் கண்ணன் பேசினான். ஆனால் பானுமதியோ அதை லட்சியமே செய்யவில்லை. “ என் பேச்சை ஒதுக்கிவிட்டு வேறு பேச்சுக்கு மாறாதீர்கள்.” என்றவள் தன் உதடுகளைக் கொஞ்சலாகப் பிதுக்கிய வண்ணம் மேலும் கூறினாள்: “ நான் ஒரு பட்டமஹிஷியாக ஆவேனோ என்னமோ எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனால், இந்த உலகம், இந்த மலைகள், செடிகள், கொடிகள், அதில் பூக்கும் பூக்கள், இவை மிகப் பிடிக்கும். இந்த அரண்மனையின் அழகிய பூந்தோட்டத்துப் பூக்களின் நறுமணங்களுக்கு நடுவே வீடு கட்டிக் கொண்டு அந்த சுகந்தங்களை நுகர்ந்து கொண்டு வாழ விரும்புகிறேன். ஆடலும், பாடலுமாக இனிமையானதொரு வாழ்க்கையையே விரும்புகிறேன். வாசுதேவா, விருந்தாவனத்தில் உன் வாழ்க்கை அப்படித் தானே நடந்தது நீங்கள் கோபியாக முடியாது. இந்த அஸ்தினாபுரத்துப் பட்டத்து இளவரசனின் பட்டத்து இளவரசி நீங்கள். ஒரு நாள் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் பட்ட மஹிஷியாக ஆகப் போகிறீர்கள்.” என்றான் கண்ணன். வேடிக்கை செய்யும் குரலில் கண்ணன் பேசினான். ஆனால் பானுமதியோ அதை லட்சியமே செய்யவில்லை. “ என் பேச்சை ஒதுக்கிவிட்டு வேறு பேச்சுக்கு மாறாதீர்கள்.” என்றவள் தன் உதடுகளைக் கொஞ்சலாகப் பிதுக்கிய வண்ணம் மேலும் கூறினாள்: “ நான் ஒரு பட்டமஹிஷியாக ஆவேனோ என்னமோ எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனால், இந்த உலகம், இந்த மலைகள், செடிகள், கொடிகள், அதில் பூக்கும் பூக்கள், இவை மிகப் பிடிக்கும். இந்த அரண்மனையின் அழகிய பூந்தோட்டத்துப் பூக்களின் நறுமணங்களுக்கு நடுவே வீடு கட்டிக் கொண்டு அந்த சுகந்தங்களை நுகர்ந்து கொண்டு வாழ விரும்புகிறேன். ஆடலும், பாடலுமாக இனிமையானதொரு வாழ்க்கையையே விரும்புகிறேன். வாசுதேவா, விருந்தாவனத்தில் உன் வாழ்க்கை அப்படித் தானே நடந்தது ஆம், அப்படித் தான் கேள்விப் பட்டேன். உன் புல்லாங்குழலின் இனிமையான இசையைக் கேட்டுவிட்டு கோபியர் எல்லாம் தங்கள் வேலைகளைக் கூட மறந்து உன்னைத் தேடி ஓடோடி வருவார்களாமே ஆம், அப்படித் தான் கேள்விப் பட்டேன். உன் புல்லாங்குழலின் இனிமையான இசையைக் கேட்டுவிட்டு கோபியர் எல்லாம் தங்கள் வேலைகளைக் கூட மறந்து உன்னைத் தேடி ஓடோடி வருவார்களாமே அவ்வாறே நானும் ஒரு கோபியாக வர விரும்புகிறேன்.”\nசிறு குழந்தை போலப் பேசிய அவள் பேச்சுக்கள் கண்ணனுக்குச் சிரிப்பை வரவழைத்தன. அவன் முகத்தில் ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்து இத்தனை நாட்களாகக் காணாத அந்தப் பழைய மயக்கும் சிரிப்புக் காணப்பட்டது. துரியோதனனைப் பார்த்து, வேடிக்கையாக, “துரியோதனா, என்னப்பா இது நீ இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் போலுள்ளதே நீ இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் போலுள்ளதே இவள் உன்னை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடப் போகிறாள். எச்சரிக்கை இவள் உன்னை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடப் போகிறாள். எச்சரிக்கை\n“ஓ, ஓ, இவள் ஒரு வாயாடி. எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே கிருஷ்ணா பகல் முழுவதும் பேசுவது போதாது என நினைத்து இரவில் தூக்கத்திலும் இப்படித் தான் பேசிக் கொண்டிருப்பாள். நகைப்புக்கு இடமாகும் விஷயங்களைக் குறித்தே பேசுகிறாள். திடீரென ஒரு நாள் அவள் பைத்தியமானால் ஆச்சரியப் பட முடியாது பகல் முழுவதும் பேசுவது போதாது என நினைத்து இரவில் தூக்கத்திலும் இப்படித் தான் பேசிக் கொண்டிருப்பாள். நகைப்புக்கு இடமாகும் விஷயங்களைக் குறித்தே பேசுகிறாள். திடீரென ஒரு நாள் அவள் பைத்தியமானால் ஆச்சரியப் பட முடியாது” மிகச் சாதாரணமாக இதைக் கூறிய துரியோதனன், பெரிய குரலில் சிரித்தான். உள்ளூர வருந்திய பானுமதி வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், போலியான திகிலுடன், “நான் பைத்தியமா” மிகச் சாதாரணமாக இதைக் கூறிய துரியோதனன், பெரிய குரலில் சிரித்தான். உள்ளூர வருந்திய பானுமதி வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், போலியான திகிலுடன், “நான் பைத்தியமா இதோ பார், வாசுதேவா என்னைப் பார்த்தால் அப்படியா தோன்றுகிறது” என்று மேலும் தொடர்ந்தாள். அவள் மேலே தொடர்ந்து பேசியதைக் கவனித்த கிருஷ்ணனுக்கு பானுமதிக்கும் வலுக்கட்டாயமாக மதுவைப் புகட்டி இருப்பார்களோ எனத் தோன்றியது.\n“நான் பைத்தியம் இல்லை வாசுதேவா இதோ இந்த மனிதர் தான் பைத்தியம். அதிலும் தான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற பைத்தியம். எப்போதும் இவர் சிந்தனையில் தான் பட்டத்து இளவரசனாகவும், பின்னர் அரசனாகவும் ஆக வேண்டும் என்ற நினைப்புத் தான். அதற்காக இந்த மனிதனைக் கொல்ல வேண்டும்; அந்த மனிதனை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் எனத் திட்டங்கள் போடுகிறார். இதற்காக இவருடைய மாமா சகுனியிடமும், ஆருயிர் நண்பர் கர்ணனிடமும் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார். மூவரும் கலந்து என்னதான் பேசுவார்களோ இதோ இந்த மனிதர் தான் பைத்தியம். அதிலும் தான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற பைத்தியம். எப்போதும் இவர் சிந்தனையில் தான் பட்டத்து இளவரசனாகவும், பின்னர் அரசனாகவும் ஆக வேண்டும் என்ற நினைப்புத் தான். அதற்காக இந்த மனிதனைக் கொல்ல வேண்டும்; அந்த மனிதனை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் எனத் திட்டங்கள் போடுகிறார். இதற்காக இவருடைய மாமா சகுனியிடமும், ஆருயிர் நண்பர் கர்ணனிடமும் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார். மூவரும் கலந்து என்னதான் பேசுவார்களோ எப்போதும் யாரானும் ஒருத்தரை ஒழிக்கவோ, அழிக்கவோ திட்டங்கள். வேறு விஷயங்களே பேசுவதற்கு இல்லையா என யோசித்து யோசித்து அலுத்துவிட்டேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவனுக்குத் தான் தெரியும். இவர் என்றைக்காவது இதயபூர்வமாக என்னிடம் ஒரு வார்த்தை அன்பாகப் பேசியோ, அல்லது என்னைப் பார்த்துக் காதலுடனோ, அன்புடனோ புன்னகையாவது புரிந்திருப்பாரா எப்போதும் யாரானும் ஒருத்தரை ஒழிக்கவோ, அழிக்கவோ திட்டங்கள். வேறு விஷயங்களே பேசுவதற்கு இல்லையா என யோசித்து யோசித்து அலுத்துவிட்டேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவனுக்குத் தான் தெரியும். இவர் என்றைக்காவது இதயபூர்வமாக என்னிடம் ஒரு வார்த்தை அன்பாகப் பேசியோ, அல்லது என்னைப் பார்த்துக் காதலுடனோ, அன்புடனோ புன்னகையாவது புரிந்திருப்பாரா சந்தேகமே நானும் எதிர்பார்த்து அலுத்துவிட்டேன். இப்போது சொல் வாசுதேவா, யார் பைத்தியம் நானா” மூச்சுவிடாமல் பானுமதி பேசி நிறுத்தினாள். துரியோதனன் அளவுக்கு மிஞ்சிக் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்கவில்லை. ஆனால் இந்த பானுமதியைக் கொஞ்சம் போல் குடிக்க வற்புறுத்தியதற்கு இவள் இவ்வளவு உளற ஆரம்பித்துவிட்டாளே. இவளை மேன்மேலும் பேசவிட்டால் தனக்கு ஆபத்து நேரிடுமே. துரியோதனன் கலவரமடைந்தான்.\n” என்று அவளை அதட்டினான்.\nபானுமதியின் அழைப்பும், கண்ணனின் வியப்பும்\nதுரியோதனனும் அவன் தம்பியும் மதுபானம் அருந்தி இருப்பார்களோ என்ற சந்தேகம் அவர்கள் நடந்து வந்த விதத்திலிருந்து தெரிய வந்தது. கிட்டே வந்ததும், துரியோதனனின் தடுமாற்றம் நிறைந்த பேச்சால் அது நிரூபணம் ஆயிற்று. துரியோதனன் கண்ணனிடம், “வாசுதேவா, இதோ என் தேவி இன்று கெளரி பூஜை செய்கின்றாளாம். அவள் மட்டுமல்ல; மற்ற இளவரசிகளும் தான். ஆகவே அந்தப் பூஜையில் கலந்து கொள்ள உன்னை அழைக்க வந்துள்ளோம்.” என்றான். கண்ணன், “மன்னித்துக்கொள், துரியோதனா, நான் படுத்துத் தூங்கத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று மறுக்கும் விதமாய்ச் சொன்னான். அப்போது பானுமதி கண்ணனை நேரடியாகப் பார்த்து, தன் நாட்டியமாடும் கண்களால் சிரித்தாள். அவள் சிரிக்கையில் கண்கள் தனியாகச் சிரித்தன; கன்னங்கள் தனியாகச் சிரித்தன; உதடுகள் தனியாகச் சிரித்தன. கண்களோ ஒரு நாட்டிய விழாவையே நடத்தியது. அதை ரசித்தான் கண்ணன். அவள் தன் சிரிக்கும் கண்களால் அவனைப் பார்த்த வண்ணம், “எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது வாசுதேவரே உங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். விருந்தாவனத்தின் கோபியரின் கண்ணின் கருமணியே நீர் தாம் என நாங்கள் அறிவோம். நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களல்ல என்பதை இன்று பார்ப்பீர்கள் உங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். விருந்தாவனத்தின் கோபியரின் கண்ணின் கருமணியே நீர் தாம் என நாங்கள் அறிவோம். நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களல்ல என்பதை இன்று பார்ப்பீர்கள்” என்றாள். அவள் இதைச் சொன்ன விதத்தில் இருந்து அவளை ஏமாற்றி விட்டுத் தப்பும் எண்ணம் கண்ணனுக்கு இருந்தால் அது அறவே நீங்கியது.\n“விருந்தாவனம் நிகழ்ச்சிகள் எல்லாம் பழைய பசுமையான காலங்கள்; அந்தக் காலமே வேறு. இது வேறு காலம். அதோடு நான் இப்போது இருக்கும் நிலையில் விருந்தாவனத்தில் என்னை ஏற்பது சந்தேகமே. அங்கிருந்த கோவிந்தன் இப்போது இல்லை. அதோடு நான் இப்போது உங்களுடைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் மனநிலையோடு இல்லவும் இல்லை.” என்றான் கண்ணன். தன் கால்களால் சிறு குழந்தையைப் போலவே தரையை உதைத்தாள் பானுமதி. “இல்லை; இல்லை” என்றாள் பிடிவாதமாக. “நீர் கட்டாயமாக வருகிறீர். “ சட்டெனக் குரலைத் தழைத்துக்கொண்டு இரக்கமாக, “உமக்கு இங்கே பொழுது சந்தோஷமாகவே கழியவில்லை; விருந்தாளியான உமக்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டியது எங்கள் கடமை. அதோடு இப்போது தான் துக்க நாட்களும் முடிவடைந்து விட்டனவே.” என்றாள் விடாமல். ஒரு அரசகுமாரிக்குரிய கம்பீரமோ, அதிகாரமோ இல்லாமல் சின்னக் குழந்தையைப் போல் நடந்து கொண்டிருந்த பானுமதியின் இயல்பே அதுதான் என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டுவிட்டான். ஆகவே அவளுடைய பேச்சுக்களும், நடத்தையும் அவனுக்கு இயல்பாகவே இருந்தன. தவறாகப் படவில்லை. அவளோடு சேர்ந்து துரியோதனனும், அவன் கூட வந்த மற்ற சகாக்களும் கண்ணனை வற்புறுத்தினார்கள்.\nஅதற்கு மேல் அங்கே தாமதிப்பது கண்ணனுக்குச் சரியாகப் படவில்லை. ஆகவே உத்தவனுக்கும் சாத்யகிக்கும் தான் துரியோதனன் மாளிகையில் பானுமதி நடத்தும் கெளரி பூஜையில் கலந்து கொண்டு விரைவில் திரும்புவதாகச் செய்தியை அங்கே விட்டான். பின்னர் அவர்களோடு கிளம்பி துரியோதனன் மாளிகையை அடைந்தான். சாமர்த்தியம் என நினைத்துக்கொண்டு துரியோதனன் தன் அழகிய மனைவியின் எளிமையான விகல்பமில்லாமல் பழகும் விதத்தின் மூலம் தன்னை வீழ்த்திவிட எண்ணுவதைக் கண்ணன் புரிந்து கொண்டான். தான் சற்றும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் உறுதி கொண்டான். பானுமதியின் வெகுளித்தனமான பேச்சுக்களால் கண்ணன் கவரப்பட்டாலும் அதன் மூலம் துரியோதனனுக்கு ஏதேனும் லாபம் கிடைக்குமெனில் அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணினான். பானுமதி சில மாதங்கள் முன்னர் தான் துரியோதனனை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்திருந்தாள். அவளுக்கு இன்னமும் ஹஸ்தினாபுரத்தின் பழக்க, வழக்கங்கள் பிடிபடவில்லை; தன் நாட்டில் எப்படி இயல்பாக இருப்பாளோ அவ்வாறே தான் இங்கேயும் இருந்து வந்தாள். அவள் உடை அணிந்திருந்த விதமும் அவ்வாறே ஹஸ்தினாபுரத்து ராணிமார் உடுத்தும் விதம் போலில்லை. அவளின் அழகிய உடலின் எழில் பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருந்தது என்பதோடு நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொள்ளாமல் மலர்களாலேயே அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தலையிலும் மணம் மிக்க மலர்களால் ஆன பின்னலே காணப்பட்டது. இடுப்பில் மேகலையோ, ஒட்டியாணமோ அக்கால வழக்கப்படி அணியாமல் மலர்களால் ஆன ஒட்டியாணமே காணப்பட்டது. இந்த அலங்காரங்களோடு அவள் நடந்து வருகையில் வீசிய மணத்தில் இருந்தும், அவள் நடையிலிருந்தும், இந்த அழகிய பெண்ணை பிரம்மன் ரத்தத்தோடும், சதையோடும் படைக்கவில்லை; மணம் வீசும் மலர்களாலேயே படைத்திருக்கிறான் என எண்ணும்படி இருந்தாள். அவளைச் சுற்றிலும் சுகந்தம் வீசிக் கொண்டிருந்தது. கற்பனைக்கெட்டா செளந்தரிய தேவதையான அவள் ஒரு சிறு குழந்தையைப் போல் சிரித்து விளையாடிக் கொண்டும், காரணமின்றிச் சிரித்துக் கொண்டும் இருந்தாள். எதைக் கண்டாலும் வியக்கும் குழந்தைகள் போலவே அவளுக்கும் எல்லாமும் வியப்பாக இருந்தது. எல்லாவற்றையும் விட அதிசயம் என்னவெனில் கிருஷ்ணனை அன்று தான் முதல் முதலாகப் பார்க்கிறாள் என்றாலும் நெடுநாள் அவனுடனேயே இருந்து நெருங்கிப் பழகியவள் போல் நடந்து கொண்டாள்.\nதுரியோதனன் மாளிகைக்குச் செல்லும் வழியில் நடந்த சம்பாஷணைகளில் அவளே அதிகம் பேசினாள். கண்ணனிடம், “உங்களைப் பற்றிய சகலமும் அறிவேன்; அதோடு பூர்ண சந்திரோதய காலத்தில் யமுனைக்கரையில் கோபியரோடு நீங்கள் ஆடிய ராஸ் குறித்தும் அறிவேன். அப்படி ஒரு பூர்ண சந்திரோதயம் நீங்கள் இங்கிருக்கையில் ஏற்பட்டால், எங்களுக்கும் அந்த நடனவகையைச் சொல்லிக் கொடுங்கள். நாங்களும் கோபியரைப் போலவே ஆடிப் பாடிக் களிப்போம்.” என்றாள். “நீ எவ்வாறு இதை எல்லாம் அறிந்தாய் எல்லாம் முடிந்து போய்ப் பழைய கதையாகிவிட்டதே எல்லாம் முடிந்து போய்ப் பழைய கதையாகிவிட்டதே” என்றான் கண்ணன். சட்டெனத் தன் தோளில் கை வைத்த அவளை வியப்பாகப் பார்த்தான் கண்ணன். ஓர் அரசகுமாரி, அதுவும் பட்டத்து இளவரசனனின் மனைவிக்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல; ஆனால்…ஆனால்….இவள்…..ம்ம்ம்ம்ம்…. இவளின் பளிங்கு போன்ற முகத்தைப் பார்த்தாலே இவள் செய்வது தவறல்ல எனத் தோன்றுகிறதே. கண்ணன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். அவளோ விஷமமாகச் சிரித்த வண்ணம், “எனக்கு எல்லாம் தெரியும். நீங்கள் நினைக்கிறாப் போல் நான் அசடு எல்லாம் இல்லை. மத்ரா எரிக்கப் பட்ட சில நாட்களிலேயே இசைக்கலைஞர்கள் ஒரு குழுவாக எல்லா இடங்களுக்கும் சென்றவர்கள் எங்கள் காசி ராஜ்யத்திற்கு வந்தனர். மத்ராவிலிருந்து வந்திருப்பதாய்ச் சொல்லிக் கொண்ட அவர்கள் கண்ணன் எப்படி யாதவ குலத்தைக் காத்து ரக்ஷித்தான் என்பதைப் பாடலாகப் பாடி என் தந்தையின் சபையினரையும், தந்தையையும் மகிழ்வித்தனர். அப்போது நானும் எல்லாப் பெண்களோடு உப்பரிகையில் இருந்த வண்ணம் அனைத்தையும் பார்த்துக் கேட்டு ரசித்தேன். முக்கியமாக உங்களுடைய ராஸ் நடனமும் அதை நீங்கள் கோபியரோடு சேர்ந்து ஆடுவீர்கள் என்பதும், அதுவும் பூர்ண சந்திரன் உதயமாகும் தினத்தன்று என்பதையும் கேட்டிருக்கிறேன். ஓ, அந்தப்பாடல்களில் சில இன்னமும் என் நினைவில் மங்காமல் இருந்து வருகின்றன. எனக்குப் பொழுது போகாமல் இருக்கையில் பாடிப் பார்ப்பேன். அப்போதிலிருந்து உங்களை எவ்வாறேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்து வந்தது. “ பானுமதி கொஞ்சம் நிறுத்தி கண்ணனைத் தன் தேடும் கண்களால் ஆழமாகப் பார்த்தாள்.\nதுரியோதனன் எப்படியானும் கண்ணனைத் தன் நண்பனாக்கிக்கொள்ள கடும் முயற்சிகள் செய்தான். கண்ணனும் அதைப் புரிந்து கொண்டிருந்தான். ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருந்த சமயத்தில் கண்ணன் துரியோதனனுடன் அங்குள்ள கோயில்களைத் தரிசிப்பதிலும், அவனைச் சந்திக்க வந்த மக்களைச் சந்தித்து உரையாடுவதுமாகப் பொழுதைக் கழித்தான். மேலும் நாடு துக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயம் என்பதால் எந்தவிதமான கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை. பாண்டவர்கள் இறந்து மூன்று மாதங்கள் முடிந்தபின்னரே வழக்கம்போல் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கலாம் என அறிவிப்புச் செய்யப் பட்டது. கண்ணன் சென்ற சமயம் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருந்தபடியால் கண்ணனுக்கு தடபுடலாக அரச விருந்து அளிக்கப்பட்டது. அப்போது காந்தாரியைச் சந்தித்த கண்ணன் மரியாதை நிமித்தம் அவளை வணங்கினான். தன் எதிர்காலக் கணவனுக்குக் கண் தெரியாது என்ற செய்தியை அறிந்ததில் இருந்தே தன் கண்களைக் கட்டிக் கொண்டு தானும் குருடாகி விட்ட காந்தாரி அவனை வியக்க வைத்தாள் எனில், அவள் பேச்சும், செய்கைகளும், நடவடிக்கைகளும் அவள் பெற்ற பிள்ளைகளின் செயல்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்பதையும் கண்ணன் கவனித்தான். அங்கே தான் கண்ணன் முதல் முதலாக ஹஸ்தினாபுரத்திலும் தனக்காக ஒரு கோபிகா ஸ்த்ரீ காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சரியம் அடைந்தான்.\nஆம், அந்த விருந்தில் தான் துரியோதனனின் மனைவியான பானுமதியைக் கண்ணன் சந்தித்தான். ஏற்கெனவே அவள் அழகைக் குறித்துப் பலரும் பாராட்டிப் பேசியதைக் கண்ணன் கேட்டிருந்தாலும் பதினேழே வயது நிரம்பிய பானுமதியின் அபார அழகைக் கண்டு கண்ணன் வியந்தான். அவளின் மாசற்ற எழிலும், கொடி போன்ற உடலும், கனவு தேங்கிய அந்த நீண்ட கண்களும் அவனைக் கவர்ந்தன. அவள் உள்ளம் பளிங்கு போல் மாசற்று இருந்தது என்றும், அப்போது தான் புத்தம்புது மணப்பெண்ணாக வந்திருந்த அவள் தன் கணவன் மேல் அளவற்ற பாசம் கொண்டிருக்கிறாள் என்பதும் கண்ணனுக்குப் புரிந்தது. ஆனால் ஆனால் துரியோதனன் இதற்குத் தகுதி வாய்ந்தவனா கண்ணன் மனம் வேதனையுற்றது. அவள் நடக்கையிலேயே ஒரு அழகான மயில் ஆடி ஆடி வருவது போல் நடனம் ஆடிக்கொண்டே வந்தாள். காசி மாநகரத்து அரசனின் குமாரியான அவள் எந்தவிதமான கட்டுத்திட்டங்களுக்கும் தன் பிறந்த வீட்டில் ஆட்படாமல் சர்வ சுதந்திரத்துடன் இருந்து வந்தவள், இங்கு வந்து தாத்தா பீஷ்மரின் கட்டுப்பாடு மட்டுமில்லாமல், துரியோதனனின் கட்டுப்பாட்டிற்கும் அடங்கி நடக்க வேண்டி இருப்பதைக் கண்ணன் நினைவு கூர்ந்தான். என்றாலும் அவள் சர்வ சாதாரணமாகவே நடந்து கொண்டாள். எல்லாரையும் பார்த்துச் சிரித்து, எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டாள். சாதாரணமாக ஓர் அரசகுமாரி அப்படி எல்லாம் நடந்து கொள்வது அரச குடும்பத்தில் அனுமதிப்பதில்லை; ஆனால் பானுமதி நடந்து கொள்வதோ வெகு இயல்பாக இருந்தது. அவளை அடக்கி, ஒடுக்கி, “ நீ பேசாமல் இரு கண்ணன் மனம் வேதனையுற்றது. அவள் நடக்கையிலேயே ஒரு அழகான மயில் ஆடி ஆடி வருவது போல் நடனம் ஆடிக்கொண்டே வந்தாள். காசி மாநகரத்து அரசனின் குமாரியான அவள் எந்தவிதமான கட்டுத்திட்டங்களுக்கும் தன் பிறந்த வீட்டில் ஆட்படாமல் சர்வ சுதந்திரத்துடன் இருந்து வந்தவள், இங்கு வந்து தாத்தா பீஷ்மரின் கட்டுப்பாடு மட்டுமில்லாமல், துரியோதனனின் கட்டுப்பாட்டிற்கும் அடங்கி நடக்க வேண்டி இருப்பதைக் கண்ணன் நினைவு கூர்ந்தான். என்றாலும் அவள் சர்வ சாதாரணமாகவே நடந்து கொண்டாள். எல்லாரையும் பார்த்துச் சிரித்து, எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டாள். சாதாரணமாக ஓர் அரசகுமாரி அப்படி எல்லாம் நடந்து கொள்வது அரச குடும்பத்தில் அனுமதிப்பதில்லை; ஆனால் பானுமதி நடந்து கொள்வதோ வெகு இயல்பாக இருந்தது. அவளை அடக்கி, ஒடுக்கி, “ நீ பேசாமல் இரு” என்று கண்டிப்புச் செய்வது கடினமாகவே கண்ணனுக்குத் தோன்றியது. அவள் நடந்து கொண்ட மாதிரியில் எந்தப் பெரியவர்களுக்கும் அவமரியாதையோ, அகெளரவமோ செய்யும் நோக்கம் இல்லை என்பதையும் கண்ணன் கண்டு கொண்டான். செடியிலேயே தானாகப் பூக்கும் மலருக்கும், மொட்டாகப் பறித்த பின்னர் கட்டிய மாலையில் தண்ணீர் தெளித்துப் பூக்க வைப்பதற்கும் உள்ள வேறுபாடு கண்ணன் அறியாதது அல்லவே” என்று கண்டிப்புச் செய்வது கடினமாகவே கண்ணனுக்குத் தோன்றியது. அவள் நடந்து கொண்ட மாதிரியில் எந்தப் பெரியவர்களுக்கும் அவமரியாதையோ, அகெளரவமோ செய்யும் நோக்கம் இல்லை என்பதையும் கண்ணன் கண்டு கொண்டான். செடியிலேயே தானாகப் பூக்கும் மலருக்கும், மொட்டாகப் பறித்த பின்னர் கட்டிய மாலையில் தண்ணீர் தெளித்துப் பூக்க வைப்பதற்கும் உள்ள வேறுபாடு கண்ணன் அறியாதது அல்லவே கள்ளங்கபடு அறியாத குழந்தை எந்தவிதமான வேற்றுமுகமும் இல்லாமல் அனைவரிடமும் சென்று விளையாடும் பாங்கையே கண்ணன் அவளிடம் கண்டான்.\nஅவளைப் பார்த்ததுமே இவள் ஓர் அபூர்வப் பிறவி எனக் கண்ணன் கண்டு கொண்டான். அழகை நேசிக்கும் கண்ணன் அவள் அழகை வியந்தான். அதே சமயம் தனக்கு உணவு பரிமாறுகையில் அவள் ஒரு தெய்வத்துக்கு நிவேதனம் படைக்கும் மனப்பாங்கோடு உணவளித்ததையும் கவனித்தான். தன்னைப் பார்த்தே அறியாத இந்தச் சின்னஞ்சிறு பெண் தன் மேல் ஏன் இத்தனை பக்தி செலுத்துகிறாள் விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்று வெளியேறுகையில் அவள் வாசலில் நின்று கொண்டிருந்தாள். கண்ணனைப் பார்த்துத் தெரிந்தவள் போல் சிரித்தாள். அந்த ஹஸ்தினாபுரத்தின் மற்ற இளவரசிகள் அனைவரும் பவ்யமாகவும்,மரியாதையாகவும் வாய்மூடி மெளனிகளாக நின்று கொண்டிருக்க, பானுமதி மட்டும் கண்ணனிடம், “உங்களுக்கு இங்கே எல்லாம் செளகரியமாக உள்ளதா விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்று வெளியேறுகையில் அவள் வாசலில் நின்று கொண்டிருந்தாள். கண்ணனைப் பார்த்துத் தெரிந்தவள் போல் சிரித்தாள். அந்த ஹஸ்தினாபுரத்தின் மற்ற இளவரசிகள் அனைவரும் பவ்யமாகவும்,மரியாதையாகவும் வாய்மூடி மெளனிகளாக நின்று கொண்டிருக்க, பானுமதி மட்டும் கண்ணனிடம், “உங்களுக்கு இங்கே எல்லாம் செளகரியமாக உள்ளதா குறை ஒன்றும் இல்லையே” என்று அன்போடு விசாரித்தாள். அனைவருக்கும் தூக்கிவாரிப் போடக் கண்ணன் அவள் தைரியத்தை உள்ளூர மெச்சினான். எப்போதும் போல் சிரிப்பு நடனமிடும் தன் கண்களால் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “ இங்கே அனைவருமே என் மீது மிகவும் அன்பு காட்டுகின்றனர். அப்புறம் அசெளகரியம் எப்படி ஏற்படும் அதுவும் இன்று நீ உணவு பரிமாறியதில் நான் வழக்கத்தை விட அதிகமாகவே உணவு உண்டேன். வேறென்ன சொல்வது அதுவும் இன்று நீ உணவு பரிமாறியதில் நான் வழக்கத்தை விட அதிகமாகவே உணவு உண்டேன். வேறென்ன சொல்வது” என்றான். அவளுடன் பேசுகையில் தான் ஹஸ்தினாபுரத்தில் இல்லை என்றும், விருந்தாவனத்தில் கோபிகையுடன் பேசிக் கொண்டிருப்பது போலவும் கண்ணன் உணர்ந்தான். மேலும் அவளிடம் பேசலாமா, வேண்டாமா என எண்ணுகையில் தாத்தா பீஷ்மர் அருகே நின்று கொண்டு வெறித்த கண்களோடு தன்னையே பார்ப்பதைக் கண்ட கண்ணன் மேலே பேசாமல் பீஷ்மரைத் தொடர்ந்து தன் மாளிகைக்குச் செல்ல வேண்டியது தான் என எண்ணினான்.\nகண்ணன் தன் மாளிகைக்குத் திரும்பினாலும், அவன் மனதில் துரியோதனன் மனைவி பானுமதியின் கண்களும், முகபாவமும் அவள் ஏதோ தன்னிடம் முக்கியமாய்ப் பேச வேண்டும் என எண்ணுகிறாள் என்பதை உணர்த்தின. மறுநாள் உத்தவனையும், சாத்யகியையும் விதுரர் விருந்துக்கு அழைத்திருக்க அவர்கள் இருவரும் சென்றிருந்தனர். திரும்பவில்லை. மாளிகையில் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டு வந்தன. அவர்களுக்குக் காத்திருந்த கண்ணன் நேரமாகிவிட்டதால், தான் தூங்கப் போகலாம் என எண்ணிக் கொண்டு படுக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். அப்போது அவன் அறை வாசலுக்கு அருகே யாரோ சத்தமாகப் பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் வருவது தெரிய வந்தது. வந்தது ஒருத்தர் அல்ல; நாலைந்து பேர் இருக்க வேண்டும். கண்ணன் அவசரம் அவசரமாகக் களைந்து வைத்த தன் கிரீடத்தையும், மாலையையும் அணிந்த வண்ணம், அறை வாயிலுக்குச் சென்று பார்க்க துரியோதனன், துஷ்சாசனன் இருவரும் பானுமதியோடும் மற்ற இரு இளவரசிகளோடும் அங்கே வந்து கொண்டிருந்தனர். கண்ணன் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர்.\n“ஆம், கிருஷ்ணா, நான் நிச்சயமாக அப்படித் தான் நம்பினேன். சில காலம் சென்றபிறகு அவர்களுக்கு ஏற்றதொரு அரசைச் சரியானபடி அமைத்துக் கொடுக்கவும் எண்ணினேன். ஆனால்……..ஆனால்…….” பீஷ்மரால் மேலே பேச முடியவில்லை. துக்கத்தில் தொண்டை அடைத்தது அவருக்கு.\nகிருஷ்ணன் விதுரரை நோக்கித் திரும்பினான். “விதுரரே, பாண்டவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் முழுமனதோடு நம்புகிறீர்களா\n“அப்படித் தான் சொல்லப்படுகிறது, வாசுதேவா” விதுரர் இரு கரங்களையும் கூப்பியவண்ணம் பவ்யமாகக் கூறினார்.\n“என்றால், என்ன பொருள் விதுரரே நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்\n“ஐயா, எல்லாம் அவன் செயல் நம் கைகளில் ஒன்றும் இல்லை.” தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் மேல் நோக்கி வணங்கிய விதுரர் மீண்டும், “உயிரற்ற உடல்கள் கிடைத்தன. அந்த உடல்கள் அடையாளம் காணமுடியாவண்ணம் எரிந்து போயிருந்தன.”\n“தாத்தா அவர்களே, குரு வம்சத்துக்கு என்ன நிகழப் போகிறது துரியோதனன் யுவராஜாவாகி இருப்பதோடு, சகுனி அவனுக்கு ஆலோசகனாகவும் இருக்கிறானே துரியோதனன் யுவராஜாவாகி இருப்பதோடு, சகுனி அவனுக்கு ஆலோசகனாகவும் இருக்கிறானே இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது” என்று கண்ணன் வினவினான். மேலும் அவன் கூறியது: “நான் ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே இந்தக் குரு வம்சத்தின்னரின் ஆட்சியில் அடங்கி இருப்பதால் இதைக் குறித்துக் கவலைப்படுகிறேன் தாத்தா. குரு வம்சம் மட்டுமல்ல, ஆர்யவர்த்தமும் இவர்கள் கரங்களில் பாதுகாப்புடன் இருக்குமா” என்று கண்ணன் வினவினான். மேலும் அவன் கூறியது: “நான் ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே இந்தக் குரு வம்சத்தின்னரின் ஆட்சியில் அடங்கி இருப்பதால் இதைக் குறித்துக் கவலைப்படுகிறேன் தாத்தா. குரு வம்சம் மட்டுமல்ல, ஆர்யவர்த்தமும் இவர்கள் கரங்களில் பாதுகாப்புடன் இருக்குமா அவ்வாறு இவர்கள் செயல்படுவார்களா” சட்டெனத் தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது போன்ற மெல்லிய குரலில் கண்ணன் தொடர்ந்தான். “ ஒரு முறை நாம் அதர்மத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோமெனில் பின்னர் நம்மால் அதிலிருந்து தப்பவே முடியாது. வரக்கூடிய எதிர்காலம் மொத்தமும், இப்போதிலிருந்தே அதற்கான மோசமான விலையைக் கொடுக்க நேரிடும்.”\nபீஷ்மர் கண்ணனின் இந்த நுண்ணறிவையும் எதிர்காலத்தைக் கணிக்கும் தன்மையையும் கண்டு வியந்தார். இவ்வளவு இளைஞனுக்குள் இவ்வளவு திறமை என்பதோடு எதிர்காலம் குறித்த கவலையும் இருக்கிறதே கண்ணன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்தார். எதிர்காலம் பயங்கரமாகவே தெரிந்தது அவருக்கு. கண்ணனின் வார்த்தைகளிலிருந்து வரக்கூடிய ஆபத்தைப் புரிந்து கொண்ட அவர், இப்போதே அதற்கான அடையாளங்களும், ஏற்பாடுகளும் தொடங்கி விட்டது என்பதையும் உணர்ந்தார். பீஷ்மருக்கே உடல் நடுங்கியது.\n“அந்த மஹாதேவன் தான் இந்தக் குரு வம்சத்தைக் காக்க வேண்டும், கண்ணா. நான் அவனைத் தான் மிகவும் நம்புகிறேன். மேலும் குழந்தாய், பொய் வெளியிலேயே வெகுநாள் உலவ முடியாது . உண்மை வெகு நாட்கள் பதுங்கிக் கொண்டிராது. ஒருநாள் வெளிப்பட்டு தன் முகத்தைக் காட்டிவிடும். ஆனால் ஒரு வேளை அதற்குச் சில காலம் ஆகலாம். யார் கண்டது” பீஷ்மர் கண்ணன் கேட்டதுக்குப்பதில் எதுவும்சொல்ல விரும்பாததால் சட்டெனப் பேச்சை மாற்றினார். “என் வாழ்நாளின் எஞ்சி இருக்கும் நாட்களை இந்தக் குரு வம்சத்தை பத்திரமாகப் பாதுகாப்பதில் ஈடுபடப் போகிறேன். என் வாழ்க்கையின் லக்ஷியமே அதுதான். இவ்வளவு காலமாக இதற்காகவே நான் வாழ்ந்து வருகிறேன். என் விருப்பம் போல் வாழ்நாளை முடித்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருவதே இந்தக் குரு வம்சத்தின் உயர்வுக்காகவே.”\nபீஷ்மர் மெளனமாகத் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். ஒருவேளை தரையில் அவர் தன் வாழ்நாளின் கடினமான பகுதியை மீண்டும் கண்டு கொண்டிருக்கிறாரோ என்னும்படி அவர் முகத்தின் உணர்வுகள் மாறி மாறிச் சென்றன. கண்ணன், “ஆம் தாத்தா, அந்த மஹாதேவன் நிச்சயம் உங்கள் குரு வம்சத்தைக் காத்து நிற்பார். உங்கள் வாழ்க்கையின் லக்ஷியமும் பூர்த்தி அடையும்.” என்ற கண்ணன் மேலே பேசுவதில் பீஷ்மருக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கத்தைப் புரிந்து கொண்டான். ஆகவே “நான் கிளம்புவதற்கு அநுமதி கொடுங்கள் தாத்தா அவர்களே” என உத்தரவு கேட்டான்.\n“சரி, வாசுதேவா, நீ உன் அரண்மனைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள். எங்களைச் சந்தித்து விட்டாய். இங்கே சில நாட்கள் கழித்த பின்னர் நீ மீண்டும் துவாரகை தான் செல்லப் போகிறாயா\n“இல்லை. காம்பில்யத்துக்கு அரசன் துருபதன் எங்களை முக்கியமாய் என்னை அழைத்துள்ளான். பாஞ்சால தேசத்துக்குச் செல்ல வேண்டும்.”\nகண்கள் விரிய கண்ணனைப் பார்த்த பீஷ்மர், “அவன் எங்கள் எதிரியாயிற்றே. என்ன காரணத்துக்காக நீ அங்கே செல்லப் போகிறாய்\n“பாஞ்சால அரசன் ராஜ தர்மத்தை மீறாமல் இருக்கிறானா என்பதைப் பார்க்கவே செல்கிறேன். எல்லாரும் அப்படித் தான் சொல்கின்றனர். அது உண்மைதானா எனப் பார்க்கப் போகிறேன்.” கிருஷ்ணன் வெளிப்படையாகத் தன் எண்ணத்தைச் சொன்னான்.\n“எனக்கு வாக்குக் கொடு கிருஷ்ணா குரு வம்சத்தினருக்கு எதிராக பாஞ்சால நாட்டு மன்னனுடன் உடன்பாடு ஏதும் செய்து கொள்வதில்லை என்று எனக்கு வாக்குக் கொடு குரு வம்சத்தினருக்கு எதிராக பாஞ்சால நாட்டு மன்னனுடன் உடன்பாடு ஏதும் செய்து கொள்வதில்லை என்று எனக்கு வாக்குக் கொடு\n ஆனால் இது துரியோதனனைப் பொறுத்திருக்கிறது. அவன் நேர்வழியில் சென்றானானால் நானும் அவ்விதமே நடந்து கொள்வேன். அவன் அதர்மமாக நடந்தால்…………” கிருஷ்ணன் தன் பேச்சை முடிக்கவில்லை என்றாலும் பீஷ்மர் புரிந்து கொண்டார். கிருஷ்ணன் எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம், “ குரு வம்சத்தினரின் சிறந்த மனிதரான உங்களைச் சந்தித்ததன் மூலம் இன்று நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டேன். உங்களோடான இந்தச் சந்திப்பு இறை முன் நின்று பேசியது போன்ற உணர்வையே எனக்குத் தருகிறது. “ உண்மையான பணிவோடும், உண்மையான பக்தியோடும் கண்ணன் இதைக் கூறினான் என்பது அனைவருக்கும் புரிந்தது. பீஷ்மர் தன்னிரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதிக்க, கிருஷ்ணனும், உத்தவனும், சாத்யகியும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.\n“வாசுதேவா, கடவுள் என்னை மிகவும் சோதிக்கிறார்; அதுவும் இந்த எழுபதைக் கடந்த முதிர்ந்த வயதில் சோதனை அதிகமாகவே உள்ளது. நானும் இந்த ஹஸ்தினாபுரத்தின் பாரத்தை என் தோள்களில் சுமந்து கொண்டு இறக்கி வைக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதோ வந்துவிட்டது அந்த நல்ல நாள் என நினைக்கும் ஒவ்வொரு சமயமும் விதிவசத்தால் வேறு ஏதேனும் பேரிடர் வந்து விடுகிறது. என் சுமை இன்னமும் அதிகமாக எனக்குக் கனக்கிறது. “\n தாங்கள் ஓங்கி உயர்ந்த இமயத்தைப் போன்ற வலிமையும், உறுதியும் மிக்கவர் ஆவீர். உம்முடைய திட சங்கல்பமும், வைராக்கியமும், எடுத்து காரியத்தைத் திடமாக முடிக்கும் தீர்மானமும் என் போன்ற இளைஞர்களுக்கு உம்மிடம் கற்க வேண்டியதொரு முக்கியமான பாடமாகும். நீர் எங்களுக்கெல்லாம் ஓர் உதாரண புருஷர் ஆவீர்; எப்போதும் தர்மத்தைக் காக்கும் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கும் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் மூலம் நாங்கள் கற்கிறோம்.”\n ஆனால் என்னால் இனிமேலும் இந்த பாரத்தைச் சுமக்க முடியாது அப்பா. நான் பெரிதும் நம்பியிருந்த ஐந்து சகோதரர்களும் இறந்து விட்டனர்.” சோகத்தின் காரணமாக நீண்ட பெருமூச்சு விட்டார் பீஷ்ம பிதாமகர்.\n“ஐயா, நான் கேட்பது தவறெனில் மன்னிக்கவும். நீங்கள் இங்கு இருக்கையிலேயே எப்படி அவர்கள் வெளியேற்றப் பட்டார்கள்\nஇந்தக் கேள்வி பீஷ்மரின் ஏற்கெனவே புண்பட்ட மனதை வெகு வேகமாய்த் தாக்கியது. பாண்டவர்கள் வெளியேறத் தான் சம்மதித்து விட்டாற்போல் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறானா என்ன பீஷ்மரால் இதைத் தாங்க முடியவில்லை. சூழ்நிலையின் கைதியாகத் தான் ஆகிவிட்டதை எப்படி இவனுக்கு எடுத்துக் கூறுவது பீஷ்மரால் இதைத் தாங்க முடியவில்லை. சூழ்நிலையின் கைதியாகத் தான் ஆகிவிட்டதை எப்படி இவனுக்கு எடுத்துக் கூறுவது பாண்டவர்களை வெளியேற்றக் கூடாது என்பது தான் தன் கருத்து எனத் தெரிந்திருந்தும், வெளியே சென்றார்களானால் அவர்களுக்கு ஆபத்து நேரிடும் எனத் தான் நம்புவதை அறிந்த பின்னரும் நானும் திருதராஷ்டிரனுக்கும், அவன் மக்களின் வற்புறுத்தலுக்கும் ஆளாகிச் சம்மதிக்க நேர்ந்ததே பாண்டவர்களை வெளியேற்றக் கூடாது என்பது தான் தன் கருத்து எனத் தெரிந்திருந்தும், வெளியே சென்றார்களானால் அவர்களுக்கு ஆபத்து நேரிடும் எனத் தான் நம்புவதை அறிந்த பின்னரும் நானும் திருதராஷ்டிரனுக்கும், அவன் மக்களின் வற்புறுத்தலுக்கும் ஆளாகிச் சம்மதிக்க நேர்ந்ததே ஆஹா, இதில் என் தவறும், என் குற்றமும் உள்ளதே ஆஹா, இதில் என் தவறும், என் குற்றமும் உள்ளதே மஹாதேவா சரி, உள்ளது உள்ளபடி கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டியது தான்.\nதன் கருணைக்கண்களால் தன்னையே பார்த்துக்கொண்டு, அமர்ந்திருந்த கிருஷ்ணனைப் பார்த்தார் பீஷ்மர். அவருடைய தர்ம சங்கடமான நிலைமை புரிந்தது போல் கண்ணன் அவரைத் தேற்றும் பாவனையில் ஆறுதலாகப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். “கண்ணா, கிருஷ்ண வாசுதேவா, பாண்டவர்கள் வெளியேற்றப் படவில்லை.” என்ற பீஷ்மர் நீண்டதொரு பெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தார். “ அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வெளியேறினார்கள். யுதிஷ்டிரனுக்கு இங்கே உள்ள சங்கடமான சூழ்நிலை புரிய வைக்கப் பட்டது. அவனும் அதனை உணர்ந்து கொண்டான். நாங்களும் செய்வதறியாது திகைத்து இருப்பதை அவன் அறிந்திருந்தான். அவன் மட்டும் யுவராஜா பதவியிலிருந்து விலகவில்லை எனில்.............என்ன நடந்திருக்குமோ, சொல்ல முடியாது. ஒரு மாபெரும் சகோதர யுத்தம் நடந்திருக்கும்; ரத்தம் சிந்தியிருக்கும்; உயிர்கள் பலி வாங்கப் பட்டிருக்கும். அதோடு மட்டுமா.............என்ன நடந்திருக்குமோ, சொல்ல முடியாது. ஒரு மாபெரும் சகோதர யுத்தம் நடந்திருக்கும்; ரத்தம் சிந்தியிருக்கும்; உயிர்கள் பலி வாங்கப் பட்டிருக்கும். அதோடு மட்டுமா பாண்டவர்களைக் கொன்றிருப்பார்கள்.” இதைச் சொல்லும்போது ரகசியம் பேசும் குரலில் சொன்னார் பீஷ்மர்.\n“உங்களால் அதைத் தடுத்திருக்க முடியாதா\nவிதுரரைப் பார்த்த பீஷ்மர் “விதுரனும், நானும் அதைக்குறித்து நீண்ட காலமாக யோசித்து வந்திருக்கிறோம். ஆனால் சகுனியும், துரியோதனனும் அவர்கள் வலையை மிகவும் விஸ்தாரமாக விரித்து வைத்திருக்கின்றனர். வலிமை மிக்கவனான கர்ணனை அவர்கள் பக்கம் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். கர்ணனின் வீரமும், வலிமையும் குறித்து நான் கூற வேண்டியதில்லை; அவ்வளவு ஏன் ஆசாரியர் துரோணரின் ஒரே மகனான அஸ்வத்தாமாவும் துரியோதனாதியர் பக்கம் தான் இருக்கிறான். துரோணாசாரியார் நமக்கு ஆசாரியர் மட்டுமல்ல, படைகளை நடத்திச் செல்லும் தளபதியும் கூட. அவரோ தன் ஒரே மகனிடம் மிகவும் அன்பு வைத்தவர் என்பதோடு குமாரனின் முகம் கோணப் பொறுக்காதவர். அவர் மகன் பக்கம் தான் இருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ஆசாரியர் துரோணரின் ஒரே மகனான அஸ்வத்தாமாவும் துரியோதனாதியர் பக்கம் தான் இருக்கிறான். துரோணாசாரியார் நமக்கு ஆசாரியர் மட்டுமல்ல, படைகளை நடத்திச் செல்லும் தளபதியும் கூட. அவரோ தன் ஒரே மகனிடம் மிகவும் அன்பு வைத்தவர் என்பதோடு குமாரனின் முகம் கோணப் பொறுக்காதவர். அவர் மகன் பக்கம் தான் இருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா பின்னர் என்ன இவர்கள் இருவரும் துரியோதனாதியர் பக்கம் என்றில் முதல் ஆசான் கிருபாசாரியாரைப் பற்றிக் கேட்க வேண்டுமா தன் மைத்துனன் ஆன துரோணர் பக்கமும், அவர் மகன் பக்கமும் தான் நிற்பார். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், துரோணருக்குப் பாண்டவ சகோதரர்கள் மேல் பாசமும், பிரியமும் அதிகம். அப்படி இருந்தும் அவர் இதில் தலையிட்டுக் கொள்ளவில்லை. எந்தவிதமான சமாதானமும் பேச வரவில்லை. ரத்தம் சிந்தும் யுத்தம் ஒன்று ஆரம்பித்திருந்தால் என்னால் தடுப்பதும் கஷ்டமாய் இருந்திருக்கும்; அதில் யார் பக்கம் கலந்து கொள்வது என்ற குழப்பமும் அதிகமாய் இருக்கும்.”\nபின்னர் மிகவும் வருந்திய குரலில் தன்னைத் தானே நொந்து கொள்ளும் விதமாய் பீஷ்மர் கூறினார்: “இப்போது புதியதொரு தலைமுறை உத்வேகத்துடன் கிளம்பி இருக்கையில் என் போன்ற கிழவர்கள் பேச்சிற்கு ஏது மதிப்பு நான் கிட்டத்தட்ட இறந்தவன் போல்தான். அவர்களுக்குத் தேவைப்படுகையில் என்னை எழுப்பி யோசனை கேட்பார்கள். தேவை இல்லை எனில் ஒதுக்கிவிடுவார்கள். எல்லாமும் அவரவர் வசதி தானே நான் கிட்டத்தட்ட இறந்தவன் போல்தான். அவர்களுக்குத் தேவைப்படுகையில் என்னை எழுப்பி யோசனை கேட்பார்கள். தேவை இல்லை எனில் ஒதுக்கிவிடுவார்கள். எல்லாமும் அவரவர் வசதி தானே” இதைச் சொல்கையில் பீஷ்மரின் குரலின் சோகம் கண்ணனை உலுக்கி எடுத்தது.\n“உங்களுடைய அதிகாரத்தை நீங்கள் சரிவரப் பயன்படுத்தினால், பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பி இருந்தால்; உங்களை விடவும் அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்கள் இந்த ஹஸ்தினாபுரத்திலேயே இருக்க முடியாது. அது போகட்டும், தாத்தா அவர்களே, ஐந்து சகோதரர்களும் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், பிரச்னைகள் தீர்ந்து விடும் என நீங்கள் நம்பினீர்களா\nதிருதராஷ்டிரனின் நாடகமும், பீஷ்மரின் வருத்தமும்\nதிரும்பத் திரும்ப பாண்டவர்களிடம் தான் மிகவும் பாசத்துடன் அன்பு செலுத்தியதையே வலியுறுத்திய திருதராஷ்டிரன், தான் எவ்வளவு பெரிய மனதோடு யுதிஷ்டிரனை யுவராஜாவாக்கினான் என்பதைக் கண்ணனுக்கு மறைமுகமாகச் சுட்டிக் காட்டினான். யுதிஷ்டிரனும் மிகவும் நல்லவனே; நேர்மையானவன்; நல்ல வீரன்; திறமைசாலி; பெரியோர்களிடத்தில் மரியாதை மிக்கவன்; அவன் மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் ஒரு மஹா சக்கரவர்த்தியாகி இந்த பாரத தேசத்துக்கே ஆதர்ச அரசனாக இருந்திருப்பான். அடுக்கிக் கொண்டே போனான் திருதராஷ்டிரன். மேலும் திருதராஷ்டிரன் செய்த ஒரே தவறு அவர்களை வாரணாவதம் போக அநுமதித்ததே என்றும் திரும்பத் திரும்பக் கூறினான். இதன் மூலம் தான் தன் மகனோடு சேர்ந்து கொண்டு பாண்டவர்களை வலிய வாரணாவதம் அனுப்பியதை முழுக்க முழுக்க மறைக்க முயன்றான் திருதராஷ்டிரன். மேலும் விதி இவ்வாறிருக்கையில் தான் தடுத்திருந்தாலும் இது நடந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது என்று கண்ணனுக்குச் சுட்டிக் காட்டினான். அவன் பேச்சு முழுவதும் தன்னையும், தன் குமாரர்களையும் பழிச்சொல்லில் இருந்து காப்பாற்ற முனைவதாகவே இருந்ததைக் கண்ணன் கவனித்துக் கொண்டான். அனைத்தும் பொய் என்பதையும் அறிந்து கொண்டான்.\nபின்னர் பிதாமகர் பீஷ்மரை தரிசிக்கச் சென்றான் கண்ணன். அவனை உண்மையான சந்தோஷத்துடனும், ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புடனும் பீஷ்மர் வரவேற்றார். அருகே விதுரனும் வீற்றிருந்தார். இருவருக்கும் அருகே கண்ணனுக்கும் சரியாசனம் போடப் பட்டிருந்தது. தனக்கென ஆசனத்தைச் சரிசமமாகப் போட்டிருந்ததும் கண்ணன் மனதைக் கவர்ந்தது. கண்ணன் பீஷ்மரின் இந்தப் பெருந்தன்மையான போக்கில் மனம் நெகிழ்ந்தான். அவன் மேலும் தனக்கு இவர்கள் இருவருக்கும் மிக அருகே ஆசனம் போடப்பட்டதில் இருந்து விஷயத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு தன்னுடன் வந்த சாத்யகியையும், உத்தவனையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றான். பீஷ்மரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான் கண்ணன். தன்னுடைய நீண்ட வாழ்க்கையின் அலுப்பும், சலிப்பும் சற்றும் உடலிலும் முகத்திலும் தெரியாவண்ணம் பீஷ்மர் இளமை குன்றாமலேயே காணப்பட்டார். திருதராஷ்டிரனை விட வயதில் பல மடங்கு மூத்தவரான அவர் அமர்ந்திருந்த போது முதுகுத் தண்டு சற்றும் வளையாமல் நேரே காணப்பட்டது. தன் கம்பீரமும் சற்றும் குறையாமல் அமர்ந்திருந்த அவர் தன் கால்களில் விழுந்து வணங்க முயன்ற கண்ணனைத் தன்னிரு கரங்களாலும் தூக்கி அவனை அப்படியே அணைத்துக் கொண்டார். “வாசுதேவ கிருஷ்ணா உன்னைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உன்னுடைய சாகசங்களைக் குறித்த சேதிகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. “ என்றார்.\nவெளிச்சத்துக்காகக் கண்ணன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனை வெளிச்சத்தில் உற்று நோக்கினார் பீஷ்மர். “ கண்ணா, உண்மையில் நீ உன் வயதுக்கு மிகவும் சிறுவனைப் போலவே காணப்படுகிறாயே என்ன செய்து உன் இளமையைத் தக்க வைத்துக்கொள்கிறாய் என்ன செய்து உன் இளமையைத் தக்க வைத்துக்கொள்கிறாய்” என வினவினார். கண்ணன் தன் மரியாதை சற்றும் குறையாமல் சிரித்துக் கொண்டான். “உங்களைப் போன்ற தெய்வீகப் பெரியோரின் நல்லாசிகளும், அந்த தெய்வங்களின் கருணா கடாக்ஷமுமே எனக்கு உதவுகிறது.” என்றான். வெளியே நின்றிருந்த உத்தவனையும், சாத்யகியையும் பார்த்து, பீஷ்மர், “அவர்கள் இருவரும் உன்னுடன் வந்த நண்பர்கள் தானே” என வினவினார். கண்ணன் தன் மரியாதை சற்றும் குறையாமல் சிரித்துக் கொண்டான். “உங்களைப் போன்ற தெய்வீகப் பெரியோரின் நல்லாசிகளும், அந்த தெய்வங்களின் கருணா கடாக்ஷமுமே எனக்கு உதவுகிறது.” என்றான். வெளியே நின்றிருந்த உத்தவனையும், சாத்யகியையும் பார்த்து, பீஷ்மர், “அவர்கள் இருவரும் உன்னுடன் வந்த நண்பர்கள் தானே அவர்களையும் உள்ளே அழை” என்று கூறினார். விதுரர் உடனே எழுந்து சென்று இருவரையும் உள்ளே அழைத்து வந்தார். இருவரும் வந்ததும் விதுரரையும், பீஷ்மரையும் வணங்கிப் பின் கண்ணனுக்கு அருகே இருபக்கமும் நின்று கொண்டனர். பின்னரே பீஷ்மர் தன் அருமை விருந்தாளியான கண்ணன் பக்கம் திரும்பி, “நீ இப்போது அமர்ந்து கொள். உன்னை நல்லவேளையாக என் கண்களால் நான் பார்க்க நேர்ந்தது. இல்லை எனில் நம்பி இருக்கவே மாட்டேன். உன்னைப் பற்றிய கதைகளைக் கேட்டதில் இருந்து உன்னை உயரமாகவும், ஆஜாநுபாகுவாகவும், எப்போதும் இடைவிடாமல் யுத்தம் செய்பவனாகவும், யுத்தம் செய்து கொண்டிருந்தாலும் சிறிதும் களைப்பற்றவனாகவும் ஒரு ராக்ஷதனை எதிர்பார்த்தேன்.”\n“ஓ, அப்படி எனில் என்னைப் பார்த்து ஏமாந்துவிட்டீர்களா தாத்தா பீஷ்மரே” கண்ணன் பீஷ்மரின் பெருந்தன்மையான போக்கிலும், அவரின் உண்மையான அன்பிலும் மனம் நெகிழ்ந்து போயிருந்தான். “இல்லை, குழந்தாய், இல்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் உள்ள பெருமையும், அதில் நம்பிக்கை உடையவர்களையும் இந்நாட்களில் பார்க்கவே அரிதாக இருக்கையில் அப்படி இருக்கும் உன்னை நான் பார்க்க நேர்ந்தது என் அதிர்ஷ்டமே” கண்ணன் பீஷ்மரின் பெருந்தன்மையான போக்கிலும், அவரின் உண்மையான அன்பிலும் மனம் நெகிழ்ந்து போயிருந்தான். “இல்லை, குழந்தாய், இல்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் உள்ள பெருமையும், அதில் நம்பிக்கை உடையவர்களையும் இந்நாட்களில் பார்க்கவே அரிதாக இருக்கையில் அப்படி இருக்கும் உன்னை நான் பார்க்க நேர்ந்தது என் அதிர்ஷ்டமே” என்றார் பீஷ்மர். அவர் குரலின் இறுக்கம் அவர் மன வேதனையைக் காட்டிக் கொடுத்தது. கண்ணன் புரிந்து கொண்டான். “ஐயா, தங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் யுதிஷ்டிரன் மேல் பெருமளவு நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால் அவன் இப்போது இல்லை. இறந்துவிட்டான்.” பீஷ்மர் கண்ணனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவர் தன் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டிருப்பான் என்று நினைத்தவரைப் போலக் காணப்பட்டார். சற்று நேரத்தில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட பீஷ்மர் கண்ணனிடம், “ஆம் கண்ணா, நான் யுதிஷ்டிரனிடம் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். அவன் பாண்டுவைப் போலவே நம்பிக்கைக்கு உகந்தவனாக இருந்தான். மக்களை மிகவும் நேசித்தான். ஒரு அன்பான, நீதி, நேர்மை தவறாத அரசனாக வந்திருக்க வேண்டியவன்; என் துரதிருஷ்டம் அவனை இழக்க நேர்ந்தது. அவன் இறந்துவிட்டான். “ அந்தக் கிழவரின் கண்களில் இருந்து கங்கை பெருக்கெடுத்து ஓடினாள்.\n“மரியாதைக்குரிய தாத்தா அவர்களே, இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளித்துக்கொண்டு மீண்டும் முன்போல் ராஜ்ய பாரத்தை ஏற்பவர்களுக்கு வலுவூட்டும் வண்ணம் நீங்கள் பணியாற்ற வேண்டிய வலிமையை எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உங்களுக்கு அருளட்டும்.” கண்ணன் முழு மனதோடு பிரார்த்திக்கிறான் என்பதை அவன் குரலும், முகமும் கூறின. அந்த நிமிடமே பீஷ்மருக்குத் தன் முன்னே அமர்ந்திருப்பவன் சாதாரணமான ஒருவன் அல்ல என்பது புரிந்தது. அவன் குரலில் காட்டிய பரிதாப உணர்ச்சியும், அவன் கண்களில் தெரிந்த கருணையும், பீஷ்மரின் துயரத்தைப் புரிந்து கொண்ட முகபாவனையும், பீஷ்மருக்குத் தன் முன்னே அமர்ந்திருப்பது முன்பின் தெரியாத ஒரு வேற்று மனிதன் அல்ல என்றும், தன்னை, தன் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ஓர் அருமையான இளைஞன் என்றும் அவனைத் தான் முழு மனதோடு நம்பலாம் என்பதையும் உணர்ந்து கொண்டார். கண்ணனுக்கும் தன்னம்பிக்கையும், தன்னைத் தானே சுதாரித்துக்கொள்ளும் தன் சுபாவமும் மீண்டும் அவனிடம் வந்திருந்ததால் இது எளிதாயிற்று.\nதிண்டுக்கல் தனபாலனுக்காக ராஸலீலைப் படங்கள்.\nபானுமதியின் அழைப்பும், கண்ணனின் வியப்பும்\nதிருதராஷ்டிரனின் நாடகமும், பீஷ்மரின் வருத்தமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimjamaath.in/islamic-speech/islamic-video/jumua/151-2012-03-03-05-23-02", "date_download": "2018-07-21T19:28:36Z", "digest": "sha1:BVYKOJAN2EYH43DHQLVG4PBASWUWD2VN", "length": 1969, "nlines": 51, "source_domain": "muslimjamaath.in", "title": "வளரும் தலைமுறையை வார்தெடுப்பது எப்படி.", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nவளரும் தலைமுறையை வார்தெடுப்பது எப்படி.\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்\nமாதந்தோறும் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி\nநாள் : 1433 / ரபிவுல் அவ்வல் / பிறை 27 (19.02.2012) ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : மாலை 4:00 முதல் 6:30 வரை\nஇடம் : அஸ்மா பெண்கள் அரபிக் கல்லூரி ஏர்வாடி\nஉரை : சகோதரி s. ராபியத்துல் பஷ்ரியா அவர்கள்\nதலைப்பு: வளரும் தலைமுறையை வார்தெடுப்பது எப்படி\nஏற்பாடு : ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்‌.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=139719", "date_download": "2018-07-21T19:38:56Z", "digest": "sha1:TOJKKCCS4CC4IGIG7WXX6QRF2LXNJP4N", "length": 12865, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "பண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்! அம்பலப்படுத்திய விசித்திரம் மிக்க ரகசியங்கள்..!! (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள் அம்பலப்படுத்திய விசித்திரம் மிக்க ரகசியங்கள்.. அம்பலப்படுத்திய விசித்திரம் மிக்க ரகசியங்கள்..\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள் அம்பலப்படுத்திய விசித்திரம் மிக்க ரகசியங்கள்.. அம்பலப்படுத்திய விசித்திரம் மிக்க ரகசியங்கள்..\nஇன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குறுகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.\nகலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.\nதொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் என்ன என்று இன்றும் ஆய்வாளர்கள் விடை தேடுகின்றனர்.\nபண்டைய எகிப்தினுடைய பழக்கள் கூட எப்போதும் விசித்திரமானதாகவே காணப்பட்டன. அவற்றின் சிலவற்றை காணொளியில் பார்வையிடலாம்.\nPrevious article293 வது ஆதீனமா’ நித்யானந்தாவை எச்சரித்த நீதிபதி\nNext articleதாயின் சாம்பலை உணவாக சாப்பிடும் மகள்… கலங்க வைக்கும் காரணம்..\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/02/blog-post_76.html", "date_download": "2018-07-21T19:16:14Z", "digest": "sha1:LICCFY2DFTHB5XQ4MFTXLM2YBKFQDUNR", "length": 20075, "nlines": 212, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: வாங்க, வந்து என்னை பலாத்காரம் செய்யுங்க: வீடியோ மூலம் இளம்பெண் அழைப்பு (வீடியோ)", "raw_content": "\nவாங்க, வந்து என்னை பலாத்காரம் செய்யுங்க: வீடியோ மூலம் இளம்பெண் அழைப்பு (வீடியோ)\nவாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று இளம்பெண் ஒருவர் அழைப்பு விடுக்கும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.\nஇந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 13 ஆண்டுகளில் நம் நாட்டில் தினமும் 57க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் மாதுரி தேசாய் என்ற பெண் பேசும் வீடியோ இணையதளத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பெண்களை பலாத்காரம் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தும் இந்திய ஆண்களை மாதுரி கடுமையாக விமர்சித்துள்ள அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது.\nவாருங்கள் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோவில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள். நான் தெருவில் தனியாக செல்கிறேன்.\nஅது எப்படி உங்கள் சகோதரி இறுக்கமாக ஆடை அணியலாம். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்.\nநான் உங்கள் டாக்சியில் வருகிறேன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.\nபலாத்கார சம்பவங்கள் பற்றி கிண்டல் செய்யக் கூடாது. இது போன்ற வீடியோக்கள் ஆண்களை அச்சமின்றி பலாத்காரம் செய்ய தூண்டும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\n2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் 28 மாநிலங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 130 பலாத்கார சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளன.\nபல பலாத்கார சம்பவங்கள் புகார் அளிக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nசிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய மு...\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் \nலிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன \n: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ...\nரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் \"லிங்க...\nபீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ள...\nஅதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள...\nஎனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியா...\nமுதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்\nஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இரு...\nஎன்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் ...\nதேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட...\nஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பல...\nஎலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி\nஇந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ...\nஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில்...\nடெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி\nகவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை\nஎன்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மற...\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகி...\nஅடுத்து தனுஷை இயக்கும் கௌதம்\nஎன்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா\n\"காஜல் அகர்வாலு\"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்ட...\nமொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது\nஅட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி\nசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு\nமுதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்\nபா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்\nஅனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா \nபிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: ...\nகாதல் கசந்தது - நயன்தாரா\nதோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கி...\nபா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ள...\nபிகே தமிழ் ரீமேக்கில் கமல்\nஅஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்\nஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா\nடெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்...\nவிடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்த...\nஎன்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்ப...\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா\nகாதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்\nஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’\n\"மோடி அலை\" சந்திக்கப் போகும் முதல் அடி...\nவீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தை...\nஏஐபி ஷோவில் தங்கை குறித்து அவதூறு பேச்சு: கண்டனம் ...\nஉலக கோப்பை 2015 நேரடி ஒளிபரப்பில் புதுமைகள்... ரசி...\nஅப்பா ஆன கேப்டன் தோனி\nஅஜீத் படம் பற்றிய என் கருத்தை எதிர்ப்பதா\nமனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்\nஎன்னை அறிந்தால் - சாதனை வசூல்\nஅந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சம...\nதெலுங்கு டைரக்டருடன் சிம்புவின் நாயகி காதல்\nதனுஷின் ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்\nரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்\nஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங்...\nதுவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆ...\nஎன்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா\nதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை\nமுதல் நாள் வசூல்.. ‘ஐ'யை முந்தி லிங்காவுக்கு அடுத்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ்- டோனி: சுவாரஸ்...\nபாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்\nரசிகர்களை மிரட்ட வரும் ஜுராசிக் வேர்ல்டு ட்ரைலர்(...\nகேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை\nதொடர் தோல்வி...உலக கோப்பை நெருக்கடி...எதை பற்றியு...\nசினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக...\nஇனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்....ஷகிலா விரக்தி\nஉலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ...\nசுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை\nகுளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் செ...\nரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்\nஅதிகமான விரசக் காட்சிகள் - முத்தத்தை கத்தரித்த எஸ்...\nசூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்\nபாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலத...\nகர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களு...\nபாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பார்க்க சென்ற பள்ளி மாணவர்கள் 17 ப...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்த...\nஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்\nதகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே\nகிரண் பேடி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது விதியின் செயல...\nரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர்...\nதேசிய விளையாட்டுப் போட்டி: நடிகர் தலைவாசல் விஜய்யி...\nஅந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் \nநடிகர்களை வம்புக்கு இழுத்து காஜல் கலாட்டா\nஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டோம்\nஅனேகமா அந்தப் படம் ஓடாது\nமீண்டும் பத்திக்கிச்சா: நயன்தாராவுடன் பிறந்தநாளை க...\nபட்டை உரித்த வாழைத்தண்டான ஓவியா\nவதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா\nதற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது...\nகொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப...\nதேசிய விளையாட்டு விழா சர்ச்சைக்கு முடிவு\nடைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sramakrishnan.com/?p=4125", "date_download": "2018-07-21T19:14:32Z", "digest": "sha1:LZ7PBF45RDRCFSPZ7COU5BLR7HCJP3GA", "length": 30834, "nlines": 148, "source_domain": "www.sramakrishnan.com", "title": " மௌனியோடு ஒரு மாலை", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« சாமுராயும் கதை சொல்லியும்\nநேற்று மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள்.\nஎழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்\nநான் மௌனி பற்றி இரண்டு புத்தகங்களை வாசித்திருக்கிறேன், ஒன்று இலக்கியச்சிந்தனைக்காகத் திலிப்குமார் எழுதிய மௌனியோடு கொஞ்ச தூரம். ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தின் வழியே மௌனியின் படைப்புலகை விவரிக்ககூடியது.\nமற்றொன்று ஜே.வி.நாதன் எழுதி விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மௌனியின் மறுபக்கம் என்ற நூல்.\nஜே.வி.நாதன் சிதம்பரத்தில் மௌனியின் எதிர்வீட்டில் வசித்தவர். பல ஆண்டுகாலம் அவருடன் நெருங்கிப்பழகியவர். அவரது நூலில் மௌனி குறித்துப் பல அரிய தகவல்களும் நிகழ்வுகளும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள மௌனியின் நேர்காணல் அவரது இலக்கிய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.ஜே.வி.நாதனின் மௌனி குறித்த நூல் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகும்\nகி.அ.சச்சிதானந்தம் மௌனியோடு நெருங்கிப்பழகியவர், மௌனி கதைகளைத் தொகுத்து தனது பீகாக் பதிப்பகம் மூலம் புத்தகமாகக் கொண்டுவந்தவர். மௌனியை விரிவாக நேர்காணல் செய்தவர். உலக இலக்கியங்களைத் தேர்ந்து கற்றவர். சி.சு. செல்லப்பாவின் உற்றதுணையாக இருந்தவர். நிறைய மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். மௌனி பற்றிய அவரது உரை நினைவுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. மிக மெதுவான குரலில் நினைவில் இருந்து மீளமுடியாமல் பேசுவது போல மௌனிக்கும் தனக்குமான உறவை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்\nமௌனியின் வாழ்வும் எழுத்தும் குறித்துப் பேசத்துவங்கிய கி. அ. சச்சிதானந்தம் மௌனி தனது நண்பர்களுடன் எப்படிப் பழகினார், அவரது குடும்ப சூழல் எப்படியிருந்தது. அவர் மகனின் எதிர்பாராத மரணம் ஏற்படுத்திய பாதிப்பு, என்ன புத்தகங்களை விரும்பிப் படித்தார். அவரது கதைகள் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பற்றி விரிவாகப்பேசினார்\nஅந்த உரையாடலில் கி.அ.சச்சிதானந்தம் தான் எடுத்த மௌனி குறித்த ஆவணப்படம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக ஒடக்கூடிய இப்படத்தைச் சாரங்கன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன்.\nஇப்படத்தின் மூலப்பிரதிகள் இப்போதும் சாரங்கனிடமிருக்கின்றன, அதை மீட்டுருவாக்கம் செய்து புதிதாகத் திரையிடலாம். ஆனால் அதற்கு நிறையச் செலவு பிடிக்கும் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.\nஒரு தந்தையைப் போலத் தன்னை மௌனி எப்படி எல்லாம் நேசித்தார் என அவர் விவரித்த விதம் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது\nமௌனி தன் வாழ்நாள் முழுவதும் ஆசையாகப் பைபிள் படித்து வந்திருக்கிறார், கிங் ஜேம்ஸ் பதிப்பாக வெளியான பைபிளை அவர் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் படித்து வந்தார். தூய அன்பின் அடையாளமாக இயேசுவைக் கருதினார்.\nசிலுவையைச் சுமந்து கொண்டு நடந்த போது இயேசு வழியில் எந்த இடங்களில் என்ன சிந்தனை செய்தார் என்பது குறித்து எழுத வேண்டும் என்ற ஆசை மௌனிக்கு இருந்தது. ஆனால் அதைக் கடைசிவரை எழுதவில்லை.\nஇயேசுவை அவர் மானுட அன்பின் ஒட்டுமொத்த உருவம் போல நேசித்தார். பைபிளைப் போலவே அவர் விரும்பிப்படித்த இன்னொரு புத்தகம் Appearance and Reality.\nF. H. Bradley யின் புத்தகத்தை வரி வரியாகச் சிலாகித்துப் படித்துப் போற்றியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைகழக நூலகத்தில் இருந்து உலக இலக்கியங்களைத் தேடி வாசித்திருக்கிறார். க.நா.சுவின் அறிமுகத்தால் காப்காவை விரும்பிப் படித்திருக்கிறார். தனக்குச் சமஸ்கிருதம் வாசிக்க முடியாத காரணத்தால் சமஸ்கிருத நூல்களைப் படிக்கச்சொல்லி கேட்பதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இலக்கியத்தை விடவும் தத்துவம் தொடர்பான நூல்களை அதிகம் வாசித்திருக்கிறார்.\nபடிப்பதை மட்டுமே வாழ்க்கையையாகக் கொண்டிருந்த அவருக்கு முதுமையில் கண்பார்வை குறைந்து போனது. அதனால் மிகுந்த மனவேதனை கொண்டார். கண்சிகிட்சை செய்த போதும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அது அவருக்கு மன உளைச்சலாக இருந்தது\nஊஞ்சல் ஆடுவதில் விருப்பம் கொண்டிருந்த மௌனி, கி. அ. சச்சிதானந்தம் வீட்டு ஊஞ்சலில் வேகமாக ஆடுவாராம். அப்போது அவரைக்காண ஒரு குழந்தையைப் போலிருக்கும் என்றார் சச்சிதானந்தம்\nபேச்சின் நடுவில் சுந்தர ராமசாமி பற்றி சொன்ன கி.அ.ச. சுரா வேகமாக கார் ஒட்டக்கூடியவர், அவரோடு காரில் உட்கார்ந்து போகப் பயமாக இருக்கும். அவரது அம்பாசிடர் காரில் போய் பூதப்பாண்டியில் உள்ள கிருஷ்ணன் நம்பியை பார்த்துவந்திருக்கிறேன், அப்போது கிருஷ்ணன் நம்பி உடல்நலக்குறைவு கொண்டிருந்தார், ஆனாலும் அன்பாகப் பேசினார். திடீரென பிரமீள் பற்றிய பேச்சு வந்துவிடவே அவர் உஷ்ணமாகி அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்று கத்தினார்.\nஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள் சண்டையிட்டிருக்கிறார். அவரது மனவிசித்திரமது.\nசுந்தர ராமசாமிக்கு மௌனி மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது, ஆனால் மௌனி அவரை வெறும் கிராப்ட்ஸ்மேன் என விமர்சனம் செய்த காரணத்தால் அவர் கோவித்துக் கொண்டுவிட்டார் என்று சச்சிதானந்தம் கூறினார்\nதான் சிதம்பரம் சென்றுவிட்டால் மௌனி வாய் ஒயாமல் பேசிக் கொண்டிருப்பார். இரவு பனிரெண்டரை மணி வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அதன்பிறகு படிக்கத் துவங்குவார். எப்போதும் தன்னைப்பற்றியே பேசிக் கொண்டிருக்ககூடியவர். அது சில நண்பர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது என்றார் சச்சிதானந்தம்\nஒரு கதையை நாலைந்து முறை மாற்றி எழுதுவார், திருத்தி திருத்தி தான் அதன் இறுதிவடிவை உருவாக்குவார். ஆகவே அவரிடமிருந்து கதையைப் பெறுவது எளிதானதில்லை. அவரது குறுநாவல் ஒன்று பத்திரிக்கைக்கு அனுப்பிவைக்கபட்டு தொலைந்து போய்விட்டது, அதை இன்று வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.\nதனக்குச் சிறுகதை என்ற வடிவம் தான் நெருக்கமாக இருக்கிறது, நாவல் எழுதுவது தனக்கு விருப்பமாகயில்லை என மௌனி சொல்வார். தனது காலத்திற்குப் பிறகு தான், தனது எழுத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்.\nஅந்த நாட்களில் எழுத்தாளர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்குக் கி. அ. சச்சிதானந்தம் ஒரு உதாரணம் சொன்னார்.\nசிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்து தான் நடை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தாகவும் அதன்பிறகு. ஒருமுறை மௌனியோடு எதிர்பாராமல் சிதம்பர சுப்ரமணியன் வீட்டிற்குச் சென்ற போது அன்று அவரது பிறந்தநாள் என்பதால் வடைபாயசத்தோடு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.\nமௌனி சிதம்பர சுப்ரமணியத்திடம் உன் நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் இவர் தான் என அறிமுகம் செய்திருக்கிறார், ஒருவரை திட்டிஎழுதிவிட்டு அவரது வீட்டில் எப்படிச் சாப்பிடுவது எனச் சச்சிதானந்தம் தயங்கியபோது ,அவருக்கு என்னோட நாவல் பிடிக்கவில்லை, அதைப் பற்றி எழுதியிருக்கிறார், இதில் என்ன தப்பு இருக்கிறது எனச் சொல்லியதோடு அன்போடு உணவு கொடுத்து உபசரித்துப் பழகினார், விமர்சனத்தில் வெளிப்படும் கோபத்திற்காக அதை எழுதியவனோடு பகை கொள்ள வேண்டியதில்லை என்ற சிதம்பர சுப்ரமணியத்தின் பண்பு மறக்கமுடியாதது என்றார்.\nநகுலன் மீது மௌனிக்குப் பிடித்தம் இருந்தது, நகுலன் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தவர், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் தவறு இருக்கிறது என மௌனி கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மௌனிக்கு புதுமைப்பித்தனைப் பிடிக்கும். நாலைந்து முறை புதுமைபித்தனைச் சந்தித்திருக்கிறார், கு.ப.ரா. பிச்சமூர்த்தி. பி.எஸ்.ராமையா, க.நா.சு இவர்களோடு நல்ல நட்பிருந்தது.\nஆரம்பத்தில் பிரமீளுடன் மௌனி மிகுந்த நட்பாகப் பழகினார், ஆனால் பிரமீள் திடீரென அவர் மீது கோவித்துக் கொண்டு கடுமையாக நடந்து கொண்டார். அது பிரமீளின் இயல்பு. மௌனி கதைகள் தொகுப்பாக வந்த போது அதற்குப் பிரமீள் எழுதிய முன்னுரை முக்கியமானது, ஆனால் அதை மௌனியே அடுத்தப் பதிப்பில் சேர்க்க வேண்டாம் என நீக்கச்சொல்லிவிட்டார், அதைப் புரிந்து கொள்ளாமல் தன்மீது கோபம் கொண்டு பிரமீள் தன்னைத் திட்டியதாகச் சச்சிதானந்தம் நினைவு கொண்டார்\nமௌனியின் புகைப்படங்கள் பற்றிக் கேட்ட போது அது சிதம்பரத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து எடுக்கபட்ட புகைப்படங்கள் என்று சொன்னதோடு, அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் மௌனியைப் பார்த்த ஒரு வட இந்திய புகைப்படக்கலைஞர் அவரை எடுத்த புகைப்படம் தான் இப்போது அவரது நூலின் அட்டையில் வெளியாகி உள்ளது என்றார்.\nதீபம் இதழுக்காகத் தான் மௌனியை பேட்டி கண்டபோது டேப் ரிக்கார்ட் வைத்துப் பதிவு செய்யவில்லை, கேள்விகேட்டு அவர் பதில் சொல்லி எழுதினேன், அந்தப் பேட்டியை மௌனி பார்த்தபிறகே அதை வெளியிட வேண்டும் என்றேன், அதற்கு நா.பார்த்தசாரதி சம்மதம் தந்தார், முழுமையான பேட்டியை மௌனி வாசித்து ஒப்புதல் தந்தபிறகே அது வெளியானது. அந்த நேர்காணல் அவருக்கு மிகவும் பிடித்தமானது. அதில் புதுமைப்பித்தன் பற்றி மிகத் துல்லியமான விமர்சனத்தை வைத்திருக்கிறார் என்றார் சச்சிதானந்தம்\nமௌனியின் இறுதிநாட்களைப்பற்றி விவரிக்கும் போது சச்சிதானந்தம் கலங்கிய குரலில் பேசினார். சாவு எல்லா மனிதருக்கும் வரக்கூடியது தான், ஆனாலும் மௌனியின் கடைசிநாட்கள் தன்னால் மறக்கமுடியாதவை. மௌனியால் நடக்கமுடியவில்லை, தவழ்ந்து கொண்டு வந்தார். அந்தக் காட்சியைக் கண்டபோது தாங்கமுடியாத வேதனை உருவானது. இனி தன்னைப் பார்க்க வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மௌனியின் மரணம் தனக்குப் பெரிய இழப்பு, எவ்வளவு மகத்தான மனிதருடன் பழகியிருக்கிறேன் என்று இன்று நினைத்துப் பார்க்கையில் நெகிழ்வாக இருக்கிறது என்றார் சச்சிதானந்தம்\nசொல்லித்தீராத நினைவுகள் கொண்ட சச்சிதானந்தின் பேச்சு கால அவகாசம் காரணமாக எட்டுமணியோடு நிறைவு கொண்டது. மௌனி கதைகள் ஆங்கிலத்தில் கதா வெளியீடாக வந்துள்ளது.\nமௌனி பற்றிச் சச்சிதானந்தத்தை விரிவாகப் பேசச்சொல்லி அதை வீடியோவில் பதிவு செய்து வைக்க வேண்டும். அது போலவே சாரங்கனிடம் உள்ள மௌனி ஆவணப்படத்தினை வெளியிடுவதற்கும் ஏதாவது இலக்கிய அமைப்புகள் முனைப்புக் காட்டலாம்.\nதனது படைப்புகள் குறித்து ஜே.வி.நாதனின் நேர்காணலில் மௌனி இப்படிக்கூறுகிறார்\nஅவர் சொல்லியது உண்மை. தமிழ் இலக்கியத்தில் அழியாச்சுடராக மௌனி எப்போதும் ஒளிர்ந்து கொண்டுதானிருப்பார்.\nநன்றி : கணையாழி இதழ். அழியாச்சுடர் இணையதளம்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sramakrishnan.com/?p=4521", "date_download": "2018-07-21T19:12:14Z", "digest": "sha1:VC2MKI4SF6XTACOHTUJOSE6WH2MXGNYT", "length": 9470, "nlines": 120, "source_domain": "www.sramakrishnan.com", "title": " உருதுக்கதை", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஜோகிந்தர் பால் – உருதுக்கதை\nஎன் நாவலில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் என்மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள்\nநாவலின் கடைசியில் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நான் செய்திருந்த முடிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை.\nஅவர்கள் சரியான சந்தர்ப்பம் வருவதாகக் காத்திருந்தார்கள். முடிவில் ஒருநாள் நாவலில் இருந்து வெளியேறி மறைந்து போய்விட்டார்கள். நாவலின் பிரதி முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை\nஎப்படிக் கண்டுபிடிப்பது, எங்கே போயிருப்பார்கள், எனக்குக் கவலை உண்டானது\nஅவர்களைக் கண்டுபிடிக்கமுடிந்தால் உடனடியாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன், ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை, வேறு வழியின்றி அவர்களைத் தேடுவதைக் கைவிட்டேன்\nஆச்சரியம், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் நகரவீதியில் இருவரையும் சந்தித்தேன்,\nஅவர்கள் எனக்கு வணக்கம் தெரிவித்து என்னை அவர்களின் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்\nநாவலிலிருந்து வெளியேறி போன மறுநிமிஷமே அவர்கள் திருமணம் செய்து கொண்டுவிட்டார்கள், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள்\nதாங்களாக அமைத்துக் கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையில் வாழ்ந்து வரும் அவர்களிடம் என் நாவலுக்குள் திரும்ப வருவீர்களா எனக் கேட்க மனம் வரவில்லை\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2011/12/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:03:31Z", "digest": "sha1:6J6VL7RAONRCEKQCUJ5VZJ5EVL3IRL2M", "length": 32840, "nlines": 242, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: மணிக்குட்டி", "raw_content": "\nலேசா போனடிக்கித சத்தம் கேட்டு அடுக்காளையிலயிருந்து ஓடியாந்து தேடிப்பாத்தேன். தலவாணிக்கி கீழ கிடந்துருக்கு போனு.. அதான் சத்தமே கேக்கல.. எடுத்து யாருனு பார்த்தேன். தெங்காசியிலருந்து தமிழரசி..\n“எல்லாரும் நல்லாயிருக்கம் மயினி. நீங்க எப்பிடியிருக்கீங்க.\n“எனக்கென்ன, நல்லாத்தான் இருக்கேன். என்ன திடீல்னு போனு ஒரே அலுவசியமால்லா இருக்கு\n“அட, பரவால்ல.. சும்மா சொல்லு.. விசியமில்லாம கூப்புடமாட்டியே நீயி””\n“நல்ல விசியம்தான் மயினி. +2வுல நா எடுத்த மார்க்குக்கு கோட்டாவுல எனக்கு இன்ஜினியங் சீட்டு கிடச்சிருக்கு. ஃபீஸ் மட்டும் கட்டுனாப் போதும். நானாவது படிச்சு நல்லா வரணும், அம்மாவ பாத்துக்கணும் நினைக்கேன்.. அம்மாதான் படிச்சது போதும்னு போட்டுப் பிடிவாதம் பிடிக்கா.. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க மயினி..” தமிழரசியோட குரல் அழுவத மாதிரி ஆயிப்போச்சு.\n நம்ப குடும்பத்துல பெயிலாவாம படிக்கிததே பெரிய அதிசயம். நீ நல்லா படிச்சி காலேஜிக்கிப் போனா நல்லதுதான.. நீ கவலப்படாத, அத்தக்கிட்ட போனக் குடு, நா பேசுதேன்..”\nநா சின்ன வயசுல லீவுக்கு தெங்காசிக்கு தொரச்சியத்த வீட்டுக்கு அடிக்கடி போவேன். மாமா செத்துப்போனப்பொறம்தான் குடும்பம் கொஞ்சம் நொடிச்சிப்போச்சி. இருந்தாலும் தொரச்சியத்த நல்ல வலுவான ஆளு. ரெண்டு பொண்ணுகள வச்சிகிட்டு ஒருவழியா தனியாவே அதுகள படிச்சி ஆளாக்கிட்டா. அதுலயும் தமிழரசி படிப்புல நல்ல கெட்டிக்காரி. இப்பிடியா நம்ம குடும்பத்துல பெரிய படிப்பு படிச்சது யாரு இருக்கா இப்பிடி படிக்கித புள்ளைய மேல படிக்க வச்சாத்தான நல்லது. அப்புறம் அத்தகிட்ட நல்லபடியா சொல்லி, கொஞ்ச நேரம் பேசிட்டு, முடிஞ்சா அடுத்த வாரம் நேர்ல வாறேன்னு சொல்லிட்டு போன வச்சேன்.\nஅப்போதான், “யக்கா..” ன்னு இழுவையான சத்தம் கேட்டுது. யாரு இந்த நேரத்திலங்கிற நினப்போட கதவத் தொறந்தேன்.\nமணிக்குட்டிப்பய கையில ஒரு பெரிய பையோட நின்னுகிட்டிருந்தான் வாசல்ல. முதல்ல நானும் ஒண்ணும் பெருசா நினைக்கலன்னாலும், உள்ள வந்து கட்டில்ல உக்காந்தவனோட மூஞ்சி போற போக்கப்பாத்ததும் தெரிஞ்சி போச்சு ஏதோ பிரச்சினைன்னு. வழக்கம் போல சித்தப்பாக்கிட்ட ஏதும் எசலியிருப்பான்னு நினைச்சிகிட்டு,\n“என்னல, பையத் தூக்கிட்டு வந்திருக்க\n“அந்த ஊட்ல இருக்கதுக்கு எங்கயாவது போய் மருந்தக்குடிச்சிட்டு படுத்துரலாம்னு வருதுக்கா”\n“அட லூசுப்பயலே.. என்ன பிரச்சனன்னு கேட்டா இப்பிடியா கொள்ளயில போறவம் மாதி பேசுவ \nஅடுத்ததக் கேக்கதுக்கு முன்னாடி ஏதோ சொல்லவந்தவன் ‘குவுக்’குனு அழுதுட்டான். ‘ச்சேய்’னு ஆயிப்போச்சு எனக்கு. அதுவும் இந்த ஆம்பளைப்புள்ளைக அழுறதப்பாக்க எரிச்சலாத்தாம் வருது. போவுது சவம், அவ்வ வந்தப்புறம் பேசிக்கிலாம்னு உட்டுட்டு அடுப்புல வச்சிருந்த புளிக்கொழம்ப பாக்கப்போனேன். அது தீயி அணஞ்சுப்போயி கிடந்துது. இன்னும் செத்த நேரத்துல அவ்வ வந்தாச்சின்னா முதல்ல சோறு சோறுன்னு பறக்கும். சோத்தப்போட்டப்புறம்தான் மத்தப்பேச்சி. இவம் வேற திடீல்னு வந்துருக்கான். வடிச்சது போதுமான்னு சட்டிய தொறந்து பாத்தேன். பத்தலைன்னா கையளவு பழயது கெடக்கு நமக்கு போட்டுக்கவேண்டியதுதான்.\nஇந்தப்பய மணிக்குட்டி எந்தம்பிதான். தம்பின்னா ஒண்ணுவிட்ட தம்பி. அவ்வ அப்பாவும் எங்கப்பாவும் கூட, கூடப்பொறந்த பொறப்பில்ல. சித்தப்பா பெரியப்பா புள்ளைகள்தான். ரெண்டு வீட்லயும் பொம்பளைக தவித்தி ஆம்பளைக ஒண்ணு ஒண்ணுதாங்கிறதால ஆரம்பத்துலயிருந்தே ஒண்ணாமண்ணா இருந்திருக்காங்க. அண்ணனக் கேக்காம ஒரு காரியம் பண்ணாது சித்தப்பா.\nநாலு புள்ளைக. ஒரு பொண்ணு, ரெண்டு ஆணுன்னு எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயி மிச்சமிருக்கது இந்த மணிக்குட்டிப்பய மட்டும்தான். அவனுக்கும் கூட கொஞ்ச நாளா, சித்தப்பா பொண்ணு பாத்துக்கிட்டுதான் அலையுதாரு. கலியாணம்னாலும் கலியாணம் பொம்பளைக்கு பத்தொம்போது ஆகவுடலை, அதுக்குள்ள முடிச்சாச்சு. ஆம்பளைகளுக்கும் இருவத்திரெண்டு, இருவத்திமூணுதான். கேட்டா அதது காலாகாலத்துல சட்டுப்புட்டுனு முடிச்சிப்புடணும்பாரு.\nநல்ல வேளை எங்கப்பா அப்படியில்ல, எனக்கும் எந்தங்கச்சிக்கும் இருவத்திமூணு வயசுக்கு மேலதான் பண்ணிவச்சாரு. பெரியண்ணனுக்கு முடிக்கதுக்குள்ள முப்பது வயசாயிப்போச்சு. சின்னவனுக்கும் அப்படித்தான்.\nஒரு வேளை இந்தக் கலியாணப்பேச்சுலதான் அவரோட ஏதும் எசலிட்டு வந்துருப்பானோ இவன் இருக்கும் இருக்கும்,பாக்குத பொண்ணல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லிகிட்டிருக்கானாம்னு அம்மா சொன்னாளே போனவாட்டி வந்தப்போ.\nஅடுக்காளையில இருந்து நடுவீட்ட எட்டிப்பாத்து, “எல.. குழம்ப எறக்கிட்டேன், சாப்புடுதியா இல்ல அத்தான் வந்துரட்டுமா\nடிவி பாத்துக்கிட்டிருந்தவன், “அத்தான் வந்துரட்டுமே”ன்னான்.\nசரின்னு மத்த வேலைகள பாக்க ஆரம்பிச்சேன்.\nபொறவு, செத்த நேரத்துலயே அவ்வ வந்துட்டாவ.. ரெண்டு பேருக்கும் சேத்து தட்டப்போட்டு சோத்தப்போட்டேன். சாடைமாடையா அவ்வ எங்கிட்ட ‘என்னா விசியம்’னு கேக்க நா தெரியாதுன்னேன். சாப்புட்டு முடிக்கவும் நைஸா அவங்கிட்ட பேச்சுக்குடுத்தாவ.\n மாமா கூட ஏதும் சண்டயா\nஎடுத்தவுடனே, “இனிமே நா இங்கயிருந்தே வேலைக்கி போய்கிடுதேம் அத்தானோவ்..” ன்னான்.\n“அது கெடக்கட்டும், போயிக்கலாம். மொதல்ல என்னா விசியம் அதச்சொல்லு..”\n“வீட்ல இருக்க நீதியில்ல அத்தான். ராவும் பகலும் ஒரே ரோதனையா இருக்கு. எந்த நேரமும் ஒரே ஏச்சு பேச்சு. நா கடை வேலைக்கிப் போயி வார சம்பளத்துல பாதி எனக்கே செலவாயிருது. மிச்சத்த குடுக்கத்தாம் செய்யிதேன். அப்பிடியும் ஒரே ஏச்சுபேச்சுதாம். எனக்கும் ஒரு ஆறு மாசமா இந்த வலதுகால்ல தொடையிலருந்து கீழ வரைக்கும் ஒரே ஒளைச்சலா இருக்கு. என்ன எளவுன்னே தெரியல. சரியாவே வரமாட்டிங்குது, ரொம்ப நேரம் நிக்க, நடக்க முடியலக்கா.. திருநோலிக்கு போயி பெரியாஸ்பத்திரில காமிக்கணும் ரூவா தாங்கன்னா தரமாட்டிக்காவோ. அதுக்கும் இந்த வயசுல அப்பிடி என்ன எளவு வரும் ஒனக்கு தின்னுப்போட்டு சும்மாக் கிடக்கமுடியலயான்னு ஒரே பேச்சுதாம்.. இந்தப்பேச்செல்லாம் கேக்கவேணான்னுதாம் விடிஞ்சு போனா அடஞ்சி இருட்டுனப்புறம்தான் வீட்டுக்கே போறேம்..” இழுத்தவம் வர்றமாதியிருந்த அழுவையை அடக்கிக்கிட்டு..\n“ஏதோ அவ்வ பாத்த ரெண்டு பொண்ணுவள வேண்டாம்னு சொல்லிப்புட்டனாம். அதுக்குத்தாம் இந்தப்பாடு படுத்துதாவோ. நீங்களே சொல்லுங்கத்தானோ.. எனக்கு இன்னம் இருவத்திமூணு வயசுக்கூட முழுசா ஆவல. அதுக்குள்ள என்ன கலியாணம்இன்னம் ரெண்டு வருசம்போட்டும்னு சொன்னதுக்கு எல்லாருஞ்சேந்து அந்த வரத்து வருதாவோ. பாக்க லெச்சணமா இருக்கவேண்டாம், ஆனா கரிவண்டு மாதியாவது இல்லாம இருக்கணும்லா. எனக்குப் புடிச்சாத்தான புடிச்சிருக்குனு சொல்லமுடியும்.இன்னம் ரெண்டு வருசம்போட்டும்னு சொன்னதுக்கு எல்லாருஞ்சேந்து அந்த வரத்து வருதாவோ. பாக்க லெச்சணமா இருக்கவேண்டாம், ஆனா கரிவண்டு மாதியாவது இல்லாம இருக்கணும்லா. எனக்குப் புடிச்சாத்தான புடிச்சிருக்குனு சொல்லமுடியும்.\nஅட இவஞ்சொல்லுததும் சரிதாம். புள்ளையப் போட்டு இந்தப் பாடு படுத்துதாவளேன்னு எங்களுக்கு கஷ்டமாப்போச்சு. ‘நீ கொஞ்ச நாளு இங்கேர்ந்தே வேலைக்கி போலே.. நா சித்தப்பாகிட்ட பேசிகிடுதேன்’னு சொல்லிபுட்டேன்.\nமறுநாளே பெரியசித்தி போனப்போட்டு அவம் அங்க வந்தானான்னு கேக்கவும், நா ‘இங்கதாம் இருக்கான், அதிருக்கட்டும் ஏம் இந்தச்சின்னப்பயலப்போட்டு இந்தப்பாடு படுத்திதியோ எல்லாரும்’னு வெவாரத்தை ஆரம்பிச்சேன். ‘அடக்கோட்டிக்காரி,அவனுக்கு பரிச்சிகிட்டு வராத. போன வையி நா வாரேம்’னு அடுத்த வண்டிக்கே கிளம்பி வந்தா. வந்ததும் வராததுமாய் குடுத்த காப்பியக்குடிச்சுப்போட்டு ஒரு வெவாரமும் சொல்லாம அவஞ் சட்டத்துணியல்லாம் எடுத்து அவம் பையிலயே போட்டு எடுத்துகிட்டு கிளம்பிப்போயிட்டா. நானும் ‘சரி போவுது, நாமென்ன பண்றது’னு வெவாரத்தை ஆரம்பிச்சேன். ‘அடக்கோட்டிக்காரி,அவனுக்கு பரிச்சிகிட்டு வராத. போன வையி நா வாரேம்’னு அடுத்த வண்டிக்கே கிளம்பி வந்தா. வந்ததும் வராததுமாய் குடுத்த காப்பியக்குடிச்சுப்போட்டு ஒரு வெவாரமும் சொல்லாம அவஞ் சட்டத்துணியல்லாம் எடுத்து அவம் பையிலயே போட்டு எடுத்துகிட்டு கிளம்பிப்போயிட்டா. நானும் ‘சரி போவுது, நாமென்ன பண்றது\nஅன்னிக்கி சாய்ங்காலமே ஒரு சோலியா அம்பைக்குப் போயிட்டு வரம்போது புதுக்குடியில அம்மாவ எட்டிப் பாத்துட்டுப்போலாம்னு வீட்டுக்குப்போனேன். வாசல்லயே மயினிக்காரி நின்னுகிட்டிருந்தா. அவா யாரு மேல என்னா ஆங்காரத்துல இருந்தாளோ தாயி, என்னப்பாத்து ‘வா’ன்னு ஒரு வார்த்தக் காதுல உழாத மாதி சொல்லிப்புட்டு எருத்துப்பிறைக்குள்ள போயிட்டா. இந்தளவுக்காவது மவராசி வான்னு கேட்டாளேனு நினைச்சிகிட்டு உள்ளப்போனேன்.\nபோனதுமே எடுத்த எடுப்பிலயே அம்மா இதத்தான் கேட்டா.\n“இந்த மணிக்குட்டிப்பய நாலு நாளா ஓம்வீட்லயா இருந்தாம். ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்லா நீயி இங்க அவனக்காணம்னு தேடிகிட்டிருந்துருக்காவோ..” ன்னாள்.\n“நாலு நாளு எங்க இருந்தாம் நேத்து ஒரு நாளுதான் இருந்தாம். நா எதும் வழக்கம்போல சித்தப்பாக்கூட எசலியிருப்பான்னு நினச்சேன். உங்கிட்ட சொல்லுததுக்குள்ளதா இன்னிக்கி காலையில பெரியசித்தி வந்து அவந்துணிமணியல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாளே..”\n“சரி போயித்தொலையிது விடு. இனிம வந்தான்னா ஊட்டுக்குள்ள சேக்காத..”\n“ஏம்மா, அப்பிடி என்னதான் பிரச்சின\nமுதல்ல லேசா யோசிச்சவ அப்பறமா சொன்னா.. “அந்த வெறுவாக்கெட்ட கதைய ஏங்கேக்கிற நீயி ஒரு வருசமா பாக்குத பொண்ணையெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டிருந்துருக்கான் இந்தப்பய. கையி வலிக்கிது, காலு வலிக்கிது சொல்லிகிட்டு கொஞ்ச நாப் போட்டும், கொஞ்ச நாப் போட்டும்னு சொல்லிகிட்டேயிருந்துருக்காம். வேங்குத சம்பளத்த ஒத்தப் பைசா ஊட்ல குடுக்குறதில்லையாம். ரூவாப் பூராத்தையும் கையில சேத்துவச்சிகிட்டு சுத்திகிட்டு திரியுதாம்னு முதல்ல நினச்சிகிட்டிருந்துருக்காங்க.. அப்பறமாத்தான் தெரிஞ்சதாம் இந்தப்பயலோட வண்டவாளம்..”\nஅப்ப, மயினிக்காரி நாங்க இருந்த நடுஊட்டுக்குள்ள வரவும் ஏற்கனவெ ரகசியம் மாதி மெதுவா பேசிகிட்டிருந்தவ நைஸா பேச்ச மாத்துனா. இவளுக்கு இந்த எளவெல்லாம் தெரியாண்டாம் என சைகையில சொன்னா. தலையாட்டிக்கிட்டேன். பொறவு அவ அடுக்காளையிலயிருந்து மாட்டுக்கு வைக்க கழனித்தண்ணிய எடுத்துகிட்டு போனப்புறம் விசியத்துக்கு வந்தா.\n“அங்க பெரிய ஊட்டுக்கு எதுத்தமாதி மூணாவது ஊட்ல ஒரு பொம்பளை இருக்கா பாத்திருக்கியா நீயி.\n“வைக்கப்படப்புக்கு பக்கத்துல முன்னாடி சாய்ப்பு எறக்குன வீடா\n“அதேதா. அந்தப்பொம்பளை கூட இந்த மூதேவி பழக்கம் வச்சிக்கிட்டிருந்துருக்காம். பாரேன் அநியாயத்த.. இருக்கதுல இவந்தான் நல்லப்பய ஒரு சீரெட்டு, தண்ணி பழக்கம் கிடையாதுன்னு நினைச்சிகிட்டிருந்தமே.. இந்தப் பய செய்ற காரியமா இது\n“அடக் கருமம் புடிச்சவனே.. அவளுக்க கலியாணம் ஆயி ஒரு புள்ளை கூட இருக்காமில்ல..”\n“ஆமாமா, அவ புருசம் எங்கியோ வெளியூர்ல இருக்கானாம். ஒரு வருசத்துக்கு மேல இது நடந்துருக்கு. ஏழு மணிக்கு வேலை விட்டு வந்தா பத்து மணி வரைக்கு ரோட்ல டீக்கடையில உக்காந்துட்டு தெருவுல அரவம் கொறஞ்சதும் நேரே அவ ஊட்டுக்குள்ள போயிருவானாம். பொறவு பன்னெண்டு, ஒரு மணிக்கு வெளியவந்து நம்ப ஊட்டுக்குள்ள குதிச்சி தார்சாவுல படுத்துக்குவானாம். ரூவாயெல்லாம் எங்க போயிருக்கும்னு இப்பதாம் தெரியுது..”\n“ச்சே.. இது தெரிஞ்சிருந்தா நேத்து நா அவன வீட்டுக்குள்ள நடையே ஏத்தியிருக்கமாட்டேனே..”\n“எனக்கே அரசல்புரசலா காதுக்கு வந்துது. அவ்வொளும் வெளிய தெரிஞ்சி நார்றதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு கலியாணத்த முடிச்சிரணும்னு பாக்காவோ.. நீ யாருகிட்டயும் சொல்லிறாத. நம்ம மாப்ளைக்கி தெரியாண்டாம்”\n“ஆமா, இதச்சொல்லிட்டாலும். ஏற்கனவே எளக்காரம் பண்ண எதுடா கிடைக்கும்னு அலைவாவோ. இது தெரிஞ்சா இன்னும் தொக்காப்போயிரும். ஆனாலும் எனக்கு மனசு ஆறல.. இந்தச் சவத்துப்பயல பிஞ்ச செருப்பாலயே நாலு சாத்து சாத்த வேணாம். ஏம் புள்ளைகளுக்கெல்லாம் இருவது வயசுலயே கலியாணம் பண்ணிவைக்கணும்னு சித்தப்பா குதிக்காருன்னு இப்பதாம் புரியுது. செல குடும்பத்துக்கு அதாம் சரிப்படும்போல.”\nசெத்த நேரம் இருந்துட்டு பொறவு கிளம்பினேன்.\nஅன்னையிலயிருந்து நேரா இருவதாவது நாளு, பதினோரு ரூவா அழப்புச்சுருளோடு கல்யாணப்பத்திரிக்கைய எடுத்துக்கிட்டு சித்தப்பா ஏம்வீட்டுக்கு வந்துட்டாரு.\nபத்திரிக்கைய அவ்வொகிட்ட நீட்டி, “மணிக்குட்டிப்பயலுக்கு கல்யாணம் வச்சிருக்கேம் மாப்ள. பொண்ணு நம்ப தெங்காசி தொரச்சியக்கா பொண்ணுதான்..” ன்னாரு.\nநா பட்டுனு “யாரு தமிழரசியா.. அது மேல படிக்கப்போவுதுன்னுதே, சித்தப்பா\n அக்கா தனியாளு.. நாமதான ஒத்தாசையா இருக்கணும், தர்றியான்னேன்.. சரின்னுட்டா. நீங்க‌ ரெண்டு பேரும் முத நாளே வந்துருந்து முன்ன நின்னு கலியாணத்த நடத்திப்புடணும்..”ன்னாரு.\nநாங்க ரெண்டு பேரும் பத்திரிக்கைய வாங்கிகிட்டு சிரிச்சிகிட்டே ”சரி”ன்னு தலையாட்டினோம்.\n(இந்தக்கதை நடப்பு அதீதம் மின்னிதழில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்.)\nஎங்க ஊருக்கு ஒரு நடை போய்ட்டு வந்த\nசவால் போட்டி : பரிசளிப்பு விழா : விடியோ\nஎங்கள் தாழ்வாரத்துக்கு வந்த பறவை -சவால் போட்டி பரி...\nசவால் போட்டி - பரிசளிப்பு விழா\nகல்லு மனசும், கரையும் மனசும்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_54.html", "date_download": "2018-07-21T19:14:05Z", "digest": "sha1:XAORSHIJPQGK6B4I2GJOZNNBCFQBOW6V", "length": 24532, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "பலூன் | விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமுன்பெல்லாம் வித்தியாசமான முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளிவந்தால், அது எந்த கொரிய, ஈரானிய, அல்லது ஹாலிவுட் படத்திலிருந்து 'இன்ஸ்பையர்' ஆன படமென்று தீவிர சினிமா ஆர்வலர்கள், கஷ்டப்பட்டு தேடுவார்கள். சமீப காலமாக சில இயக்குனர்கள், தங்களை பாதித்த படங்கள், மற்றும் எந்தப் படங்களின் பாதிப்பில் படத்தை எடுத்திருக்கிறாரோ அந்தப் படங்களின் பட்டியலை டைட்டிலில் போடும் நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்கின்றனர். இது நல்ல விஷயம் என்றாலும், நேர்மையாக 'இன்ஸ்பிரேஷன்' பட்டியலை போட்டுவிட்டு, படம் முழுவதையும் அந்தப் படங்களில் இருந்தே எடுப்பது ஆரோக்கியமானது இல்லை என்றே தோன்றுகிறது. பலூன் படத்திலும் சில பல ஆங்கில திரைப்படங்களின் பெயர்களை 'இன்ஸ்பிரேஷ'னாக போட்டு, சில பல காட்சிகளை 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கிறார் இயக்குனர் சினிஷ்.\nதமிழ்த் திரையுலகின் ஆயிரக்கணக்கான பேய் படங்களின் அதே கதையமைப்பு தான் 'பலூனு'க்கும். ஒரு திகில் பங்களா, அங்கு வரும் நாயகன், நாயகி, நகைச்சுவை நண்பர்கள். முதல் பாதி பயமுறுத்தல், இரண்டாம் பாதி பேய்க்கான காரணக்கதை. திரைப்பட இயக்குனராக முயற்சி செய்யும் ஜெய், தன் படத்தின் கதையை எழுத மனைவி அஞ்சலி, நண்பர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி மற்றும் தன் அண்ணன் மகனுடன் அந்த மலை பங்களாவுக்கு செல்கிறார். அருகிலுள்ள ஒரு சிறிய வீட்டுக்கு இவர்கள் சென்று வந்ததிலிருந்து திகில் தொடங்குகிறது. பயமுறுத்தும் பேய்கள் யார், ஜெய்க்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு, எப்படி சமாளித்தார்கள் என்பது தான் படம். கிட்டத்தட்ட ஒரே கதைகளாக இருந்தாலும் திகில் படங்களின் வெற்றி, அவை எந்த அளவுக்கு நம்மை பயமுறுத்துகின்றன என்பதையும், பின்னர் வரும் பின்கதை எந்த அளவுக்கு நம்மை நெகிழ வைக்கிறது என்பதிலும் தான் இருக்கிறது. முதல் பாதியில் ஓரளவு நனறாகவே பயமுறுத்தியுள்ள பலூன், இரண்டாம் பாதியில் நம்மை பாதிக்கத் தவறுவது தான் சறுக்கல். ஜெய்யின் ஃபிளாஷ்பேக் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் தான் வருகிறது. ஏன் அவ்வளவு தாமதம் இயக்குனரே தாமதமாக எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் சட்டென்று முடிகிறது.\nபல படங்களில் தேவையான விஷயங்கள் குறைவாக இருப்பது படத்திற்கு எதிராக அமையும். சில படங்களில் தேவையில்லாத விஷயங்கள் அதிகமாக இருப்பது படத்திற்கு எதிராக அமையும். பலூன் இரண்டாம் வகை. தயாரிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் பிரச்சனை, தல-தளபதி ரசிகர்கள் சண்டை என பல எக்ஸ்ட்ரா லக்கேஜுகள். திடீரென்று ஜெய், தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி மிக சீரியசாகப் பேசி நம்மை குழப்புகிறார் (அவர் ஒரு சினிமாக்காரர் என்றாலும்).\nஜெய், அஞ்சலி, ஜனனி என அனைவரும் அழுத்தமில்லாமல் கடக்க, படம் முழுவதும் கலக்குபவர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி, மற்றும் அந்தச் சுட்டிச் சிறுவன். ஒவ்வொரு வசனத்துக்கும் யோகி பாபு கொடுக்கும் கௌண்ட்டர்கள் கொஞ்சம் ஓவர்டோஸ் என்றாலும் பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. யோகி பாபுவின் டீ-ஷர்ட்டுகளும் கூட சிரிக்க வைக்கும் வகையில் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். கதை, திரைக்கதையில் விட்டதை வசனத்தில் ஈடு செய்திருக்கிறார். \"கமல்ஹாசன் பூஜை போட்டாருன்றதே பிரச்சனை தான...\", \"இருட்டுல என்ன பண்ற ம்ம்ம்...நீட் எக்ஸாம் எழுதப் போனேன்\" இப்படி சமகால சரவெடிகள் கலந்த வசனங்கள். டைட்டிலில் இயக்குனரின் பெயர் வரும் இடத்தில் யுவன் பெயரைப் போட்டு மரியாதை செய்திருக்கிறார் யுவன். பின்னணி இசையில் அதற்கு பதில் மரியாதை செய்த யுவன் பாடல்களில் பெரிதாகத் தெரியவில்லை. சரவணன் ஒளிப்பதிவிலுள்ள நிறமே திகிலை ஏற்படுத்த நன்கு பயன்பட்டிருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் திகில் காட்சிகள் முடிந்த பின்னும் சற்று நீளும் யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார். அது நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.\nவழக்கமான பேய்க்கதையை வழக்கம் போலவே எடுத்ததோடு விட்டிருக்கலாம். என்றாலும் ஒரு முறை பார்க்கலாம்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/23501", "date_download": "2018-07-21T18:47:35Z", "digest": "sha1:BEKBZ5F45YHQDDR5HV34MMKTQXZ2ZQDG", "length": 5576, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) மொபைல் சாதனங்களுக்கான Wi-Fi தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி - Zajil News", "raw_content": "\nHome Technology (Video) மொபைல் சாதனங்களுக்கான Wi-Fi தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி\n(Video) மொபைல் சாதனங்களுக்கான Wi-Fi தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மொபைல் சாதனங்களை Wi-Fi வலையமைப்பில் இணைக்கலாம்.\nஇத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏனைய கணினி சாதனங்களையும் மொபைல் சாதனங்களுடன் இணைப்பது இன்று சாத்தியமாகியுள்ளது.\nஎனினும் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும்போது மொபைல் சாதனங்களில் மின்கலங்களிலிருந்து சார்ஜ் விரைவாக அற்றுப்போவது பிரதான பிரச்சினையாக இருந்து வந்தது.\nஇதற்கு தீர்வாக தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் Passive Wi-Fi எனும் புதிய தொழில்நுட்பத்தினை கண்டறிந்துள்ளனர்.\nஇதன் மூலம் தற்போதைய தொழில்நுட்பத்தினை விடவும் இப் புதிய தொழில்நுட்பமானது 10,000 மடங்கு குறைவாகவே மின்சக்தியை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious article20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு குறைவான ரன்கள் எடுக்கும் ஆடுகளம் சிறந்த தேர்வாக இருக்காது: தோனி\nNext articleவஸீம் கொலை: மஹிந்தவின் சாரதி உட்பட 6 பேர் கைதாகும் சாத்தியம்\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/06/11/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:29:53Z", "digest": "sha1:2YVPJ4FAVZZBLST6REXAZMMUSCU534KL", "length": 4353, "nlines": 46, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "அவரிடம் தப்ப முடியுமா? – chinnuadhithya", "raw_content": "\nகர்னாடகாவில் வியாசராஜர் என்ற மஹான் இருந்தார். ஒரு முறை பக்தர் ஒருவர் அவரிடம் ஆசி பெற வந்தார். வியாசராஜருக்கு ஒரு தார் வாழைப்பழம் கொடுத்துவிட்டு புறப்பட்டார். அவற்றை சீடர்களுக்கு வழங்கிய வியாசராஜர் “ சீடர்களே…….. இந்த பழத்தை யார் கண்ணிலும் படாமல் மறைவான இடத்தில் இருந்து சாப்பிடுங்கள் ‘ என்றார்.\nஎதற்காக குரு இப்படி சொல்கிறார் என புரிந்து கொள்ளாத சீடர்கல் ச்வர் மரம் என ஆளுக்கொரு மறைவிடம் நோக்கி ஓடினர். கனகதாசர் என்ற சீடர் மட்டும் குரு நாதர் முன் தயங்கியபடி நின்றார்.\nவியாசராஜர் ‘ கனகதாசா ஏன் இங்கேயே நிற்கிறாய் ஏதாவது மறைவிடம் பார்த்து ஓடு “ என்று கட்டளையிட்டார். “ குர் நாதரே மனிதர்களின் கண்ணில் படாமல் வேண்டுமானால் என்னால் ஒளிய முடியும். ஆனால் கடவுளின் பார்வையில் இருந்து என்னால் தப்ப முடியாதே/ நான் இந்தப் பழத்தை சாப்பிடுவதை அவர் பார்க்கத்தானே செய்வார்” என்றார் கனகதாசர் பணிவுடன்.\nஇந்த அறிவு பூர்வமான கேள்வியைக் கேட்ட வியாசராஜர் மனம் நெகிழ்ந்தார். “ கனகதாசா……….. கடவுள் எங்கும் நிறைந்திருப்பதை நீ உணர்ந்து விட்டாய் உனக்கு அவரின் அருள் பூரணமாக கிடைக்கும்” என வாழ்த்தினார்.\nகனகதாசர் என்னும் இந்த சீடர் பின்னாளில் கன்னட மொழியில் பக்தி கீர்த்தனைகள் பாடி புகழ் பெற்றார்.\nPrevious post நல்லவன் ……………….எனக்கு நானே நல்லவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/125333-deivamagal-suhasini-reveals-about-her-personal-life.html", "date_download": "2018-07-21T19:40:14Z", "digest": "sha1:4XMWKGYBAMHXVBGMBZPQKGVKT3ZJSZ4I", "length": 25163, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "``என்னது.... காதல்.. கல்யாணமா..?’’ - `தெய்வமகள்' சுஹாசினி | 'Deivamagal' Suhasini reveals about her personal life!", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n’’ - `தெய்வமகள்' சுஹாசினி\n`தெய்வமகள்' சீரியலில் செம்மையான வில்லியாக மிரட்டியவர் சுஹாசினி. அந்த வில்லி கதாபாத்திரமே அவருக்குத் தனியொரு பெயரைப் பெற்றுத்தந்தது. வில்லியாக நடித்திருந்தாலும் பலருக்கும் `தெய்வமகள்' வினோவைப் பிடித்திருந்தது. அவருடைய நடிப்பில் சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம்மைக் கவந்தவர். `தெய்வமகள்' முடிவடைந்துள்ள நிலையில், என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரிந்துகொள்வதற்கு முன்னர், அவரைப் பற்றி ஒரு குட்டி பயோ...\nதற்போது: நிகழ்ச்சிகளில் பாடல் பாடுகிறேன்.\nகுடும்பம்: அன்பான அம்மாவை அரவணைக்க நான்.\nஎதிர்காலத் திட்டம்: சீரியல்... சீரியல்... சீரியல்\n``நான் பிறந்து, வளர்ந்தது சென்னை. பி.காம் படிச்சிருக்கேன். வீட்டுல நானும் அம்மாவும் மட்டும்தான். நான் ஆறாவது படிக்கும்போதிலிருந்து நிகழ்ச்சிகளில் பாடறேன். என் அம்மாவும் ரொம்ப அருமையா பாடுவாங்க. அவங்களால்தான் எனக்கும் இசை மேலே காதல் வந்துச்சு'' என்கிற சுஹாசினியிடம் மிமிக்ரி மற்றும் நடனமும் ஒளிந்திருக்கிறது. சின்ன வயசுல இருந்தே நிறைய நிகழ்ச்சிகளில் பாடல் பாடியிருக்கேன். சீரியல், சினிமான்னு வந்ததுக்கு அப்புறம் பெரும்பாலும் பாடல் பாடுறதுல கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. பாடல்தான் என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர்.\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`` `கோலங்கள்' மூலம் என் சீரியல் வாழ்க்கை ஆரம்பிச்சது. அதுவும் விகடன் புரொடக்‌ஷன்தான். கடைசியா நடிச்ச `தெய்வமகள்' சீரியலும் விகடன் புரொடக்‌ஷன்தான். `கோலங்கள்' சீரியலில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், நிறைய பேருக்கு என் முகத்தை அடையாளப்படுத்திச்சு. சீரியலில் நடிச்சுட்டிருக்கும்போதே சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. முதல் படம் `ABCD'. அப்புறம் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், சீரியலில் நடிச்சிட்டிருந்ததால் படங்களில் தொடர முடியலை. `தெய்வமகள்' என் கேரியருக்கு திருப்புமுனையா இருந்துச்சு. பலரும் `வினோ'னுதான் என்னைக் கூப்பிடறாங்க. ஐந்து வருஷம் அந்த சீரியலில் ஒரு குடும்பமாக எல்லோரும் பழகினோம். இப்போ எல்லோரையுமே மிஸ் பண்றேன். பிஸியாவே இருந்துட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலும் ஏதோ மாதிரி இருக்கு. ஷூட், டப்பிங்னு பழகிடுச்சுல அதான்'' என்றவரிடம், `இப்போ என்ன செய்றீங்க' எனக் கேட்டால் புன்னகைக்கிறார்.\n``எனக்குப் பிடிச்ச பாடல் துறையை மறுபடியும் தேர்ந்தெடுத்திருக்கேன். நிகழ்ச்சிகளிலும் கச்சேரிகளிலும் பாட்டு பாடறேன். இசைக் குழுவில் இணைந்து பாடறது செம்ம ஃபீல். எங்க அம்மா எல்.ஆர்.ஈஸ்வரியம்மா மாதிரி பாடுவாங்க. எனக்கும் அவங்க குரலில் பாடணும்னு ஆசை. ஆனா, அவ்வளவு எளிதாகவெல்லாம் ஈஸ்வரி அம்மாவின் குரலில் பாட முடியாது. அவங்களுடைய குரல் பாடும்போது தனியா தெரியும். அந்த அளவுக்குப் பாடுவதற்கு நிறைய முயற்சிகள் மேற்கொள்ளணும். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன். பாடல் துறையிலும் என் குரலுக்கென ஒரு பெயர் வாங்கணும். `தெய்வமகள்' சீரியலுக்கு அப்புறம், வேற சீரியல் வாய்ப்பு அமையலை. நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திருக்கேன். வாய்ப்பு கிடைச்சா மறுபடியும் சீரியலில் என்னைப் பார்க்கலாம்'' என்றவரிடம், `கல்யாணம் எப்போ' எனக் கேட்ட நொடியில் பதில் அளிக்கிறார் சுஹாசினி...\n``எனக்கு நிறைய லவ் புரொபோசல் வந்திருக்கு. ஆனால், இப்போதைக்கு லவ் பண்ற ஐடியாவோ கல்யாணம் பண்ற ஐடியாவோ இல்லீங்க. எனக்கு நிறைய சாதிக்கணும். லைஃப்ல உருப்படியா ஏதாவது செய்யணும். அப்புறம்தான் எல்லாமே\n``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n’’ - `தெய்வமகள்' சுஹாசினி\n\"டெட்பூல்2 போறீங்களா... டெட்பூலுக்கும், வுல்வெரினுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க\n`` `இனி ஒவ்வொரு வருஷமும் எனக்கு ராக்கி கட்டணும்'னு ரஜினி சொன்னார்\n``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:32:39Z", "digest": "sha1:GU2DR3IDKUBTTA43S65JK3VS2DVXD73M", "length": 18232, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெதர்லாந்து இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை இறையாண்மையுள்ள அரசைப் பற்றியது. இதே பெயரிலுள்ள இந்த இராச்சியத்தின் நாட்டுக்கு, நெதர்லாந்து என்பதைப் பாருங்கள்.\nகுறிக்கோள்: \"Je maintiendrai\" (பிரான்சியம்)\n\"நான் தூக்கி நிறுத்துவேன்\"[note 1]\nஅமைவிடம்:the நெதர்லாந்து இராச்சியம் (சிவப்பு)\nமேல் விரிசிய மொழி[note 3]\nஅரசியல்சட்ட முடியாட்சி கூட்டாட்சிக் கூறுகளுடன்\n• நெதர்லாந்தின் பிரதமர்[note 4] மார்க் ருட்\n• அரூபா அரசத் தூதர் அமைச்சர் எட்வின் அபாத்\n• குராசோ அரசத் தூதர் அமைச்சர் மார்வெலீன் வீல்சு[6]\n• சின்டு மார்தின் அரசத் தூதர் அமைச்சர் மாத்தியாசு வோஜெசு\n• கீழவை சார்பாளர் மன்றம்\n• கைவிடுதல் 26 சூலை 1581\n• அங்கீகாரம் 30 சனவரி 1648\n• நெதர்லாந்து இராச்சியம் 16 மார்ச் 1815\n• சாற்றுரை 15 திசம்பர் 1954\n• மொத்தம் 42 கிமீ2 (136ஆவது)\n• 2012 கணக்கெடுப்பு 17,034,544 (61ஆவது)\n• அடர்த்தி 393/km2 (30ஆவது)\nநெதர்லாந்து ஆண்டிலீசு கில்டர் (ANG)\nCET (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+1)\n• கோடை (ப.சே) CEST (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+2)\nநெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands, டச்சு: Koninkrijk der Nederlanden), பொதுவாக நெதர்லாந்து,[note 7] மேற்கு ஐரோப்பாவிலும் கரிபியனிலும் பரந்துள்ள அரசியல்சட்ட முடியாட்சியுடனான இறைமையுள்ள நாடு ஆகும். இந்த இராச்சியத்தின் நான்கு அங்கங்களான – அருபா, குராசோ, நெதர்லாந்து, மற்றும் சின்டு மார்தின் – உள்ளடங்கிய நாடுகள் (டச்சு மொழியில் லான்டென்) எனக் குறிக்கப்பெறுகின்றன. இவை இராச்சியத்தில் சமமான கூட்டாளிகளாக பங்கேற்கின்றனர்.[7] இருப்பினும் நடைமுறையில், இராச்சியத்தின் பெரும்பாலான செயற்பாடுகளை (இராச்சியத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில் 98% கொண்ட) நெதர்லாந்து மேற்பார்க்கின்றது. இதன்படி வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு போன்றவற்றிற்கு நெதர்லாந்தைச் சார்ந்து அரூபா, குராசோ, மற்றும் சின்டு மார்தின் ஆகியவை உள்ளன.\nஉள்ளடங்கிய நாடு நெதர்லாந்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பாவில் உள்ளது; மூன்று சிறப்பு நகராட்சிகள் (பொனெய்ர், சேபா, சின்டு யூசுட்டாசியசு) மட்டும் கரிபியனில் உள்ளது. மற்ற உள்ளடங்கிய நாடுகளான அரூபா, குராசோ,சின்டு மார்தின் மூன்றுமே கரிபியனில் அமைந்துள்ளன.\n↑ அலுவல்முறையான குறிக்கோள் பிரான்சியத்தில் உள்ளது. நேரடி மொழிபெயர்ப்பு \"நான் பராமரிக்கிறேன்\"; சற்றே பொருத்தமான மொழிபெயர்ப்பு, \"நான் உறுதியாக நிற்பேன்\" அல்லது \"நான் தூக்கி நிறுத்துவேன்\" (நாட்டின் ஒருமைப்பாட்டையும் விடுதலையையும்).\n↑ டென் ஹாக் நெதர்லாந்து அரசின் அமைவிடமாகும்; ஓரஞ்செசுட்டாடு அருபாவின் தலைநகரமாகும்; வில்லெம்சுடாடு குராசோவின் தலைநகரமாகும்; மற்றும் பிலிப்சுபர்கு சின்டு மார்தினின் தலைநகரமாகும்\n↑ இந்த இராச்சியத்தின் அங்கமாயுள்ள நெதர்லாந்து நாட்டுடன் குழம்ப வேண்டாம்; சில நேரங்களில் \"நெதர்லாந்து\" என அங்கமாயுள்ள நாட்டையும் முறையான உரைகளில் இராச்சியத்தையும் குறிக்கலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நெதர்லாந்து இராச்சியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநெதர்லாந்து இராச்சியத்திற்கான சாற்றுரை (pdf)\nஅரசுத் தலைவரும் ஆய உறுப்பினர்களும்\nநெதர்லாந்து இராச்சியம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2018, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/bus-accident-puthalam/", "date_download": "2018-07-21T19:35:10Z", "digest": "sha1:H67MQDGM6IKY2FG4PK6RFD73PZPXNIOI", "length": 10570, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "மதுரங்குலி: பஸ் கவிழ்ந்து ஐவர் பலி 30 பேர் காயம் bus accident puthalam", "raw_content": "\nமுகப்பு News மதுரங்குலி: பஸ் கவிழ்ந்து ஐவர் பலி 30 பேர் காயம்\nமதுரங்குலி: பஸ் கவிழ்ந்து ஐவர் பலி 30 பேர் காயம்\nஇன்று காலை 10 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ் மதுரங்குலியவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பயணிகள் கொல்லப்பட்டதோடு 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமூன்று சக்கர வாகனத்தை முந்த முயற்சிக்கும் போது விபத்து ஏற்பட்டது.\nகாயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் .அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போதும் இருப்பார்கள். நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த குழந்தைகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு...\nயாழில் சமூர்த்தி பயனாளிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண விசேட செயலமர்வு\nசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான சமூர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்...\nசுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை...\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,...\nபுகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை\nபுகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி,...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:45:07Z", "digest": "sha1:AKT4FA5TPL2H6UIVR2RQHR5QQKHUADZ7", "length": 9079, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "தமது ஆட்சியில் ராஜினாமா குறித்து தி.மு.க. சிந்திக்காதது ஏன்? – ஜெயக்குமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nதமது ஆட்சியில் ராஜினாமா குறித்து தி.மு.க. சிந்திக்காதது ஏன்\nதமது ஆட்சியில் ராஜினாமா குறித்து தி.மு.க. சிந்திக்காதது ஏன்\nகடந்த ஆட்சியில் தி.மு.க. தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்ததா என மு.க.ஸ்டாலினை நோக்கி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.\nசென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\n“கடந்த தி.மு.க.வின் 17வருட ஆட்சியில் மத்திய அரசுக்கு காவடி தூக்கி, வாங்க வேண்டியதையெல்லாம் வாங்கி தமது குடும்பத்தை வளப்படுத்தியவர்கள் காவிரி நீர் விவகாரத்தில் என்ன செய்தார்கள்\nஎமக்கு எம்முடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றால் போல் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற பெரும் தன்மையோடு அம்மாவின் அரசு செயற்பட்டு வருகின்றது.\nகாவிரி நீர் விவகாரத்தில் அரசியலை விடுத்து உரிமையோடு அதனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது. இதனை எதிர்கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nகாவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுசார்ந்த குழுவை சந்திக்க பிரதமர் மோடி மீண்டும் மறுப்பு தெரிவித்தால் தி.மு.க.வினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை ராஜினாமா செய்வார்கள் என ஸ்டாலின் கூறியிருந்த கருத்துக்கு பதில்வழங்கும் முகமாகவே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஆந்திராவுக்கு ஆதரவளித்தால் தமிழகம் பாதிக்கப்படும்: ஜெயக்குமார் விளக்கம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கப்படும் என்பதாலேயே தான், மத்திய அரசுக்கு எதி\nகுடிசைகள் அற்ற நகரம் விரைவில் உருவாகும் : துணை முதல்வர் உறுதி\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக துணை\nதமிழக ஆளுனருக்கு எதிராக கறுப்புக் கொடி: 700 பேர் கைது\nதமிழக ஆளுனருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த 700 பே\nவைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் கலைஞர்\nசென்னை – காவேரி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சையின் பின்னர் ம\nசிறுமி துஸ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் – தலைமை நீதிபதி\nசென்னையில் மாற்றுத்திறனுடைய ஏழு வயது சிறுமி துஸ்பிரயோம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டப்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:35:54Z", "digest": "sha1:YCTLWBU6CKOI6AMFQ7VDS4FY2HS4CE5Q", "length": 7144, "nlines": 212, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: ஆரிரோ ஆராரிரோ இது", "raw_content": "\nஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு\nபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு\nஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம்\nஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்\nஇரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே\nகருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........\nவிழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே\nஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு\nபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு\nமுன்னம் ஒரு சொந்தம் வந்து மலை ஆனதே\nமலை நின்று போனால் என்ன மரம் தூவுதே\nவயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே\nபிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே\nஇது போல் ஆனந்தம் வேறில்லையே ............\nஇரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே\nஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே\nவிழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே\nஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு\nபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு\nகண்ணாடிக்கு விம்பம் அதை இவள் காட்டினாள்\nகேட்காத ஓர் பாடல் அதை இசை மீட்டினாள்\nஅடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே\nஅன்பின் விதை இங்கே மரம் ஆனதே ...............\nகடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே......\nபாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தொற்குதே.......\nவிழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே\nஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு\nபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://hindraf.com/index.php/news-statements/1537-2015-06-01-08-12-11", "date_download": "2018-07-21T19:09:19Z", "digest": "sha1:B3TOJYI255DWXUJVFKJABMX7IFYCYWBE", "length": 8081, "nlines": 44, "source_domain": "hindraf.com", "title": "Hindraf - சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா?", "raw_content": "\nசட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா\nநம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயதிற்க்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறிவிட்டது. சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு செத்து விட்டதாக தோன்றுகிறது. நீதித்துறை, போலீஸ் மற்றும் அரசு கழகங்களும் ஒரு இனவாதிகளாக உருமாறி உள்ளனர் என்றே நான் கருதுகிறேன்.\nஇது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. நீதித்துறை மற்றும் போலிஸ் என் வாயை அடைக்க மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் அவர்கள் உண்மையை வாயை அடைக்க முடியாது.உண்மை ஒரு போதும் சாகாது.\nகெட்கொ \"Gatco\" மக்கள் நில அபகரிப்பு பிரச்சனையில் போலீஸ்,ரோந்து பணியாளர்கள் மாநில அரசும் இந்த நில அபகரிப்பில் கூட்டு கலவனியாக இருகின்றனர். இந்த சதிக் கூட்டத்துடன் சட்டமும் சேர்ந்து அங்கு வேலை செய்யும் மக்களை சொல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து பல வருடங்களாக துன்புறுத்தி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு இந்த அப்பாவி பெண்கள் முன்னிலையில் நெகிரி செம்பிலான் காவல் துறையை சேர்ந்த மேல் அதிகாரி, நாட்டின் காவல் துறையுக்கே களங்கம் விளைவிக்கும் அருவறுப்பான செயல் ஒன்றை செய்தார்.\nஇந்த சார்ஜன் தன் சிலுவரின் ஜிப்பை அவிழ்த்து பாலியல் வன்முறை தூண்டி விட்டு அந்த பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.இதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்த போதிலும் பெரிதாக அந்த முறை கேடான செயலை புரிந்த அதிகாரிக்கு தண்டை ஏதும் கிடைக்க போவதில்லை. அவரை ஒருவேளை இடம் மாற்றல் செய்வார்கள்.ஏன் இந்த ஈன செயலை புரிந்த அவருக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.\nமேலும் போலிஸ் காவலில் சசிகுமார் என்ற இளைஞனின் மரணம் குறித்து அட்டர்னி ஜெனரல்இன்னும் மௌனம் சாதித்து கொண்டிருக்கிறார். இந்த இளைஞனின் உடல் சவக்கிடங்கில் இன்னும் கிடக்கிறது.\nஇவரின் இறப்பின் மர்மத்தை கண்டுபிடிக்கும் வகையில் சிறப்பு புலன் விசாரணை நடந்தேறி இருக்கவேண்டும். இதுவரையில் அப்படி ஒன்றும் இல்லை. இந்த இளைஞனுக்கு நியாமான தீர்ப்பு வழங்க தவறி விட்டது. ஒரு சார்டின் மற்றும் அரிசி திருடியதட்காய் இவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுங்கள் சிறை தண்டனை அநீதியாய் தோன்றுகிறது.\nகூடிய விரைவில் இதை நியாய படுத்தும் வகையில் மரணமுற்ற இளைஞனுக்கும் ஒரு கொடுரமான குற்ற கும்பலுக்கும் தொடர்பு உண்டு என்ற ஜோடிப்பு வேலைகள் நடந்தேறி அனைவரையும் நம்ப வைத்துவிடும். அதோடு இந்நாட்டில் நமது இந்திய இளைஞர்கள் மீது ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கிவிடும். கெட்கொ \"Gatco\" அடக்கு முறையாளர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புகார்கள் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுவிட்டது. மேலும் அண்மையில் போலிஸ் காவலில் இருந்து மரணம் அடைந்த 20 வயது இளைஞனின் பாட்டி காவல் துறையிடம் கொடுத்த புகார் இந்த ஜனநாயக நாட்டில் மயான அமைதியாய் போய்விடும். இதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் . சட்டம் எடுக்கபோகபோவதில்லை.பண பலம் உடையவர்கள் அயல் நாட்டில் வசதி வாய்ப்புகளுடன் இங்கிருந்து மாற்றலாகி அங்கு குடியேறிவிடுவார்கள். ஆனால் இன் நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலை என்னவாகும் இந்த ஜனநாய நாட்டின் தர்ம தேவதையின் அர்தமற்ற அமைதியால் சொந்த நாட்டிலே இவர்களுக்கு அடிமைகளாக மாறி பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=141997", "date_download": "2018-07-21T19:40:19Z", "digest": "sha1:UDYYE32JA6TVWYMPFLYXPIWNIXP4VRIS", "length": 17489, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "“ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் சாவு: திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி”- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\n“ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் சாவு: திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி”- (வீடியோ)\nதிருப்பத்தூர்: சாமல்பட்டி அருகே ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த திருநங்கை சுவேதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஜோலார்பேட்டை மார்க்கமாக கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே விரைவு ரயில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த சுவேதா (36) என்ற திருநங்கை ரயிலில் ஏறியுள்ளார்.\nஅவர், அதே ரயிலில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்திதைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால் திருநங்கைக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுவேதா 2 இளைஞர்களை எட்டி உதைத்தாராம்.\nஇதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் (32) ரயிலில் இருந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.\nஇதுகுறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி திருப்பத்தூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தார்.\nஅதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சத்திய நாராயணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில் திருநங்கை சுவேதா தள்ளிவிட்டதில் இளைஞர் இறந்தது தெரியவந்தது. அப்போது, அதே ரயிலில் இருந்த 3 திருநங்கைகளை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.\nதகவலறிந்த வேலூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் எஸ்.கே.கங்கா சுமார் 260 திருநங்கைகளுடன் திருப்பத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதுகுறித்து ரயில்வே ஆய்வாளரிடம் திருநங்கைகள் கூறுகையில், ரயிலில் பணம் கேட்டு பிரச்னை செய்த திருநங்கை சுவேதா எங்களது சங்கத்திலோ, நலவாரியத்தில் உறுப்பினராக இல்லை.\nஇதனால், எங்களுக்கு அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்துள்ள 3 பேரை விடுவிக்க வேண்டும் என்றும், தலைமறைவாக உள்ள சுவேதாவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.\nவிசாரணைக்கு பிறகு இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ரயில்வே போலீஸார் அறிவித்தனர்.\nதிருநங்கை சுவேதா மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார், அவரைத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், போலீஸார் தன்னைத் தேடுவதையறிந்த திருநங்கை சுவேதா, எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஅக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nPrevious articleமுல்லைத்தீவில் ஆமிக்காரங்களுடன் துணிச்சலாக சண்டை பிடிக்கும் பொம்பிளைகள்\nNext articleகோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்திற்கு கொடுக்கப்படும் மருந்துகளை பயன்படுத்திய லிப்ட் ஆபரேட்டர்\nமாணவி ஈஸ்வரி டாக்டரை கொலை செய்ய கூலி படையினர்க்கு எதை சம்பளமாக கொடுத்துள்ளார் தெரியுமா\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noipl.blogspot.com/2011/02/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:39:00Z", "digest": "sha1:47MGKFVU5HYZ7PSJCEXEPAG5WDKTVQAG", "length": 33819, "nlines": 185, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: சச்சின் செய்த துரோகங்கள்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nபுதன், 9 பிப்ரவரி, 2011\nமு.கு: சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர், அவரது கிரிக்கெட் சாதனைகளும், ஆட்ட நுணுக்கங்களும் வேறு யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இவ்வளவு சீனியராக ஆன பிறகும் பயிற்சிகளைத் தவறவிடாத அவரது பண்பு, அர்ப்பணிப்பு உணர்வுக்கு அடையாளம். இவை எதையும் நாம் விமர்சிக்கப்போவதில்லை.\nஏற்கெனவே எழுதியவற்றுக்கே நமக்கு கறுப்புப் பூனை, கறுப்பு எலி பாதுகாப்பெல்லாம் தேவைப்படுகிறது. இந்த லட்சணத்தில் கிரிக்கெட் கடவுளை விமர்சித்தால் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக் கிடைத்தாலும் தப்பிக்க முடியாது என்று நலம் விரும்பிகள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பதாலும் நமது கைகள் கறைபடியாதவை என்பதாலும் எழுதுவதற்கு பிரேக் போடமுடியவில்லை. இது தொடர்பாக கடவுளை அவமதித்த வழக்குத் தொடர்வதற்கு ஐபிசியில் பிரிவு ஏதும் இல்லை என்பதை அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் ஆலோசித்து உறுதி செய்த பிறகே இதை எழுத முடிவெடுத்தோம்.\nசச்சினுக்கும் ஐபிஎல் அதிபருக்கும் எந்த உள்பகையும் வெளிப்பகையும் வாய்க்காத்தகராறும். உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே சச்சின் செய்த துரோகங்களை எழுத வேண்டிய நிர்பந்த்தம் ஏற்பட்டிருக்கிறது.\nவினோத் காம்ப்ளி 1991-ம் ஆண்டில் பிசிசிஐ ஒருநாள் அணிக்கு வந்தார். 1993-ம் ஆண்டில் அவருக்கு பாதுகாப்பான நிரந்தர இடம் கிடைத்தது. தனது 11-வது போட்டியில் முதல் சதம் அடித்தார். 1993-ம் ஆண்டில் டெஸ்ட் அணிக்கு வந்தார். இரண்டே ஆண்டுகளில் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24 கூட ஆகவில்லை. அதன் பிறகு அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் தலைகாட்டினாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.\nசச்சின் 1989-ம் ஆண்டில் அணிக்கு வந்தார். முதல் 2 போட்டிகளிலும் முட்டை அடித்தார். 5 ஆண்டுகள் வரை அவரால் சதம் அடிக்க முடியவில்லை அவருக்குப் பிறகு களத்துக்கு வந்த வினோத் காம்ளி ஒருநாள் போட்டியில் சதமும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதமும் அடித்திருந்தார். 1994-ம் ஆண்டில்தான் டெண்டுல்கரால் முதல் சதத்தை அடிக்க முடிந்தது. இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று கருதப்பட்ட இருவரும் உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது, பின்னர் தெரியவந்தது. நெருக்கடியான தருணங்களில் சச்சின் எனக்கு கைகொடுக்கவில்லை என்று காம்ப்ளி வெளிப்படையாகவே தெரிவித்தார்.\n1999 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு சூதாட்ட சர்ச்சை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அசாருதீன், ஜடேஜா, குரோனியே உள்ளிட்ட பலரும் சிக்கினர். எல்லோருக்கும் தடை விதிக்கப்பட்டது. குரோனியே மர்மமான முறையில் இறந்தார். சச்சினிடம் சூதாட்டம் பற்றிக் கேட்கப்பட்டது. தம்மைப் பலரும் அணுகினார்கள் எனவும், அசாருதீன் வலியுறுத்தினார் எனவும் ஒப்புக் கொண்டார். ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.\n2003-ம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து பெராரி ரக சொகுசு காரை இந்தியாவுக்குக் கொண்டுவர சச்சின் விரும்பினார். அதற்காக அப்போதைய பாஜக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். தமக்குச் இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று. தீயணைப்புக் கருவிகள், அரசுக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவற்றுக்கெல்லாம் வரிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறியிருந்த பாஜகவின் பிரமோத் மஹாஜன், சச்சினுக்கு உடனடியாக வரிவிலக்கு அளிக்க ஏற்பாடு செய்தார். அது பிறகு சர்ச்சையானது.\nநாட்டுப்பற்று தேசப்பற்று என்று பிதற்றிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிசிசிஐ அணி சார்பில் இனி 20 ஓவர் போட்டியில் விளையாட மாட்டேன் என்று அறிவித்த சச்சின், இன்னும் ஐபிஎல் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார்.\nசரி முதலில் உலகக் கோப்பை என்ன விலை என்று கேளுங்கள். அப்புறம், பாரத ரத்னாவுக்கும் நோபல் பரிசுக்கும் பேரம் பேசலாம்.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 9:42\nLabels: அந்த நாள், அரசியல், உண்மை, எதிர்ப்பு\nsakthistudycentre-கருன் 9 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:45\nsakthistudycentre-கருன் 9 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\nகொ. வை.அரங்கநாதன் 9 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:46\nதனது தவறான பழக்க வழக்கங்களால் தனது திறமையை வீணடித்தவர் வினோத் காம்ப்ளி.அதற்காக சச்சினை விமர்சிப்பது அர்த்தமற்றது. ஆனால் சச்சினுக்கு பாரத் ரத்னா பட்டம் கொடுப்பது என்பது தேவையற்ற ஒன்று. கிரிகெட் போர்டு இந்திய அரசாங்க அமைப்பு அல்ல. அதனால் கிரிகெட் விளையாடுபவர்கள் இந்திய மக்கள் சார்பாக விளையாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் சாதிப்பவர்கள் மட்டுமே இது மாதிரியான பட்டங்களுக்கு தகுதியானவர்கள். தகுதியற்ற அரசியல் தலைவர்களையெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆடும் நாம் திறமையான ஒரு விளையாட்டு வீரரை விவாதப் பொருளாக ஆக்க வேண்டுமா\nரமேஷ் கார்த்திகேயன் 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:54\n//சச்சின் 1989-ம் ஆண்டில் அணிக்கு வந்தார். முதல் 2 போட்டிகளிலும் முட்டை அடித்தார். 5 ஆண்டுகள் வரை அவரால் சதம் அடிக்க முடியவில்லை\nEasakimuthu 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:03\nதப்பு தப்பா சொய்ல கூடாது , சச்சின் ண இப்படி லாம் சொய்ளறது , சரி இல்ல\nஎல் கே 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:22\nஉங்களுக்குப் பிடிக்கலைனா இப்படி பேசறதா . காம்ளி சோபிக்காமல் போனதுக்கு சச்சின் எப்படி காரணம் ஆக முடியும் அதுவும் இல்லாமல் , பாஸ்ட் ப்வ்ளிங்கில் காம்ளி பலமுறை திணறியதன் காரணமாகத்தான் வெளியேற்றப் பட்டார்.\nஆதவா 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:23\nநண்பரே... முதலில் விஷயங்களைத் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள். வினோத் காம்ப்ளியைவிட சச்சின் விளையாட்டில் உயர்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவர்களது சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு விளையாட்டைப் பாருங்கள். சரி உங்கள் கணக்குப்படி வினோத்தின் திறமையை இந்தியா வீணடித்துவிட்டதாகக் கூறுகிறீர்களே... அதற்கு வருகிறேன்.\nவிளையாட்டைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்தில் எப்படி விளையாடினார்கள் என்பது முக்கியமல்ல, இப்பொழுது எப்படி ஆடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nகாம்ப்ளியின் கடைசி ஐம்பது ஒருநாள் போட்டிகளை எடுத்துக் கொள்வோம். அவர் அவ்வப்போது டீமுக்கு வந்து சென்று கொண்டிருந்தவர் என்று கிரிக்கெட் தெரிந்த எல்லாருக்கும் தெரியும். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தினார்\nகடைசி ஐம்பது போட்டிகளில் காம்ப்ளி 5 அரைசதமும் ஒரேயொரு சதமும் மட்டுமே அடித்தார். மொத்த ரன்களைக் கணக்கிட என்னிடம் வசதில்லை. ஆனால் அவரது கடைசி 36 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மூன்றே அரைசதம் மட்டும் அடித்திருந்தார்.\nஅதே காலகட்டத்திலிருந்து டெண்டுல்கரின் ஐம்பது மேட்சை எடுத்துக் கொள்வோம். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. காரணம் அவர் தொடர்ந்து நன்றாக ஆடினார். 8 சதமும் 11 அரைசதமும் அடித்திருந்தார். மொத்த ரன்களை நான் கணக்கிடவேண்டியதில்லை நீங்களே புரிந்திருப்பீர்கள். காம்ப்ளியை 2000ம் ஆண்டு அணியிலிருந்து தூக்கியபொழுது அவரது ஆவ்ரெஜ் வெறும் 32 தான். அதே நாள் சச்சினின் ஆவ்ரேஜ் 42...\nமுதலில் புள்ளி விபரங்களைத் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்.\nஆதவா 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:33\nடெஸ்டில் அவர் நன்றாக ஆடியிருந்தாலும் ஒழுக்கமின்மை நடத்தை காரணமாகவே அவர் அணியிலிருந்து தூக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே\nபெயரில்லா 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:35\n மிகசரியான பதிவு. F1 கார் பந்தய வீரர் michael schumacher $10 மில்லியன் சுனாமி நிதி கொடுத்தார். 90 % இந்தியனால் ஹீரோவாக போற்றப்படும் சச்சின் ஒரு பைசா கூட தரவில்லை. இங்கு நான் நிதி தரவேண்டும் என்று சொல்லவரவில்லை, ஆனால், வித்தியாசத்தை பாருங்கள்.\nதம்பி கூர்மதியன் 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 4:14\nஹலோ பாஸ்.. முதல்ல அந்த பெராரி மேட்டர் எப்படி துரோகமாகும்..\nஇந்திய கிரிக்கெட்டின் ஒரு சாதனைக்கு இதனை நாம் செய்யலாம் என நமது அரசாங்கம் முடிவெடுத்தே இதை செய்தது.. 2003ல சட்டமே உருவாச்சு.. பரிசா கிடச்ச காருக்கு வரியும் இல்லாம இருந்துட்டா நல்லாயிருக்கும்னு எல்லா மனுசங்களுக்கும் தோணுமே. அத சச்சின் செய்தாமட்டும் ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம் வருது..\nகொஞ்சம் ஆதவா அவர்கள் சொல்வதையும் கேளுங்கள்.. காம்ப்ளி அணியிலிருந்து விளக்கப்பட்டதுக்கும் சச்சின் துரோகம் செஞ்சார்னு சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லையேங்க.. அப்பவே சச்சின் ஆடுறதுல நுணுக்கங்கள் சரியாக இருக்குன்னு கவாஸ்கர் புகழ்ந்தார்.. காம்ப்ளி பேட்டியில் என் நெருங்கிய நண்பர் எனக்கு உதவவில்லை என கூறினார்.. வாய்ப்பை தவற விட்டால் என்னதான் செய்ய முடியும். நன்றி மறக்கா சச்சின் ரோஹன் கவாஸ்கருக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்.. ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை.. அதன் பிறகு சச்சின் விட்டுவிட்டார்.. இதுயென்ன அரசாங்க வேலையா வேலை செய்யாட்டியும் பரவாலன்னு வச்சிக்க சொல்லி ரெக்கமண்டேஷன் சொல்ல.. கேம் பாஸ் கேம்.. வேலைக்காகாட்டி போயிட்டே இருக்க வேண்டியது தான்.. இது சச்சினுக்கே நாளை ஏற்படலாம்..\nசச்சின் இனி 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என சொல்லியது அவரை ஒதுக்கி இளைஞர்களுக்கான போட்டி போட்டி என பிதற்றியதாலே.\nஐபிஎல்லின் அவரை யாரும் அப்படி ஒதுக்கவில்லையே. மும்பை அவரை விடாது காத்து தானே வருகிறது.. எதை துரோகம் என சொல்கிறீர்கள்..\nபுளியங்குடி 10 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\nகருத்துகளுக்கு மிக்க நன்றி. பெராரி கார் விவகாரம் துரோகமல்ல என்று கூறுவதை ஏற்கமுடியவில்லை. அரசியல்வாதிகள் அனைவரும் இதைப்பயன்படுத்தினால் ஒப்புக் கொள்வீர்களா\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால், ஒருநாள், டெஸ்ட் போட்டிகளும் இருக்கின்றனவே, ஐபிஎல் போட்டியில் விலகினால்கூட இந்திய இளைஞர் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கத்தான் போகிறது.\nவிக்கி உலகம் 11 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:26\nஅதிர்ஷ்டமும், உழைப்பும் சேர்ந்த ஒரு விஷயம் சச்சின்.\nஎல்லோரும் எப்போவும் நல்லவரா இருக்க முடியாது.\nதனக்கு கிடச்சிருக்க மிகப்பெரிய புகழ வச்சுக்கிட்டு அவரு கேப்டன் பதவிய கேட்டா முடியாதுன்னு சொல்ல ஆளில்ல...........\nகாம்ப்ளிக்கு, யுவராஜ் சிங் மாதிரி அதிர்ஷ்டம் இல்ல..........என்னா தனி மனித ஒழுக்கம் தான் ஒருவர மேல கொண்டு போகும்...........\nJayadev Das 11 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:22\n//இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று கருதப்பட்ட இருவரும் உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது, பின்னர் தெரியவந்தது. நெருக்கடியான தருணங்களில் சச்சின் எனக்கு கைகொடுக்கவில்லை என்று காம்ப்ளி வெளிப்படையாகவே தெரிவித்தார். //டெண்டுல்கர் வந்தார், ஆடினார், அணியில் நிரந்தர இடம் பிடித்தார் என்பதும், காம்ப்ளி வந்தார் சொதப்பினார், வீட்டுக்கு அனுப்பினார்கள் இவை இரண்டும் சம்பந்தமில்லாத இருவேறு நிகழ்வுகள். காம்ப்ளி அணியில் இடம் நிலைத்திருக்க தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை பெரும் முழுப் பொறுப்பு அவருடையதே. இன்னொரு தனிப்பட்ட நபர் எனது ஆட்டத்திற்கு உதவில்லை, அல்லது அவரால் என் ஆட்டம் பாதிக்கப் பட்டது என்பதெல்லாம் பேத்தல். அப்படி நம்பியிருந்தால் அவர் கிரிக்கெட் ஆடவே லாயக்கில்லாதவறேன்று பொருள், வீட்டிற்கு அனுப்பியது சரிதான்.\nJayadev Das 11 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:26\n//ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.//இது சிக்கலான செய்தி, முடிந்த வரை விலகி இருப்பதே பாதுகாப்பு. என்னிடம் புக்கிகள் வந்தார்கள் என்றாலே போதும், \"இவன் பணம் வாங்காமலா இருந்திருப்பான்\" என்று பேச ஆரம்பித்திருப்பார்கள். மேலும் விஷயமே வெளிவராத நேரத்தில் அது குறித்து பேசுவது வம்பை விலைக்கு வாங்கும் செயல். சச்சின் நிலையில் யார் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்.\nபெயரில்லா 1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 11:33\nபுளியங்குடி 3 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 12:29\nSaravanan 23 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:12\nபெயரில்லா 23 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 5:07\nஅசோக் குமார் 27 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:37\nஇதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்கு திறமை இருந்தால் யாருடைய தயவும் தேவை இல்ல. இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பௌன்செர் பந்துகளை எதிர்கொள்ள முடியாததே இதற்கு காரணம் என நான் அறிந்த உண்மை. காம்ப்ளியால் சச்சின் இடம் ஒன்றும் பறிபோக போவதில்லை. இதை பற்றி கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போகலே கூறிய காணொளி இதோ.\nபெயரில்லா 29 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nபிரிட்டனை பிரித்த கிரிக்கெட், கரீபியனை சேர்த்த கிர...\nநஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்: காம்ரேட் யெச்சூரியின் கண...\nடிராவிட், அசார், லாரா, சச்சின்\nபிசிசிஐ அணிக்கு சாணம் எறிய பயிற்சி\nதோனி, சச்சினுக்கு மேட்ச் ஃபிக்சிங் அழைப்பு\nசெபக் தக்ராவும் கிரிக்கெட்டும்: ஐசிசியின் அடுத்த ச...\nசச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்க...\nதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்\nஉலகக் கோப்பை அட்டவணை மோசடி: அயர்லாந்து, நெதர்லாந்த...\nஅசார் - சச்சின் மோதல் : யார் குற்றவாளி\nஇந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்ல...\nதோனி முட்டை அடித்தது ஏன்\nபந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல...\nஎஸ்.எம்.கிருஷ்ணாவும் பியூஷ் சாவ்லாவை காப்பாற்றும் ...\nஉலகக் கோப்பை கிரிக்கெட், யாருக்கு நஷ்டம்\nதோனியைப் பழிவாங்கப் போவது யார்\nகபில்தேவ் - அசல் சரண்டர்\nமீனவர் பிரச்னை முடிந்தது, இன்று சேப்பாக்கத்தில் வர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/comedy/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-21T19:31:05Z", "digest": "sha1:QXSADGGQ3XFFFBYQLFEITWLH5SRR3EXL", "length": 8456, "nlines": 101, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாணம் பாக்கலாம்", "raw_content": "\nஇப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.\nகீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு அப்பிடியே நன்றி சொல்லி ஒரு பின்னூட்டத்தையும் போட்டு விடுங்கோ.\n6 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 12 பின்னூட்டங்கள்\n« புளொக்கர் – சில வித்தைகள் -1\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n12:52 பிப இல் மார்கழி 6, 2006\nநல்லூர்க் கந்தனையும் ஓர் சமீப படமெடுத்துப்(டியிஸ்டல் போமா) போட்டுவிடப்பு…புண்ணியம் கிட்டும்.\ntamilnathy சொல்லுகின்றார்: - reply\n1:33 பிப இல் மார்கழி 6, 2006\ntamilnathy சொல்லுகின்றார்: - reply\n3:23 முப இல் மார்கழி 7, 2006\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n3:23 முப இல் மார்கழி 7, 2006\nநல்லூர்க் கந்தனையும் ஓர் சமீப படமெடுத்துப்(டியிஸ்டல் போமா) போட்டுவிடப்பு…புண்ணியம் கிட்டும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n3:47 முப இல் மார்கழி 7, 2006\nயோகன் அண்ணா, தமிழ்நதி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களுக்கில்லாமலா யோகன் அண்ணா நிச்சயமா போட்டு விடுறன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n3:47 முப இல் மார்கழி 7, 2006\nயோகன் அண்ணா, தமிழ்நதி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களுக்கில்லாமலா யோகன் அண்ணா நிச்சயமா போட்டு விடுறன்.\nமதி கந்தசாமி (Mathy) சொல்லுகின்றார்: - reply\n2:02 பிப இல் மார்கழி 7, 2006\nமதி கந்தசாமி (Mathy) சொல்லுகின்றார்: - reply\n5:36 பிப இல் மார்கழி 7, 2006\nதூயா சொல்லுகின்றார்: - reply\n4:08 முப இல் மார்கழி 8, 2006\nதூயா சொல்லுகின்றார்: - reply\n7:45 முப இல் மார்கழி 8, 2006\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:52 முப இல் மார்கழி 8, 2006\nதுயா வருகைக்கு நன்றி. யாழ்ப்பாணம் பாத்தீங்க தானே அப்புறம் எப்பிடி ஏமாத்தீட்டிங்க என்று சொல்லுவீங்க\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:52 முப இல் மார்கழி 8, 2006\nதுயா வருகைக்கு நன்றி. யாழ்ப்பாணம் பாத்தீங்க தானே அப்புறம் எப்பிடி ஏமாத்தீட்டிங்க என்று சொல்லுவீங்க\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2009/12/blog-post_6518.html", "date_download": "2018-07-21T19:15:27Z", "digest": "sha1:IGLTTJ6AQY72ZJTXKXLBLQ4UHITAIYE4", "length": 33632, "nlines": 260, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சன் அழிந்தான்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சன் அழிந்தான்\nபலராமன் விட்ட குத்தின் வேகம் தாங்காமல் திணறிக்கொண்டிருந்த முஷ்திகனை பலராமன் மேலும் வேகமாய்த் தாக்கினான். அவன் கிருஷ்ணனைப் போல் தன் தலை அலங்காரங்கள் எல்லாம் எடுக்கும் வரையில் காத்திருக்கவில்லை. முஷ்திகனின் அழைப்பில் இருந்த கேலி அவனைப் பொங்கி எழச் செய்தது. முஷ்திகன் மேல் பாய்ந்த பலராமனை முஷ்திகனும் தன்னிரு கரங்களால் தடுக்க முயல இருவருடைய கைகளும் இணைந்து ஒன்றை ஒன்று முறுக்கிக் கொள்ள, உடல்களாலும், இருவரும் யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஒருவர் மேல் இன்னொருவர் விழுந்து புரண்டு ஒருவர் உடலால் மற்றவர் உடலைப் பூட்டி எழுந்திருக்கவிடாமல் செய்து மாறி மாறித் தரையில் உருண்டு கொண்டிருந்தனர். கூடி இருந்த மக்கள் கூட்டமோ இருவரையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. நடு நடுவே, “சாது சாது\nகிருஷ்ணன் அரங்கினுள் நுழைந்துவிட்டான். அவன் கண்கள் சாணுரனை அளவெடுத்துக் கொண்டிருந்தன. அவன் கால்கள் மெல்ல மெல்லப் பின் வாங்கி அரச விருந்தினர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் தன்னை இட்டுச் செல்ல முயல்வதையும் கண்டு கொண்டான். மேலும் சாணுரனின் இருகால்களின் ஒன்றிற்கு ஏதோ அடி பட்டிருக்கவேண்டும். அந்தக் காலை வலுவோடு ஊன்ற முடியவில்லை அவனுக்கு. இதையும் கண்ணன் கவனித்துக் குறித்துக் கொண்டான். பசியோடிருக்கும் மலைப்பாம்பு தனக்கு இரை கிடைத்ததும் எப்படி ஆவலுடன் விழுங்கக் காத்திருக்குமோ அப்படிக் காத்திருந்தான் சாணுரன் கண்ணனுக்காக. சாணுரனின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயன்று கொண்டே அவனைத் தன்னுடைய மல்யுத்தப் பிடிகளில் ஒன்றால் கட்ட முயன்று கொண்டிருந்தான் கண்ணன். மெல்ல மெல்லத் தன்னை அரச விருந்தினரில் முக்கியமானவர் அமரும் இடம் நோக்கி அழைத்து வந்திருப்பதையும் உணர்ந்து கொண்டான். சாணுரனின் ஒவ்வொரு பிடியையும் கண்ணன் தவிர்த்துக் கொண்டு வந்தான். சாணுரனோ கண்ணன் ஒரு ஆரம்பப் பயிற்சியாளன் என்ற அசட்டையிலேயே இருந்தான். ஆகவே கண்ணனின் புத்திசாலித் தனமான சில பிடிகளில் அவன் ஆச்சரியமடைந்தான். மெல்ல மெல்ல இருவரும் கம்சனுக்கு நேர் எதிரே வந்துவிட்டனர்.\nகண்ணனைத் தன் வலுவான பிடியால் கட்டவேண்டும் என்ற ஆத்திரத்துடன் வந்தான் சாணுரன். கண்ணன் மேல் ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தான். ஆனால் கண்ணனோ அவனைவிட வேகமாய் நகர்ந்ததோடு அல்லாமல், நகரும்போதே சாணுரனின் இடக்காலை நோக்கி ஓங்கி ஓர் உதையும் கொடுத்தான். கண்ணன் நினனத்தது சரியே. சாணுரனின் அந்தக் கால் தான் சற்று பலவீனமானது. அவன் தடுமாற ஆரம்பித்தான். மேலும் கண்ணன் அந்தக் காலை நோக்கித் தாக்குவான் என்றும் எதிர்பாராமல் சாணுரன் அவன் பெருத்த உடலை நிலை நிறுத்த முடியாமல் கீழே விழுந்தான். ஆனால் சட்டெனத் தன் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு சமாளித்துக் கொண்டான். சாணுரனின் இந்தத் தவிப்பைப் பார்த்து அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. மேலும் இந்த எதிர்பாராத் தாக்குதல்களால் களைப்பும் அடைந்தான் சாணுரன். ஏற்கெனவே தன் சக்தியை அவன் இழந்திருந்தான். ஆனால் கண்ணனோ புத்தம்புதியவனாய் முழு சக்தியோடும், உற்சாகத்தோடும் சாணுரனுக்குக் காத்திருந்தான். இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது பலராமனால் முஷ்திகன் தூக்கி எறியப் பட்டான். அவன் விழுந்த வேகத்தில் மண்டை உடைந்திருக்குமோ எனச் சந்தேகம் கொள்ளும்படி இருந்தது. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உற்சாகக் கூச்சல் இட்டனர். இளம் மங்கையரும், இளம் வாலிபரும் ஆட ஆரம்பித்தனர்.\nசாணுரனுக்குக் கோபம் மிகுந்தது. ஆக்ரோஷத்தோடு கண்ணன் மேல் பாய ஆயத்தமானான். பல வருஷங்கள் பயிற்சி பெற்றிருக்கும் சாணுரனுக்குக் கண்ணனின் சாந்தமும், அமைதியான தாக்குதலும் ஆச்சரியத்தை அளித்தது. சாணுரனின் பெருத்த உடல் அவனுக்குப் பலம் என இதுநாள் வரை நினைத்திருந்தான், ஆனால் கண்ணனின் வில் போல் வளையும் உடலையும், அவன் செளகரியமாகப் போடும் பிடிகளையும் பார்த்த சாணுரனுக்குத் தன் உடலே தனக்கு பலவீனமும் எனப் புரிந்து கொண்டான். சீக்கிரத்திலேயே சாணுரன் களைத்துப் போகக் கண்ணன் புத்துயிருடன் யுத்தம் புரிந்தான். கடைசியாகச் சாணுரன் தன்னுடைய வலுவான ஆயுதமான முஷ்டியால் எதிராளியின் முகத்தில் ஓங்கிக் குத்துவதை ஆரம்பித்தான். இவ்விதம் அவன் குத்தும்போது எதிரியால் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் கீழே விழுந்துவிடுவான். உடனே சாணுரனின் பெருத்த உடலால் அவனும் கீழே விழுந்து எதிரியைத் தன் உடலால் நசுக்கி விடுவான். அம்மாதிரி சமயங்களில் பலர் இறந்திருக்கின்றனர். இப்போது கம்சன் கேட்டிருப்பதும் அதுவே. சாணுரன் தன் பலத்தை எல்லாம் பிரயோகித்துப் பின்னால் போய் வேகமாய்த் தன் முஷ்டியை ஓங்கிக் கொண்டு கண்ணன் முகத்தில் குத்த ஓடிவந்தான். கண்ணன் முகத்தை அது உரசவே கண்ணன் கீழே விழுந்திருக்கவேண்டும். சட்டெனச் சமாளித்த கண்ணன் தன் முஷ்டிகளால் சாணுரனைத் தாக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே சமயம் கீழே விழுந்தனர். ஆனால் சாணுரனின் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனால் எழமுடியவில்லை. கண்ணன் எழுந்துவிட்டான். சாணுரனுக்குத் தன்னுடைய முக்கியமான தாக்குதல் பலிக்காதது கண்டு ஆத்திரம் அதிகம் ஆனது.\nபடுத்த நிலையிலேயே சாணுரன் தன் கைகளை நீட்டிக்க்கண்ணனுடைய குரல்வளையைப்பிடித்து இரு கைகளாலும் நெரிக்க முயன்றான். ஆனால் கண்ணனோ தப்பித்துவிட்டதோடு அல்லாமல், எழமுடியாமல் படுத்திருக்கும் சாணுரனைக் கண்டு, “நீ தோற்றுவிட்டாய், சாணுரா” எனக் கூறிக் கொண்டே அரங்கின் மற்றொரு பக்கம் ஓடினான். என்றாலும் சாணுரன் விடாமல் மெல்ல எழுந்து கண்ணனைத் தாக்க மீண்டும் ஓடி வந்தான். கண்ணனோ இந்தப்பக்கமும், அந்தப் பக்கமும் மாறி மாறி ஓடிப் பாய்ச்சுக் காட்டினான். கண்ணனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என நினைத்த சாணுரனின் கைகளுக்கு அவன் தோள் கிடைத்தது. அதைப் பிடிக்க யத்தனித்தான். ஆனால் கண்ணன் தன் முஷ்டிகளால் கொடுத்த அடி சாணுரனின் கண்களில் விழுந்திருந்தது. அவனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கண் பார்வை மறைத்தது. எப்படியாவது கண்ணனைப் பிடிக்கவேண்டும் என்ற அவன் முயற்சி பலிக்கும் முன்னேயே கண்ணன் அவன் மேல் ஒரு புலியைப் போல் பாய்ந்தான். அவனைக் கீழே தள்ளினான். கொப்பும், கிளையுமாகப் பரவிப் படர்ந்திருந்த ஒரு பெரிய மரம் ப்யல் காற்றில் கீழே விழுவதைப் போல் சாணுரன் கீழே விழுந்தான்.\nகண்ணனோ அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். கூடி இருந்த கூட்டம் உற்சாகக் கூச்சல் போட்ட வண்ணம் குதித்து ஆடக் கண்ணன் அவனை “சாணுரா, உன் தோல்வியை ஒப்புக் கொள்” எனக் கேட்டுக் கொண்டிருந்தான். தப்பிக்கப் பார்த்த சாணுரனைக் கண்ணன் தன் இரும்புப் பிடியால் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் சாணுரனின் கரங்களோ அந்த நிலையிலும் தன் எஜமானனின் உத்தரவை நிறைவேற்றும் விதமாய்க் கண்ணனின் குரல்வளையை நெரிக்க முயன்றன. அவனுக்குக் கருணையே காட்டக் கூடாது என நினைத்த கண்ணன் அவன் தலையை நசுக்கிக் கொண்டே இன்னொரு கரத்தால் அவன் முகத்தில், கண்களில் குத்துவிட்டான். சாணுரன் உடலில் இருந்து ரத்தம் ஓட ஆரம்பித்தது. அப்படியே மயங்கி விழுந்தான் அவன். இடியோசை போன்ற கைதட்டல் சப்தம் காதைப் பிளந்தது. யாதவத் தலைவர்கள் தங்களை மறந்து கண்ணனைப் பாராட்டிக் கொண்டே அரங்கினுள் நுழைந்து கண்ணனுக்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் கண்ணன் அந்த நிலையிலும் கம்சன் மேல் ஒரு கண் அல்ல இரு கண்களையும் வைத்திருந்தான். சாணுரன் கீழே விழுந்ததுமே கம்சனுக்குள் பொங்கி எழுந்த ஆத்திரத்தை உணர்ந்து கொண்டான். அவன் மீசையை முறுக்கிக் கொண்டதையும், கைகள் உடைவாளுக்குச் சென்றதையும், அந்த இடத்தை விட்டுச் செல்ல யத்தனித்ததையும், அக்ரூரரால் தடுக்கப் பட்டதையும் கண்டிருந்தான். கம்சனின் ஆத்திரம் தன் மேல்தான் என்பதையும், அவன் வாளை எடுத்துக்கொண்டு தாக்கவந்தது தன்னையே என்பதையும் கண்ணன் உணர்ந்த அதே விநாடியில், மகத நாட்டுத் தளபதியின் வாள் அவனைப் பெற்ற தகப்பனான வசுதேவனின் தலைக்கு மேல் ஓங்கப் பட்டதையும், அதைக்கண்ட மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் குதித்தெழுந்து தங்கள் வாட்களை உருவியதையும் கண்ணன் கண்டான்.\nஅங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பூரண ஆயுதக்காவலர்களான மகத வீரர்கள் அனைவரும் யாதவத் தலைவர்கள் மேல் பாய்ந்ததையும், அக்ரூரர் கம்சனைத் தடுத்து நிறுத்தப்பிரம்மப் பிரயத்தனப் படுவதையும் கண்ட கண்ணன், அங்கே நிலவும் சூழ்நிலையைப் பூரணமாகப் புரிந்து கொண்டான். அக்ரூரர் மிகவும் பிரயாசையுடன், “வேண்டாம், கம்சா, வேண்டாம்” எனத் தடுக்க முயல்வதையும் கம்சனின் முகத்தில் கூத்தாடிய கொலைவெறியையும், அவன் தன் பலம் அனைத்தையும் பிரயோகித்து, அனைவராலும் மரியாதைக்குரியவர் எனப் போற்றப் பட்ட புனிதராகிய அக்ரூரரைக் கீழே தள்ளியதையும் கண்டான். கம்சன் கண்ணன்பக்கம் திரும்பினான். கம்சனின் தலைக் கிரீடம் கீழே வீழ்ந்தது. தூக்கி எடுத்துக் கட்டப் பட்டிருந்த அவன் சிகை விரிந்து தொங்கியது. கண்ணன் ஒரு அடி பின்னல் நகர்ந்து கம்சனின் பின் சென்று அவன் நீண்ட சிகையைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே தள்ளினான். கம்சனுக்கு மயக்கம் வரும்போலிருந்தது. அவன் வாளும் அவனை விட்டு நழுவியது. அவனுக்குத் தன் முடிவு பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமும், அதை ஒட்டி நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் மனக்கண்கள் முன் ஓடின. ஒரு நிமிட காலம் அவன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தான். தன் முன்னே தன்னுடைய பரம வைரி ஒரு கடவுளைப் போலவே தன்னை சம்ஹாரம் செய்ய நின்றிருப்பதையும் கண்டான். ஒரு நிமிஷ காலம் கம்சனின் உள்ளத்துள்ளே இறைவன் மேல் பக்தியும், தான் அதுநாட்கள் வரை இறைவனை நினையாமல் இருந்ததும் தோன்றின. கம்சன் எழுந்திருக்க முடியாமல் கண்ணன் அவனை அமுக்கிக் கொண்டிருந்தான். கண்ணன் முகத்தையே பார்த்த கம்சனுக்குள் இனம் புரியாத ஏதேதோ எண்ணங்கள்\nஅதற்குள் பலராமன் நிலையைப் புரிந்து கொண்டு, ஆபத்தை எதிர்பார்த்தவனாய்த் தன் அப்பாவைத் தாக்கப் போனவர்களைத் தன் கலப்பையால் ஓங்கி அடித்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்தது. ஆயுதம் தரிக்காத சாமானிய மக்கள் கலவரத்தில் இருந்து தப்பிக்க ஓடினார்கள். பெண்கள் அலறிக்கொண்டே ஓடினார்கள். ஓடமுடியாத பெண்கள் அலறலை நிறுத்த முடியவில்லை. ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அவற்றின் சப்தம் இடியைப் போலவும், அவற்றிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் மின்னலைப் போலவும் தோன்றின. எங்கும் ரத்த மழை வர்ஷிக்க ஆரம்பித்தது. ஒரு பார்வையாளனாக அதுவரை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு, “வேளை வந்துவிட்டது” என்று புரிந்தது. கம்சனின் வாள் கண்ணனுக்கு அருகே விழுந்திருந்தது. அதை எடுத்தான். ஒரே வீச்சுத் தான். கம்சனின் தலை உருண்டதை அனைவரும் பார்த்தனர். கண்ணன் அது நாள் வரையில் கம்சனின் தோளில் தரிக்கப் பட்டிருந்த பொன்னால் கரையிடப் பட்ட சங்கை எடுத்தான்.தன் வாயில் வைத்துச் சங்கை ஊதினான்.\nத்ரீ சியர்ஸ் டு கன்னா ஹிப் ஹிப் ஹுரேஏஏஎ\nகீதா சாம்பசிவம் 21 December, 2009\nவாங்க திவா, பால் பாயாசம்\nஅடேயப்பா. நேரில் பார்ப்பது போல் மல்யுத்தத்தை விவரித்திருக்கிறீர்கள். அருமை அம்மா.\nபித்தனின் வாக்கு 22 December, 2009\nமிகவும் அருமை. நல்ல கட்டுரை. நல்ல நடையில் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். கம்சனின் வீழ்ச்சி முடிந்தது. அடுத்து படிக்க ஆவலாய் உள்ளேம். நன்றி.\nகீதா சாம்பசிவம் 25 December, 2009\nகிங்காங் = தாராசிங் மல்யுத்தத்தைப் பார்த்தப்பரம்\nநேரடியாவே ஒரு யுத்தத்தைக் கண்ணாலே பார்க்கிற\nஉங்க வலைப்பதிவு எனக்கு அதிகமே பரிசயம் ஆன ஒன்று தான்\nஎன்றாலும், க்ரெக்டா இன்னிக்கு அங்கே போ அப்படின்னு வழி சொன்ன துளசி அம்மாவுக்கும் நன்றி.\nஅது சரி, கம்ஸனுக்கு சாவதற்கு முன்பாக, உண்மையாகவே ஒரு\nஇறை உணர்வும், அதைத் தொடர்ந்து சரணாகதியாகும் மன நிலையும் ஏற்பட்டதா \nபுராணங்களை இவ்வளவு எளிமையாக சொல்லிகொடுத்தால் தமிழின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்வார்கள் அருமை பாராட்டுகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசாந்தி நிலவ வேண்டும் உலகிலே\nஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது\nஎல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - இரண்டாம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், ஜயஸ்ரீ கிருஷ்ணா தொ...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சன் அழிந்தான்\nவிருது ஏற்பு நிகழ்வில் மழை\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனுக்கு முடிவு ...\nஆஹா, வந்துடுச்சே, சந்தோஷத்தில் குதிக்கிறோமே\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - மல்யுத்தப் போட்டி...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், குவலயாபீடத்தின் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&id=278", "date_download": "2018-07-21T19:37:31Z", "digest": "sha1:CAUOO3V4S6HRNJPLVD7TNTPPEW23LD6R", "length": 5789, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஜென் கதைகள் – பணிவு\nஜென் கதைகள் – பணிவு\nஅசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.\nஅதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.\nமூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.\nஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.\nஇப்போது அசோகா மன்னர் சொன்னார்,”தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறதுஇறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.\nஅத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்\nதோல் மற்றும் கூந்தலை பாதுகாக்க உதவும் பா...\nசரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பே...\nபுது ஐ-பேட், சிரி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐ.ஓ.எ�...\n40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/9543/", "date_download": "2018-07-21T19:03:25Z", "digest": "sha1:SDXUEHKG2BWBDI5GCF3B3XMTQNTOA7OA", "length": 9704, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகம் ஒரே குடும்பம் அதை யோகாவால் நாம் இணைக்க முடியும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஉலகம் ஒரே குடும்பம் அதை யோகாவால் நாம் இணைக்க முடியும்\nசமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யோகா ஒரு மதத்துக்கானது அல்ல.. ஆன்மா, உடலை ஒருங்கிணைக்கும் அறிவியல் என்று நியூயார்க்கில் ஐ.நா. சபையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nநியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய சர்வதேச யோகா தின விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டார்.\nஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்தான். அதை யோகாவால் நாம் இணைக்கமுடியும். இன மோதல்கள், வன்முறை ஆகியவை மனித சமூகத்துக்கான அச்சுறுத்தலாக திகழுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்கான வழியாக யோகா விளங்கமுடியும். யோகா என்பது மதம்சார்ந்தது அல்ல. அது ஆன்மாவையும், உடலையும் ஒருங்கிணைக்கும் அறிவியல்.\nஇந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகா தோன்றி விட்டது. யோகா என்பது இந்தியாவின் ஆன்மபலத்தை வெளிப்படுத்துகிறது. இதே ஐ.நா. சபையில் யோகாவை அங்கீகரிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி முயற்சி மேற்கொண்டார். அடுத்த 75 நாள்களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ந் தேதியை அறிவிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை வெற்றி பெறச்செய்ததற்காக 177 நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nஅமெரிகாவில் சர்வதேச யோகாதினம் கொண்டாடிய மக்கள்\nஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம்…\nநீண்ட, அமைதிக்கான வழியை யோகா காட்டுகிறது\nசர்வதேச யோகா தினத்தன்று, ஓம் உள்ளிட்ட வேதமந்திரங்களை…\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2015/10/", "date_download": "2018-07-21T19:21:17Z", "digest": "sha1:TWQJ5OLUUQ7PLUBZJ3LM7K6H7XLAPHEL", "length": 18754, "nlines": 251, "source_domain": "nanjilnadan.com", "title": "ஒக்ரோபர் | 2015 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nவிருது – கைம்மண் அளவு 36\nநாஞ்சில் நாடன் Award எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘விருது’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம் எனப் பேரகராதி பொருள்கள் தருகின்றது. ‘வெற்றி’ எனும் பொருளில் விருது எனும் சொல்லைக் கம்பன் ஆள்கிறான். கம்ப ராமாயணத்தில் 7வது படலமான தாடகை வதைப் படலத்தின் பாடல் ஒன்று, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன் கருத்துகள், விருது, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n – சாகித்திய அகாதெமி விருது\nஎந்த தரப்பாக இருந்தாலும் படைப்பாளிகள் படுகொலையை நான் கண்டிக்கிறேன். அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட விருதை நான் ஏன் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என் எழுத்துக்காக, 40 வருடங்கள் உழைப்புக்காக, கொடுக்கப்பட்ட ஒரு நியாயமான அங்கீகாரத்தை நான் ஏன் திரும்பக் கொடுக்கவேண்டும் என் எழுத்துக்காக, 40 வருடங்கள் உழைப்புக்காக, கொடுக்கப்பட்ட ஒரு நியாயமான அங்கீகாரத்தை நான் ஏன் திரும்பக் கொடுக்கவேண்டும்\nபடத்தொகுப்பு | Tagged இருக்கட்டுமா கொடுக்கட்டுமா, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nவெள்ளித் தாம்பளம் சொன்ன கதை\n மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nமது – கைம்மண் அளவு 35\nநாஞ்சில் நாடன் எனக்கு வாசகர் என்று எவரும் இல்லை. எல்லோரும் நண்பர்களே இத்தொடரை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களில் பலர் கேட்டுவிட்டனர், ‘மதுவிலக்கு பற்றி வாய் திறக்க மாட்டீர்களா’ என இத்தொடரை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களில் பலர் கேட்டுவிட்டனர், ‘மதுவிலக்கு பற்றி வாய் திறக்க மாட்டீர்களா’ என ஒருவேளை நாம் வாய் திறந்தால் மது மணம் வீசக்கூடும். சிலர் அதை மது நாற்றம் எனலாம். எமக்கதில் மறுப்பு இல்லை. நாற்றம் என்றாலும் தமிழில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 6 பின்னூட்டங்கள்\nஇரவல்- கைம்மண் அளவு 34\nநாஞ்சில் நாடன் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு- ‘புத்தகத்தையும் மனைவியையும் இரவல் கொடுக்காதே’ என்று. போனால் திரும்பாது. புத்தகம் சரி, போனால் வராது. ஆனால் மனைவி எப்படி அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள் அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள் புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது. ஆனால் மனைவி என்பவள் அப்படியா புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது. ஆனால் மனைவி என்பவள் அப்படியா\nபடத்தொகுப்பு | Tagged இரவல், குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nதரகு – கைம்மண் அளவு 33\nநாஞ்சில் நாடன் பத்தாண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் தயாரித்து விற்பனை செய்யும் இயந்திரங்கள் வாங்க வரும் வாடிக்கையாளரைச் சில சமயம் மதிய உணவுக்கு அழைத்துப் போக நேரும். சிலர் சோறேதான் வேண்டும் என்பார்கள். சிலர் பியரே போதும் என்பார்கள். சிலர் அசைவம் இல்லாமல் உண்பதில்லை என்பார்கள். சிலருக்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, தரகு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-21T19:42:42Z", "digest": "sha1:67526ZARDTG6BOYXPYUUO7ETC4SUJV2U", "length": 14338, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருத்துவத்துறையின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு, இறப்பு, நோய் ஆகியன மனித வாழ்வோடு ஒன்றிணைந்த கூறுகள். இவை தொடர்பாக எல்லா சமூகங்களும் மருத்துவ நோக்கிலான விளக்கங்கள் கொண்டிந்தன. அந்த விளக்கங்கள் பட்டறிவு, சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அமைந்திருந்தன. தற்காலத்தில் அறிவியல் மருத்துவத்துக்கு உறுதியான ஒரு அடிப்படையைத் தந்தது. மருத்துவத்துறையின் வரலாறு பல்வேறு சமூகங்களின் மருத்துவங்களின் வரலாற்றையும், தற்கால அறிவியல் சார்ந்த மருத்துவத்துறையின் வரலாற்றையும் பற்றியதாகும்.\n1 அறிவியல் மருத்துவத்தின் எழுச்சி\nதற்கால மருத்துவத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் 1800 களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய போன்ற மேற்கு நாடுகளில் தொடங்கியது. அக்காலத்தில் பொது மருத்துவம் என்று ஒன்று இல்லாமல் பல மருத்துவ பிரிவுகள் இருந்தன. அந்தக் காலப்பகுதியில் Germ theory of disease, Antibiotic, மரபியல் என்று உறுதியான கோட்பாடுகள் அறியப்பட்டிருக்கவில்லை. எப்படி நோயைக் கண்டுபிடிப்பது, எப்படி குணப்படுத்துவது தொடர்பாக தரப்படுத்தப்பட்ட முறைகள் இருககவில்லை. மருத்துத்துறை அவ்வளவு சமூக அந்தஸ்தும் பெற்றுருக்கவில்லை. எப்படி இந்தியாவில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கீழ் சாதியாக கருதப்பட்டார்களோ, அதற்கு சற்று மேம்பட்ட நிலை மேற்குநாடுகளில் இருந்தது. குறிப்பாக பலமான துறையாளர்களின் கைகளில் மருத்துவம் அன்று இருக்கவில்லை. 1800 பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது.\nஅன்று பொது மருத்துமாக Allopathic மருத்துவம் மருபியது. அந்த மருத்துவர்கள் ஒரு ஒன்றியம் அமைத்து தங்களது நலனுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Homoepoahts, ecelctics, Chiropractic, Osteopathy, pharmacy, midwifry போன்ற அன்றிருந்த பிற பிரிவினர்களை சிறுமைப்படுத்தினர் அல்லது தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்தார்கள்.\n1900 களில் மருத்துவ ஒன்றியங்களின் செயற்பாட்டால் மருத்துவக் கல்வி தரப்படுத்தப்படு, மருத்துவம் உரிமம் பெறவேண்டிய பணி என்று சட்டமாகிற்று. தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவம் வேகமாக ஒரு வணிகமாக தன்னை வளர்த்துக்கொண்டது. இதன் பின்னரே மருத்துவம் அறிவியல் முறைப்படி கல்விக்கும் பணிக்கும் முக்கியத்துவம் தந்தது. அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் நோய் பற்றி, நோய்களை கண்டறியும் முறைபற்றி, குணப்படுத்தும் முறை பற்றி பல முன்னேற்றங்களை எட்டியது. மருத்துவத்திம் அறிவியமயமாக்கப்பட்ட பின் பல உட்பிரிவுகள் தோன்றின. எடுத்துக்காட்டாக physiotherpay, occupational therpay, x-tray technology, Nursing, Pharamsy ஆகியவையாம். மேலும், இப்படி வளர்ந்த மருத்துவம் சித்த மருத்துவம், சீன மருத்துவம் போன்றவற்றை பிற அறிவியல் எழுச்சிக்கு முற்பட்ட மருத்துவ முறைகளை பின் தள்ளியது, அல்லது அவற்றை மாற்று மருத்துவங்கள் என்று சிறுமைப்படுத்தியது.\n1900 களின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வியும் மருத்துவத்துறையும் தனியார் வணிகங்களிடமே இருநத்து. 1950 களின் பின்பு இந்த நிலை கனடாவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் மாறத்தொடங்கியது. தனியாரிடம் இருந்த மருத்துவத்துறை பெரும் தொகை மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்திசெய்யவில்லை. இலாபம் ஈட்டும் நோக்கில் நோய்களை வரும் முன் காப்பதை விட, வந்த பின் குணப்படுத்தும் பண்பைப் பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவ சேவைகளை வழங்க உதவவேண்டும் என்று வேண்டினர். இதன் நீட்சியாக 1960 களில் கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மருத்துவக் கல்வியையும் சேவையும் அரசு முதன்மையகா வழங்க தொடங்கியது. அரசு கட்டுப்பாட்டுக்குள் மருத்துவம் வந்த பின்னர் மருத்துவர்கள் அரச சேவையார்களாக மாறினர்.\n1284 - மூக்குக் கண்ணாடி\n1796 - தடுப்பு மருந்தேற்றம்\n1870 - நோய்க் கிருமிக் கோட்பாடு\n1895 - ஊடுகதிர் அலைகள்\n1905 - கருவிழி மாற்று சிகிச்சை\n1928 - நுண்ணுயிர் எதிர்ப்பி - நோய்க்கிருமி கட்டுப்படுத்தி: பெனிசிலின்\n1957 - செயற்கை இதயமுடுக்கி\n1958 - மீயொலி நோட்டம்\n1967 - இதய மாற்று அறுவை சிகிச்சை\n1971 - வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி\n1973 - காந்த அதிர்வு அலை வரைவு\n2000 - மனித மரபகராதித் திட்டம்\nஆ.ஆ.நி தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2014, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/07/31/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:18:25Z", "digest": "sha1:2AMWETFOQ2ISFHFNLUIPCAL2HAT7VAEC", "length": 34811, "nlines": 292, "source_domain": "tamilthowheed.com", "title": "சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மறுமையின் முதல் நிலை மண்ணறை\nஇறை அச்சம், வெட்கம், நாணம் →\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு…\nநீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா\n“அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:முஸ்லிம்.\nஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற விரும்புகிறாயா\n“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nசுவனத்தில் உனக்கொரு வீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா\n“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.\nஅல்லாஹ்வினது திருப்பொருத்தத்தைப் பெற நாடுகிறாயா\n“அடியான் உணவருந்தி விட்டு அதற்காக அல்லாஹ்வை புகழ்வதை அல்லது பானத்தை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வதையொட்டி அல்லாஹ் (அந்த அடியானைப்) பொருந்திக் கொள்கிறான்” என நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.\nஉன் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை விரும்புகிறாயா\n“அதானுக்கும் இகாமத்திற்குமிடையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்.\nஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற கூலி எழுதப்படுவதை விரும்புகிறாயா\n“ஒவ்வொரு மாதமும்மூன்று நோன்புகள் நோற்பது அந்த வருடம் முழுவதும் நோற்பதற்குச் சமமானதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nமலைகளை போன்ற நன்மைகள் கிடைப்பதை விரும்புகிறாயா\n“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nநபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்கு விரும்புகிறாயா\nநானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறுஇருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், இணைத்துக் காட்டினார்கள்” ஆதாரம்: புகாரி.\nஅல்லாஹ்வின் பாதையில் போராடிய கூலியைப் பெற விரும்புகிறாயா\nகணவனை இழந்தவள், ஏழை போன்றோர்களிடத்தில் கவணம் செலுத்துபவர் புனிதப் போரில் போரிட்டவர் போலாவார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்் புகாரி, முஸ்லிம்.\nரசூல் (ஸல்) அவர்கள்உனக்கு சுவனத்தைப் பொறுப்பேற்பதை விரும்புகிறாயா\n“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nமரணத்திற்குப் பின்னும் உன் நல்லறங்கள் தொடர்வதை விரும்புகிறாயா\nஒருவர் மரணித்தால் அவரது மூன்றுவிஷயங்கள் பின் தொடர்கின்றன. (அவை): – நிலையான தர்மம், அல்லது பிரயோசனமுள்ள கல்வி, அல்லது சாலிஹான குழந்தையின் பிரார்த்தனை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.\nசுவனத்துப் புதையல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா\n“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறிக் கொள்ளுமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி, முஸ்லிம்.\nஇரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா\n“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:முஸ்லிம்.\nஅல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதியை சில வினாடிகளில் ஓதுவதை ஆசைப்படுகிறாயா\n“குல் ஹுவல்லாஹ் அஹது…” அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.\nஉனது நன்மையின் தராசு கனமாக இருப்பதை விரும்புகிறாயா\n“அளவற்ற அருளாளனுக்கு மிகவும் விருப்பமான, நாவுக்கு இலகுவான, தராசுக்கு கணமான இரண்டு வசனங்கள்: “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்”. ஆதாரம்: புகாரி.\nஉன் இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதையும், ஆயுள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறாயா\n“எவரது இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதை அல்லது தனது ஆயுள் நீடிக்கப்படுவதை விரும்புகிறாரோ அவர் இனபந்துக்களுடன் (உறவினருடன்) சேர்ந்து வாழட்டும்” ஆதாரம்:புகாரி\nஉன்னை அல்லாஹ் சந்திக்க விரும்புவதை ஆசைப்படுகிறாயா\nஎவர் அல்லாஹ்வை சந்திப்பதை விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் சந்திக்க விரும்புகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: புகாரி.\n“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.\nஉனது பாவங்கள் அதிகமாக இருந்தும் அவைகள் மன்னிக்கப்படுவதை விரும்புகிறாயா\n“எவர் ‘சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஒரு நாளைக்கு நூறு தடவை கூறுகின்றாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையைப் போலிருந்தாலும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன”. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nநரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம்நீ தூரமாக்கப்படுவதை விரும்புகிறாயா\n“எவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முகத்தை நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் அல்லாஹ் தூரமாக்கி விடுகின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.\nஉன் மீது அல்லாஹ்தஆலா சலவாத்து சொல்வதை விரும்புகின்றாயா\nஎவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கின்றாரோஅவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.\nஉன்னை அல்லாஹ் மேன்மைப்படுத்துவதை நீ விரும்புகின்றாயா\n“எவர் அல்லாஹ்வுக்கென்று தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.\nFiled under அழைப்புப்பணி, சுவனம், மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_719.html", "date_download": "2018-07-21T19:36:08Z", "digest": "sha1:2BHZ27YCRP5BPNST4U5YSWAVQDUXCLEU", "length": 5611, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "அமெரிக்க பத்திரிகையின் 'தகவல்': நாமல் விசனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமெரிக்க பத்திரிகையின் 'தகவல்': நாமல் விசனம்\nஅமெரிக்க பத்திரிகையின் 'தகவல்': நாமல் விசனம்\nஇலங்கையில் சீனாவின் தலையீடு பற்றி நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரை உண்மைக்குப் புறம்பான பல்வேறு விடயங்களைக் கொண்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாமல்.\nதமது தந்தையின் ஆட்சிக்காலத்தின் போது சீன தலையீடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையன்று என அவர் தெரிவிக்கிறார்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கடன் வழங்குவதன் மூலம் அந்நாடுகளின் முக்கிய தளங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சீனாவின் யுக்திக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த உதாரணம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.\nஅத்துடன் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுகளுக்கும் சீனாவே நிதியுதவி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே நாமல் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiappa.blogspot.com/2007/07/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:09:28Z", "digest": "sha1:UBQJABQLGCG2BE7ACMQMKZGFKCCQCQX2", "length": 42249, "nlines": 634, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: மின்னியது மின்னல்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஒரு வழியாக ஒரு அருமையான சந்திப்பு நடந்துவிட்டது. அலய்ன் என்னும் இயற்க்கை சூழல் மிக்க இடத்தில் இருக்கும் நம் மின்னுது மின்னல் இடத்தில் நாங்கள் அமீரகத்தின் பரவலாக இருக்கும் வ்லைப்பதிவர்கள் சந்திக்க முடிவு செய்யப்பட்டு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அபிஅப்பாவுக்கு கொடுக்கப்பட்டு இந்த கூட்டம் நடக்குமோ நடக்காதோ என ஹிட்ச்காக் படம் போல எல்லோரும் மனதில் பரபரப்பை ஏற்படுத்திய அன்னாரின் திறமை வெகுவாக பாராட்டப்பட்டது.\nசென்ஷி(சார்ஜா) புதிதாய் டெல்லி வலைப்பதிவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்டவர்- கிடேசன் பார்க்க்கு\nஅதுதவிர துபாய் அ.மு.கவினர் சேகர்/சிவா/கார்த்தி/பிரபு/ராஜ்குமார் ஆகியோர்.\nஎல்லோரும் எப்டியெல்லாம் மிக சந்தோஷமாக இருந்தோம் என்பது பற்றியெல்லாம் மீதம் உள்ள வலைப்பதிவர்கள் எழுதுவதாக சொன்ன காரணத்தால் நான் அங்கு ஐஸ்கேட்டிங் நிகழ்வு மாத்திரம் சொல்வதாக உத்தேசம்.\nமிகப்பெரிய மைதானம். நிறைய பேர் அங்கு மிக வேகமாக சுத்தி சுத்தி வந்தாலும் எங்கள் டீம் உள்ளே நுழையும் போதே நாங்கள் ஸ்கேட்டிங் ஷூ போடும் அழகை பார்த்ததும் அவர்களுக்கு கொஞ்சம் கிலி ஏற்ப்பட்டது என்னவோ உண்மைதான்.\nமுதலில் தைரியமாக அ.மு.க வினர் உள்ளே நுழைய நம் வலைப்பதிவர்கள் அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உணர்த்தும் பொருட்டு அபிஅப்பா தயாராகும் போது குசும்பனுக்கும் அபிஅப்பாவின் வீரம் தொத்திக்கொண்டது.\nமகியை கூப்பிடும் போது தன் அன்பான தங்கமணியும் குழந்தைகளையும் ஒரு நிமிடம் நினத்துபார்த்து(பர்ஸில் இருந்த அவர்களது புகைப்படங்களை பார்த்து) பின் நான் உங்களை எல்லாம் போட்டோ எடுக்கிறேன் என கூறி ஒதுங்கிக்கொண்டார். லியோ சுரேஸ் அவர்களும் மகிக்கு பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என இருந்துவிட அபிஅப்பா புறப்பட எத்தனிக்கும் போது \"ஹய்யோஓஓஓஓஓ\"என்ற நம் அனானி நண்பர் கார்த்தியின் வீரிடல் அந்த அரங்கம் முழுக்க வீரிட்டது. ஆனால் தன் முயற்ச்சியில் சற்றும் தளராத அபிஅப்பா உள்ளே இறங்க குப்பனின் முயற்ச்சியும் கைப்பிடி பற்றி ஆரம்பமானது. இனி\n1. அனானி நண்பர் சிவா பல முறச்சிக்கு பின் ஒரு பெண் கையை பிடித்துக்கொண்டே மைதானத்தின் நடுவே சென்று விட்டார்.\n2. அய்யனார் அருமையாக அடிப்பிரதஷ்னம் செய்தார். கேட்டதற்க்கு \"இன்னு வெள்ளிகிழமை\" என்றார்.\n3. அபிஅப்பா அந்த மைதானம் முழுக்க அருமையாக வித்யாசமான முறையில் சுத்தி சுத்தி வந்தார். அப்போது ஏதோ தமிழ் பொண்ணுங்க போல இருக்கு 2 பேர் அபிஅப்பாவுக்கு சமாமா வந்தார்கள். அதில ஒரு பொண்ணு\"இங்க பார்டீ அதிராம்பட்டிணம் சொக்கு\"ன்னு சொன்னது அபிஅப்பா காதில் விழுந்தது. பாலசந்தர் படம் பார்க்கும் பொண்ணுங்க போல இருக்குபின் ரோஷம் வந்த அபிஅப்பா கிட்டத்தட்ட 1 மணி நேரம்................எழுந்திருக்க முயற்ச்சி செய்தார்.\n4. அனானி நண்பர் சேகர் இன்னும் ஒருவரோடு கைகோர்த்த படி நிற்க தேனிர் இடைவேளையின் போது \"இவர் தான் என் பயிற்ச்சியாளராக்கும்\" என பீற்றிக்கொண்டார்.\n5. அனானி நண்பர் கார்த்தி 324 முறை எழுந்தார். நாங்கள் திரும்பி வரும் போது அவருக்கு 5 கிலோ அரிசியும் ஆர்லிக்ஸும் ஃபன் சிட்டி நிர்வாகம் தரவில்லை என்கிற கோபம் அவருக்கு வீடு வந்து சேறும் வரை தீரவில்லை.\n6.குசும்பன் பாராட்டப்ப்ட வேண்டிய வலைப்பதிவர். ஒரே ஒரு முறை மட்டுமே விழுந்தார். 2 மணி நேரம் கழித்து திரும்பும் போது தூக்கி வந்தாகிவிட்டது.\n7. அடிப்பிரதஷ்னம் செய்த அய்யனார் மைதானத்தின் அடுத்த எல்லைக்கு சென்று எங்களுக்கு\"தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று செட்டில் ஆகிவிட்டார்.\n8. மைதானத்தின் நடு பகுதிக்கு ஒரு பெண்ணின் கரம் பிடித்து சென்ற நண்பர் சிவா அங்கேயே கைவிடப்பட்டு(அப்படி என்ன சொன்னார் அந்த பெண்ணிடம் என்று கடைசிவரை யாரிடமும் சொல்லவில்லை) கடல் பறவை மாதிரி திரும்ப முடியாமல் உறைந்து போனார்.\n8. சென்ஷி தட்டு தடுமாறி நின்றவர் ஒரு 2 1/2 அடி உயரம் உள்ள அரேபிய சிறுவனால் நிலைகுலந்த்து போனார். அப்போது கீழே விழாமல் பேலன்ஸ் செய்த விதம் பார்வையாளர் அத்த்னை பேரையும் வயிறு குலுங்க வைய்த்தது. அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.\n9. இதில் தம்பி தான் அடிக்கடி ஏன் இந்த இடம் இத்தன இருட்டா இருக்குன்னு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கோபி\"கூலிங் கண்ணாடியை கழட்டுடா வெள்ரு\"ன்னு தான் தம்பியிடம் கடைசி வரை சொல்லவில்லை என காரில் திரும்பும் போது வரை சொன்னார்.\n10. தம்பியும் கோபியும் அவவப்போது கீழே கிடந்த குசும்பனை நலம் விசாரித்து திரும்பினர்.\n11. சென்ஷிக்கு சதையில் அடபடவேயில்லை\n12. எழுந்து நிற்க்கும் போது \"தம்பி\"யை காலை அகலமா வச்சி பேலன்ஸ் செய்யாதே என பலர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அய்யனார் ஒரு முறை குறுக்கே புகுந்து போயிட்டார்.\n13. எல்லாம் முடிந்து ட்திரும்பும் போது சேகரின் பயிர்ச்சியாளர் சேகரின் கையை பிடித்து கொண்டு\" ரொம்ப நன்றிங்க இந்த 2 மணி நேரமாக உங்களை நான் ஆதாரமா பிடிச்சுகிட்டு ரொம்ப எஞ்ஜாய் பண்ணினேன்ன்னு சொன்னப்போ பாவமாக இருந்தது சேகரை பார்க்க\nஆக மொத்தத்தில் மின்னல் மின்னியது\nஇன்னைக்கும் நான் தான் உங்களுக்கு ஊருகாய போதும்யா முடியல ஒரு கையால டைப் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு.\nநல்ல வேளை சாதா ஷூ போட்டே சறுக்கி விழுந்த பற்றி சொல்லவே இல்ல..அப்ப நீங்க ஓட்ட வாய் முதலி இல்ல\nசிம்ரன் ஆப்பக்கடை ஆளுங்க யாரும் கலந்து கொள்ளவில்லையா \nமேல் மாடி காலியாகி விட்டதா \n நீ அடிச்ச கூத்து இருக்கே ரொம்ப ஜோரா ஸ்கேட்டிங் ஷூ போட்டப்ப நான் கூட பயந்துட்டென்யா\n அண்ணாச்சி சென்னைக்கு போயிட்டாரு. அதனால அவங்க யாரும் \"அண்ணாச்சி வராம வரமாட்டோம்\"ன்னு சொல்லிட்டாங்க மேல்மாடி காலியா என்னான்னு எனக்கு செய்தி ஒன்னும் இன்னும் வரலை மேல்மாடி காலியா என்னான்னு எனக்கு செய்தி ஒன்னும் இன்னும் வரலை\nதமிழே டைப் செய்யமுடியமல் இருந்தவனை, தம்பியின் உதவியால் இந்த பின்னூட்டம்.\nநேற்று நம்ம தொள்ஸ் அலெய்ன்னுக்கு போலாம் வாய்யானு கூப்பிட்ட பொழுது நம்மல மாதிரி குடும்ப இஸ்த்தரியாச்சேனு நம்பிதான்யா போனேன், அங்க நம்ம மின்னல்லோடு சேர்ந்து வச்ச ஆப்பு மறக்க முடியலய்யா.\n1.மின்னலின் அன்பான உபசரிப்பில் நாலு கால் கோழி பிரியாணி சாப்பிட்டது\n2.ஸ்கேட்டிங் செய்கிறேன் என்று வீர தழும்புகளோடு திரும்பியது\n3.சின்ன பிள்ளைகள் ஒட்டும் டேஷிங் காரை மிகச்சிறப்பாக லியோசுரேஷ் ஓட்டியது\n4.ஒரு மனுஷன எப்படியெல்லாம் சுத்த முடியுமோ அந்த அளவுக்கு சுத்தியது.\n5.கடைசியாக கிளம்பும் பொழுது உயிர் காட்சி சாலைக்கு போயே தீரனும் என்று தம்பி அழுது அடம்பிடித்தது.\n6.இறுதியாக மின்னல் ரூமில் டீ சாப்பிட்டது ...பற்றியெல்லாம் பதிவர்கள் சொல்வார்கள்...நான் சொல்லபொவது திரும்பி வரும்பொழுது நான் தான் வண்டி ஒட்டினேன், ஆனா என் லைஸன்ஸ்சுக்கு 14 ஸீட்டர் வண்டிய ஓட்டக்கூடாதுனு யருக்குமே சொல்லல.\nஅபி அப்பா வலைப்பதிவு மீட்டிங்க் இப்படித்தான் இருக்கணும்.\nஎல்லாரும் மண்ணின் நலம் விசாரிப்பார்கள். நீங்க எல்லாம் ஐஸ் நல்லா இருக்கானு சுவைத்துவிட்டு வந்தீர்களா.\nடெல்ஃபின் வேற எலும்பு பத்திரமானு கேட்டு இருக்காங்க.\nஸ்கேட்டிங் படிக்க இத்தனை சிரிப்பான்னு மகன் கேட்டுட்டுப் போறான்...\nஒரு ஒரு வரியும் அக்ஷரலட்சம் பெறும்....நன்றி.\n:) விழுந்த கணக்கு போடாமல் எழுந்த கணக்கு சொல்லி இருக்கீங்க..ஆகா என்ன ஒரு புத்திசாலித்தனம்.\nசென்ஷியை கடத்திதான் சென்றீர்கள் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறீர்களே\nஎன்னைக்கு இருந்தாலும் என் ஆர் ஐக்கு இந்திய உரிமை இருக்கற மாத்ரி சென்ஷிக்கு தில்லி வலைப்பதிவாளர் என்கிற அந்தஸ்து உண்டு..\n\"ஸ்கேட்டிங் படிக்க இத்தனை சிரிப்பான்னு மகன் கேட்டுட்டுப் போறான்...\"\nஅபி அப்பா அதுக்குதான் குப்புற படுத்து ஏதும் எழுதி இருக்கான்னு ஐஸ்ல தேடிக்கிட்டு இருந்தாரா அபி அப்பா நீங்க எப்படி குப்புற விழுந்திங்க\nஎனக்கும் இந்த மாதிரி ஒரு பனிச்சறுக்கு அனுபவம் இருக்கு\nநானும் அன்னைக்கு கன்னா பின்னான்னு விழுந்து எழுந்துகிட்டு இருந்தேன்\n சந்திப்புக்கு நம்ம கோபிநாத் வரலையா\nதமிழே டைப் செய்யமுடியமல் இருந்தவனை, தம்பியின் உதவியால் இந்த பின்னூட்டம்.\nநேற்று நம்ம தொள்ஸ் அலெய்ன்னுக்கு போலாம் வாய்யானு கூப்பிட்ட பொழுது நம்மல மாதிரி குடும்ப //\n ஆஹா பதிவு மாதிரியே இருக்கு பின்னூட்டம். ஆக இந்த பினூட்டமும் பதிவாகவே கருதப்படுகிறது\n//ஸ்கேட்டிங் படிக்க இத்தனை சிரிப்பான்னு மகன் கேட்டுட்டுப் போறான்...\nஒரு ஒரு வரியும் அக்ஷரலட்சம் பெறும்....நன்றி. //\n ஏதோ அபிபாப்பா போல சின்ன பசங்களே சர் புர்ன்னு போகுதேன்னு ஒரு நப்பாசை இறங்கியாச்சு, பின்ன தான் தெரிஞ்சுது இத்தனையும். அதுல அந்த சின்ன பசங்க எங்கள புழு மாதிரி பார்துதுங்க பாருங்க அதான் டாப்பே\n:) விழுந்த கணக்கு போடாமல் எழுந்த கணக்கு சொல்லி இருக்கீங்க..ஆகா என்ன ஒரு புத்திசாலித்தனம்.\n எழுந்ததே பெரிய்ய சாதனையா இருந்துச்சு தோ நம்ம குசும்பனை பாருங்க ஒரே தடவை தான் விழுந்தாரு, அது சாதனையா தோ நம்ம குசும்பனை பாருங்க ஒரே தடவை தான் விழுந்தாரு, அது சாதனையா\n//அபி அப்பா அதுக்குதான் குப்புற படுத்து ஏதும் எழுதி இருக்கான்னு ஐஸ்ல தேடிக்கிட்டு இருந்தாரா அபி அப்பா நீங்க எப்படி குப்புற விழுந்திங்க\nஎங்கே பிடிச்சீங்க இந்த லியோ சுரேஷை தமிழ் எழுதறதிலே உங்களுக்கு மேலே வல்லவரா இருக்காரே தமிழ் எழுதறதிலே உங்களுக்கு மேலே வல்லவரா இருக்காரே நல்லா எஞ்ஜாய் பண்ணி இருக்கீங்க போலிருக்கு நல்லா எஞ்ஜாய் பண்ணி இருக்கீங்க போலிருக்கு ம்ம்ம்ம், கை, கால் ஒண்ணா இருக்கிறவரை சந்தோஷம் ம்ம்ம்ம், கை, கால் ஒண்ணா இருக்கிறவரை சந்தோஷம்\nபோட்டோவை எனக்கு அனுப்பலையே... :(\nஅனுப்புய்யா சீக்கிரம் நான் புடிச்சது கிடைத்ததா..\nசென்ஷி(சார்ஜா) புதிதாய் டெல்லி வலைப்பதிவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்டவர்- கிடேசன் பார்க்க்கு\nஅதுதவிர துபாய் அ.மு.கவினர் சேகர்/சிவா/கார்த்தி/பிரபு/ராஜ்குமார் ஆகியோர்.\\\\\nஅய்யா அபி அப்பா அவர்களே...நானும் உங்க கூட தானே வந்தேன்.....என்ன கொடுமை சார் இது ;((((((\nஎனக்கும் இந்த மாதிரி ஒரு பனிச்சறுக்கு அனுபவம் இருக்கு\nநானும் அன்னைக்கு கன்னா பின்னான்னு விழுந்து எழுந்துகிட்டு இருந்தேன்\n சந்திப்புக்கு நம்ம கோபிநாத் வரலையா\nஆஹா.....நன்றி CVR நன்றி ;))))\n//அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.// :-)) விழுந்து கிடந்தது சிரிப்பான்னு கேட்காதீங்க அதை அப்படியே காட்சிப்படுத்தி பார்த்ததில் ரொம்ப :-)))\n//எங்கே பிடிச்சீங்க இந்த லியோ சுரேஷை தமிழ் எழுதறதிலே உங்களுக்கு மேலே வல்லவரா இருக்காரே தமிழ் எழுதறதிலே உங்களுக்கு மேலே வல்லவரா இருக்காரே\nநாங்க எல்லாம் படிப்பது அபி அப்பா பதிவு தான் அப்ப எங்க தமிழ் இப்படித்தனே இருக்கும்.\n//அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.//\nஉண்மையிலேயே அது எனக்கு தெரியாதுங்க ..\n//சென்ஷியை கடத்திதான் சென்றீர்கள் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறீர்களே\nஎன்னைக்கு இருந்தாலும் என் ஆர் ஐக்கு இந்திய உரிமை இருக்கற மாத்ரி சென்ஷிக்கு தில்லி வலைப்பதிவாளர் என்கிற அந்தஸ்து உண்டு.. //\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஅமீரக வலைப்பதிவர் மாநாடு - அறிவிப்பு & அழைப்பு\nஸ்ரீ அவயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூரநாதர்\nசும்மா ஜாலியா ஒரு மொக்கை\nஎங்க ஊர் பெரிய கோவில் போகலாம் வாங்க\nஇன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இதுக்கு என்ன பதில் சொல்ல...\nஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி தான் விழுமாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nalayinykavithikal.blogspot.com/2007/11/582007.html", "date_download": "2018-07-21T19:26:12Z", "digest": "sha1:U7U67H2IYAGN55HUYESIGLEGCWQRKQCF", "length": 4577, "nlines": 118, "source_domain": "nalayinykavithikal.blogspot.com", "title": "உயிர் கொண்டு திளைத்தல்......!: ஓவியம்.5/8/2007", "raw_content": "\nஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.\nநளாயினி அக்கா.. இதைப்பாக்கும் போது..எனக்கு ஏனோ ..ஜிராஸிக் பார்க் படத்துல முட்டைய ஒடச்சிக்கின்னு எட்டி பாக்கும் டைனோசர் குட்டியோட தல ஞாபத்துக்கு வருது..\nஎனக்கு அம்புட்டு ஞானம் இல்லியோ \nகட்டிட வாழ்வையும் ( நகரவாழ்வு) கிராம வாழ்வையும் வரையலாம் என நினைத்தேன். அதன் பயன்.\nஓர் இன அழிப்பின் கதை. (1)\nகலாச்சாரத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது 'உயிர்த்தீ'. (4)\nகவிதையும் நானே. ஓவியமும் நானே (2)\nநிழலில் மொழி எழுதி... (1)\nவாருங்கள் சேர்ந்தே நடக்கலாம். (1)\nகவின் குறு நூறு. ( ஈரோடு தமிழன்பன்.) கவிதையோடு கர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2015/11/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:39:07Z", "digest": "sha1:KPXERSYKUKQDCHBYR4VBU6J6SHIJW2H5", "length": 24243, "nlines": 246, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: தனி மனிதனாகக் காமராசர்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\n1903 ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி குமாரசாமி - சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் காமராசர். இவருக்கு குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயார் சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அன்புடன் அழைத்து வந்தார். காமாட்சி என்ற பெயரும் ராஜா என்கிற பெயரும் சேர்ந்து காமராஜ் என்ற பெயர் உருவானது. இவருக்கு ஓர் தங்கை உண்டு. அவரது பெயர் நாகம்மா.விருதுநகரில் வியாபாரியாக இருந்த குமாரசாமி அவர்கள், காமராசர் ஆறாம் வகுப்பு படிக்கையில் இயற்கை எய்தினார். அத்துடன், காமராசர் அவர்களின் கல்வியும் முடிவுக்கு வந்துவிட்டது.அதன் பின் வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நாட்டு விடுதலை போராட்டத்தில் கொண்ட ஈடுபாட்டினால், உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, பின் காங்கிரசில் இணைந்து முழு நேர தேசத் தொண்டர் ஆனார்.\n1954 ம் ஆண்டு முதல்வரானார் காமராசர். அவர் வகித்த முதலமைச்சர் பதவி அவரது வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை. காமராசர் தனது தாயார் சிவகாமி அம்மையாருக்கு மாதம் 120 ரூபாய் வழங்கி வந்தார். முதலமைச்சரின் இல்லம் என்பதால், அவரது இல்லத்திற்கு பலரும் வந்து செல்வர். அவர்களை உபசரிக்க 120 ரூபாய் போதவில்லை என்று சிவகாமி அம்மையார் 30 ரூபாய் கூடுதலாக கேட்க, வருபவர்களை எல்லாம் உபசரிக்க வேண்டாமெனவும், மேலும் தாயாரின் கையில் பணம் சற்று அதிகமாக இருந்தால், அவர் கோயில் குளம் என்று கிளம்பி விடுவார்கள் என்றும், தனியாக செல்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்றும் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் நினைத்திருந்தால், தன்னையோ, தன் தாயாரையோ காண்பதற்கு வீட்டிற்கு வருபவர்களை வெகு விமர்சையாக உபசரித்திருக்க முடியும். தனது அதிகாரத்தினை பயன்படுத்தி, வயதான தனது தாயாருடன் துணைக்கு ஒருவரை நியமித்து, அவரை தனது தாயாருக்கு கோயில் குளங்களை சுற்றிக் காண்பிக்க ஏற்பாடு செய்திருக்க முடியும். அல்லது, தானே தனது தாயாருடன் அரசு செலவிலேயே கோயில்களுக்கு சென்று வந்திருக்கலாம். ஆனால், அப்படி எல்லாம் செய்யாது, தனது சொந்த வாழ்விற்காக, தேவைகளுக்காக தான் வகித்த பதவியை பயன்படுத்தாத கறை படியா கரங்களுக்கு சொந்தக்காரர் காமராசர் அவர்கள்.\nகாமராசரது தாயார், வீட்டில் கழிவறை அமைக்க, வீட்டிற்கு அருகில் ரூபாய் மூவாயிரத்திற்கு வரும் இடமொன்றை வாங்க வேண்டுமென காமராசரின் நண்பர் முருக தனுஷ்கோடி அவர்களிடம் கேட்டார். இச்செய்தியை காமராசரிடம் அவர் சொன்னதும், அதற்கு காமராசர் \" நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ\" என்று கோபமாக பேசி அனுப்பினார்.\nஅவர் சம்பாதித்த பணத்தைக் கூட, தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ மட்டும் வைத்துக் கொள்ளாது, மக்களின் நலனுக்காகவே செலவழித்தார்.\nஒரு சமயம் சிவகாமி அம்மையாருக்கு உடல் நிலை சரியில்லாது இருந்த தாயாரைக் காண விருதுநகர் வந்த காமராசர் அவர்கள், தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் சிறிது காலம் தங்கி இருந்தார். சென்னைக்கு கிளம்பிய வேளையில், தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க, வீட்டில் உணவருந்தினார். அவருடன் இருந்த நெடுமாறன் அவர்கள் \"நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எத்தனை காலம் இருக்கும் \" என்று கேட்க, சற்றே யோசித்த காமராசர், 25 வருடங்கள் இருக்கும் என்றார்.\nசென்னையில் கடைசி வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராசர். அவரது காரின் ஓட்டுனருக்கு கூட, காமராசரே தான் சம்பளம் வழங்கினார். \"எனது சம்பளத்தில் தான் டிரைவர்ஸ் அலவன்ஸ் தருகிறார்களே அதையும், இன்னும் கொஞ்சம் பணம் போட்டு நான் ஓட்டுனருக்கு சம்பளம் வழங்குகிறேன். \" என்றார் காமராசர்.\nகாமராசர் அவர்களின் மரணத் தருவாயில், சென்னையில் அவரது வீட்டில் இருந்தது வெறும் 67 ரூபாய் மட்டுமே. தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அவர் பொருளேதும் விட்டுச் செல்லவில்லை. பெருமையையும் புண்ணியத்தையுமே விட்டுச் சென்றுள்ளார்.\nகாமராசரைப் பொறுத்தவரை அடுத்த மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் வழிபாடு. இல்லாதோர், இயலாதோருக்கு தன்னாலான உதவிகளை செய்வது தான் பிரார்த்தனை. இதில் நாம் சரியாக இருந்தால், தெய்வம் இருப்பின் நம்மை வாழ்த்தும்.\nகாமராசர் கோயிலகளுக்கு செல்கையில், கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். பரிவட்டம் கட்டினால் மறுக்க மாட்டார். விபூதி பூசி விட்டாலும் ஏற்றுக் கொள்வார். தீப ஆராதனையையும் தொட்டுக் கொள்வார். ஆனால், கோயிலை விட்டு வெளியே வந்ததும், அவற்றை உடனிருப்பவர்களிடம் கொடுத்து விடுவார். இதை காண்பவர்கள் ஆச்சர்யத்துடன், தெய்வ நம்பிக்கை இல்லாத நீங்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறீர்களே என்று கேட்டால், அதற்கு அவர், கோயிலில் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மறுத்தால், அதை நமக்கு செய்யும் குருக்கள், அறங்காவலர், பொது மக்கள் மனம் கஷ்டப்படும். அப்படி கஷ்டப்படுத்த கூடாது என்று தான் ஏற்றுக் கொள்கிறேனே தவிர அதை தவிர வேறெதுவும் இல்லை என்பார். மனிதரை மதிக்கும் பாங்கு, தன்னால் எவரது மனதும் புண்பட்டு விடக் கூடாது எனும் உயர் எண்ணம், போன்ற நல்லெண்ணங்களின் உருவே காமராசர்.\nமுதலமைச்சர் என்ற ஆரவாரம் சற்றும் இல்லாது, சாதாரணமான மனிதராகவே இருந்தார் காமராசர். முதல் முறை அவருக்காக சைரன் ஒலியுடன் கூடிய பாதுகாப்பு கார் கூட வேண்டாமென்று தடுத்து விட்டார். அவரை தேடி இரண்டு முறை பிரதமர் வாய்ப்பு வந்த போதும், அதை மறுத்து லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார் காமராசர். இதனால், இவர் கிங் மேக்கர் என்று அழைக்கப் படுகிறார்.\nகல்வித் துறையில் சாதனை புரிந்தமைக்காக காமராசர் அவர்களை தேடி டாக்டர் பட்டம் வந்த போதும், அதை மறுத்து விட்டார். நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதைகள் இருக்கையில் தனக்கு பட்டம் எதற்கு என்று மறுத்து விட்டார்.\nகாமராசருக்கு கோபம் வந்தால் திட்டி தீர்த்திடுவார். ஆனால், அந்த கோபம் அடுத்த நொடியே பனி போல் விலகிடும். தனது பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராசர் அவர்களுக்கு தோளில் துண்டு அணிவிக்கப் பட்டது. அது முதல் காமராசர் அவர்கள் தோளில் துண்டு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கதர் துண்டுகள் அணிவித்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில், அந்த துண்டுகளை பால மந்திர் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கி விடுவார்.\nகாமராசரின் தங்கை பேரன் கனகவேல் அவர்கள் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பிக்கையில், காமராசரின் பெயரை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு கோபம் கொண்ட காமராசர், கோபித்துக் கொண்டார். \" என் பெயரை எதற்காக குறிப்பிட்டிருக்கிறாய் \" என்று கேட்டதும் கனகவேல் அவர்கள், \" மெட்ராஸ் முகவரி கேட்டாங்க தாத்தா. அதான் உங்க பேரை கொடுத்துட்டேன். நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணினால் நான் டாக்டர் ஆகிடுவேன் \" என்று சொல்ல, \" கனகவேலு, அரசாங்கத்துல இருந்து குழு அமைச்சு டாக்டர், இஞ்சினியரிங் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பாங்க. நீ இன்டர்வியூல நல்லா பதில் சொன்னா, உனக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா, கோயம்புத்தூர்ல விவசாய படிப்புல சேர்ந்து படி\" என்று சொல்லி அனுப்பி விட்டார். தனது அதிகாரத்தை தன் உறவுகள் பயன்படுத்த மறுத்து பேசிய தலைவர் எங்கே \" என்று கேட்டதும் கனகவேல் அவர்கள், \" மெட்ராஸ் முகவரி கேட்டாங்க தாத்தா. அதான் உங்க பேரை கொடுத்துட்டேன். நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணினால் நான் டாக்டர் ஆகிடுவேன் \" என்று சொல்ல, \" கனகவேலு, அரசாங்கத்துல இருந்து குழு அமைச்சு டாக்டர், இஞ்சினியரிங் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பாங்க. நீ இன்டர்வியூல நல்லா பதில் சொன்னா, உனக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா, கோயம்புத்தூர்ல விவசாய படிப்புல சேர்ந்து படி\" என்று சொல்லி அனுப்பி விட்டார். தனது அதிகாரத்தை தன் உறவுகள் பயன்படுத்த மறுத்து பேசிய தலைவர் எங்கே \nஇவர் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை அன்றோ ஆனால், அன்றவர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி இலவசமாய் வழங்கிய கல்வி இன்று வியாபாரப் பொருளாய் ஆகிப் போனது தான் வேதனையிலும் வேதனை.\nஇக்கட்டுரை தமிழ்க் குடில் அறக்கட்டளை நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின கட்டுரைப் போட்டிக்காக எழுதப் பட்டது.\nLabels: கட்டுரை, காமராஜர், தமிழ்\n//இக்கட்டுரை தமிழ்க் குடில் அறக்கட்டளை நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின கட்டுரைப் போட்டிக்காக எழுதப் பட்டது.//\nகட்டுரை மிகவும் அருமை. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nஅன்றவர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி இலவசமாய் வழங்கிய கல்வியால் மட்டுமே என்னாலும் XI Standard (SSLC) வரை படிக்க முடிந்தது.\nபெருந்தலைவர் காமராஜ் அவர்களைப்போன்ற எளிமையான உண்மையான ஓர் தலைவரை நாம் இனி நம் வாழ்நாளில் பார்க்கவே முடியாதுதான்.\n1970 இறுதியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களை நான், நேரில் அதுவும் மிக அருகில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கப்பெற்றேன். :)\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:25:15Z", "digest": "sha1:BYJGQFDFOXLUHUBLGDO4SDT4IOPON3MN", "length": 17952, "nlines": 287, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": திரு.செயதாசிற்காக திரண்டன நன்கொடைகள்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nமலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு உடனடியாக நிதியுத...\nசிறீ லங்கா தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள புகைப்ப...\nபிரபாகரனைப்போன்ற உடல் நெகிழியால் செய்யப்பட்ட பொம்ம...\nவெட்டு ஒன்னு துண்டு ரெண்டு\nநண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..\nதிருமதி சத்தியவதிக்கு நிதியுதவி தேவைப்படுகிறது\nஇண்ட்ராஃப் குரல் - மனோகரன் பதவி விலகக்கூடாது.\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nகடந்த 1-ஆம் திகதி மே மாதமன்று, நாடறிந்த போராட்டவாதியான திரு.செயதாசின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண விருந்து நிகழ்வு இனிதே நிகழ்ந்தேறியது. கிள்ளான் ஒக்கியன் சீன மண்டபத்தில் நடந்தேறிய இந்நிகழ்வில் பலரும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.\nஇந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கவாசகம், பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கோபிந்த் சிங், வழக்கறிஞர் திரு.சுரேந்திரன், லத்திபா கோயா, மலேசிய சோசியலிச கட்சியின் தலைவர் , அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருட்செல்வன், ஓம்ஸ் தியாகராசன், ரத்னவள்ளி அம்மையார், செம்பருத்தி இதழின் ஆசிரியர் திரு.ஆறுமுகம் மற்றும் நாடு தழுவிய அளவில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில் இசை மற்றும் உணவு விருந்துகளுக்கிடையில் சில பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றன. திரு.செயதாசு 1998-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அவர் களமிறங்கிய போராட்ட நிகழ்வுகளைப் புகைப்படங்களாகத் தொகுத்து ஒளியிழையின்வழி காண்பிக்கப்பட்டது.\nகிள்ளானில் அமைந்துள்ள ஓர் அனாதை இல்லத்து குழந்தைகளுக்கும் அன்று உணவு பரிமாறப்பட்டது சிறப்பு.\nஇந்நிகழ்வில் நானும் பினாங்கு மக்கள் சக்தி நண்பர்களுடன் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் வலைப்பதிவர்கள் திரு.குமரன் மற்றும் மாதவன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் பெருமகிழ்ச்சி. ‘சயாம்- பர்மா மரண இரயில் பாதை’ எனும் ஆய்வு நூலை வடித்த எழுத்தாளர் திரு.அருண் அவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிட்டியது.\nஇரவு 8 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு சுமார் 11 மணியளவில் திரு.ஆறுமுகம் ஐயா அவர்களின் உரையோடு ஒரு நிறைவை அடைந்தது.\nஅன்றைய நிகழ்வில் திரு.செயதாசிற்காக நன்கொடைகள் சுமார் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கு திரட்டப்பட்டது. விரைவில், அவர் இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, நலமுடன் நாடு திரும்பி தமது போராட்டத்தை தொடர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, May 03, 2009\nநன்கொடையை முன்கூட்டியே அனுப்பி விட்ட நிம்மதியில் 'மாமியார் வீட்டிற்குச்' சென்றுவிட்டேன். இப்பொழுதுதான் தெரிகிறது.. அது எவ்வளவு பெரிய தவறு என்று நண்பர் குமரன் என்னை திட்டித் தீர்த்திருப்பார்\nபரவாயில்லை நண்பரே, வேறு நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் நமக்கு கிட்டட்டும்.. :)\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_29.html", "date_download": "2018-07-21T19:39:52Z", "digest": "sha1:Z3YIB7I6RQV5UMN4R7457OIZN2QVQNHM", "length": 8198, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "இரண்டரை வயது குழந்தையை மது குடிக்க வைத்த தொழிலாளர்கள் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇரண்டரை வயது குழந்தையை மது குடிக்க வைத்த தொழிலாளர்கள்\nசென்னை: சென்னை அம்பத்தூர் அருகே, இரண்டரை வயது குழந்தையை மது குடிக்க வைத்த இரண்டு தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅம்பத்தூர் அருகே மேனாம்பேடு என்ற இடத்தில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இங்கு என். செல்வம் மற்றும் ஜே.பழனி ஆகியோர் வேலை பார்த்தனர். நேற்று முன்தினம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை அழைத்து இவர்கள் மது குடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. குழந்தையை காணாத தாய் தனலட்சுமி என்பவர் தேடி பார்த்த போது தொழிலாளர்கள் அருகில் குழந்தை இருப்பது தெரியவந்தது. உடனே சென்று, குழந்தையை தூக்கிய போது, குழந்தையின் வாயிலிருந்து மது வாடை அடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து செல்வம் மற்றும் பழனியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் குழந்தைக்கு மது கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். விளையாட்டுக்காக இதை செய்ததாக கூறினர். தொடர்ந்து, இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலையில் நான்கு வயது குழந்தை மது குடிக்க வைத்த வீடியோ வெளியானது. இதனையடுத்து மதுவை குடிக்க வைத்த நபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vittathum-thottathum", "date_download": "2018-07-21T19:28:24Z", "digest": "sha1:UDOS7L2RQKAAUUV7FTHPEVEB6DOBA44I", "length": 5838, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விட்டதும் தொட்டதும் | Infotainment Programmes | vittathum-thottathum", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்உழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்\nவிட்டதும் தொட்டதும் - 21/07/2118\nவிட்டதும் தொட்டதும் - 14/07/2018\nவிட்டதும் தொட்டதும் - 07/07/2018\nவிட்டதும் தொட்டதும் - 30/06/2018\nவிட்டதும் தொட்டதும் - 23/06/2018\nவிட்டதும் தொட்டதும் - 16/06/2018\nவிட்டதும் தொட்டதும் - 09/06/2018\nவிட்டதும் தொட்டதும் - 02/06/2018\nவிட்டதும் தொட்டதும் - 26/05/2018\nவிட்டதும் தொட்டதும் - 19/05/2018\nவிட்டதும் தொட்டதும் - 05/05/2018\nவிட்டதும் தொட்டதும் - 28/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 21/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 14/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 07/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 31/03/2018\nவிட்டதும் தொட்டதும் - 24/03/2018\nவிட்டதும் தொட்டதும் - 17/03/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:26:32Z", "digest": "sha1:KTZSPWRCOHBFO3WR4PU3CKX2FJU5K5G6", "length": 21347, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அகதிகள் என்னும் சொல்லையே அகற்றுவோம்", "raw_content": "\nஅகதிகள் என்னும் சொல்லையே அகற்றுவோம்\nஅகதிகள் என்னும் சொல்லையே அகற்றுவோம் பேராசிரியை விஜயா, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் நாளை (ஜூன் 20-ந்தேதி) உலக அகதிகள் தினம். ஒரு நாட்டின் குடியுரிமை பெற்ற மனிதர்கள் போர், மதம், அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு கலவரங்கள், தட்பவெப்பம் போன்ற பல்வேறு காரணங்களினால் தாங்கள் உயிர் வாழ மற்றொரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்லும்போது, அவர்களை அகதிகள் என்று குறிப்பிடுகிறோம். முதன் முதலில் ஆப்பிரிக்க நாட்டினர் ஜூன் மாதம் 20-ந்தேதியை அகதிகள் நினைவு தினமாக அனுசரித்து வந்தார்கள். ஐக்கிய நாட்டு சபை ஆப்பிரிக்க நாட்டு அகதிகளுக்கு தன் ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில் 2000-ம் ஆண்டு அகதிகளுக்கான புதிய கொள்கையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, 2001-ம் ஆண்டு முதல் ஜூன் 20-ந்தேதி உலக அகதிகள் தினமாக அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதலில் அசிரியன் என்ற நாட்டை சேர்ந்தவர்கள், பண்டைய கால இஸ்ரேல் மீது சண்டையிட்டு அங்குள்ள 12 பழங்குடி இன மக்களை வெளியேற்றி அகதிகளாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அகதிகள் என்ற நவீன கால தோற்றப்பாடு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதங்களின் போருக்கு பின்னர் தான் ஆரம்பமாகியது. கடந்த கால வரலாற்றில் போர், மதம், இனம், அரசியல் போன்ற பல காரணங்களுக்காக குறிப்பாக உகாண்டா, போஸ்னியா, ருவண்டா, சூடான், சிரியா, லெபனான், கொரியா, அங்கோலா, செர்பியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் மேலும் உலகப்போருக்கு பின் ஜெர்மனியில் இருந்தும், அண்டை நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். 2-ம் உலகப்போருக்கு பின் அமெரிக்காவும், சோவியத் ரஷியாவும் பனிப்போர் எனும் திரைமறைவு சண்டையை மற்ற நாடுகளில் ஏவி விட்டு ஊக்கப்படுத்தின. இதனால் பல லட்சம் மக்கள் அகதிகளாக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் புத்த மதத்தின் ஆதிக்கத்தாலும், அவர்களின் பெருக்கத்தாலும் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டு உள்நாட்டு போரின் மூலம் அகதிகளாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்சமயம் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் 50-க்கும் அதிகமான நாடுகளில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்ந்த ஐ.நா. சபை, இரண்டாம் உலகப் போருக்கு பின் அகதிகளுக்கு ஆதரவாக பல சட்ட திட்டங்களை வகுத்தது. அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்ட அகதிகளுக்கு அடிப்படை தேவைகளான பாதுகாப்பு, உணவு, தங்குமிடம், மருத்துவம் போன்ற குறைந்தபட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அறிவுறுத்தியது. உலகில் உள்ள 147 நாடுகள் அகதிகளை ஏற்பதற்கு உறுதி அளித்துள்ளன. உலகிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான், சூடான் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தற்சமயம் குறிப்பாக சிரியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் வன்முறைகளால் பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் வேறு நாட்டு அகதிகளால் உள்நாட்டில் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அகதிகளை வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் தற்சமயம் அவர்களால் ஏற்படும் உள்நாட்டுக் கலவரம், பயங்கரவாதம், அமைதியின்மை போன்ற காரணங்களால் அவர்களை அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றன. பண்டைய காலங்களில் போருக்குப்பின் எதிரி நாட்டிலிருந்து பெரும்பாலான பெண்கள் சிறையெடுக்கப்பட்டு அந்தபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். ஆகவே தான் அரசனோ, கணவனோ இறந்தால், அரசியும், மனைவிமார்களும் எதிரிகளின் கையில் சிக்காமல் இருக்க உடன்கட்டை ஏறும் பழக்கம் வட இந்தியாவில் இருந்தது. அதே போல, வட இந்தியாவில் சில பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் தாலியில் சிறிதாக வட்ட சிமிழ் வடிவில் ஆபரணம் செய்து அதில் விஷத்தை நிரப்பி இருப்பார்கள். அந்த நாடு போரில் தோற்றுவிட்டால் உடனே விஷத்தை அருந்தி இறந்துவிடும் பழக்கம் இருந்துவந்தது. இன்றைய புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் சுமார் 62 கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளனர். ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, அகதிகளில் முதல் இரண்டு இடங்களில் பாலஸ்தீனம் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஐ.நா. அகதிகள் அமைப்பு 1951-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு பல சட்டத்திட்டங்களை வகுத்திருந்தாலும் அகதிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்கள் சுகாதாரமற்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான மருத்துவம், உணவு, நீர் போன்ற அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நாட்களை கடத்தி வருகிறார்கள். உலக நாடுகள் அகதிகளின் நலனில் போதிய அக்கறை செலுத்தாதது மிகவும் வருந்தத்தக்கது. அகதிகள் பிரச்சினை பிற நாட்டின் பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் இணைந்து அகதிகள் உருவாவதற்கான காரண கர்த்தாவாக விளங்கும் பயங்கரவாதம், பொருளாதாரம், மத மற்றும் இன பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி அகதிகள் உருவாகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தற்சமயம் உள்ள பல லட்சம் அகதிகளை அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பி வைக்க ஐ.நா. சபையுடன் இணைந்து உலக நாட்டின் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும். அகதிகள் என்னும் சொல்லையே அகற்ற அனைவரும் முன்வர வேண்டும்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/sathya-movie-press-meet-photos/", "date_download": "2018-07-21T19:17:22Z", "digest": "sha1:RM6RLVVRWQAFSJZRVRBLOAQY5ZULHO3O", "length": 3352, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Sathya Movie Press Meet Photos -", "raw_content": "\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2014/09/22/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-8/", "date_download": "2018-07-21T19:10:42Z", "digest": "sha1:LOT2YVTAPME5EDZUN7LAJKYHIZBQBVJJ", "length": 17959, "nlines": 211, "source_domain": "vithyasagar.com", "title": "கவனிக்கவேண்டிய காருண்யம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்.. →\nPosted on செப்ரெம்பர் 22, 2014\tby வித்யாசாகர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்.. →\nOne Response to கவனிக்கவேண்டிய காருண்யம்..\n5:55 முப இல் செப்ரெம்பர் 22, 2014\nமுகநூல் நண்பர் துரை: கொசு கடித்தால் ஓகே ஆனால் டொங்கு மலேரியாவையும் தந்துவிட்டல்லவா செல்கின்றது அதுவும் இயற்பியல் அல்லவா\nவித்யாசாகர்: சரிதான்; கொசுவை விரட்டுவதற்கோ கையிலிருந்து தட்டி அல்லது உதறி விடுவதற்கோ அல்லது அது வாழுமிடம் ஒதுங்கி இருக்கவோ தடையில்லை. இங்கு சொல்லப்படுவது ஒரு மனதின் அடி ஈரம் பற்றி. மரங்களை வெட்டி காடழித்து மிருகங்கள் வாழும் இடத்திற்கு சென்று பின் அங்கு வரும் அவைகளை விரட்டும் பண்பை நீதி என்று நாமெண்ணி வாழ்வது முறையில்லை என்பதை சற்று சிந்திக்கக் கேட்கும் நோக்கம் மட்டுமே இக்கவிதைக்கானது..\nகொசு கொடித்தால் நோய் வரும் தான், மனிதம் தேங்கிய மனநிலையில் வாழ்வதெனில், வராத சுற்றம் அமைய நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். வந்து அதை அடிப்பானேன். ரத்தம் குடிப்பது அது இயல்பு அது நமைப் போன்ற மிருகங்களை தேடித் தான் வரும், அதை கொல்வது நம் இயல்பா இல்லையே நாம் பகுத்தறியக் கூடியவர்கள். நமது சுற்றத்தை தூய்மை படுத்தி காத்து வைத்துக்கொள்ள நம்மால் முடியுமே.\nஇன்னும் சற்று ஆழமாக சொல்வதெனில். கொசு வந்தால் கடித்துவிடுமே என்று அவைகளை விரட்டவோ, நாம் ஒதுங்கவோ செய்வதை விட, வந்தால் அவைகளை அடிக்க நேரிடுமே என்று அவைகளைவிட்டு ஒதுங்க முயல்வது போன்றதொரு ஈர மனநிலையை மனிதம் தேங்க நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை எதிர்ப்பார்த்தே இந்த சிந்தனை இங்கே கவிதை எனும் களம் கேட்டு பதியப்பட்டுள்ளது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2010/10/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:19:17Z", "digest": "sha1:YDLFBYT6I2LDX7ON57SNMGHGGNLVBSUY", "length": 6816, "nlines": 160, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: திருக்கூத்து", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஅருஞ்சுவை உண்டி அமரவர் உப்பரிக்கை\nஅம்பாரி பவனி ஆஞ்சநேயம் வியந்தோதி\nவான்பொழி அமிழ்தம் அந்தாதி பிதற்றல்\nமேருகொள் தீரம் ஆழியமிழ் பொறைமை\nஉளங்கனி திருவருட் சிந்தை பகர்ந்து\nசொலவடை இலக்கணம் கூறு பிரித்து\nசிலேடை முகர்ந்து சிறுநகையூட்டி மீள,\nஆவிபோக்கி மிடரு விழுங்கும் வன்பசி\nகரவொலி கேட்டு கண்ணொளியது உயிர்பெற\nகதிரவன் தகித்தும் அகமலர்ந்து குரல்மீட்டி\nமாயவன் எழிலை மாசற வடிக்கலானான்\nகாலாஞ்சி சிறுகடலை கைப்பிடிச்சோறு தாம்பூலத்தோடு\nஇறைவன் சூடிக்கழித்த மாலையும் கைவர\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 11:40 AM\nகிண்டல் பண்ணாதீங்கப்பா. நன்றி சுசி\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nதென்றல் வந்து தீண்டும் போது...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://machamuni.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:14:22Z", "digest": "sha1:HQGXVSN45MBGBLC4NAXUOLIL36R4U3HL", "length": 16608, "nlines": 166, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு குட்டிச் சித்தர்", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஎனது குல தெய்வம் அழிசோடைக் கருப்பசாமி, இராஜபாளையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி காட்டுக்குள்,மலை அடிவாரத்தில் இருக்கிறது.எங்களது குடும்பத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு மட்டுமே அங்கே பூஜைப் பாத்தியதை உண்டு(பூஜை செய்யும் உரிமை).\nஅந்தக் காலத்தில் பெரும் காடாய் இருந்த இடம்தான் இந்தக் கோயில். இதனால் கருப்பசாமி எங்கள் 7 குடும்பத்துக்கும் ஒரு வரம் அருளியிருக்கிறார்.அதன்படி பூஜை புரிய வரும்போது காட்டு விலங்குகளாலோ,இயற்கை சீற்றங்களாலோ எங்கள் உயிருக்கு அபாயம் நேராது என்று வரம் அருளியிருக்கிறார்.\nஎனது தம்பியும் நானும் எங்களது குடும்பத்துடன் மேற்படி குல தெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.அங்கு எனது தம்பியின் பையன் குட்டிச் சித்தர் போல கைகளை வைத்துக் கொண்டு தன்னை படம் எடுக்கச் சொன்னார்.அப்போது எடுத்த படம்தான் இது.\nஅவருக்கு இன்று பிறந்த நாள் .எனது வலைப் பூவின் வாசக அன்பர்களோடு என் வாழ்த்துக்களும் அவருக்கு சேரட்டும்.பின்னாள் ஞானிக்கு இந்நாள் ஞானிகளின் வாழ்த்துக்கள்.\nஅவர் உட்கார்ந்திருக்கும் நிலை கைகளை வைத்திருக்கும் முறை போன்றவற்றை ஊன்றிக் கவனியுங்கள்.இது போல் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஏதும் கூறாமலே அவர் இது போல் பாவனை செய்கிறார்.\nபின்னால் இருக்கும் படம் சில கோவில்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.அது ஸகஸ்ரார சக்கரத்தைக் குறிக்கும்.ஞானம் அடையும் நிலையை அடைவதற்கு அடையாளமாக தலைக்கு மேல் மூன்று சக்கரங்கள் தோன்றும்.அதன் பிரகாசம் சில சமயம் புகைப் படங்களிலும் தெரிவதுண்டு.பின்னொரு சமயம் அது உரியவர்களின் அனுமதியோடு பிரசுரிக்கப்படும்.\nLabels: இயற்கையை சரிசெய்யும் சித்தர்கள்\nகுட்டி சித்தர்ருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nமிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே,\nதங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் அவருக்கு சேரட்டும்.இன்று போனஸ் இடுகையாக இரண்டு இடுகைகள் வெளியிட்டு இருக்கிறேன்.\nமிக்க நன்றி திரு விஜய் அவர்களே,\nதங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் அவருக்கு சேரட்டும்.இன்று போனஸ் இடுகையாக மூன்று இடுகைகள் வெளியிட்டு இருக்கிறேன்.பார்த்து பின் கருத்துக்களையும் எழுதுங்கள்.\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபாகம் 6(ஆன்மீக கேள்வி மற்றும்...\nகண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் ப...\nகாய்ச்சல், கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள் தொட...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 2\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 1\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://machamuni.blogspot.com/2010/11/5.html", "date_download": "2018-07-21T19:20:51Z", "digest": "sha1:JNZKAGCMDJKZNUOZRWD4INWRHFI7Z43P", "length": 21346, "nlines": 211, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் விஞ்ஞானம்பாகம்( 7)", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nசித்தர்கள் விஞ்ஞானத்தில் மிக முக்கியமானது பரிபாஷை என்பது.இது மிகப் புரியாததும் கூட.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்தந்த சித்தர்களின் நிகண்டுகளைப் படித்து மனப்பாடம் செய்வதோடு, மூலிகைகளின் குணபாடத்திலும் விற்பன்னராக இருந்தால் மட்டுமே பாடல்களுக்கு சரியான பொருள் தெரிந்து கொள்ள முடியும்.\nநிகண்டு என்றால் ஒரு பொருளைக் குறிக்கும் பல பெயர்களைக் கொண்ட பரிபாஷைத் தொகுப்பே.அதில் போகர் பாடல்களைப் படிக்க போகர் நிகண்டு படித்துத் தேர்ந்தால் மட்டுமே போகர் பாடல்களுக்கு தெளிவான,சரியான விளக்கம் பெற முடியும்.எடுத்துக் காட்டாக கீழ்க் கண்ட பாடலைப் பாருங்கள்.\nயானைக்கண் ஒரு பிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும்\nகானக் குதிரை மேற்தோலும் காலில் பிடியாய் மாட்டியதும்\nதாயைக் கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல்\nயானைக்கண் ஒரு பிடியும்=யானைக்கு இன்னொரு பெயர் அத்தி,யானையைப் போல் பலம் கொடுப்பதாலும்,யானைக் கண்ணின் வடிவத்தை ஒத்திருப்பதாலும் அத்திப்பழத்தை யானைக்கண் என்றும் கூறுவார்கள். அத்திப் பழம் ஒரு கைப்பிடியும்\nஅரசன் விரோதி இளம்பிஞ்சும்=கனிகளின் அரசன் எலுமிச்சம் பழம்,அதன் விரோதி புளி.அதாவது புளியம்பிஞ்சு\nகானக் குதிரை மேற்தோலும்=மாம்பழம் பழுத்துவிட்டால் அதனுள் இருக்கும் கொட்டைக்குள் இருக்கும் பருப்பு ஆடும்,காற்றடிக்கும்போது மொத்த மாம்பருப்புக்களும் ஆடும்போது குதிரைகள் ஓடுவது போல சத்தம் வரும் எனவே மாம்பழத்திற்கு கானக்குதிரை என்று பெயர், மாம்பழத்தின் மேற்தோலும்( இதையே அமுக்கிறாக் கிழங்கின் தோல் என்றும் கூறுவார்கள்.ஆனால் அமுக்கிறாக் கிழங்கிற்கு அசுவம்,குதிரை,என்றுதான் கூறுவார்களே தவிர,கானக் குதிரை என்று கூற மாட்டார்கள்)\nகாலில் பிடியாய் மாட்டியதும்=விளாம் பிசின் காலில் ஒட்டினால் போகவே போகாது.தோல் உரிந்தால்தான் போகும்.எனவே இது விளாம் பிசின்\nதாயைக் கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல்=தாயைக் கொல்வது வாழை,பக்கக் கன்றுகள் வந்துவிட்டால் தாய் வாழை சாய்ந்துவிடும்,எனவே வாழைப் பூச்சாற்றில் மேற்கண்ட பொருள்களை தட்டி அரைத்து உண்டால்\nதமிழும் = தமிழ் நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும் வெட்டையும்\nவடுகும் குணமாகும் = வடுக நாடான ஆந்திராவில் காணப்படும் இரத்த வெட்டையும் குணமாகும்.\nஅத்திப் பழம் ஒரு கைப்பிடியும், புளியம்பிஞ்சு, மாம்பழத்தின் மேற்தோலும்,விளாம் பிசினும்,வாழைப் பூச்சாற்றில் மேற்கண்ட பொருள்களை தட்டி அரைத்து உண்டால், தமிழ் நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும் வெட்டையும்,வடுக நாடான ஆந்திராவில் காணப்படும் இரத்த வெட்டையும் குணமாகும்.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\n ., கோடான கோடி நன்றிகள்.,\nபுலிப்பாணி சித்தர் அடிமை ,\nமிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,நம் நாட்டுச் சித்தர்களின் பெருமையையும் விஞ்ஞானத்தையும் சொல்ல ஒரு பதிவு போதாது.இன்னும் வரும்.\nஆஹா என்ன அருமையான விளக்கம் நன்றி ஐயா\n\"\" கானேன்ற கவரிமான் பித்துதன்னை\nகருவான ஈரலுட தைலம் வாங்கி\nஉருவான நாதமுடன் புனுகு சேர்த்து \"\"\nகவரிமான் பிச்செடுத்து அதன் ஈரலுடன் தைலம் வாங்கி முன்சொன்ன பிச்சை போட்டு நாதமுடன்\nஇதில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை.\nபித்து என்பது உயிர்ச்சத்து. இது பற்றிய பதிவு பின்னால் வருகிறது.பிறகு இதைப் படித்தால் நன்கு புரியும்.தங்களின் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் இருந்தால் பல விஷயங்களை தனியாக விவரிக்கலாம்.\nகருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,\nஇறைவனுக்கே நன்றி.இது போன்ற விஷயங்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படுத்திய இறைவனுக்கு என் நன்றி.அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு நடம் இறை நடனம்.அறிந்ததை அறிவிப்பதே என் கடமை என்னும் கடன்.\nநல்ல பதிவு இரத்த வெட்டை என்றால் என்ன அய்யா\nநல்ல பதிவு இரத்த வெட்டை என்றால் என்ன அய்யா\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 3\nஅன்புக்குரிய அன்பருக்கு ஓர் இரங்கல்\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:22:06Z", "digest": "sha1:P6JFIJVDGNW4ROI6MTPA62D6HBFG5YQA", "length": 12230, "nlines": 121, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: மோடியா , அத்வானியா ???", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nஇரண்டு பேருமே மதத்தை முன்னிறுத்தி வளர்ந்தவர்கள் , இதில இவர்களின் மதத்தில் உள்ள பாரமற மக்களை மட்டுமே இவர்களால் கவர முடிந்தது.........\nஇவர்களுக்கு மற்ற மதத்தினரின் எதிர்ப்பை விட இவர்களின் சமூகத்தில் , மதத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புதான் .....அதிகம்...\nஆனால் இவர்களால் நேரு குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக வேறு அரசியல் பண்ண தெரியவில்லை........ இவர்களுக்கு வேற வழியும் இல்லை .\nஅதனாலே மதத்தை கையில் எடுத்தவன் தான் அத்வானி.......\nஇதில் முக்கியமாக அத்வானி தனது சுயநலத்துக்காக மத உணர்வை தூண்டிவிட்டவன் ........\nமோடி மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை.....அதனால் அவன் யோக்கியன் என்று சொல்ல முடியாது ....\nகுஜராத்தில் நடந்த கலவரம் அவனால் உருவாக்கப்பது அல்ல......\nஒன்றை மட்டும் கவனியுங்கள்....BJP ஆட்ச்சியில் இருக்கும் போது மதக்கலவரங்கள் நடப்பதில்லை......\nஅவரளுக்கு மதம் முக்கியம் இல்லை பதவிதான் முக்கியம் ...\nBJP ஆட்ச்சிக்கு வந்தால் இந்தியாவில் கடைசிவரை ராமர் கோவில் கட்ட மாட்டார்கள்.......\nஎனக்கு தெரிந்த வரை அத்வானி ஒரு சுயநல பதவி வெறி புடித்த சைக்கோ.......\nமோடியின் ஆட்ச்சியில் இதுவரை குஜராத் கலவரத்தை தவிர வேறு எந்த கெட்ட பேரும் கிடையாது......\nமிகச்சிறந்த நிர்வாகி என்று நிரூபித்துள்ளான்..........\nசரி அதெல்லாம் விட்டிட்டு....... இருக்கிற திருடர்களில் யாரு நல்லவன்னு நாம வழக்கம் போல தேட ஆரம்பிக்கலாம்....\nமங்குனி அமைச்சர் இவ்வளவு சென்சிட்டிவான விஷயங்களைக்கூட டச் பண்ணுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை... சுருங்கச்சொல்லியிருந்தாலும் சுருக்கென்றிருந்தது...\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/11/350.html", "date_download": "2018-07-21T19:17:52Z", "digest": "sha1:JOD7TOEGOLFHIKFNC3PMMBWUWEFSPV5R", "length": 21057, "nlines": 298, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": விடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதிருவெம்பாவை - பாடல் 1\nபினாங்கு மக்கள் சக்தியின் 25 நவம்பர் பிராத்தனை & ய...\nகைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்\n25 நவம்பர் 2008 - பிராத்தனைகள்\nமறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு\nபிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி\nநடிகர் எம்.என் நம்பியார் மரணம்..\nமலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்\nசெந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின்...\nநவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்\nவிடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்\nலண்டன் அமைதி மறியல் (08/11/08) - நிழற்படங்கள்\nசாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்...\n1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவனாலயத்தில் சோழர்கால ...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி பிரார்த்தனை - நிழற்படங்க...\nஉதயாவிற்காக ஒரு கவிதை எழுதுங்கள்...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்\n9/11-க்கும் 20 அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு\nஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்\nமலேசிய இந்துக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்\nகெராக்கான் துணைத் தலைவர் திரு.விசயரத்தினம் காலமானா...\nஇண்ட்ராஃப் இயக்கம் மக்கள் கூட்டணியுடன் இணையுமா\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nவிடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இண்ட்ராஃப் தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில், மலேசிய சனநாயகச் செயல் கட்சி இவ்வார இறுதியில் வித்தியாசமான ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது.\nபண்டாமாரான் கிள்ளானிலிருந்து கமுந்திங் தடுப்புக் காவல் மையம் வரையிலான 350 கிலோ மீட்டர் தொலைவு மெதுவோட்ட நிகழ்வு இவ்வார இறுதியில் நடைப்பெறவுள்ளது. முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைப்பெறும் இந்நிகழ்வு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக மலேசிய மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இம்மெதுவோட்ட நிகழ்வில் சுமார் 5,000 மலேசியர்கள் பங்கெடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலை 8 மணியளவில் செராசு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தான் கோக் வாய், முதல் நபராக கையில் ஒரு கொடியை ஏந்தியபடியே மெதுவோட்டத்தை தொடங்கிவைப்பார். இக்கொடியானது மெதுவோட்டத்தில் பங்கெடுக்கும் அனைவரின் கையிலும் தவழ்ந்து இறுதியில் கமுந்திங் தடுப்புக் காவல் மையத்தின் வாசற்கதைவைச் சென்றடையும்.\nஇரண்டு நாட்கள் நடைப்பெறவுள்ள இந்நிகழ்வு முதல் கட்டமாக சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி இரவு 7 மணியளவில் சபாக் பெர்ணாமில் முடிவடையும். பின் மறுநாள் காலை (ஞாயிற்றுக் கிழமை) 8 மணியிலிருந்து கமுந்திங் சென்றடையும் வரையில் இந்நிகழ்வு நடைப்பெறும். ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே கொடியை ஏந்தி ஓடுவதால் இந்நிகழ்வானது சாலை நெரிசலுக்கு வித்திடாது. விடுதலையை முன்னெடுக்கும் இம்மெதுவோட்டத்தில் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வலைப்பதிவர் ராசா பெத்ரா கமாரூதீனும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இம்மெதுவோட்டம் காப்பார், கோலாசிலாங்கூர், செகிஞ்சான், சுங்கை பெசார், உத்தான் மெலிந்தாங், சித்தியவான், பந்தாய் ரெமிசு, சிம்பாங், தைப்பிங் ஆகிய நகரங்களை கடக்கவுள்ளது.\nஇம்மெதுவோட்டத்தின் இறுதி ஓட்டக்காரர் தைப்பிங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங்கிடம் கொடியையும் மூன்று பெரிய பதாகைகளையும் ஒப்படைப்பார். இதற்கிடையில் சிலாங்கூர் மாநில சனநாயகச் செயல் கட்சி பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டையையும் மேற்கொள்ளும் என்று அறிவித்திருக்கின்றனர்.\nமெதுவோட்டம் முடிவடைந்து அன்றிரவே மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி கமுந்திங் தடுப்புக் காவல் முன்புறம் நடைப்பெறவுள்ளது.\nஎனவே, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒவ்வொரு மலேசியரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nஇதற்கிடையில் லண்டனில் வசிக்கும் இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி இந்நிகழ்வை வரவேற்பதாகவும் இன, மத வேறுபாடுகளைக் களைந்து மலேசியராக ஒன்று திரண்டு இந்நிகழ்வை வெற்றிப் பெறச் செய்யுமாறு அனைத்து மலேசியர்களையும் அவர் கேட்டுக் கொள்வதாக தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிகழ்வில் பங்கெடுக்க விரும்பும் அன்பர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைத்தொலைப்பேசி எண்கள் : 012-6644432\nஓலைப் பிரிவு: அறிவிப்பு ஓலை, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், நிகழ்வு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sarujan-sarujan.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-07-21T18:48:17Z", "digest": "sha1:OJYCSEZRFUCNW426WVXAAWBQYQOCR7GS", "length": 13044, "nlines": 170, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - முனைங்", "raw_content": "\nhome அறிவியல் ஆய்வின் உடலின் திடீரென தேவாலயத்தில் பேராசிரியர் மின்னல் ரத்தம்\nஇயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nதேடி வந்த தெய்வம் பிற்பகல் 3:23 அறிவியல் , ஆய்வின் 0 Comments\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.\n14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.\nகடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.\nஇது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nதேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக\nLabels: அறிவியல், ஆய்வின், உடலின், திடீரென, தேவாலயத்தில், பேராசிரியர், மின்னல், ரத்தம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nதேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்த...\nதேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்த...\nதேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்த...\nதுதி ஆராதனை Robert Roy\nஉன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்\nஎழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு\nகள்ள உபதேசங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார...\nஎனது பார்வையில் சாது ஐயா\nவல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி...\nதேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் ...\nஇயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்...\nஇயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்...\nநீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு\nஉம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song\nசிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காச...\nபரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்\n1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவோம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2011/11/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:24:09Z", "digest": "sha1:Y52FSDCB6GOOLSPJV2VFJLA74CVC4J42", "length": 23989, "nlines": 386, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: திரிகுண ரஹஸ்யம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nதற்சமயம் 3 பற்றிய பேச்சு ஊருக்குள் பிரபலமாக இருப்பதால் நாமும் மூன்று பற்றி பேசுவோம். வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நியூமராலஜி பற்றி பேசப்போவதில்லை.\nஇறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.\nமூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.\nமூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.\nதனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.\nதன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.\nஇவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.\nமூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.\nசவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.\nவிலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.\nகாலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.\nகனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.\nஇயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.\nஉதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.\nபரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.\nநம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.\nமனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.\nயோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.\nநம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.\nமேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.\nநீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெயில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்பட முடியாது என்பதை இந்த உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஇக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.\nமூன்று குணங்கள் உலக மதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:59 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மிகம், ஆன்மீக தொடர், திரிகுண ரஹஸ்யம்\nநீரில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்\nபாலில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்\nஎன்ற வரிகள் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.\nமூனு பத்தி பேசும் பொழுது ரெண்டு அருமை தானா இன்னொரு அருமை போடல\nரஹ ரஹ ...இங்கிருந்து வரணும்.\nஏக் காவ்மே ஏக் கிஸான் ;)))))))\nஉங்கள் வருகைக்கும் திருத்தத்திற்கும் நன்றி. திருத்தி விட்டேன்.\nமூனு தடவை உங்களுக்கு சுத்திப் போடனும் சாமி\n//மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை. //\nஇந்த மூணில ஒரு நேரத்தில எது எவ்வளோ இருக்கும் என்கிற % தான் மாறுது, இல்லையா ஸ்வாமி\nநீரில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்\nபாலில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்\nஎன்ற வரிகள் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.//\nநீரில் பால் சேர்ப்பதை விட பாலில் நீர் சேர்ப்பது நலம்.\nஇதேபோல் குளிர்ந்த நீரில் வெந்நீரை ஊற்றலாம், ஆனால் வெந்நீரில் குளிர்ந்த நீரை ஊற்றக்கூடாது என்றார்கள்.\nஇவை படிப்பதற்கு சரியாக இருக்கும் என்பதைவிட ஏதேனும் வேறு காரணம் உண்டா ஸ்வாமி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/08/tna.html", "date_download": "2018-07-21T19:36:57Z", "digest": "sha1:GMW3JOLJR7B36QSZUVZXYK43EU4YPMXI", "length": 21136, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: TNA உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொலைக் குற்றம்...!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nTNA உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொலைக் குற்றம்...\nசெல்வம் அடைக்கலநாதன், அரினேந்திரன், பீ. செல்வராஜா, யோகேஷ்வரன் எனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலையில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதமிழ் விடுதலை அமைப்பின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இதுதொடர்பில் ஒரு குழுவினை நியமித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\n2004.10.19 ஆம் திகதி மட்டக்களப்பு, கல்வியகாடு பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலை செய்யப்பட்டிருந்தார்.\nஇந்தக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, பின்னர் இவர்கள் நால்வரினதும் பாராளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி வைக்குமாறும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.\nPLOTE வசந்தன் M.P யின் கொலை சம்பந்தமாகவும் செல்வத்திடம் விசாரிக்க வேண்டும் , அத்துடன் IPKF காலத்தில் நடந்த உட்படுகொலைகள் சம்பந்தமாகவும் செல்வத்திடமும் டெலோ வட மாகாண சபை உறுப்பினர் விந்தனிடமும் விசாரிக்க வேண்டும், பாதுகாப்பு அமைச்சு இது சம்பந்தமாக இந்திய புலனாய்வு பிரிவுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் , மேலதிக விபரங்கள் சரியான சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் இருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவிக்கப்படும்.\nஇந்த கொலை காரங்களை தெரிவு செய்த படியால் தான் இன்று வட மாகாணம் தண்ணி இன்றி தவிக்குது , எத்தனையோ எம் அருமை போராளிகளை புலிகள் உயிருடன் கொழுத்தும் பொது cokecola கொடுத்து புலிகளை உசார் படுத்திய இனம் அல்லவா இப்பவும் சொல்லுறன் இவங்கள் இன்னும் அனுபவிப்பங்கள் , கட்டாயம் இன்னும் அனுபவிக்க வேண்டும்.\nஇந்த விடையத்தை கையில் எடுத்த சங்கரி ஐயாவுக்கு மிகவும் நன்றி.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/12111-onemore-person-arrest-because-cm-health-about-rumor.html", "date_download": "2018-07-21T19:22:23Z", "digest": "sha1:44EXCSYLGNKBTTNRJVQ3NYAS5UHHVFI6", "length": 8018, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது | onemore person arrest because CM health about Rumor", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nமுதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடியை சேர்ந்த சகாயம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைபர் கிரைம் போலீசார் தூத்துக்குடி சென்று அவரை கைது செய்தனர். முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதாகவும் போலீசார் எச்சரித்திருந்தனர். வதந்தி பரப்பியதாக 50-க்கும் அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nரத்னமஹா தேவி ராணியான நயன்தாரா...\nநடிகை த்ரிஷாவின் 'மோகினி'.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\nநரிக்குறவ இனப் பெண்களுக்கு துன்புறுத்தல் : காவல்துறையினர் மீது புகார்\nருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி\nதிரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\nபச்சிளங் குழந்தை பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு மரண தண்டனை\nஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரத்னமஹா தேவி ராணியான நயன்தாரா...\nநடிகை த்ரிஷாவின் 'மோகினி'.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/05/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:25:53Z", "digest": "sha1:K6GAITKFRKRXJ2FL5OSRMYDHT64SSU5C", "length": 25010, "nlines": 329, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: ரசி", "raw_content": "\nசமயங்களில் நனைந்த இறகைப் போல மனசு கனமாக உணர்கிறேன். அகமும் புறமும் அழுத்துகிறது. நான் தனிமை விரும்பிதான். ஆனால் ஆச்சரியகரமாக இப்போதெல்லாம் அப்படி இல்லை. நீ இல்லாத தருணங்கள் பெரும்பான்மையும் கனமாகத்தான் போய்விடுகின்றன. காற்றிலே மிதக்க நீ வேண்டும்.\nஉள்ளிழுக்கும் புத்தகம் ஒன்று. ஊதி விளையாடும் ஒரு கவிதை. கவனம் மொத்தத்தையும் குவித்துக்கொள்ளும் ஓவியம். வெள்ளைப் பேப்பரில் பரவும் பென்சிலின் கார்பைட் படலம். ஜன்னலின் ஒருபுறம் சாரல், மறுபுறம் புகைந்துகொண்டிருக்கும் ஒற்றைச் சிகரெட். எதிர்பாராத ஒரு தருணத்தில் உறையச்செய்யும் வான்நிலா. அஃறிணைகள் அள்ளிக்கொள்ளும் ரசனைகளுக்கான பட்டியல் மிகப்பெரிது. ஒற்றை உயர்திணையாய் இப்போது உயர இருப்பது நீ மட்டுமே..\nநீ முந்திக் கொண்டது எப்படி எண்ண எண்ண வியப்புதான். நீயே ஒரு வியப்பு.\nஉன் அழகா இழுத்தது என்னை இருக்கும். வேறெங்கும் காணக்கிடைக்காத ஒரு புதுவழகாய் இருக்கிறது உனது. முன்னமே நான் தூங்கிப்போன ரகசிய இரவுகளின் இருட்டிலிருந்து உனக்கான அழகை வடித்தெடுப்பதாய் நான் சந்தேகிக்கிறேன். ஒருநாள் ரகசியமாய் விழித்திருந்து உன்னைப்பிடிப்பேன். கூந்தலில் துவங்கி உன்னழகை விவரிக்கத்துவங்கினேன் என்றால் அவை விரிந்துகொண்டேபோகும். என்னால் முடியாது. அப்புறம் உன் விழிகள். அவற்றில் இருப்பது பேரழகென என்னால் சொல்லிவிடமுடியாது. அது வேறு. அதற்காக ஒரு புதிய சொல்லைத்தான் நான் வார்த்தெடுக்க வேண்டும். அது உன்னாலே என்னால் செய்யப்பட்ட தமிழின் புதிய சொல்லாக இருக்கும். ஒவ்வொன்றுக்குமான தனித்தனியான உன் சிரிப்புக்களையும் கூட நான் அழகில் சேர்த்துவிடமுடியாது. அது இன்னொரு மொழி. அதற்கு அர்த்தம் சொல்ல விளைவது கவிதைகளுக்கு அர்த்தம் சொல்வதாய் அறியாமையில் முடியும். திளைத்துக்கொண்டேயிருக்கலாம் போன்ற சுகம் அது.\nஉன் துள்ளல் என் ரசனை. அது பெண்களுக்குரியதாய்ப் படவில்லை எனக்கு. ஒருவேளை தேவதைகளுக்குரியதாய் இருக்கலாம், தவறி உனக்குத் தரப்பட்டிருக்கவேண்டும். உன்னிடமிருந்து நீயிருக்கும் இடங்களைச் சிதறிப்பற்றுகிறது அது. உன் அறிவின் அற்புதப் பக்கங்களும் சரி, அலட்சியப் பக்கங்களும் சரி இரண்டுமே ஒன்றாகத்தான் படுகிறது எனக்கு. உன் அன்பு மழையைப்போல.. தயக்கமின்றி யாரையும் தொட்டுப்பரவுகிறது. பாரபட்சமில்லாத அதனாலேயே நான் உன்னிடம் வீழ்ந்திருக்கிறேன். நான் நல்லவனில்லை, உள்ளூர அத்தனையையும் எனக்கே பொழிந்துவிடேன் என்று எண்ணியிருக்கிறேன், சமயங்களில். உன்னைத் தழுவுவது என்பது பெருங்கருணையில் புதைதல். கோபம், குரோதம், வன்மை, அதிகாரம் போன்ற அகப்பிணிகளுக்கான ஔடதம் அது. அவை கரைவதை பல சமயங்களிலும் உணர்ந்திருக்கிறேன்.\nஉன் காமம் என்பது எனக்கானது. இப்போது உன்னைத் தழுவுவது என்பது அதீதம். உனது இதழ்களிலிருந்து வெளியாகும் சொற்களற்ற ஒலிக்குறிப்புகள் என் வாழ்வின் உச்சம். அதிலிருந்து விளைகின்ற முத்தமோ என் மொத்தம்.\nநீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும். அதற்காக நித்தமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.. நன்றி.\nகடைசி இரண்டு பத்தி கலாசல்..\nஏதோ புரியிற \"மாரி\" இருக்கு தலைவா., ஆனா ஒன்னும் புரிலே தல... ஆனா பாருங்க தல வோட்டே போட்டுட்டேன்\nகவிதையா எழுதியிருக்கலாமே..........................என்ன அண்ணே ரொம்ப ரொமான்ஸ் மூடுல இருக்கீங்க போல\nஇது கட்டுரையாய் ஒரு கவிதை.\nவார்த்தைகள் கோர்த்திருப்பது சூப்பர் தல.ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தது.\nசெம ஃபார்ம்ல இருக்கீங்க. வாழ்த்துக்கள்.\nஎப்பொழுதேனும் இப்படி எழுதச்செய்துவிடுகிற அவளுக்கு வெறுமனே நன்றிகள் மட்டும் சொல்வதில் விருப்பமில்லை எனக்கு. nice தாமிரா...\nஇது கட்டுரையா கவிதையா இல்ல காதலா ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகு ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகு மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன், இந்தப் பதிவின் அற்புதப் பிடியிலிருந்து மீள முடியாமல். என்னை மிகக் கவர்ந்த வரிகள் சில,\n//முன்னமே நான் தூங்கிப்போன ரகசிய இரவுகளின் இருட்டிலிருந்து உனக்கான அழகை வடித்தெடுப்பதாய் நான் சந்தேகிக்கிறேன்.//\n//அது உன்னாலே என்னால் செய்யப்பட்ட தமிழின் புதிய சொல்லாக இருக்கும்.//\n//உன் அறிவின் அற்புதப் பக்கங்களும் சரி, அலட்சியப் பக்கங்களும் சரி இரண்டுமே ஒன்றாகத்தான் படுகிறது எனக்கு.//\n//நீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும்.//\nமுடிந்தால், ஒரு பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் அக்காவிடம் குடுங்க. கலக்கிட்டீங்க ஆதி\n//இது கட்டுரையா கவிதையா இல்ல காதலா\nகொயப்பமா கீது இல்ல. தலீவரும் அப்பி ஒரு மைண்ட்செட்டுலதான் எய்தி இருப்பாரு\n// மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்/\nஅபப்வும் பிரியலைன்னா விட்டுறது சோக்கு\n//என்னை மிகக் கவர்ந்த வரிகள் சில,\nஅதானே.ஸ்லீப்பேங் தானே நீங்க ரொம்ப லைக் பன்ணுவீங்க\nஒரு டவுட்டு. எந்த அக்காவிடம்\nஅழகான பதிவுக்கு திருஷ்டி பொட்டு வைக்க வேணாமா அதாம்ப்பா இப்படி ஒரு கமெண்ட்டு\nஇது வரைக்கும் அஞ்சு தடவ படிச்சிட்டேன். இன்னும் எத்தனை முறை படிப்பேன் தெரியாது. இடுகை நாயகிக்கு தகும். நல்ல எழுத்துக்கு நன்றி ஆதி.\nஇது வரைக்கும் அஞ்சு தடவ படிச்சிட்டேன். இன்னும் எத்தனை முறை படிப்பேன் தெரியாது. இடுகை நாயகிக்கு தகும். நல்ல எழுத்துக்கு நன்றி ஆதி.\n//காற்றிலே மிதக்க நீ வேண்டும்//\n//உன்னைத் தழுவுவது என்பது பெருங்கருணையில் புதைதல்//\nபின்னுறீங்க பாஸ். நல்ல உணர்வு. எடுத்து கோர்த்தால் ரெண்டு மூணு கவிதைகள் கிடைக்கலாம்.\nஅது சரி... இன்னிக்கு உங்க கல்யாண நாளா\nபொண்டாட்டி ஊர்ல இருந்தா புலம்பல்கள்ன்னு எழுதுறது.. இல்லேன்னதும், சரி விடுங்க..\n\"வெள்ளைப் பேப்பரில் பரவும் பென்சிலின் கார்பைட் படலம்\"-- இது அருமையான சித்தரிப்பு.(நாவல்ல மட்டும் தான் இந்த மாதிரி வரணுமா என்ன\n\"ஒற்றை உயர்திணையாய்\",\"பெருங்கருணையில்..........ஔடதம் \" -நீங்க ரசித்த விதத்தை விட அழகானது எழுதப்பட்ட இந்த வரிகள்.\n\"ஒருநாள் ரகசியமாய் விழித்திருந்து உன்னைப்பிடிப்பேன்\"- வாய்ப்பே இல்லாத ரொமான்சுங்க இது\n\"நீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும். அதற்காக நித்தமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்\"-பின்னி பின்னி பிச்சு ஒதறிட்டீங்க போங்க \nஇன்னும் சொல்லிக்கொண்டே போனால் எல்லா வரியையும் சுட்டி, பக்கம் பெரிதாகி விடும்.\nமொத்தத்தில் தமிழ் மொழியின் மேல் ரொம்பவும் காதல் வரத்தூண்டுகிறீர்கள்.\nகண்டிப்பா கவிதையாக்கப்பட வேண்டிய ரசனைங்க இது \nப்ளீஸ், எங்களுக்காக இதை கவிதையாக்கம் செய்யவும். ப்ளீஸ்.\nஸ்ரீராம் (கொஞ்சம் ஃபீலிங்ஸ் வுட்டா 'புர்ல'ன்னு பிட்டப் போட்டுடுவீங்களே),\nதமிழன் (இதுமாதிரி எழுதுனாத்தான் வருவீங்களா இப்ப்படி எழுதுனா பலர் ஓடிப்போயிடுறாங்களே இப்ப்படி எழுதுனா பலர் ஓடிப்போயிடுறாங்களே\nபுன்னகை (கார்க்கியை கொஞ்சம் கவனிக்கவும்),\nவானம்பாடிகள் (பாருங்கப்பா, யாராரு ஃபீலிங்ஸ் காமிக்கிறதுன்னே இல்லையா\nபிரதீபா (ஹிஹி.. ரொம்ப புகழறீங்க, அப்படியே சைட்ல ஃபீலிங்க்ஸ், காதல்ங்கிற லேபிளை கிளிக் செய்தால் இதுபோஅ பதிவுகள் கிடைக்கும். அதையும் படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கவும். ஹிஹி),\n/வானம்பாடிகள் (பாருங்கப்பா, யாராரு ஃபீலிங்ஸ் காமிக்கிறதுன்னே இல்லையா\nஅனைவருக்கும் நன்றி சொல்லி கடைய மூடிட்டீங்களா ஆதி..\nசொல்லு சொல்லா படிச்சிட்டு அத வசனமா சேர்த்து படிச்சு.. அப்டியே வசனங்களா படிச்சு.. யப்பா.. எம்புட்டு \"ரசி\"ச்சு படிச்சேன்.. அதான் டைமாச்சு..\nஎழுதின உங்க மேலவும், எழுத வச்ச அவங்க மேலவும் ரொம்ம்ம்ப பொறாமையா இருக்கு..\nஅடர் சிவப்பில ரோஜாக்கள் செம பொருத்தம்..\nநீங்க எழுதி இருக்கற எல்லாப் பதிவுகளையும் மொத்தமா எப்பவோ படிச்சிட்டேங்க. அதனால தான் ரசிச்சதை line by line comment போட முடியல. சமீப காலங்களில் ஒழுங்காக அவ்வப்போது படிக்கிறதால, இனிமே அவ்வப்போது புகழறேங்க.. :-)\nஎழுத்தாளர் ஆதி, தலைப்பு எழுத்துப் பிழையா ரமா என்றது ரசி என்று வந்துள்ளதே... ;)\nஇரண்டாவது பத்தியை மிகவும் ரசித்தேன்.\nபன் பிக்சர்ஸ்.. குசும்பன் நடிக்கும் ‘எறா’\nகொஞ்ச‌ம் டெக்னிகல் : TQM\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/20633", "date_download": "2018-07-21T19:22:50Z", "digest": "sha1:A7GHEBT3OYNV6SEARF3XKLVO6YWSSJXG", "length": 13934, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "கார்னியா அறுவைச் சிகிச்சையில் இலங்கை உலக சாதனை - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் கார்னியா அறுவைச் சிகிச்சையில் இலங்கை உலக சாதனை\nகார்னியா அறுவைச் சிகிச்சையில் இலங்கை உலக சாதனை\nகார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.\nகருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது.\nகார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும்.\nஉலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.\nகண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும் கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும்.\nஉடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும் போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு. அதைவிட முக்கியமாக, பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச் சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.\nஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை.\nகருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது. இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது ‘கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது. தமது கருவிழிப்படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850, தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.\nமிகவும் எளிமையாக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யக் கூடிய திசுக்களில், கார்னியா எனப்படும் கருவிழிப்படலமும் ஒன்றாகும். பிரித்தெடுக்கப்பட்ட கருவிழிப்படலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால் தேவைப்படும் நோயாளிக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.\nPrevious articleஇரு கைகளாலும் பந்து வீசிய கமிந்து மெண்டிஸ்\nNext articleஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் பேரணி\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/22019", "date_download": "2018-07-21T19:25:13Z", "digest": "sha1:BYN2YSJ5VQNRX46XXBC4IF772LDU77HF", "length": 6384, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "என் கணவரை நினைவுகூர மஹிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது: சந்திரிக்கா - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் என் கணவரை நினைவுகூர மஹிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது: சந்திரிக்கா\nஎன் கணவரை நினைவுகூர மஹிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது: சந்திரிக்கா\nபிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று அவரது பிறந்த இடமான சீதுவையில் அனுட்டிக்கப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது குறித்து செய்தியாளர்கள் சந்திரிகாவிடம் கேள்வி எழுப்பினர்.\nஇதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, “விஜயவை நினைவு கூற மஹிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது. அவர் உயிருடன் இருக்கும் வரை மஹிந்த அவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் தான் இருந்தார். அத்துடன் விஜயகுமாரதுங்க ஒரு மனிதநேயவாதி. மஹிந்தவை விட முற்றிலும் மாறுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயவாதியை நினைவுகூர மஹிந்த எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை. ஏனெனில் மனித நேயம் என்றால் என்னவென்றே மஹிந்தவுக்குத் தெரியாது” என்றும் சந்திரிக்கா மஹிந்த ராஜபக்ஸவை கடுமையாக சாடியுள்ளார்.\nPrevious articleTNA தலைவருடன் NFGG விசேட சந்திப்பு\nNext article(Poem) ஒரு மாணவனின் புலம்பல்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-21T18:58:30Z", "digest": "sha1:JWDC7TAUPFHE2UPNCJBNUHLVD4SPU3IG", "length": 6961, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லைபீரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது.\nமற்றும் பெரிய நகரம் மொன்ரோவியா\n• குடியரசுத் தலைவர் எலென் ஜான்சன்-சிர்லீஃப்\n• துணைத் தலைவர் ஜோசஃப் பொவாக்காய்\n• விடுதலை (ஐக்கிய அமெரிக்காவிலிருந்து) ஜூலை 26 1847\n• மொத்தம் 1,11,369 கிமீ2 (103வது)\n• அடர்த்தி 29/km2 (174வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $1.6 பில்லியன் (170வது)\n• தலைவிகிதம் $500 (178வது)\n• கோடை (ப.சே) பயன்படுத்தவில்லை (ஒ.அ.நே)\n1 அமெரிக்க டாலரும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது.\nலைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், \"தாயகம்\" திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட \"அமெரிக்க அடிமைகளின் தாயகம்\" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும்.\n19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஅடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/asus-windows-tablet-600.html", "date_download": "2018-07-21T19:31:14Z", "digest": "sha1:ISDAL4DQ6FIAEKIT6QFNJYTWCLGLD2GZ", "length": 10187, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Asus Windows Tablet 600 | விண்டோஸ் டேப்லெட்டைக் களமிறக்கும் ஆசஸ்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் டேப்லெட்டைக் களமிறக்கும் ஆசஸ்\nவிண்டோஸ் டேப்லெட்டைக் களமிறக்கும் ஆசஸ்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nவரும் அக்டோபரில் விண்டோஸ் 8 இயங்கு தளம் களமிறங்க இருக்கிறது. எனவே அக்டோபருக்குப் பிறகு ஏராளமான விண்டோஸ் டேப்லெட்டுகள் படையெடுத்து வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்தகைய எதிர்பார்க்கப்படும் வரிசையில் ஆசஸின் விண்டோஸ் டேப்லெட் 600ம் அடக்கமாயிருக்கிறது. ஆம், மிகவும் சூப்பரான டிசைனில் வரும் இந்த ஆசஸ் விண்டோஸ் டேப்லெட் 600 விண்டோஸ் இயங்கு தளத்துடன் வர இருக்கிறது.\nஇந்த டேப்லெட்டின் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயில் சூப்பர் ஐபிஎஸ்+ தொழில் நுட்பம் உள்ளது. அதனால் இதன் ரிசலூசன் மிகத் துல்லியமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்டது. அதுபோல் இதன் கீபோர்ட் க்வெர்டி வசதியைக் கொண்டது.\nசாதாரண சேமிப்பு வசதியுடன் வரும் இந்த டேப்லெட்டின் சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். மேலும் இதில் இஎம்எம்சி ப்ளாஷ் சேமிப்பையும் மேற்கொள்ள முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் யுஎஸ்பி, ப்ளூடூத் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளதால் இதில் மிகவும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.\nஇந்த ஆசஸ் டேப்லெட் க்வாட் கோர் டேக்ரா 3 எஸ்ஒசி மற்றும் 2ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இதன் வேகமும் மிக அதிகமாக இருக்கும். அதுபோல் இதில் இருக்கும் என்விடியா 12 கோர் ஜிபியு சூப்பாரன விளையாட்டு அனுபவத்தை அளிக்கும். மேலும் இந்த டேப்லெட் எ-ஜிபிஎஸ் வசதியுடனும் வருகிறது.\nஇந்த டேப்லெட் பின்பக்கம் 8எம்பி கேமராவுடன் வருகிறது. இந்த கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் ஆப்டிக்கல் சூம் வசதியைக் கொண்டது. மேலும் இதில் எல்இடி ப்ளாஷ் வசதியும் உள்ளது. இதன் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது.\nஇந்த புதிய ஆசஸ் டேப்லெட் வரும் அக்டோபரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-using-psychologic-diseases-006583.html", "date_download": "2018-07-21T19:29:38Z", "digest": "sha1:FEAFQP6ZVB5IEBX5TL3O3PROIZ6VX4DZ", "length": 23391, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile using psychologic diseases - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஇன்றைய உலகில் மொபைல் இல்லாத மனிதனை பார்க்க முடியாது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இன்று மொபைலின் தாக்கம் மக்களிடம் அதிகமாகிவிட்டது எனலாம்.\nஇன்று யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.\nஅதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை க் கண்டறிந்துள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோமோபியா என்பது ஸ்மார்ட் போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கியுள்ளது.\nஇந்த சொல் \"nomobile phobia\" என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம். ஒரு விமானம் தரை இறங்கியவுடன், அதில் பயணம் செய்தவர்களைப் பாருங்கள்.\nமிக வேகமாகத் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, \"\"அப்பாடா'' என்று பெருமூச்சு விடுவார்கள். அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், ஒருவகை விரக்திக்கு ஆளாகின்றனர். இதுவே நோமோ போபியா ஆகும்.\nபல தலைமை நிர்வாகிகள், மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான். அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது.\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன் உருவாக்கப்படுள்ளது. இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதனை அளக்கிறது.\nநோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஸ்மார்ட் போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் நம் பண்பை மாற்றுகிறது.\nதிருமணத்தின் போது கூட ஒரு மணப்பெண், தன் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட, மனிதர்களிடமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.\nஎந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்டதாக உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத்தியமாக மாற்றுகிறது. தென் கொரியாவில், 20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமைகளாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போதைக்கு உறுதியாகப் புலப்படவில்லை.\nஅமெரிக்காவில் ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர்.\nநண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (\"junk sleep\" syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது.\nஇப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில், தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர். டெக்ஸ்ட் அமைப்பதில் பல எளிய வழிகள் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.\nமேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (\"junk sleep syndrome\" and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.\nநம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.\nஇதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும்.\nபடுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅச்சிட்ட நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.\nஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை. நாம் ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது.\nஇது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர். தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.\nசமூக தளங்களில் அதிகம் உலா வருவோருக்கு இந்த நோய் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுபவர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில், மிக நல்ல விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றனர்.\nசமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை அமைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத்தினை அமைக்கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும் அழைக்கின்றனர்.\nசமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர். இது எதற்காக நோக்கம் என்ன என்னைப் பார்'' என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது.\nமேலே கூறப்பட்ட கூற்றுகளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கில்லை.\nஇவை இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு வந்துவிட்டது. இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகளும் நம்மிடையே தோன்றி உள்ளன. இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டுக்கும் நல்லது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/weird-mobile-phone-covers-cases-009640.html", "date_download": "2018-07-21T19:30:53Z", "digest": "sha1:VK6JTCVRMZBHMJDNJFNQQD4I4T2L4WPY", "length": 9370, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Weird Mobile Phone Covers And Cases - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'நம்பினால் நம்புங்கள்' மொபைல் போன் கேஸ்..\n'நம்பினால் நம்புங்கள்' மொபைல் போன் கேஸ்..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஇந்தியாவில் மொபைல் போன்களை விட அவற்றை பாதுகாக்க உதவும் கேஸ்கள் தான் அதிகம் விற்பனையாகின்றன என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலமை இப்படி இருக்க இதை சரியாக பயன்படுத்தி கொண்ட சில நிறுவனங்கள் தயாரித்த மொபைல் போன் கேஸ்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nஇதுவரை பல வித நிறங்களில் உடுத்தும் ஆடைகளுக்கு ஏற்ப போன் கேஸ்கள் பயன்பாட்டில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இதெல்லாம் போன் கேஸ்கள் தானா என உங்களை யோசிக்க வைக்க சில வினோதமான போன் கேஸ்களின் புகைப்படங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநேரம் போன் கேஸ், இது எப்படி..\nஉணவு ப்ரியர்கள் இதை வாங்கலாம்.\nமூக்கு போன் கேஸ், இதுவும் போன் கேஸ் தான் பாஸ்..\nஇதை பற்றி சொல்ல எதுவும் இல்லை..\nபுகைப்பட ப்ரியர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.\nஇது தான் வினோதமான மாத்திரை போன் கேஸ்\nசாக்லெட் போன் கேஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.\nஇது தான் 'கேமரா' போன் கேஸ்\nஇந்த கால்குலேட்டர் போன் கேஸ் மாணவர்களுக்கு ஏற்றது.\nகிட்டார் போன் கேஸ் பார்க்க அழகாக இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/bollywood-actress-kavita-radheshyam-love-with-lover-live-video/", "date_download": "2018-07-21T19:00:57Z", "digest": "sha1:AW5PVURQL5MAO5VM56HX4ANSKSVVDY3J", "length": 2586, "nlines": 45, "source_domain": "www.cinereporters.com", "title": "bollywood actress Kavita Radheshyam love with lover live video Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nகாதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்ட முடிவு: பிரபல நடிகை ஓபன் டாக்\nநெல்லை நேசன் - மார்ச் 29, 2017\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2012/04/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:12:11Z", "digest": "sha1:CDF4FJKPY5IM7DV46L5QJK7WI7ICNR5D", "length": 6452, "nlines": 166, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: மௌன ஒலி", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 4:11 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2012/06/1.html", "date_download": "2018-07-21T19:03:53Z", "digest": "sha1:IHHWOW47OBOUVN2LRXO2PYBX7NKOMGG5", "length": 14334, "nlines": 229, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1", "raw_content": "\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1\nதொழுகையில் ”அல்லாகு அக்பர்” என்று எப்படிக் கூறுவீர்கள் அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா\nமுகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.\nமழை ஒரு கச்சேரியே வைக்கிறது\nபறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன\nதாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள். இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும்.\nஇஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும்.\nதொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.\nஎங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது\nஎன்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.\nஎல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன். இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇசை மனிதனை அடிமைப்படுத்துகிறது என்கிறார்கள். மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். அதற்கான சான்று குரானிலேயே உண்டு. கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.\nஉங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை. அதனோடு நீங்கள் குழைவது இசை. குரான் ஓதுதல் இசை. பாங்கு சொல்லுதல் இசை.\nஇசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது என்கிறார்கள் சிலர். முதலில் இவர்கள் இசை கூடும் என்று ஏற்றதற்குப் பாராட்டலாம்.\nகருவிகள் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் உங்கள் வாய் இசைக்கான கருவிதான். காற்றும் மரங்களும் சேர்ந்தால் அது இசைக்கான கருவிதான். இப்படியே உலகில் உள்ள எல்லாப் பொருளும் இசைதரவல்லவை உலகில் உள்ள அனைத்துமே இசைக்கருவிகள்தாம்.\nதாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும். இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1\nமுஸ்லிம் உலகமும் மற்றும் சினிமாவும்\nஇசை - ஓர் இஸ்லாமியப் பார்வை \nதேரிழந்தூர் தாஜுதீன் \"நம்மோடு தாஜ் \" பாகம் -4\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nநான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' நிலைதான்\nஎன்னை மன்னித்து - அஹ்மத் புக்ஹதிர் (ஆங்கிலம் வரிக...\nசமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அ...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 7\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nபோட்டியில்லை : கலாம் அறிவிப்பு\nமனச்சோர்வுக்கு ஆளாக்கப் படும் குழந்தைகள்\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nமனித நேயத்துடன் அமைந்த இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்.\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி...\nபன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 6\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 2\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\nஇசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம் சொல்வதனை...\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ஹுஸைனம்மா\nஉங்கள் பையன் எங்கே படிக்கிறான் \nபடித்து பட்டம் வாங்குவது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான்...\nசுவாரஸ்யமான ஒரு கால அட்டவணை (காலண்டர்)\nஉங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nநீங்கள் என்னை விட்டு போய் விடாதீர்கள்\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் முன்னெச்சரிக்கை தேவை\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:07:21Z", "digest": "sha1:KDSDPM6GSXNJI2OAYE7ECGKXW7BG5IMD", "length": 32564, "nlines": 321, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": தீபாவளி விளம்பரப் படக்காட்சி", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\n'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிட...\nஅமீர், சீமான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்கள...\nதமிழர் இனப்படுகொலையை எதிர்த்து தமிழகத்தில் மனிதச் ...\nதமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் ச...\n10 இண்ட்ராஃப் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில்...\nஉதயாவின் வழக்கும் வேதமூர்த்தியின் கடப்பிதழும்\nசந்திரயான் - 1 விண்ணைத் தொட்டது\nசுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவர் கைது\nலாலாங் நடவடிக்கை - கண்காட்சி நிகழ்வு\nஇலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவ...\nஇண்ட்ராஃப் நிகழ்வுகளுக்கு தற்காலிக நிறுத்தம்\nஇலங்கைத் தமிழர்களுக்காதரவாக அமைதி மறியல்..\nபிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு - உண்மை நிலவரம்\n'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்\nதிறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்ல வேண்டாம்..\nஇண்ட்ராஃபினர் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில்......\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\n(இரு தினங்களுக்கு முன்பு திரு.வேலுமணி வெங்கடாசலம் என்ற வாசகரொருவர் ஓலைச்சுவடிக்கு மின்னஞ்சல் விடுத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது)\nஈப்போவில் வானூர்தி பயிற்சிக் கூடத்தில் பணிப்புரியும் ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையிது. அத்தொழிலாளி பணிப்புரியும் இடத்தில் கூடவே சுற்றிவரும் அவனுடைய சின்னஞ்சிறு மகன் அங்கு காணும் சிறுரக வானூர்திகளைக் கண்டு அதனைத் தானும் இயக்க வேண்டும் என்று ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்து அவனை எதிர்காலத்தில் ஒரு விமானியாக்கிப் பார்க்க வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறான் அத்தொழிலாளி.\nஅத்தொழிலாளி தன் மகனுக்காக ஒரு போலி வானூர்தியை வாங்கிக் கொடுப்பதற்கு கடுமையாக உழைப்பதைக் கண்டு வியக்கும் மேலதிகாரி \"நீ காலம் முழுவதும் வேலைச் செய்தாலும் உன்னால் இந்த விமான இறக்கைகளை மட்டும்தான் வாங்க முடியும்\" என்று அறிவுரைகள் கூறுகிறார். \"என்னால் வானூர்தியை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் என் மகனுக்கு வானூர்த்தி நுட்பங்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன்\" என்று நம்பிக்கையோடு கூறுகிறான்.\nஅத்தொழிலாளியின் கம்பத்து வீட்டிலோ, அவனின் அன்பான மனைவி தன் மகனின் எதிர்காலக் கனவு விதைகளுக்கு நீரூற்றி பாதுகாக்கும் ஓர் அன்புத் தாயாக விளங்குகிறாள். போலி வானூர்தியை செய்வது குறித்த ஒரு புத்தகத்தை கொடுத்து மறுநாளே தன் மகன் ஒரு விமானத்தைச் செய்து பறக்க விட்டதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்து அவனோடு சேர்ந்து விளையாடியக் காலங்கள் ஒரு கனாக்காலமாகின்றது.\nசிறுவன் இளங்காளையாகிறான், தன் லட்சியக் கனவை நிறைவேற்றப் படிப்பில் தீவிரமாகிறான். அப்பொழுதும் அவனின் தந்தையானவர் கடுமையாக உழைப்பதை நிறுத்தவில்லை.\nஅந்த ஏழைத் தொழிலாளியின் உழைப்பும், தாயின் பராமரிப்பும், அவ்விளைஞனின் தன்னம்பிக்கையும் ஒன்றுசேர்ந்து அவனை ஓர் விமானியாக்குகின்றன. முதன் முதலாக வானூர்த்தியை இயக்கச் செல்வதற்குமுன் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். ஆனால், அச்சமயம் அத்தாயின் அருகில் நின்று அவனை ஆசீர்வதிக்க அந்த ஏழைத் தொழிலாளி இல்லை. காலத்திற்கு என்றோ அவன் பதில் கூறிவிட்டான்.\nதாயின் ஆசிகளோடும் மனதில் உவகையோடும் தன் கனவை நிறைவேற்ற வானூர்த்தி பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறான். அங்கு அவனைக் கண்ட மேலதிகாரியின் உதடுகள் அவன் தந்தையின் சேவையை முணுமுணுக்கின்றன.\n\"நீ சொன்னதுபோல் உன் மகனுக்கு இறக்கைகளைக் கொடுத்துவிட்டாய்..\"\nஇவ்வருட தீபாவளி திருநாளையொட்டி எடுக்கப்பட்ட 'பெட்ரோனாசின்' காணொளி விளம்பரம்தான் மேற்கூறியக் கதை. வருடா வருடம் சமயப் பெருநாட்களுக்கான விளம்பரங்களைச் சிறப்பாகப் படைத்து வரும் இந்நிறுவனம், இவ்வருடமும் புதியதொரு கதையம்சத்துடன், மிகுந்த பொருட்செலவில் உறவுகளை மையப்படுத்தி தீபாவளியின் மகத்துவத்தை மூன்று நிமிடங்களில் எடுத்துக்கூற முயற்சித்திருக்கிறது.\nஇவ்விளம்பரத்தை பலர் பார்த்திருக்கலாம், சிலர் பார்க்காமல் இருக்கலாம்..\nஇதோ உங்களுக்காக அவ்விளம்பரப் படக்காட்சி..\nஇவ்விளம்பரம் குறித்து பலரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பலர் இவ்விளம்பரத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகக் கூறினர். கதைக்கரு அமைந்த விதம் பலரின் மனங்களை நெகிழ வைத்திருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பெட்ரோனாசின் விளம்பரங்கள் ஒரு சமுதாயதித்தின் உண்மை நிலைமையினை உள்ளதுபோல் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதால் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.\nதீபாவளித் திருநாளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ்விளம்பரப் படக்காட்சியில் ஒரு தமிழர் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தமிழிலேயே உரையாடி இருக்கலாமே, மொழி புரியாதவர்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலம்/மலாய் மொழிகளில் வரிகளைக் கீழே ஓடவிட்டிருக்கலாம். 'அம்மா', 'அப்பா', 'மச்சான்' என்ற இம்மூன்று தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. தன் இளையச் சகோதரியை மணந்துக் கொண்டவனை அழைக்க வேண்டிய உறவுப் பெயர் 'மச்சான்' என்பது. தேவையில்லாமல் மேலதிகாரியொருவர் தனக்குக்கீழ் பணிப்புரியும் ஒரு தொழிலாளியைப் பார்த்து 'மச்சான்' என்று அழைக்கிறார். நடைமுறையில் பலர் தன் நண்பர்களை 'மச்சான்' போட்டுக் கூப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், பிற இனத்தவர் அல்லது தமிழர்கள் தமிழர்களை சகட்டுமேனிக்கு 'மச்சான்' என்று அழைக்கும் கலாச்சாரத்தை இங்கு வலியுறுத்தக்கூடாது என்பது என் கருத்து. இனிமேல் தமிழர்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்விளம்பரப்படத்தில் கதாபாத்திரங்களை தமிழில் உரையாட வைத்திருந்தால் காட்சிகள் இயல்பு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கருத்து.\nஇவ்விளம்பரத்தில் சொல்லவரும் கருத்துகளுக்கும், சூழ்நிலைகளுக்கேற்றாற்போலும் கதாபாத்திரங்கள் ஒன்றியிருத்தல் அவசியமாகிறது. ஏழ்மையின் விளிம்பில் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் எப்படி திரையில் காட்டப்பட்டிருக்க வேண்டும் விளம்பரத்தில் பெண் வேடம் பூண்டிருக்கும் பெண்மணி ஏதோ ஒரு பொருளின் விளம்பரத் தாரகையாகத்தான் தென்படுகிறார். தந்தை, அரும்பு மீசைக் கொண்ட இளைஞன், விமானியாக வலம் வரும் இளைஞன் போன்ற கதாபாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஒன்றவில்லை. விளம்பரத்தின் இறுதிக்கட்டத்தில் யாரோ ஒரு ஆணழகன் சைக்கிளில் உலா செல்வதுபோல் உள்ளது. விமானியாகத் தேர்வாகிவிட்டாராம், ஆனால் சைக்கிளில் செல்கிறாராம்.\nவிளம்பரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழர்கள் கதாபாத்திரம் முற்றிலும் பொருந்தாது போவதற்கு முக்கியக் காரணம் அக்கதாபாத்திரங்கள் வெளிக்கொணராதத் தனித்தன்மைதான். தமிழன் என்றால் எப்படி இருப்பான் அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான் அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான் என்று சற்று சிந்தித்து நிச காட்சிகளைத் திரையில் கொண்டுவர அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மலேசிய விளம்பரங்களில் பெரும்பாலானவை சிவப்புத் தோல் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கி வருவது நாம் நிதர்சனத்தில் கண்டுவரும் ஓர் உண்மையாகும். கருப்புத் தோல் என்றாலே கேவலம் என்று தமிழர்களே நினைக்கும் அளவுக்கு காலனித்துவமும் மேற்கத்திய நவநாகரீகமும் நம்மை மாற்றி விட்டிருக்கிறது. இவ்விளம்பரத்தை பொறுத்தமட்டில் கருப்பு தோல் கொண்ட தமிழனை திரைமுன் காட்டியிருந்தால் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெற்றிருக்கும். முக்கால்வாசி மலேசியத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய கறுப்புத் தோலைத்தான் கொண்டிருக்கின்றனர். அடுத்தமுறை தமிழர்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு விளம்பரமானாலும் சரி, கறுப்புத்தோலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காரணம் அது தமிழனோடு பிறந்த ஒரு சொத்து.\nமலேசியச் சூழலில் பெருநாளையொட்டி வெளிவரும் விளம்பரப் படக்காட்சிகளில் பல்லின மக்களின் கலவை இருப்பது அவசியமாகிறது. இவ்விளம்பரப்படக்காட்சியில் மூவினமும் பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. சீனர்களும் தமிழர்களும் இருப்பதுபோல் தென்படுகிறது. மேலதிகாரியை மலாய்க்காரர் என்று ஏற்றுக் கொள்வதா அல்லது சீனர் என்று ஏற்றுக் கொள்வதா என்றே தெரியவில்லை.\nமேற்கூறிய சில விடயங்களில் விளம்பர நிறுவனம் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இது மறக்க முடியாத ஒரு விளம்பரமாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\n\"வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையும்,பகுத்தறிவும், அளவுகடந்த பாசமும் இருப்பின் நாம் இறக்கை விரித்துப் பறக்க அது வழிக்கோலும்\" எனும் கருப்பொருளில் நல்லதொரு கதையமைப்புடனும் ஒளிப்பதிவுடனும் உருப்பெற்றிருக்கும் இவ்விளம்பரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.\nஇனிவரும் காலங்களில் விளம்பர நிறுவனங்கள் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோமாக.\nஇவ்விடயம் குறித்து பதிவிடக் கோரிய திரு. வேலுமணி வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றிகள்.\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம், விளம்பரம்\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/christian-holidays-and-festivals-2017.html", "date_download": "2018-07-21T19:44:13Z", "digest": "sha1:7ZU2X3BVYE7ZJGIVISHM4VFTC2SAZRSU", "length": 11784, "nlines": 192, "source_domain": "tamil.theneotv.com", "title": "Christian Holidays and Festivals 2017 | TheNeoTV Tamil", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n என்பதை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு\nபெண்களைப் பாதுகாக்க முடியாத நாடாக மாறியது இந்தியா – ராகுல் காந்தி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nகிருத்துவப் பண்டிகை நாட்கள் 2017\nகிருத்துவப் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள்:\n1 – வியாழன் – ஆங்கிலப் புத்தாண்டு\n2 – திங்கள் – தேவமாதா பரிசுத்தரான திருநாள்\n25 – புதன் – ஆஷ் வெட்னஸ்டே\n10 – வெள்ளி – புனித வெள்ளி\n12 – ஞாயிறு – ஈஸ்டர் ஸண்டே\n2 – வியாழன் – தேவமாதா காக்ஷியருளிய தினம்\n8 – செவ்வாய் – தேவமாதா பிறந்த நாள்\n8 – செவ்வாய் – தேவமாதா கருவுற்ற திருநாள்\n24 -வியாழன் – கிறிஸ்துமஸ் ஈவ்\n25 – வெள்ளி – கிறிஸ்து ஜெயந்தி\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nகிருத்துவப் பண்டிகை நாட்கள் 2016\nமுலைக்காம்பு பகுதியில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nதமிழர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள தொடர்புகள்\nகிரித்துவப் பண்டிகை நாட்கள் 2017\nகிருத்துவப் பண்டிகை விடுமுறை நாட்கள்\nNext articleபிறந்த நாள் பலன்கள் 2017\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2014/08/5.html", "date_download": "2018-07-21T19:34:21Z", "digest": "sha1:G5RSPA6TQ5647QS7RX63JM7RNIKOYRZ6", "length": 30800, "nlines": 299, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": (5)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : \"விளையாட்டு மைதானங்கள்\"", "raw_content": "\n(5)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : \"விளையாட்டு மைதானங்கள்\"\nஎன்ன விசு, கையிலே பெரிய பைய தூக்கிகொண்டு உன் ராசாத்திக்களோடு எங்க கிளம்பிட்ட என்றான் என் பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் (ஆங்கிலத்தில் தான்). பெரிதாய் எதுவும் இல்லை, இன்று வீடு வந்து சேர சிறிது நேரமாகிவிட்டது, இருந்தாலும், வளரும் பிள்ளைகள் தினமும் வெளியே சென்று ஓடி ஆடி விளையாடவேண்டும் என்பது என் கொள்கை. அதனால் அருகில் உள்ள டென்னிஸ் மைதானத்திற்கு விளையாட சென்றுகொண்டு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.\nமணி கிட்டத்தட்ட 7, சற்று இருள துவங்கியது. இருந்தாலும் பரவாயில்லை. அங்கே அந்த டென்னிஸ் மைதானத்தில் தான் விளக்குகள் வைக்க பட்டு இருக்குமே, கவலை இல்லை என்று கிளம்பினோம். சரி, விளக்குகள் வைத்த டென்னிஸ் மைதானம், அதில் விளையாட நிறைய பணம் செலவாகுமே என்று சில பேர் நினைப்பீர்கள், தவறே இல்லை. ஆனால் , இதற்கான பணத்தை தான் நான் வருமான வரியின் மூலம் கட்டிவிட்டேனே. இந்த மைதானங்கள் நம் வரி பணத்தின் உதவியால் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. இதில் விளையாட பணம் கட்ட தேவையில்லை.\nஅந்த மைதானம் சென்று அடையும் பொது 7:15. அதில் இருந்த அத்தனை கோர்டிலேயும் சிலர் விளையாடி கொண்டு இருந்தனர். நாங்கள் அங்கு சென்றவுடன் அங்கே இருந்த அட்டவணையில் எந்த கோர்ட் அடுத்து காலியாகும் என்று தெரிந்து கொண்டு அதன் அருகில் காத்து இருந்தோம். அதில் விளையாடி கொண்டு இருந்த ஒருவர், நேராக வந்து, இன்னும் 10 நிமிடங்களில் நாங்கள் முடித்து விடுவோம், அதற்க்கு பிறகு நீங்கள் ஆடலாம் என்றார்.\nசரி என்று தலையை ஆட்டிவிட்டு, சுற்றிலும் என்ன நடகின்றது என்று நோட்டம் விட்டேன். அருகில் 3 கூடை பந்து மைதானங்கள், அதை தாண்டி ஒரு \"பேஸ் பால்\" மைதானம், மற்றும் பாலகர் விளையாட சிறிய பாலகர் பூங்கா. அனைத்திலேயும் அநேகம் பேர் விளையாடி கொண்டு இருந்தனர்.\nஅடேடே, அப்போது தான் நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்கா முன்னிலை வகிக்க இதுதான் காரணமோ\nஎத்தனை மைதானங்கள், அத்தனையிலும் விளக்குகள். எவ்வளவு மக்களுக்கு உதவி. பிள்ளைகள் தான் எவ்வளவு சந்தோசமாக விளையாடுகிறார்கள் என்று நினைத்து கொண்டே இருக்கையில், எனக்கு முன்னால் ஆடிக்கொண்டு இருந்தவர்கள், நாங்கள் முடித்து விட்டோம், இனி நீங்கள் களத்தில் இறங்கலாம் என்றார்.\nசரி என்று பிள்ளைகளோடு ஆடி கொண்டு இருக்கையில், நண்பன் தண்டபாணியிடம் இருந்து ஒரு போன்.\nவிசு, என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய்\nகொடுத்து வைத்தவன் நீ விசு, சரி, உன்னிடம் வருமான வரியை பற்றி ஒரு கேள்வி கேட்க வேண்டுமே..\nநான் ஆட்டம் முடித்து விட்டு அழைக்கவா\nஇல்ல விசு, இப்பவே பேசவேண்டும்.\nசம்பாதிப்பதில் கிட்டத்தட்ட 40% வரியில் போகிறதே, அதை எப்படி தவிர்ப்பது\nதண்டம், அதை எப்படி தவிர்ப்பது என்பதை விட்டு விட்டு, எப்படி அனுபவிக்கலாம் என்று கற்று கொள்.\nதண்டம், உனக்கே தெரியும், நம் வரியில் தான் இங்கே நாடே ஓடுகின்றது.\nஅதில் நீ கையை வைத்தால், உன் வீட்டில் இருந்தே நீ திருடுவதற்கு சமம்.\nஆமாம் விசு. ஆனால் அதை நீ எப்படி அனுபவி என்று கூறுகிறாய்\nதண்டம், இந்த வரி பணத்தில் தான் அருமையான நூலகங்கள், மைதானங்கள், விளையாட்டு அரங்கங்கள் போல நிறைய விஷயங்கள் நடத்த படுகின்றன.\nசரி, அதுக்கும் இதுக்கும் என்ன\nமாலை 7- 8 மணி போல் நீ தினமும் என்ன செய்கிறாய்\nஒன்னும் பெரிசா இல்ல, இந்த மாதிரி வரி, இல்லாவிடில் டிவி தான்..\nஅதை விட்டு விட்டு நீ கட்டிய வரி பணத்தில் கட்டிய டென்னிஸ்கோர்ட் போ.\nஉன் பணத்தை அனுபவி, முடிந்தவுடன் நூலகம் போ, உன் பணத்தை அனுபவி\nஇது போல், வரி பணத்தை அவாய்ட் பண்ணாமல் அனுபவிக்க கற்று கொள்.\nபேசி முடித்து விட்டு நேரத்தை பார்த்தேன் கிட்டதட்ட 8:45. எங்களுக்கு பிறகு ஆட யாரும் காத்து கொண்டு இல்லை (தண்டபாணி போன்ற நிறைய நண்பர்கள் வரியை கட்டிவிட்டு வீட்டில் உட்கார்ந்து இருப்பது எங்களுக்கு ஜாலியோ ஜாலி.) இன்னும் சற்று நேரம் ஆடினோம்.\nபிறகு வீட்டை வந்து சேர்ந்தவுடன், தாய் மண்ணில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம் என்று வலைத்தளம் சென்றவுடன், கண்ணுக்கு எதிரில்... \"இரண்டு இந்திய அதிகாரிகள் காமன்வெல்த் போட்டிகளில் கைது\" அதற்கும் அடுத்து \"சுரேஷ் களவாடி\" டெல்லி காமன்வெல்த் போட்டியில் செய்த அட்டூழியம் . மனது நொந்து விட்டது. என்று வரும் என் தாய் நாட்டிற்க்கு விடுதலை என்று யோசித்தேன்...\nபின்குறிப்பு; மொத்த மக்கள் தொகையில் 1% கூட இல்லாத அரசியல்வாதிகளின் அநியாயத்தினால் கோடி கணக்கான மக்கள் தங்கள் உரிமையை இழக்கிறார்களே எங்கே போய் ஒப்பாரி வைப்பது. \"நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கெட்டமந்தாரை....'\nLabels: அனுபவம், குடும்பம்., தொழில்நுட்பம், நகைச்சுவை, வாழ்க்கை\n\\\\\\ மொத்த மக்கள் தொகையில் 1% கூட இல்லாத அரசியல்வாதிகளின் அநியாயத்தினால் கோடி கணக்கான மக்கள் தங்கள் உரிமையை இழக்கிறார்களே எங்கே போய் ஒப்பாரி வைப்பது. \"நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கிட்ட மந்தாரை....\\\\\\\nபடுத்துக்கொண்டு போர்த்தினாலும் போர்த்திக்கொண்டு படுத்தாலும் ஒன்றுதானே. அமெரிக்காவில் வரி கட்டிவிட்டு நூலகம், விளையாட்டு மைதானம் என அனுபவிக்கிறாங்க. இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்த்து அந்த பணத்தில் அனுபவிக்கிறாங்க.\nநீங்கள் சொல்வது நகைச்சுவையாக இருந்தாலும், எதோ மனதில் ஒரு உறுத்தல். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். கடைசியாக.. \".A Nation and its People Deserves its Leaders\". எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள். வருகைக்கு நன்றி,\n///பிறகு வீட்டை வந்து சேர்ந்தவுடன், தாய் மண்ணில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம் என்று வலைத்தளம் சென்றவுடன், கண்ணுக்கு எதிரில்... \"இரண்டு இந்திய அதிகாரிகள் காமன்வெல்த் போட்டிகளில் கைது\" அதற்கும் அடுத்து \"சுரேஷ் களவாடி\" டெல்லி காமன்வெல்த் போட்டியில் செய்த அட்டூழியம் ///\nகைவந்த கலைகள் மாற்றவே முடியாது. அண்ணா.\nகைவந்த கலை... நன்றாக சொன்னீர்கள். வருகைக்கு நன்றி. கவிதை போட்டி எப்படி போகின்றது..\nசிந்திக்கவைக்கும் பதிவு. இப்படியும் ஆட்சி நடக்கிறது என்பதை தங்கள் பதிவைப் பார்த்தாவது மக்கள் புரிந்துகொள்ளட்டும்.\nவருகைக்கு நன்றி முனைவர் அவர்களே, மீண்டும் சொல்கிறேன்... நெஞ்சு பொறுக்குதிலையே....\nபாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\n\"லிங்கா\" இல்லை, இல்லை \" நெற்றி கண்\"\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nமனைவிக்கு \" I love you\" வா\n பெண்களில் பிடித்தது, துப்பறியும் வீம...\nடைரக்டர் பாக்யராஜுக்கு இது அவசியமா\nடைரக்டர் மணிரத்தினதிற்கும் எனக்கும் சின்ன கருத்து ...\nமீண்டும் \"கடல் மீன்கள் \" இம்முறை பசிபிக் பெருங்கடல...\nவச்சிக்க நீ வித் RJவிசுAWESOME\nநீ கணக்கு எழுத தான் லாயிக்கு\n\"வெள்ளையனே வெளியேறு\" ல் இருந்து \"வெள்ளையனே சற்று வ...\n\"பாரதி ராஜா - இளைய ராஜா\" - ஒரு மாஸ் காம்பினேஷன்\n\"மூன்று முகம்\" ரஜினி -செந்தாமரை மோதல்\nஎலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்க...\nஎழுதியதோ \"கை நாட்டில்\", படித்ததோ \"வெளி நாட்டில்......\nஒரு சில்லி சிக்கன் 7500 ரூபாயா\n அனலும் இல்லை.. குளிரும் இல்ல\nஎன்னை ஏமாற்றிய எழுத்தாளர் சுஜாதா...\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு...\n(5)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : \"விளையா...\nஸ்காட்லாந்தில் கு(ட்)டியுடன் இந்தியனின் சில்மிஷம்\n(7)துப்பறியும் வீம்பு:: பெண்களிடம் எனக்கு பிடித்தத...\nஇன்றைய வார்த்தை: \" கலாய்த்தல்\"\nவிசு ...எங்க சொல்லு \" ய ர ல வ ழ ள\"\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\n\"லிங்கா\" இல்லை, இல்லை \" நெற்றி கண்\"\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nமனைவிக்கு \" I love you\" வா\n பெண்களில் பிடித்தது, துப்பறியும் வீம...\nடைரக்டர் பாக்யராஜுக்கு இது அவசியமா\nடைரக்டர் மணிரத்தினதிற்கும் எனக்கும் சின்ன கருத்து ...\nமீண்டும் \"கடல் மீன்கள் \" இம்முறை பசிபிக் பெருங்கடல...\nவச்சிக்க நீ வித் RJவிசுAWESOME\nநீ கணக்கு எழுத தான் லாயிக்கு\n\"வெள்ளையனே வெளியேறு\" ல் இருந்து \"வெள்ளையனே சற்று வ...\n\"பாரதி ராஜா - இளைய ராஜா\" - ஒரு மாஸ் காம்பினேஷன்\n\"மூன்று முகம்\" ரஜினி -செந்தாமரை மோதல்\nஎலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்க...\nஎழுதியதோ \"கை நாட்டில்\", படித்ததோ \"வெளி நாட்டில்......\nஒரு சில்லி சிக்கன் 7500 ரூபாயா\n அனலும் இல்லை.. குளிரும் இல்ல\nஎன்னை ஏமாற்றிய எழுத்தாளர் சுஜாதா...\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு...\n(5)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : \"விளையா...\nஸ்காட்லாந்தில் கு(ட்)டியுடன் இந்தியனின் சில்மிஷம்\n(7)துப்பறியும் வீம்பு:: பெண்களிடம் எனக்கு பிடித்தத...\nஇன்றைய வார்த்தை: \" கலாய்த்தல்\"\nவிசு ...எங்க சொல்லு \" ய ர ல வ ழ ள\"\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/01/470.html", "date_download": "2018-07-21T19:20:47Z", "digest": "sha1:L5FVBJSGW3HJZRZII6E6V6C252YL3COG", "length": 19884, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுற்றிவளைப்புக்களினால் அரசாங்கத்திற்கு 470 பில்லியன் ரூபா வருமானம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுற்றிவளைப்புக்களினால் அரசாங்கத்திற்கு 470 பில்லியன் ரூபா வருமானம்\nகடந்த வருடம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களினால் அரசாங்கத்திற்கு 470 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nகடந்தவருடம் 15 கோடி ரூபா பெறுமதியான 25 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து தங்கம் கொண்டுசெல்லப்பட்ட 290 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.\nகுற்றமிழைத்தவர்களிடம் இருந்து 54 இலட்சம் ரூபா பணம் அபராதமாக அறவிடப்பட்டதாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.\nசுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருட்கள் விலைமனுக் கோரல் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு 70 கோடி ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் கலாசாரம் மற்றும் பல்வகைமையை சீர்குலைக்கும் வகையில் வெண் சந்தனம், வல்லபட்டை, புராதன பொருட்கள், உயிரினங்கள் கொண்டுசெல்லப்பட்ட 35 சம்பவங்கள் பதிவானதாக லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.\nஅத்துடன் இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 294 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-07-21T19:02:28Z", "digest": "sha1:BNYJJ7ZQEBYQDWIGJJR5WHCR24IVBQV2", "length": 10945, "nlines": 74, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ஜீவாவை விட யோகி பாபுவிடம் விரைவில் ஒட்டிக்கொண்ட கொரில்லா! -", "raw_content": "\nஜீவாவை விட யோகி பாபுவிடம் விரைவில் ஒட்டிக்கொண்ட கொரில்லா\nஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் கொரில்லா.\nஇதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nநடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.\nபடத்தொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,\n‘ இது ஒரு ஹெய்ஸ்ட் காமெடி ஜேனர் படம். இது தமிழ் ரசிகர்களுக்குப் புதிது. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது.\nஅதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள்.\nஇந்த கூட்டணி வங்கியைக் கொள்ளையடித்தார்களா அல்லது போலீஸிடம் சிக்கினார்களா\nஇந்த கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் – 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன்.\nஅதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன்.\nஉடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவரும் ஒப்புக்கொண்டார்.\nமறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல் ’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது.\nஅதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம். மற்றபடி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇந்த கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம்.\nஇந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது.\nஜீவாவை விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம்.\nஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி அளவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி பாண்டே.\nசாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இவர் கதையின் திருப்புமுனையான கேரக்டர் என்பதால் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.\nபடத்தில் மூத்த நடிகர் ராதாரவி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கடும் கோடை என்றும் பாராமல் படபிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது.\nஇந்தப் படம் ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் பிடிக்கும் காமெடி படமாக உருவாகியிருக்கிறது..’ என்றார்.\nTagged actor jiiva, Actress Shalini Pandey, gorilla movie images, கொரில்லா, ஜீவாவை விட யோகி பாபுவிடம் விரைவில் ஒட்டிக்கொண்ட கொரில்லா\nPrevசயின்ஸ் பிக்சன்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்..\nNextமனோஜ் கே.பாரதிராஜா வில்லனாக நடிக்கும் ரெடி டு சூட்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:17:19Z", "digest": "sha1:J5VBAOOH6EW4Z2LSCYOOBNX6L5PMR4Q2", "length": 10376, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டாரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்கோட்டாரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nகோட்டாரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரில் கடந்த 21-3-2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகுன்னூரில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸா\nகுமரி-குமரிதங்கம்புத்தூரில் நடைபெற்ற குர்ஆன் வகுப்பு\nகரும் பலகை தஃவா – தக்கலை\nநூல் விநியோகம் – குளச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2012/05/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:18:42Z", "digest": "sha1:FH3OTWELTRZN2HQSRTEKJHL4VBY5ZQHP", "length": 28917, "nlines": 292, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: தாஜ்மஹாலிலிருந்து ஒரு காதலன்", "raw_content": "\nவலைப்பூ எழுதத் துவங்கிய காலங்களில் பக்கத்திலிருக்கும் கூடுவாஞ்சேரிக்கு போய்வந்தால் கூட பயண அனுபவங்களை இடுகையாக எழுதி தள்ளிக்கொண்டிருந்தோம். இப்போது கொஞ்சம் சீனியர் ஆகிவிட்டபடியால் அப்படியெல்லாம் வாசகர்களை இம்சிக்க மனம் வருவதில்லை. ஆயினும் இத்தாத்தொலைவு வந்துமல்லாமல் ஒரு மாதத்துக்கு இங்கு குப்பை கொட்டிய பிறகும் சண்டிகர் பயண அனுபவங்கள் எதையும் எழுதவில்லையென்றால் அது நியாயமாகாது. ஆகவே இதோ..\nஎட்டு நாட்கள் பயணத்திட்டமிட்டு அதன்படியே நடத்தி முடிக்கத் தீவிரமாக முயற்சித்தும், இருபத்துநான்கு நாட்கள் வரை வேலையைச் செய்ய்ய்ய்து ஒருவழியாக நல்லபடியாக முடித்து, எங்கள் நிறுவனத்தின் பழம்பெருமையையும், வழக்கத்தையும் குலைக்காமல் நடந்துகொண்டேன். ஊஹூம்.. முடியல..\nசண்டிகர் ஒரு தனி மாநிலமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகராகவும் இருப்பதால் இது ‘ட்ரைசிட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதுபோல வேறெந்த நகரமும் இருப்பது போல தெரியவில்லை. இந்தக்குறிப்பு பொது அறிவு நிறைந்தவர்களுக்கு தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும் எனினும் என்னை மாதிரி லேட்டாக தெரிந்துகொண்டு மெலிதாக ஆச்சரியப்படும் பேக்குகளுக்காக எழுதப்படுகிறது.\nமேலும் சண்டிகர் தன்னைப்போல உருவான நகரமாக இல்லாமல் உருவாக்கப்பட்ட நகரமாக இருக்கிறது. இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள் இன்னும் நிறையவே இருப்பினும் இதுவே அவற்றில் முதலில் உருவான பெருமைக்குரியதாகும். (இன்னொரு நகரமான நவி மும்பையானது, இந்தியாவில் மட்டுமல்லாது இவ்வகையில் உலகிலேயே மிகப்பெரியது என்பதை அறிவீர்கள். -ஹிஹி.. கூகிள் உதவியால் நான் இப்போதுதான் அறிந்தேன்). இருந்தாலும் நவி மும்பை, நியூ டெல்லி போல அல்லாமல் சண்டிகர் ஒரு பெரிய கேக்கை சதுரம் சதுரமாக வெட்டியதுபோல செக்டர்களாக அகலமான சாலைகளால் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு செக்டர்களும் முறையே சகல வசதிகளுடன் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும் கட்டிடங்கள் இல்லாமலிருப்பதும், ஒரு மேம்பாலம் கூட இல்லாத நிலையும், காணும் இடமெங்கும் அடர்த்தியாய் மரங்கள் நிறைந்திருப்பதும் இது உருவாக்கப்பட்ட நகரம் என்பதை இயல்பாகவே நமக்குள் ஏற்படுத்துகின்றன.\nஇதுபோல ஒரு நீட் அண்ட் க்ளீன் வேறெங்கும் நான் கண்டதில்லை.\nநான் பார்த்த வரை சீக்கியர்களும், இங்குள்ள பிறரும் பழக இனிமையானவர்களாக இருந்தனர். சீக்கியர்கள் நம் தமிழ் சினிமாவில் பார்ப்பது போல ஜைஜாண்டிக்காக எல்லாம் இல்லை. நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இன்னுமொன்று. மற்ற மாநிலத்தவர்களிடமெல்லாம் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருக்கும் நான் இன்ன மாநிலம் என்று. ஆனால் சீக்கியர்களை தாடியையும், டர்பனையும் நீக்கிவிட்டுப்பார்த்தால் அப்படியே தமிழர்களைப் போலவே இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஒரு சீக்கிய நண்பரிடம், எங்கே கோச்சுக்கப்போறாரோ என்று பயந்துகொண்டே நைஸாக விசாரித்தேன். ’இந்த டர்பன் தொப்பி மாதிரி தைச்சதா இல்லைனா தினமும் கட்டிப்பீங்களா’. சிரித்துக்கொண்டே தினமும் கட்டிக்கொள்வோம் என்றார். அடேங்கப்பா, மண்டை மேல ஒரு பெரிய பெட்டி போல எவ்ளோ பெரிய டர்பன். அதை தினமும் வேறே சொய்ங் சொய்ங்னு சுத்திச் சுத்திக் கட்டிக்கிறதா.. பெரிய விஷயம்தான். அதுவும் இந்த ஒரு மாதத்தில் பார்த்த நூற்றுக்கணக்கான டர்பன்களில் ஒன்று கூட அவிழ்ந்தோ, லூஸாகவோ நான் பார்க்கவில்லை. என்னால் தக்கனூண்டு கர்ச்சீப்பையே சரியாக மடித்துவைத்துக்கொள்ள முடிவதில்லை.\nஇந்த டர்பன் நினைப்பிலேயே தாடி வைத்திருந்த இன்னொரு நண்பரிடம், ’நீங்க டர்பன் கட்டிக்கலை’னு கேட்டு வைக்க, ‘யோவ், நான் முஸ்லிம்யா..’ என்று அவர் சிரிக்க, அப்புறம்தான் அவர் பெயர் ‘அன்வர் அலி’ங்கிறது ஞாபகம் வந்து வழிந்துவைத்தேன்.\n யார் சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று தெரியவில்லை. அத்தனை ஆண்களும் நம்ப ஊரைப்போல நடுவாந்திரமாக இருக்க, இங்கே இந்தப் பெண்கள்தான் அலங்காரப் பிரியர்களாகவும், நாகரீக உடையணிபவர்களாகவும் இருக்கின்றனர். இளம்பெண்கள் சினிமா நாயகிகள் போன்ற பெயர் தெரியாத உடைகளில் ஆபத்தான முறையில் வலம் வருகின்றனர். சாலையோரப் பெண்மணி முதலாக பென்ஸ் கார் பெண்மணி வரை அழுத்தமான உதட்டுச்சாயம் இல்லாத உதடுகளை காணவே முடியவில்லை. வயது வித்தியாசமின்றி, ஏழை, பணக்கார பேதமின்றி இங்குள்ள அனைத்துப் பெண்களிடமும் இன்னொரு பொதுவான ஒரு அம்சத்தையும் காண நேர்ந்தது... அது.. தொப்பை\nஇங்கேதான் சில சப்-காண்ட்ராக்டர்களோடு போராடுவது நம் வேலை என்றால், இங்கு வந்தும் அப்படி ஒரு நிலை வந்துவிட்டது. கஸ்டமருக்காக ஒரு பொருளின் பாகங்கள் வேண்டி ஒரு சீக்கிய சப்-காண்ட்ராக்டரைப் பிடித்தேன். பிடித்தேன் என்ன பிடித்தேன் கஸ்ட்மர் அதிகாரி ஒருவரே முன்மொழிந்தார். நானும் சுமார் இருபது பாகங்கள் வேண்டியிருக்க, ‘அது ஆனையாக்கும், அப்படியாக்கும், இப்படியாக்கும்’னு சொல்லி முதல் இரண்டு பாகங்களை பக்கத்திலிருந்தே வாங்கிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது அப்படி ஒரு பர்ஃபெக்ஷன். ஆனால் அது ஓகே ஆகிவிட்ட செய்திக்குப் பின் வந்த பாகங்களைப் பார்க்கவேண்டுமே...\nஅம்பத்தூர், கிண்டி ஆட்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல நம்ப சீக்கியர்கள். ஹும்\nஇந்தாக் கிடக்குற டெல்லிக்கு நாமும் இரண்டு மூன்று தடவைகள் வந்துவிட்டாலும், இந்த ஆக்ராவில் இறங்க ஒரு முறையும் வாய்க்கவில்லை. இந்த முறை வரும்போதே, டெல்லி-சண்டிகர் தொடர்வண்டியைப் பிடிக்க நடுவே சில பல மணி நேரங்கள் பிரேக் இருந்ததால், ஆனது ஆகட்டும்னு ஆக்ராவிலேயே இறங்கிவிட்டேன்.\nநாம் ஏற்கனவே சும்மா ’லவ்வு’ன்னு சொன்னாவே சிலிர்த்துக்குவோம். விடிய விடிய உக்காந்து ஃபீல் பண்ணுவோம். ஓவரா லவ்வு ஃபீல் பண்ணியே லவ்வரை கடுப்பேத்தி விரட்டிவிட்ட ஒரு பேக்கு காதலன் ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கான்னா அது நானாகத்தான் இருப்பேன்னு நினைக்குறேன். இந்த அழகுல தாஜ்மகாலை வேற பாக்கப்போறேன். மூலையில உக்காந்து ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன்னா என்ன பண்றதுனு மனதின் ஒரு மூலையில அப்பியிருந்த கொஞ்சம் கவலையோடுதான் போனேன். நல்லவேளையாக அப்படி ஏதும் இல்லாமல், நல்லபடியாக சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன். ஒண்ணும் ஃபீலிங்லாம் ஆவலை. திருமலை நாயக்கர் மஹாலை சுத்தியதுபோல ஒரு ஃபீலிங்கும், அம்மாந்தூரம் நடந்த கால்வலியும்தான் இருந்தது.\nஇருந்தாலும் அதெப்படி போச்சுனு விடாம வலுவில் கொஞ்சம் ஃபீலிங்கை வரவைத்துக்கொண்டு அங்கிருந்துகொண்டே ரமாவுக்கு போனைப்போட்டேன். மணி காலை 6.45.\n‘இப்போ எங்கிருக்கேனு சொல்லு பாப்போம்\n ஏன் காலையிலயே போனைப்போட்டு உயிரவாங்குதீங்க\nLabels: அனுபவம், சுற்றுலா, தொகுப்புப்பதிவு\nசண்டிகரில் 15 மாசம் குப்பை கொட்டிக்கிட்டு இருந்த சமயம் ஒரு பதிவராவது தலை காட்டலை:( இப்போ நான் தொலைஞ்ச பிறகு போய் இருக்கீங்க......\nசண்டிகர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுறதைப் பார்த்தீங்களா\nஇன்னும் பதிவைப் படிக்கலை. முதல் பாரா படிச்சவுடன் பின்னூட்டம் போடறேன்.\nகமெண்ட் இல்லாமல கஷ்டப்படக்கூடாதுன்னு... நானும் ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன்.\nபார்த்து போட்டு கொடுங்க சாமி...:-))\n// இப்போ எங்கிருக்கேனு சொல்லு பாப்போம்\n ஏன் காலையிலயே போனைப்போட்டு உயிரவாங்குதீங்க\n// இப்போது கொஞ்சம் சீனியர் ஆகிவிட்டபடியால் //\nபாருங்க உங்களை பத்தி நீங்களே சொல்லிக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சே...:-))\n// வாசகர்களை இம்சிக்க மனம் வருவதில்லை.//\nஇதுக்கு நீங்க கவிதை எழுதிட்டு போயிடலாம்..:-))\n// ஒரு மாதத்துக்கு இங்கு குப்பை கொட்டிய பிறகும் //\nஅங்க போயும் அதைத்தான் செஞ்சீங்களா\n// எட்டு நாட்கள் பயணத்திட்டமிட்டு அதன்படியே நடத்தி முடிக்கத் தீவிரமாக முயற்சித்தும், இருபத்துநான்கு நாட்கள் வரை வேலையைச் செய்ய்ய்ய்து //\nஎதை திட்டமிட்டு நமக்கெல்லாம் சரியா முடிஞ்சு இருக்கு..\nநீங்க நிறைய வேலை செஞ்சீங்க அப்படிங்கறதுக்காக...செய்ய்ய்ய்து என்று எழுதணுமா\nகமெண்ட் எழுதுறதுக்குள்ள கரண்ட் போயிடுச்சு.நல்லா எழுதியிருக்கீங்க.\n//பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகராகவும் இருப்பதால் //\nஒரு அணை, நதி இதுக்கே ரெண்டு மாநிலங்கள் எப்படியெப்பிடியோ அடிச்சுக்கும்போது, எப்படியிப்பிடி ஒரு தலைநகரைச் சண்டையில்லாம ஷேர் பண்ணிக்கிறாங்கன்னும் (கேட்டு) எழுதிருக்கலாம்.\nஎழுத்துப் பிழை இருக்கும்னு தோணுது, சரிபாருங்க..... (உங்க முந்தைய ”திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை” பதிவுகளின் எஃபெக்ட்\n//ஆனால் சீக்கியர்களை தாடியையும், டர்பனையும் நீக்கிவிட்டுப்பார்த்தால் அப்படியே தமிழர்களைப் போலவே இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.//\nஇப்படி எல்லாம் டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துடாத மாமா...சட்டை, பேண்ட் எல்லாத்தையும் நீக்கிப்பார்த்துட்டு யாரு மாதிரின்னு சரியா சொல்லு.\nஇப்படி பேசின பிறகு எடுத்த போட்டோவா மாமா அது\nடேய் எருமை. பப்ளிக்கா கெட்ட கெட்ட வார்த்தை ஓவரா பேச ஆரம்பிச்சுட்ட. குறைச்சுக்கோ.. :-)))\nஉண்மையில் நானும் சண்டிகார் போய்வந்த அனுபவம் உமது பதிவை படித்தப்பிறகு வாழ்த்துக்கள்\nசண்டிகர் பத்தின தகவல் அருமை...\nபடிச்சிட்டு அப்படியே போயிடலாம்னு நினைச்சேன். கடைசி அப்படி விடலை :))\nஅட அவங்க அப்டித்தான் சொல்வாங்க டைரட்ரே.. என்னதான் வேலை விஷயமா போயிருந்தாலும் அவங்கள கூட்டிட்டு போலைன்ற ச்செல்லக் கோவம் :)\nஇப்போ எங்கிருக்கேனு சொல்லு பாப்போம்\n ஏன் காலையிலயே போனைப்போட்டு உயிரவாங்குதீங்க\nமிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது . இதில் அவர்களின் ஆற்றாமை ( பார்க்கமுடியவில்லையே என்று) தெரிகின்றது . நன்றி\nஃப்ரெண்ட் தாஜ்மஹால் போட்டோ சூப்பர்.\nபதிவில் உங்க வார்த்தைகளை மறக்கவிடாமல் இராகவன் கமெண்ட்ஸ் சூப்பர்.\nதாஜ்மஹாலிலிருந்து ரமாவுக்கு போன் போட்டதுக்கு பதில் கூட அவிகளையும் கூட்டிகிட்டு போயிருந்தா அங்க போய் திட்டு வாங்கிருக்க வேண்டாம்ல.:)) (ஏதோ ஃப்ரெண்டாச்சேன்னு சொன்னேன்)\nவழக்கம்போல அருமை..நெறைய எழுதுங்க sir, please...\nவாரம் ஒரு முறையாவது எழுதும்யா\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/01/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T19:34:38Z", "digest": "sha1:L6VNZAEB7IB2XTPFJRM6VNT2NV6AS4H2", "length": 7150, "nlines": 55, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "கல்வி தெய்வத்தின் பிறந்த நாள் – chinnuadhithya", "raw_content": "\nகல்வி தெய்வத்தின் பிறந்த நாள்\nகல்வி தெய்வத்தின் பிறந்த நாள்\nபுதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆவணி திருவோணத்தன்று தேர்த்திருவிழா நடக்கிறது. கல்வி தெய்வமான இவரை இந்த நாளில் தரிசிக்கலாம்.\nஒரு முறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த் திவலைகள் தோன்றி மது கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளின் பிள்ளைகள் என்ற தைரியத்தில் பிரம்மாவிடமிருந்த வேதங்களை அபகரித்து தாங்களே படைப்புத் தொழில் செய்ய ஆசைப்பட்டனர். தங்கள் முகத்தை குதிரை போல் மாற்றிக்கொண்டு வேதத்தைப் பறித்து பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.\nவேதங்களை இழந்த பிரம்மா பெருமானைச் சரணடைந்தார். பெருமான் வேதங்களை மீட்க பாதாள உலகம் சென்றார். அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். தானும் குதிரைமுகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டார். குதிரை முகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சி முகர்ந்து புனிதம் ஆக்கினார். ஆவணி ஓணத்தன்று இந்த நிகழ்வு நடந்ததால் ஹயக்ரீவருக்கு இந்த நாள் பிறந்த நாளாக அமைந்தது.\nவேதங்களை மீட்டவர் என்பதால் ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.\nஹயக்ரீவரின் இடது கை தாயாரையும் தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால் பிரிந்த தம்பதிகள் ஒற்றுமையாக வாழ இவருக்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். மேலும் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும் இடது கண்ணால் பெருமாளையும் இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.\nமூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய லட்சுமிகுமார தாத்த தேசிகர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து அனுமனை தரிசித்தவர் ஆவார். படிப்பில் முன்னேறவும் பேச்சுத்திறனை வளர்க்கவும் மாணவர்கள் இங்கு வழிபாடு செய்து வரலாம்.\nதிருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும் செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும் அருகில் இத்தலம் உள்ளதால் மூன்று கோயில்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து வரலாம்\nPrevious postநடக்காதென்பார் நடந்து விடும்\nNext postஅருள் தந்த அருகம்புல்\nOne thought on “கல்வி தெய்வத்தின் பிறந்த நாள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/02/", "date_download": "2018-07-21T19:33:31Z", "digest": "sha1:AQ3CLK7J2EMJ64ZPDEUS56PDELSPFBBV", "length": 21430, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "02 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதமிழக கட்சிகளிடம் காவிரி படும் பாடு: நாடகம், நடுக்கம், நகைச்சுவை\nபல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் நீர்தான் காவிரி. இதை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளு\nPosted in: அரசியல் செய்திகள்\nபாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…\nநம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள் வெளியேறாமல், உடலில் தங்கும்போது உடல்நலக் குறைவு Continue reading →\nPosted in: அழகு குறிப்புகள்\nசரியாகச் சமைக்காமல், முறையாகப் பாதுகாக்காமல் இருந்தால், எந்த உணவும் விஷமாகலாம். அப்படி விஷமாகும் அபாயத்தைக் குறைக்க 5 வழிகள்…\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஉலகை உலுக்கும் டிரேட் வார்… ஜெயிக்கப்போவது யார்\nகடந்த 22-ம் தேதி, உலகையே உலுக்குகிற மாதிரி சீனாவின்மீது இறக்குமதி வரியை விதித்து வர்த்தகப் போரை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் அளவுக்குப் புதிய வரி விதித்ததைக் கண்டு ஆடிப்போனது சீனா. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதித்தது சீன அரசாங்கம்.\nகுறையொன்றும் இல்லை – லவ் யுவர் பாடி\nஉனக்கு மூக்கு லேசா வளைஞ்சிருக்கு’ என்று யாராவது சொல்லிவிட்டால் அதை நினைத்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர் உண்டு. ‘உன் முகத்துல ஏன் இவ்ளோ பிம்பிள்ஸ் இருக்கு’ என்ற வார்த்தையைக் கேட்டதும் முகத்தில் க்ரீம், பவுடர், மஞ்சள் என விதவிதமாகத் தடவி கண்ணாடியே கதியெனக் கிடப்பார்கள் சிலர். தலைமுடி பிரச்னை இருப்பவர்கள், சதா சர்வகாலமும் அதுபற்றிய\nகாசியில் வசித்து வந்த மிருகண்ட முனிவர் மருத்துவதி தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. வேதனைப்பட்ட தம்பதியர் காசியில் இருந்து புறப்பட்டு வழியில் இருந்த சிவத் தலங்கள் அனைத்தையும் தரிசித்து விட்டு திருமணல்மேடு என்ற தலத்திற்கு வந்தனர். இங்கு ஒரு தவச்சாலை அமைத்து நிரந்தரமாக இங்கேயே தங்கினர். அருகேயிருந்த பரமசிவன் பார்வதியை ஆராதித்து கடுமையான தவம் இருந்தார் மகரிஷி. நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் என முனிவரின் தவக்காலம் நீடித்தது. மனமிறங்கிய சிவபெருமான் முனிவரின் முன் தோன்றினார். “என்ன வரம் வேண்டும் கேள் மகரிஷியே” எனக் கேட்டார் இறைவன்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/reliance-working-on-jio-4g-laptop-13-3-macbook-clone-with-4g-sim-slot-in-tamil-013652.html", "date_download": "2018-07-21T19:14:10Z", "digest": "sha1:DVITAJ5JUF4DQF5ADCUZIXKYXZZ557JW", "length": 14422, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance working on a Jio 4G Laptop a 13.3 MacBook Clone with a 4G SIM Slot - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட ஜியோ 4ஜி லேப்டாப்.\n 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட ஜியோ 4ஜி லேப்டாப்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஅதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர்: விவரம் மற்றும் விலை உள்ளே.\nபைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.\nமுகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி சேவையை தொடங்கியதுடன் நில்லாமல் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கொண்டு வேலை செய்யும் மிக மலிவு 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்களான லைஃப் போன்களையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.\nஇதற்கிடையில் ஜியோ அதன் ஜியோஃபை மற்றும் ஜியோலின்க் என்ற அதன் 4ஜி மிஃபை மற்றும் வைஃபை ரவுட்டர்களை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து விரைவில் ஜியோ முத்திரை கொண்ட 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட பீச்சர் கருவிகளை நிறுவனம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅத்துடன் நில்லாமல் ஜியோ அதன் ஜியோ கார் கனெக்ட் மற்றும் ஜியோ டிடிஎச் சேவை ஆகிய பல ஜியோ சேவைகளை நாம் அனைவரும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் சற்றும் எதிர்பார்த்த ஒரு இன்ப அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதாவது நமது சுற்றுச்சூழல் அமைப்பை மிகவும் பன்முகத்தன்மைக்கு கொண்டுவரும் முனைப்பிலான ஜியோவின் புதிய தயாரிப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப் உருவாக்கும் சார்ந்த பணிகளில் ஈடுபடுகிறது.\nஎல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் விரைவில் நம் கைகளில் ஜியோ முத்திரை பதித்த மடிக்கணினிகல் கிடைக்கும். இந்த வழக்கில் நீங்கள் ஜியோ மற்றும் அதன் மடிக்கணினி ஆகிய இரண்டிற்கும் இடையே இணைப்பு இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினால் ஆம் இருக்கும் என்கிறது வெளியான தகவல்.\nஅதாவது இந்த புதிய லேப்டாப் ஒரு பிரத்யேக 4ஜி சிம் கார்டு ஸ்லாட் கொண்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சீன ஸ்மார்ட்போன்களின் மாறுபாடுகளான லைஃப் ஸ்மார்ட்போன்கள் போன்று இது இல்லாமல் இந்த ஜியோ 4ஜி மடிக்கணினி ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்படவுள்ளதாவகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.\n4ஜி சிம் கார்டு ஸ்லாட்\nகடந்த டிசம்பரில் சியோமி அதன் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட மேம்படுத்தப்பட்ட மி நோட்புக் ஏர் லேப்டாப்களை அறிமுகம் செய்தது என்பதும், இந்த ஜியோ 4ஜி மடிக்கணினி இடது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு 4ஜி சிம் கார்டு ஸ்லாட் கொண்டு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த பரிசோதனை மாறுபாட்டில் விண்டோஸ் 10 ஓஎஸ் இறுதி தயாரிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தால் ஜியோ ஆப்ஸ் தொகுப்பு கொண்ட விண்டோஸ் பதிப்புடன் இந்த லேப்டாப் வெளியாகலாம்.\n13.3 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) கொண்ட 16:9 என்ற காட்சி விகிதம் கொண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த லேப்டாப் ஆனது வீடியோ அழைப்புகளுக்கான எச்டி கேமராவும் கொண்டிருக்கும். உடன் நம்பர்பேட் இல்லாத ஒரு பிரத்யேக மெலிந்த கீபோர்ட் கொண்டு வெளிவரலாம்.\n12.2மிமீ தடிமன் கொண்டு குளிர்வூட்டும் விசிறி இல்லாமல் மெக்னீசியம் அலாய் உடல் கொண்டு வெளியாகும் இந்த லேப்டாப் வெறும் 1.2கிலோ கிராம் எடையுள்ளதாக இருக்கும். உடன் இது இன்டெல் பென்டியம் க்வாட் கோர் செயலி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும்128ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு மற்றும் 64ஜிபி இஇஎம்சி சேமிப்பு கொண்டு வரலாம்.\n4ஜி எல்டிஇ தவிர ப்ளூடூத் 4.0, 2 யூஎஸ்பி 3.0 போர்ட்கள், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவரலாம்.\n3 முதல் 6 மாதங்களுக்கு இலவச ஜியோ டிடிஎச் சேவை, ரெடியா இருங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilblogs.in/domain/scienceintamil.wordpress.com/", "date_download": "2018-07-21T19:26:49Z", "digest": "sha1:P3NAMAZ2TOBEEQB7NF6UOB46UTRVAGSW", "length": 14338, "nlines": 170, "source_domain": "tamilblogs.in", "title": "scienceintamil.wordpress.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… “எதிர்துகளின் மையில் கற்கள்” – மையில் கல் : 16 - “18-09-2002” ATHENA மற்றும் ATRAP, குளிர்ந்த நிலையில் உள்ள எதிர் பருப்பொருளை உருவாக்கின (18-09-2002) 2002 - ல் \"ATHENA (Advanced Telescope for High Energy Astrophysics) மற்றும் ATRAP (Antihydrog... [Read More]\n ஆசிரியர் : பொன் குலேந்திரன் - கனடா கவிஞன் ஒருவன் தனிமையை நாடி இயற்கையின் அழகைத் தேடி சென்றான். எங்கு திரும்பினாலும் வீடுகளும், வாகனங்களும், மனிதர்களும், கட்டிங்களும். சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாக சிந்திக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எப்படி கவிதை... [Read More]\nவாழு… வாழவிட்டு வாழு… – science in தமிழ்\nஇந்த பரந்த புவியில் பல்வேறு உயிரிணங்கள் வாழ்கின்றன. நம் கண்களால் காண முடியாத அளவு முதல், கண்டு வியக்கும் அளவு வரை பல நிலைகளில் பல்வேறு உயிர் வகைகள் நிறைந்ததுதான் இந்த இயற்கையின் பூமி. இவை அனைத்தும் வாழ்கின்றன. நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் மேலும் ஒருவ்வொரு நொடியையும் நிறைவாகவும் வாழ்கின்றன. இ... [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 5 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… “எதிர்துகளின் மையில் கற்கள்” – இது ஒரு தொடர் பதிவு ஆகும். இதன் முந்தைய பகுதிகளை பார்க்கவில்லை எனில் பார்த்து விடுங்கள்… மையில் கல் : 13 - “04-04-1981” முதல் புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான் மோதல் (04-04-1981) ஏப்ரல் 4, 1981 அன்று \"குறுக்கீட்டு சேமிப்பு வளையங்களி... [Read More]\nஉலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… பரந்த இப்பிரபஞ்சத்தின் ஒளிவடிவக் காட்சிகளை பதிவு செய்ய நாம் பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒரு வழி தான், ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்படமாக பதிவு செய்தல். நாமறிந்த வரலாற்றின்படி, 1800 - களில், முதல் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, பல கட்டமாக முன்னே... [Read More]\nநமது அன்றாட வாழ்வில் பயன்படுவது, நமது நேரத்தை மிச்சப்படுத்துவது, தரவுகளை (Data) கையாளுவதை எளிமை படுத்துகிறது. இத்தகு விடயங்களை செய்யும் ஆற்றல் கொண்டது தான் பட்டைக்குறியீடு (Barcode). பட்டைக்குறியீடு என்பது இப்பொழுது பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு பல வடிவங்களில் காணப்படுகிறது. வகை வக... [Read More]\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கங்கள், புகை… புகை… (ஹலோ… ஆமா..இப்ப டெல்லிலதான் இருக்கேன்… என்ன இந்தியா கேட்டா… நேத்துதான் அங்க போயிருந்தே… பாவம்… அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கல… ஒரே….. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா… இந்தியா கேட்டா… நேத்துதான் அங்க போயிருந்தே… பாவம்… அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கல… ஒரே….. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா… இன்னைக்கு evening,… London போரேன். அங்கேருந்து அப்படியே New... [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி-1 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்... நன்மை - தீமை இரவு - பகல் வாய்மை - பொய்மை என முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்ததுதான் இயற்கை... இந்த விசித்திர இயற்கையின் சுவாரஸ்யமே அதில்தான் உள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு நிலைபாட்டுக்கும் நேர் எதிரான நிலைப்பாடுகளை உடையதுதான் இந்த பிரபஞ்சம். ஆம். அணுவினும் சிறிய பரமாணு முத... [Read More]\nகதிரியக்க கழிவிலிருந்து “கதிரியக்க வைர மின்கலன்கள்” – Radioactive diamond batteries from Radioactive Waste – science in தமிழ்\nதமிழுலக நண்பர்களுக்கு வணக்கம், கதிரியக்கம் கதிரியக்கம் என்னடா, கதிரியக்கத்தை இத்தன முறை எழுதியுள்ளான் என்று நினைக்கின்றீர்களா ஆம், இன்று உலக அளவில் நடுக்கத்துடனும் அதீத எச்சரிக்கையுடனும் கையாளக்கூடிய ஆனால் தவிர்க்க இயலாத ஒன்றுதான் “அணு உலைகள்”. மனிதனின் மின்சார பசிக்கு கிடைக்கு... [Read More]\nIRNSS-இந்தியாவின் சொந்த GPS – science in தமிழ்\nஅறிமுகம்: இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு எனப்படுவதே ஆங்கிலத்தில் IRNSS(Indian Regional Navigation Satellite System) என அழைக்கப்படுகிறது. இதை இந்தியாவால் சொந்தமாக உருவாக்கப்பட்ட (GPS-Global Positioning System) எனவும் கூறலாம். இதனை NAVIC(Navigation with Indian Constellation) எனவும... [Read More]\nமீன்செதில்களிலிருந்து மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு(piezo-electric nano generator from fish scale) – science in தமிழ்\nமின்சாரம்.... மின்சாரம்.... மின்சாரம்.... தற்போதைய நிலையில் மின்சாரம் நமது அன்றாட வாழ்வின் சாரமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல, மின்சாரமின்றி நம்மால் ஒரு கணம் கூட வாழ்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது. இனி வரும் காலங்களில் மின்சாரமின்றி வாழ்ந்தால் அது உலக சாதனையாக கூட அங்கீகரிக்கப்படும் நிலை ஏற்பட்ட... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t21283-topic", "date_download": "2018-07-21T19:09:42Z", "digest": "sha1:XT7SGVKHSPHK5O5C7URUCVEVD2VO5BUK", "length": 17508, "nlines": 153, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழ்ப்படத் திருடர்கள்........", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஇந்த தொடுப்பில் உள்ள லிஸ்டினை பாருங்கள்.. நம்ம தமிழ்பட உலகின் ஜாம்பவான்கள் என நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் டைரக்டர்கள் , நடிகர்கள் எல்லாம் எந்தளவிற்கு திருடர்கள் என்பதை காட்டும்.\nநாம ஆகா ஓஹோன்னு புகழ்ந்த படங்கள் :.: எல்லாம் ஹொலிவூட்டிலிருந்து சுடச்சுட சுட்டு நமது காதில் வைக்கப்பட்ட பெரிய பூப்பந்துதான்…\nபார்த்து விட்டு சொல்கிறேன் இப்போது வேலை நேரம் இறுதியாகிறது\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nநேசமுடன் ஹாசிம் wrote: பார்த்து விட்டு சொல்கிறேன் இப்போது வேலை நேரம் இறுதியாகிறது\nஆனாலும் அற்புதமான கதைசொல்லிகள் நம் படைப்பாளிகள் நம் ரசனைக்கேற்ப எவ்வளவு அருமையாக நமக்கு மாற்றித் தருகிறார்கள்...\nசன்ட்விச்சும் சோக்கலேட்டும்,கமர்கட்டும் கைமுருக்கும் சற்றும் சுவைக் குறையாதவை...\nஅப்துல்லாஹ் wrote: உண்மைதான் சர்ஹுன்\nஆனாலும் அற்புதமான கதைசொல்லிகள் நம் படைப்பாளிகள் நம் ரசனைக்கேற்ப எவ்வளவு அருமையாக நமக்கு மாற்றித் தருகிறார்கள்...\nசன்ட்விச்சும் சோக்கலேட்டும்,கமர்கட்டும் கைமுருக்கும் சற்றும் சுவைக் குறையாதவை...\nஅது சரிதான் , ஆனால் , நான் இங்கிருந்துதான் அதை எடுத்தேன் என தைரியமாக சொல்லும் நேர்மை இவர்களிடமில்லை என்பதுதான் இங்கு பிரச்சினை..\nஏதோ தனது சொந்த கதை போல காட்டிக்கொள்வதுதான் பிரச்சினையே\nஉலகத்தில் திருட்டுக்களில் மிக கேவலமானது - மற்றவரின் சிந்தனைகளை திருடுவதுதான் :*&#: :*&#: :*&#: :*&#: :*&#: :*&#:\nஅப்துல்லாஹ் wrote: உண்மைதான் சர்ஹுன்\nஆனாலும் அற்புதமான கதைசொல்லிகள் நம் படைப்பாளிகள் நம் ரசனைக்கேற்ப எவ்வளவு அருமையாக நமக்கு மாற்றித் தருகிறார்கள்...\nசன்ட்விச்சும் சோக்கலேட்டும்,கமர்கட்டும் கைமுருக்கும் சற்றும் சுவைக் குறையாதவை...\nஅது சரிதான் , ஆனால் , நான் இங்கிருந்துதான் அதை எடுத்தேன் என தைரியமாக சொல்லும் நேர்மை இவர்களிடமில்லை என்பதுதான் இங்கு பிரச்சினை..\nஏதோ தனது சொந்த கதை போல காட்டிக்கொள்வதுதான் பிரச்சினையே\nஉலகத்தில் திருட்டுக்களில் மிக கேவலமானது - மற்றவரின் சிந்தனைகளை திருடுவதுதான் :*&#: :*&#: :*&#: :*&#: :*&#: :*&#:\nஊமையாய் ஒத்துக்கொள்ளவேண்டிய உறைக்கும் உண்மை.. நீர் அதை உரைத்ததும் நன்மை....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t139197-topic", "date_download": "2018-07-21T19:47:39Z", "digest": "sha1:QJWP6R6NVEN7FVEBYCORC3CJQFRJUUOK", "length": 13453, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nநட்சத்திரங்களிடையே மின்னும் நீ- என் தலைவிதி-\nஅருகில் வா- என் அழகே\nஇந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது \nஇந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது \nதெய்வீக அழகுடன் ஒப்பிட முடிகிறது \nஎன் மனதில் எப்போதும் இருக்கிறது \nஎனது வாழ்வை ஒளிரச் செய் –\nஇங்கே வா என் அழகே\nஇந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது \nஇந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது \n’என்ற Kazakh மொழிப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - Starfiire என்ற பெண்மணி; இவரது தாய்மொழி ஆங்கிலம்; கசக்ஸ்தான் (Kazakhstan) நாட்டு மக்களின் மொழி கஸக் (Kazakh); ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t29900-topic", "date_download": "2018-07-21T19:40:23Z", "digest": "sha1:R7HCA2EBBPUC3J4QHPCC4G6JB3J5CHAS", "length": 31832, "nlines": 523, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஎனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஎனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nநான் ஈகரையில் இருக்கும் நேரங்களில் கேட்டுக் கொண்டு இருக்கின்ற பாடல்களின் தொகுப்பு தான் வர இருக்கின்றது ,\nஅதில் முதலிடம் இந்த பாடல் தான்\nதரவிறக்கி நீங்களும் கேட்டுப் பாருங்களேன்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇதில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தப் பாடல்தான்\nபடம் :- இது காதல் வேதம் என்னும் இசைத் தொகுப்புக்காக\nபாடல் :- என் நெஞ்சில் தூங்கவா நிலாவே\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nநல்ல இசையோடு கூடிய பாடல் நல்லதொருரசனை அருமைம்மா நன்றி வாழ்த்துக்கள்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\n@தமிழ்ப்ரியன் விஜி wrote: அருமை அக்கா................ நன்றி\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇந்த வரிசையில் மூன்றாவது இடம் இந்த பாடலுக்கு ..\nகாரணம் இசையும் பாடலின் வரிகளும் தான்\n\"உன்னுடைய பேர் சொல்லி என் இதயம் துடிக்கின்ற வரம் வேண்டுமே\"\n\"ஈழத்தில் போர் ஓய்ந்து தென் முல்லை பூப் பூத்து நீ சூட தர வேண்டுமே \"\nயாரும் இல்லாத தீவொன்று வேண்டும் அதில் நீ மட்டும் என்னோடு வேண்டும்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nசூப்பர் தர்சி அனைத்து பாடலும் அருமையானவை\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\n@சபீர் wrote: நல்ல இசையோடு கூடிய பாடல் நல்லதொருரசனை அருமைம்மா நன்றி வாழ்த்துக்கள்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\n@தமிழ்ப்ரியன் விஜி wrote: அருமை அக்கா................ நன்றி\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\n@ரிபாஸ் wrote: சூப்பர் தர்சி அனைத்து பாடலும் அருமையானவை\nஎன்னடா இந்த பாட்டை நல்லா இருக்கு என்று சொல்றே\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇதில் நான்காவது இடம் குட் லக் திரைப் பட பாடலுக்குத் தான்...\nஇதோ எந்தன் நெஞ்சோடு என தொடங்கும் பாடல் தான் ...\nஉனது உயிரில் சரி பாதி கொண்டேன் என வரிகள் போகின்றது ..\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇதில் ஐந்தாவது இடம் இந்த பாடலுக்குத்தான்\nபாடல்:- பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்\nகாதலன் காதலியை நினைத்து பாடும் இந்த பாடல்\nஊர் முழுக்க சுற்றும் கார்முகிலே என் கன்னியை கண்டாயா\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nபொன் மாலையில் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஅடுத்த பாடல் எங்க முதலாளி திரைப்படத்துக்காக\nபாடல் :-குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்\nதிருமணமான புதிதில் இளம் ஜோடிகள் பாடுவதாக அமைந்த பாடல் இது ,யேசுதாஸ் ஜானகியின் குரல்கள் பாடலுக்கு வலு சேர்க்கின்றன\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nபிச்ச wrote: பொன் மாலையில் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு.\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nmaniajith007 wrote: இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து\nநிச்சயமாக மணி .இந்தமுறை உங்களுக்கு பிடித்த பாடலை சொல்லுங்களேன் நான் பதிவிடுகின்றேன்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nmaniajith007 wrote: இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து\nநிச்சயமாக மணி .இந்தமுறை உங்களுக்கு பிடித்த பாடலை சொல்லுங்களேன் நான் பதிவிடுகின்றேன்\nஇந்த பாடல் கிடைக்குமா என தெரியவில்லை சன் டிவி யில் வந்த தொடர் சிவமயம் தெரியுமா அதன் தொடக்க பாடல் கிடைத்தால் மகிழ்ச்சி கண்டாரே காணாததா கண்டரே என தொடங்கும்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nmaniajith007 wrote: இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து\nநிச்சயமாக மணி .இந்தமுறை உங்களுக்கு பிடித்த பாடலை சொல்லுங்களேன் நான் பதிவிடுகின்றேன்\nஇந்த பாடல் கிடைக்குமா என தெரியவில்லை சன் டிவி யில் வந்த தொடர் சிவமயம் தெரியுமா அதன் தொடக்க பாடல் கிடைத்தால் மகிழ்ச்சி கண்டாரே காணாததா கண்டரே என தொடங்கும்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇது அடுத்ததாக வரும் சிறந்த பாடல் ...\n\"காலமெல்லாம் காத்திருப்பேன்\" இது திரைப்படம்\n\"சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி வெட்கமே பக்கம் வா \"\nஈர் உடல் ஓர் உயிர் என வாழப் போகும் காலமே என போகின்றது பாடல்வரிகள்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nப்ரியதர்ஷி wrote: இது அடுத்ததாக வரும் சிறந்த பாடல் ...\n\"காலமெல்லாம் காத்திருப்பேன்\" இது திரைப்படம்\n\"சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி வெட்கமே பக்கம் வா \"\nஈர் உடல் ஓர் உயிர் என வாழப் போகும் காலமே என போகின்றது பாடல்வரிகள்\nமிக்க நன்றி மணி எனக்கும் அதிகமாக இப்படியான பாடல்கள்தான் பிடிக்கும்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஅடுத்த பாடல் காதல் வேதம் இசைத்தொகுப்புக்காக ஹரிகரனின் தேன் மதுர குரலில்\nகாரணம் பாடலின் மெல்லிய இசையும் பாடல் பாடிய விதமும் தான் .\nபாடல் :- கண்ணில் என்னனென மயக்கம்\nபூமி தொடாத மழை போல் புனிதம் உன் கண்ணில் பார்த்தேன்\nஎன காதலியை பார்த்து விளிக்கப் படுகின்றது\nபாலை வனம் ஒன்றில் விழுந்து நீரே இல்லாமல் அலைந்தேன் என அற்புதமாக செல்கின்றது பாடல் வரிகள்\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஅடுத்த தெரிவாக வருவது பாஞ்சாலம் குறிச்சி திரைப்படத்துக்காக\nஆசை வச்சேன் ஆசை வச்சேன்\nபிடித்ததன் காரணம் ஒரு பெண்ணானவளின் எதிர்பார்ப்புகளும் அதன் மறுதலையான விடையங்களும் தான் ..\nமரியாத இல்லாம மச்சானே உன்னை என போகின்றது\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஅடுத்த தெரிவு தளபதி திரைப்படத்துக்காக\nபாடல் :- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\nபிடித்தட்கு காரணம் பாடல் வரிகளும் பாடிய விதமும் தான் ..\nஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ ....ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ, பாவம் ராதா என போகின்றது ..\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஇந்தப் பாடல் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்\nபாடல் :- ஹல்லோ ப்ரியா\nஎன் பெயரில் ஆரம்பிப்பதில் என்னவோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது ..\nசிறந்த வரிகள் கேட்டுப் பாருங்கள்\nதென்றல் என்னும் தேரில் ஏறி என செல்கின்றது\nRe: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t52274-topic", "date_download": "2018-07-21T19:44:05Z", "digest": "sha1:Q7O45A4M6XPMUABXOXDZE4ZAGIDG6SUU", "length": 18852, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வேகத்தடையை \"வாய்ஸ்' மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nவேகத்தடையை \"வாய்ஸ்' மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nவேகத்தடையை \"வாய்ஸ்' மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை\nதர்மபுரி: சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் \"வாய்ஸ்' விழிப்புணர்வு கருவியை, தர்மபுரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.\nதர்மபுரி, பிடமனேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். அவர் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். 200 புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிவியல் மியூசியம் அமைக்க, இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். தர்மபுரி, கம்பைநல்லூர், பட்டகப்பட்டி கிராம மாணவர்கள் மற்றும் வெண்ணாம்பட்டி மாணவர்கள் மூலம் விஞ்ஞானி ஜெயபாண்டியன் சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாகனம் கடக்கும் போது, 100 மீட்டர் இடைவெளியில், \"இங்கே வேகத்தடை உள்ளது. வாகனத்தை மெதுவாக ஓட்டவும்' என, வாய்ஸ் கொடுக்கும் வகையில் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். இதற்காக வேகத்தடை இருக்கும் பகுதியில், ஒரு டவர் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் மிக குறைந்த விலையில் இதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பாக்ஸ் இணைப்பு இருந்தால் போதுமானது. டவருக்கு 100 மீட்டர் தூரத்துக்கு முன், வாகனங்களில் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிபரப்ப துவங்கி விடும்.\nசாதாரண ரிமோட் கார் மூலம் இதை அமைத்துள்ளார். டவர், வாகனத்தில் பொருத்த ஒரு பாக்ஸ் என, இந்த இரண்டின் மூலம் இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. இரும்பு கம்பியால் ஆன ஐந்தடி உயர டவர் அதில் பிளாஸ்டிக் மூடியுடன் கூடிய டம்ளருக்குள் ரிமோட் காரின் கைப்பிடி ரிமோட் பொருத்தப்பட்டுள்ளது. இதில், மூன்று சேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்கள் மூலம் பள்ளி, மருத்துவமனை, வேகத்தடை உள்ளிட்ட விழிப்புணர்வை ஆன் செய்யும் வகையில், வாகனத்தில் பொருத்தப்படும் பாக்ஸில் ரிமோட் கார்டு போர்டு பொருத்தப்பட்டு, இயக்க வைக்கப்படுகிறது. பாக்ஸில் வீட்டில் பொருத்தப்படும் காலிங் பெல் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்படும் பென் டிரைவ் யூனிட் மூலம் வாய்ஸ் ஒலிபரப்பாகும். மிக குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த டவரை பயன்படுத்துவதன் மூலம், வாகனங்கள் சாலையில் கவனமாக ஓட்டி செல்ல வாய்ப்பு ஏற்படும்.\nமாணவர்களை வைத்து தயார் செய்யப்பட்ட இந்த டவர் மற்றும் பாக்ஸ் அறிமுகம் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. சமீபத்தில் தனது அறிவியல் கண்டிபிடிப்பு தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் கல்லூரி மாணவர் பிரேம்குமாருக்கு இந்த கண்டுபிடிப்பை சமர்பித்து, அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தியும் இதை அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர், சாலையில் டவர் வைக்கப்பட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு ஆட்டோக்களில் பாக்ஸை பொருத்தி, வாய்ஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதை பரம்வீர் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் கம்பைநல்லூர் பட்டகப்பட்டி கிராம மாணவர்கள், வெண்ணாம்பட்டி மாணவர்கள் பார்வையிட்டனர். இதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவியல் அறக்கட்டளை ஜெயபாண்டியன் விளக்கினார்.\nஇப்புதிய கண்டுபிடிப்பு குறித்து பரம்வீர் பாலிடெக்னிக் ஆசிரியர் வினோத் கூறுகையில், \"\"ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்பு முறைகளுக்கு, எளிய முறையில் மாற்று கண்டுபிடிப்பாக இது உள்ளது. பொதுவாக படித்தவர்களின் சிந்தனை ஒரே கோட்பாடுடன் இருக்கும். ஜெயபாண்டியன் படிக்கவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள எளிய பொருட்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தி, இது போன்று எளிதாக அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளார்,'' என்றார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வேகத்தடையை \"வாய்ஸ்' மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t75187-topic", "date_download": "2018-07-21T19:40:04Z", "digest": "sha1:34GYSB23GT4RTJ52I7YJRHFXYJLR4ARS", "length": 20121, "nlines": 256, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nகர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nகர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்\nகர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்\nகுறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால்\nஅவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு\nஇரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு\nசத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில்\nஅதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும்\nநாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.உடலில்\nஇரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல்\nசோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.\nபெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு\nகாலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு\nகுறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக\nகுழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி\nகுறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய்\nஎதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே\nபெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று\nமருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து\nமாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு\nதேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக\nபெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன்\nஅளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து\nகிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.\nஇரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால்,\nஅது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி,\nவயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை\nஉண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு\nமூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின்\nகுழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து\nமாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது.\nஇதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை\nதவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர்\nஉணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில்\nஇரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து\nநிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.\nகீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக்\nகீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம்\nபோன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன்,\nஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது\nதேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள\nகார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.\nஇதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள்\nRe: கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்\nசில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின்\nஇது முற்றிலும் உண்மை.நான் கர்ப்ப காலத்தில் மாத்திரிகளை சாப்பிட மாட்டேன்.\nகீரை,பழங்கள்,பால்,பேரீச்சை தான் அதிகம் சாப்பிடுவேன். மேலும் உணவு கூட 3 வேளைகள் தான்..\nமருத்துவர் எழுதும் மாத்திரைகளை வாங்கவும் மாட்டேன்,அவர்களாக கொடுக்கும் மாத்திரிகளை சாப்பிடவும் மாட்டேன்.\nஇந்த மாத்திரிகளால் குழந்தைக்கு பாதிப்புகள் தான் வருமே தவிர, நன்மை அல்ல....\nநமக்கு தேவையான அனைத்துமே உணவிலே உள்ளது.அதை நன்றாக சாப்பிட்டாளே போதும்...\nதடுப்பூசிகளை மட்டும் கண்டிப்பா போடணும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2009/11/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:26:26Z", "digest": "sha1:2DCI57FJZJRDZBE7Q4FDPJSPVZ3ADFKK", "length": 9791, "nlines": 304, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: எந்த வேளை?", "raw_content": "\nஇங்கே பெங்களூரில் வீடு பார்த்து ஒருவழியாக செட்டில் ஆகியாச்சு (ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ...செட்டில் ஆவது என்றால் என்ன) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி \"எந்த வேளை) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி \"எந்த வேளை\" ..சற்று யோசித்து மனைவி சொன்னது \"காலை\" . சற்று நேரம் மௌனம் , \"இல்லம்மா எந்த வேளை செய்யணும்\" ..சற்று யோசித்து மனைவி சொன்னது \"காலை\" . சற்று நேரம் மௌனம் , \"இல்லம்மா எந்த வேளை செய்யணும்\" இப்படி சில தத்துவ விசாரணைகள் நடந்து முடிந்த பின் தெரியவந்த செய்தி,அந்த பெண் சொன்னது வேளை அல்ல வேலை, அதாவது வீடு பெருக்க 500 பாத்திரம் கழுவ 500 , துணி துவைக்க 500....\nok, bye, எனக்கு நிறைய வேளை sorry வேலை இருக்கு (துணி துவைக்கணும், பாத்திரம் கழுவனும் ...) , அடுத்த பதிவில் பார்ப்போம்.\nஹஹஹ. வாங்கற சம்பளத்தை அவிங்க கிட்டதான் கொடுக்கனும் போலிருக்க...\nதன்கையே தனக்குதவி... தொடரட்டும் உங்கள் பணி...\n எல்லாம் நம் வட இந்திய சகோதர்களின் கைங்கர்யம். :-)\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2007/04/blog-post_04.html", "date_download": "2018-07-21T19:29:42Z", "digest": "sha1:UAW5IRCP3V72756YZB46SE4BODT7WJD7", "length": 5267, "nlines": 146, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: சனி பெயர்ச்சி", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஇதுவரை சனி பெயர்ச்சியை பார்க்காதவற்களுக்கு கீழே உள்ள படம்...\nஎல்லாம் பகவான கும்பிட்டு கண்ணத்துல போட்டுக்குங்கோ\nஇதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்கடந்த 22 மாதங்களாக கங்குலி மற்றும் அவரது சகாக்களை பிடித்து இருந்த சனி இன்றுடன் விலகுகிறது.டும் டும் டும் டும்\nஇதனால் கொல்கத்தாவே விழாக்கோலம் பூன்டுள்ளது.டும் டும் டும் டும்..\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசீன வெளியுறவு இணை அமைச்சர்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:30:46Z", "digest": "sha1:P7KK6E6MOVO3B2WD2NWLOG2CLCVPIHAY", "length": 12022, "nlines": 178, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: டிராண்ஸ்பார்மர்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஎனக்கு என்னவென்று தெரியவில்லை நம்ம சனி பகவான் உச்சத்துல நின்னுக்கிட்டு டிஸ்கோ ஆடுகிறார், ஆமாங்க என்னத்த சொல்லுறது எங்க போனாலும், ஆப்பு தேடி வந்து பர்பெக்டா அது அது இடத்துல பிக்ஸ் ஆகிக்கிறது.\nஇப்படி தான் போன வாரம் மின்னலின் அன்பின் அனைவரும் விறைத்து வந்தது தெரியும், தெரியாதவுங்க இங்க படிச்சுக்குங்க.\nஅங்க எல்லாரும் போய் ஒரு இடத்துல போய் உட்கார்ந்தாங்க நான் மிகவும் கஷ்டப்பட்டு உட்கார முடியாம உட்கார்ந்தா அங்க பார்த்தா கட்டெறும்பு புற்று இருக்கனும் அதுங்க பங்குக்கு ரெண்டு கடிச்சுடுச்சு ய்ப்பா புள்ளைங்களா எறும்பு கடிக்குது இங்க படுக்காதீங்கய்யான்னா எங்களை எல்லாம் கடிக்காது என்று படுத்து இருந்தாங்க அது மாதிரி அவுங்கள எல்லாம் கடிக்கவில்லை. இந்த கடியாவது பரவாயில்லை\nபோன வாரம் போய் பார்கலாம் என்று பார்த்த படம் டிரான்ஸ் பார்மர்ஸ்.\nஅவன் அடிச்ச ஆப்பு இருக்கே, அம்மா சாமி எங்க தானே தலைவர் விஜயகாந்தின் நரசிம்மாவை கூட 10 முறை பார்த்துவிடலாம் இத ம்ம்ம்ம்ம்\nகதை முதல்ல Gulfல் ஸ்டார்ட் ஆகிறது, Gulf டேரா போட்டு இருக்கும் அமெரிக்கா ஆர்மி இருக்கும் இடத்துக்கு சொன்ன பேச்சு கேட்காம ஒரு பிளைட் வருகிறது அதை எல்லாரும் ரவுண்ட் கட்டுகிறார்கள், அது என்னடான்னா டக்குன்னு காத்தாடி எல்லாத்தையும் டக் டக்குன்னு சுருட்டிக்கிட்டு கம்பீரமாய் ஒரு ரோபவா எழுந்து நிக்குது, ஆகா படம் ஜூப்பர் போல என்று நினைத்தேன். அங்க இருக்கிற எல்லாத்தையும் காலி செய்கிறது அந்த ரோபோ.\nஅதே நேரத்தில் காலேஜில் படிக்கும் ஒருவன் தாத்தாவோட கண்ணாடிய ஏலம் விட பார்கிறான், அந்த கண்ணாடிக்குள் தான் எல்லா மர்மமும் அடங்கி இருக்கு ,அந்த கண்ணாடிய தேடி கெட்ட ரோபோஸுக்கும் , நல்ல ரோபோஸுக்கும் போட்டி. நல்ல ரோபோ என்ன செய்கிறது இந்த பேராண்டிக்கு கார் மாதிரி உருவம் எடுத்து வந்து மக்களை காக்க வந்து\nபிறகு வழக்கம் போல என்ன செய்வது என்று பெண்டகனில் மண்டைய உடைத்து கொள்கிறார்கள்.\nஇந்த படத்துல என்ன விசேசம் என்றால் நல்ல ரோபோங்களுக்கும் கெட்ட ரோபோங்களுக்கும் நடக்குற சண்டையில் உடைகிறது நம்ம மண்டை அப்படி இருக்கிறது சண்டை.\nகடைசியா நம்ம ஹீரோ ரக்பி பால எடுத்துகிட்டு ஓடிவது போல் ஒரு சதுர வடிவ டிரான்ஸ்பார்மரை எடுத்துக்கிட்டு ஓடுகிறார் ஓடுகிறார் வாழ்கையின் விளிம்புக்கே ஓடுகிறார். கடைசியா அத கெட்ட ரோபோ நெஞ்சுக்கு நேரா காட்டி அத சாக அடிக்கிறார் ஹீரோ. (நம்மளையும் தான்).\nகிராபிக்ஸ் கலக்கலா இருக்கு...அதுக்கா படம் பார்க்க போகலாம் என்று முடிவு செஞ்சீங்கன்னா. \"விதி வலியது\"\nஇந்த படத்தை பார் என வேலையில் ஒரு சொட்டை சொல்லிட்டே இருக்கே...அந்தாளு 3 தடவை பார்த்தாராம்...\nதலைவலிக்கு மாத்திரை எடுத்துக்கிட்டு போகவும்...\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஅசினின் அண்ணன் கப்பிக்கு வாழ்துகள்\nசூடானில் இருந்து சங்கத்து சிங்கம் துபாய் ஏன் வந்தத...\nகாதல் காதல் காதல் கதை\nசெய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்ல...\nகுங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி\nதமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...\nஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு\nசிபி vs பால பாரதி\nஅப்ப இவங்களுக்கு என்ன பேர்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2012/07/blog-post_1046.html", "date_download": "2018-07-21T19:06:09Z", "digest": "sha1:M6TO2IRKAJE5I6UF5UFZS3GPMBW26VZD", "length": 18755, "nlines": 204, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா !?", "raw_content": "\nயார் வேலைக்கு போவது கணவனா\nயார் வேலைக்கு போவது கணவனா\nரயிலில் குளிர் சாதன பெட்டியில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது .என்னுடன் ஒரு நல்ல குடும்பமும் உடன் பிரயாணத்தில் .கணவன் மனைவி இருவரும் கணினி பொறியாளர்கள் .அவர்கள் இறை நேசமும் .மனித நேயமும் கொண்டவர்கள் .இருவரும் கணினி பொறியாளர்கள்\nபகல் நேர உணவு நேரத்தில் நான் உணவு சாப்பிட அவர்கள் தங்கள் உணவையும் அன்பாக பகிர்ந்தார்கள்\nஅவர்கள் தங்களைப் பற்றி சொன்னார்கள்\nஇங்கு நிகழ்வில் நான் என்று குறிப்பிடுவது அந்த குடும்பத் தலைவர் பற்றித்தான்\nநானும் எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் 'கிம்பளம்' வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் 'கிம்பளம்' வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று இருவரும் யோசனையில் ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமானது. அதனால் நான் வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.\nநான் வேலைக்குப் போனால் அதிக வேலை கொடுப்பதும் அர்த்தமில்லாத அவதியும் வரும் . பெண்கள் வேலைக்குப் போவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் அத்துடன் அவர்கள் அதிக நேரம் வேலைப் பார்க்க அலுவலகத்தில் கட்டாயம் செய்ய மாட்டார்கள். அவ்விதம் செய்தால் மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு சாதகமாக பதில் வரும். உலக அறிவும் மன தைரியமும் வந்து தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும். நான் இல்லையென்றாலும் என் மனைவி யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.\nவீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததால் அவர்களிடத்து பாசம் அதிகமானது அவர்களுக்கும் என் மீது நேசம் மிகுந்தது. சமைக்கவும் தெரிந்துக்கொண்டேன் அதனால் எனது மனைவிக்கு வீட்டு வேலை குறைந்தது. சமைப்பதில் பொதுவாக தன் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் அதிகமான பெண்களுக்குத் தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் நான் பலவகையில் சமைத்துக் கொடுத்ததில் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிட்டனர். 'இன்று ஆட்டுக்கறி ஆனத்தில் (குழம்பு)முருங்கைக்காய் போட்டு சமைக்கப் போகின்றேன்' என்று சொன்னபோது அப்படிச் செய்தால் ஆனம் நன்றாக இருக்காது என்று மனைவி சொன்னாள் . அவ்விதமே நான் சமைத்துக் கொடுத்தபின்பு 'இதுவும் மிகவும் சுவையாகத்தான் இருக்கின்றது' என்று சொல்லிவிட்டு நானும் அப்படி சமைத்துப் பார்க்கிறேன்' என அவளது ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்\nநான்கு ஆண்டுகள் கழிந்தன எனக்கும் எனது மனைவிக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். தங்க வீடும் கொடுத்தார்கள். மனைவிக்கு மற்றொரு குழந்தை அங்கு பிறந்தது. ஆனால் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பணத்தைவிட நம் குழந்தைகள் வாழ்வுதான் முக்கியம் என்பதால் வேலையை உதறி விட்டு இந்தியாவுக்கே திரும்பினோம். இங்கு அவள் வீட்டில் நான் அலுவலகத்தில். அவள் வீட்டு வேலையில் நானும் பகிர்ந்துக் கொள்கின்றேன். அவளுக்கு கிடைத்த அலுவலக வேலை அனுபவத்தால் எனது அலுவலக வேலையில் வீட்டில் இருக்கும் பொது உதவி செய்கின்றாள். இருவரும் கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் இறைவன் அருளால் அனைத்திலும் ஒத்துப்போதலும் மகிழ்வும் நிறைவாக இருக்கின்றது. நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மனித நேயத்தோடு, அன்போடு , ஒருவருக்கு ஒருவர் அனுசரணையோடு,இறைபக்தியோடு மகிழ்வாக வாழ விரும்புகின்றோம். சிரமங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அருளால் நாங்கள் பெற்ற அனுபவமே எங்களுக்கு உதவுகின்றது.\nகுர்ஆனில் சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை” என்று சொல்லப்பட்டுள்ளது அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை\nஓர் ஆடை பல நூல் இழைகளால் நெய்யப்பட்டது . ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல்,அனுசரித்துப்போதல் என்ற பிணைப்பால் பிணைக்கப்பட்டதுதான் கணவன் மனைவி உறவு வாழ்க்கை\nLabels: ஆடை, இயந்திர வாழ்க்கை, கணவன் மனைவி, குழந்தை, வேலை\n...///. பணத்தைவிட நம் குழந்தைகள் வாழ்வுதான் முக்கியம் என்பதால் வேலையை உதறி விட்டு இந்தியாவுக்கே திரும்பினோம்.////\nஇன்று, பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்று இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் பிள்ளைகளைக் கவனிக்காமல் ஓடி ஓடி உழைக்கிறார்கள். பிள்ளைகளோ கெட்டு குட்டிச் சுவராகி போகிறார்கள். கடைசியில் பணம் இருக்கிறது... மானம்தான் பறிபோய்விடுகிறது.\nஃபேஸ்புக் நண்பருக்கு அன்பு மடல்\nமக்கள் மன்றத்தில் S.A.மன்சூர் அலி உரை 1+2\nஇரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நாகூர் ரூமி\nடாக்டர் அயூப் பேச்சு நீடூர் - நஸ்ருல் முஸ்லீம் பள...\nநாகூர் ஹனிபாவின் வாரிசு யார்\nநம்மை அறிந்தால் இறைவனை அறியலாம் \nரமலான்.. புனித ரமலான்... அமலால் நிறையும் ரமலான்\nநோன்பு வரும் பின்னே - பிறைக்குழப்பம் வரும் முன்னே\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கலைமகள் ஹிதாயா றி...\nயார் வேலைக்கு போவது கணவனா\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nநன்மையை தேடும் ரமலான்.(துபாய் வாழ் தமிழ் முஸ்லிம்க...\nஆளுமை சக்திக்கு ஆசைப்படாதோர் யார் \nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக்...\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)\nஒவ்வொரு லைக்கும், ஒவ்வொரு கிளிக்கும் எதில் முடியு...\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா\nநீடூர் அலி Nidur Ali\nஅந்தரங்கமாய்ப் பேசும் குரல்களைக் கேள்\nதேரிழந்தூர் தாஜுதீன் \"நம்மோடு தாஜ் \" பாகம் -3\nநீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_41.html", "date_download": "2018-07-21T19:35:57Z", "digest": "sha1:AXIVKSCH7C5CGVJ6QN7DNI77EAXZDM5X", "length": 14560, "nlines": 80, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பாதிக்கப்பட்டோரே லஞ்சத்தை நொறுக்கிய நிகழ்வு ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபாதிக்கப்பட்டோரே லஞ்சத்தை நொறுக்கிய நிகழ்வு\nலஞ்சம் கொடுக்க மறுத்தவர்களுக்குப் பயம் போக்கி ஆதரவு அளித்தவுடன் அவர்களே லஞ்சத்தை நொறுக்கிய நிகழ்வு கீழே விவரிக்கப்படுகிறது. அரசாங்கம் லஞ்சம் கொடுக்க மறுக்கிறவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் மக்களே லஞ்சத்தை நாடு முழுவதும் நொறுக்கிவிடுவார்கள். அதற்கான எடுத்துக்காட்டுதான் கீழே உள்ள தகவல்.\nஅந்த நாளில் 2000 - 2001-இல் ஸ்டான்லி மற்றும் R.S.R.M மருத்துவமனைகளில், ஊழியர்களின் லஞ்சக் கொடுமைகள் கொடிகட்டிப் பறந்தன. கொண்டு வந்த காசு எல்லாம் லஞ்சம் கொடுத்தே கரைந்துவிட்டது. இனி மருத்துவமனையில் இருக்க முடியவில்லை. நோய் தீரும் முன்னே நோயுடன் வீட்டுக்குப் போகிறோம் என்று நோயாளிகள் கதறியதாகவும், இன்னும் பலவாறும் நோயாளிகளின் கஷ்டங்களை பத்திரிகைகள் வெளியிட்டன.\nஅப்போது அந்த மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்த என்னிடம் மேற்படி நிலைமையைச் சமாளிக்கும்படி கண்காணிப்புப் பணியை அரசு அளித்தது.\nபுகாருக்கு ஆளானோரை, விசாரிக்கிற மாதிரி போக்குக்காட்டி \"மெமோ' கொடுத்து, பதில்பெற்று நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விட்டுவிடுவது வழக்கம். இந்த வழக்கத்தை நான் விட்டுவிட்டேன்.\nநான் ஜனநாயக வழியை மேற்கொண்டேன். மருத்துவமனைக்கு வந்தவர்களை வளாகத்திற்குள், ஊரறிய கூட்டம் கூட்டினேன். ஈடுபாடு கொண்ட டாக்டர்களையும், பணியாளர் பிரதிநிதிகளையும், மாணவர்களையும் அழைத்துக் கொண்டேன். நான் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினேன்.\nபாதிக்கப்பட்டோர்களை கூட்டத்தில் பேசச் செய்தேன். அவர்கள் தாங்கள் படும்பாடுகளை பொரிந்து தள்ளினார்கள். லஞ்சம் கொடுக்காதீர்கள், வேலையைக் கெடுத்து விடுவார்களோ என்று பயப்படாதீர்கள். வேலையைக் கெடுத்தால் சும்மா விடமாட்டேன் என்ற பயம் பணியாளர்களுக்கு உள்ளது. வேலையைக் கெடுக்க விடமாட்டேன் என்று அவர்களுக்கு உறுதி அளித்தேன். நீங்கள் தனித்தனியாக இருந்தால், பயமில்லாமல் லஞ்சம் கேட்பார்கள். இருவர், மூவராக இணைந்து இருங்கள். லஞ்சம் கேட்க அவர்களுக்கு பயம் வந்துவிடும் என்று கூறினேன்.\nஉங்களுள் சிலர், வலியச் சென்று லஞ்சம் கொடுத்து, உங்களுடைய உரிமைகளை அவர்களுக்கு திருப்பிக் கொள்கிறார்கள். அவர்களையும் கவனியுங்கள் என்றேன். விதிமுறைப்படி நடக்கவும் கூறினேன். இவ்வாறு அடிக்கடி செய்தேன்.\nமக்கள் துணிவும், நன்னம்பிக்கையும் பெற்றார்கள், கூறியபடி செய்தார்கள். ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. இதுவரை நெருக்கடிக்கு நடுங்கி லஞ்சம் கொடுத்த மக்கள், இப்போது துணிந்து மறுத்துவிட்டார்கள். ஒன்று சேர்ந்து மறுத்துவிட்டனர். லஞ்சக்காரர்கள் மிரண்டு போனார்கள். வறண்டும் போனார்கள்.\nபணியாளர் பிரதிநிதிகள் என்னிடம் வேண்டிக் கொண்டார்கள். மக்கள் நலனை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வரவேண்டாம் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள், அப்படியும் செய்தேன்.\nஉங்களுக்கு இவ்வளவு தொண்டுகள் செய்கிறோம். நீங்கள் வீட்டிற்கு போகும்போது ஏதாவது கொடுங்கள் என்று மக்களிடம் மண்டியிடாத குறையாக மன்றாடினார்கள். நாடு முழுவதும் செய்வதைத் தானே நாங்களும் செய்கிறோம் என்று மக்களிடம் வேண்டி நின்றார்கள். இந்த மாற்றத்தைப் பத்திரிகைகள் பாராட்டின.\nஇவ்வாறாக, சிறிய அளவில் ஊழலை நொறுக்க முடிந்தது. நாட்டளவில் அலுவலகந்தோறும் இம்மாதிரி குழுக்கள் அமைத்து (பாதிக்கப்பட்டோர் - பணியாளர் குழுக்கள்) ஊழல் விஷயங்களை ஆங்காங்கே தீர்வு செய்து கொள்ள முடியும். இதற்கு அரசு மனம் வைக்க வேண்டும்.\nTNPSC தேர்வர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட அலுவலகங்களில் மேற்படி குழுக்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு அந்தந்த அலுவலக விதிமுறைகளைக் கற்பிக்கலாம். இப்படிச் செய்வதை தேர்வர்களுக்கு நிபந்தனையாக்கலாம்.\nதேர்வர்களை இப்படி ஈடுபடுத்துவதால் அவர்கள் பணியாளர்கள் ஆகும்போது சமூகத்துக்கும், நிர்வாகத்துக்கும் பெரும் பலனாக அமையும்.\nஇந்தச் செயல்பாடுகள் லோக் ஆயுக்தாவிற்குச் செல்லும் புகார்களைக் குறைக்கும். இந்த நடவடிக்கைகள் லோக் ஆயுக்தாவிற்கு சாட்சியமாகவும் பயன்படும். எனவே, அரசாங்கம் இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/12/blog-post_06.html", "date_download": "2018-07-21T19:34:40Z", "digest": "sha1:FCQ5ABGMYASVUQIZ4M3FPFEANYIHRAEE", "length": 19831, "nlines": 204, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: தடை ஓட்டம்", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nகடந்த காலாண்டிற்கான இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சி, பல பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் வெகுவாக விஞ்சி 7.9% அளவாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் முக்கிய காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய உயர்வு நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு செலவினத் தொகைகள்தான் என்றாலும் கூட, சென்ற காலாண்டில் குறிப்பிடத் தக்க அளவு இந்திய தொழிற்துறை வளாச்சி பெற்றதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியின் அளவும் சென்ற மாதம் வெகுவாக குறைந்திருப்பது, கூடிய சீக்கிரமே இந்தியா ஒரு \"வேகமான வளர்ச்சிப் பாதைக்கு\" திரும்பும் (Return to High Growth Trajectory) என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.\nஇந்த வளாச்சி பாதைக்கு பெரிய வில்லனாக அமைந்திருப்பது, கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் \"உணவுப் பொருட்களின் விலைவாசிகள்\" ஆகும். அமெரிக்காவின் \"எளிமையான வட்டியில் கடன் \" (Easy Monetary Policy) எனும் பொருளாதார கொள்கை மற்றும் இந்தியாவின் \"அதிகரிக்கும் வருவாய் இடைவெளி\" சமூக அமைப்பு, தெளிவில்லாத \"உணவு கொள்கை\" மற்றும் உணவு பதுக்கல்கள் ஆகியவை எல்லாம் ஒருங்கே சேர்ந்து இன்றைய தேதியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர வழிவகுத்துள்ளன. பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்களை பற்றி அளவுக்கதிகமாகவே கவலைப் படும் நமது அரசாங்கம் உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசிகளைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாக தெரிய வில்லை.\nமும்பை தாக்குதலின் நினைவு தினத்தை விட அமெரிக்க அதிபர் விருந்திற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த அரசிடம் இருந்து சாமான்ய மக்கள் தரப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் உணவு பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தொழிற் துறையையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், அரசு ஏதேனும் \"பணக்கட்டுப்பாடு\" (Reversal of Fiscal/Monetary Relief Measures) முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.\nஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி பங்குசந்தைகள் இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஒன்று இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி. சென்ற காலாண்டின் வேகம் அடுத்த இரு காலாண்டுகளிலும் தொடர வாய்ப்புக்கள் சற்று குறைவுதான் என்றாலும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளாச்சி ஏழு சதவீதமாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று பல பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். எனவே பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த பொருளாதார வளர்ச்சி தகவலினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇரண்டாவது முக்கிய காரணி, தடையில்லாத அமெரிக்க டாலர் உள்வரத்து (FII Inflows). சென்ற வெள்ளிக்கிழமை வெளிவந்த அமெரிக்க \"வேலைவாய்ப்பு இழப்பு விகிதம்\" (Unemployment Rate) முந்தைய மாதத்தை விட குறைந்திருப்பது, அமெரிக்க மத்திய வங்கி தனது \"எளிய வட்டிக் கொள்கையை\" மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயத்தை சந்தைகளில் உருவாக்கியுள்ளது. இந்த பயத்தின் விளைவாக, தங்கம் ஒரே நாளில் பெரிய விலை வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டுள்ளது. \"டாலர் மாற்று வர்த்தக திருப்பம்\" (Unwinding of Dollar Carry Trade) நேரிட்டால் உலக அளவில், பங்குசந்தைகளில் பெரிய இழப்பு நேர வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம், \"எளிய வட்டிக் கொள்கை\", வெறுமனே அமெரிக்க பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கையின் இன்னொரு வெளிப்பாடே இந்த கடன் கொள்கை என்பதையும் மனதில் வைத்து பார்க்கும் பார்க்கும் போது, உடனடியாக வட்டிகள் கடுமையாக்கப் படும் என்ற பயம் தேவையில்லை என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.\nஏற்கனவே சில பதிவுகளில் சொன்னபடி நிபிட்டி 5100 -5200 அளவுகளில் பெருத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. 5200 என்ற அளவு ஒருவேளை \"அதிக வர்த்தகத்துடன் முழுமையாக\" (Break Out with High Volume) முறியடிக்கப் பட்டால், சந்தைகள் இன்னும் கூட வெகுவாக உயர வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் சேகரிக்கலாம். ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளபடி இந்தியா மற்றும் (அடிப்படை சிறப்பாக உள்ள) இந்திய நிறுவனங்களின் வளாச்சி நீண்டகால நோக்கில் சிறப்பானதாகவே இருக்கும். ஆனால், அந்த வளர்ச்சியின் பலனை இந்தியர்கள் முழுமையாக அனுபவிக்க, அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய அரசின் குறுகிய கால முதலீட்டுக் கொள்கைகளும், அதிக இடம் தருவதில்லை என்பது வருந்துதற்குரிய விஷயம். வர்த்தகர்கள் 5200 என்ற நிபிட்டி அளவை \"மையப் புள்ளியாக\" (Pivot Point) வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.\nவரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\n//முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் சேகரிக்கலாம். //\nஉங்களுடைய அறிவுரைக்கு நன்றி சார்....\n//மும்பை தாக்குதலின் நினைவு தினத்தை விட அமெரிக்க அதிபர் விருந்திற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த அரசிடம் இருந்து சாமான்ய மக்கள் தரப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது//\nசமயங்களில் அரசின் இந்த கையாலாகாத் தனமான, விலை வாசியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத போக்கைக் கண்டு கண்மூடித்தனமான கோபம் வருகின்றது....\nரெண்டு அரசுக்குமே குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர்றதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது\nஎன்னங்க. பணி பளு அதிகமா.... பதிவுகள் கம்மியாகிவிட்டதே...\n//என்னங்க. பணி பளு அதிகமா.... பதிவுகள் கம்மியாகிவிட்டதே//\n அதிக அலுவல்கள் மற்றும் தனிப்பட்ட பொறுப்புக்கள் காரணமாக அதிகம் பதிய முடிய வில்லை.\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு ந...\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2009/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:05:26Z", "digest": "sha1:O6W3U4DWG5ZUJST2UTUSGBQRJAU7MU3Q", "length": 19313, "nlines": 277, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: லஞ்சம் விளையாடும் புழல்சிறை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.\nகாவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.\nகடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.\nசிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.\nஇது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.\nசிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள் கைதிகள் மீது பாசமா\nசோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.\nவெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.\nஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.\nலஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே\nசகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை\nகாசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.\nகுற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்\nதொடர்புடைய மேலும் சில பதிவுகள்\nவிசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்- குருத்து\nபதிந்தவர் குருத்து at 11:18 PM\nLabels: அரசு, தமிழகம், பொது\nசிறை நீங்கள் சொல்வது போல அவர்களின் பேட்டை. அத்தனை மொள்ளமாரித்தனங்களும் செய்கிறார்கள்.\nசட்டத்தை காபாற்றுவதாக சொல்லி கொள்ளும் இவர்களின் மொள்ளமாரித்தனங்களை அம்பலப்படுத்தியிருப்பது நன்று.\nஇந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். என்று ஆரம்பிப்பதைவிட முதலாளித்துவ நாடுகளில் சட்டத்தை மீறுபவர்கள் என ஆரம்பிப்பதே சரியானதாகும். இந்த கட்டுரையில் கூறபட்டதையொத்த விடயங்கள் பிரான்ஸ் இத்தாலி இங்கிலாந்து போன்ற வளர்முக நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் விடயம் என்பது பலருக்கு தெரியாத ஓர் உண்மையாகும். தமிழன்.\n//குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொுது.... இது எப்படி சாத்தியப்படும்\nபுழல்சிறையில் நடக்கும் இவ்வளவு லஞ்ச லாவண்யத்தை படம்பிடித்து காட்டும் உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.\nகுற்றவாளிகளுக்கான சிறையில் குற்றவாளிகள் தான் இருப்பார்கள், இருக்கிறார்கள். அது திருந்துவதற்கான இடமாக தெரியவில்லை.\nநல்ல சிந்தனை இடுகை அன்பரே....\n//சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை\nகுளிர்சாதனபெடியில் வைத்ததைப்போல குற்றவாளிகளும், அந்த குளிர்சாதனபெட்டியில் உள்ள காய்கறிகளை பதம் பார்த்து கெடாமல் பராமரிப்பவர்கலே காவலர்கள்.......\nகாவலர்களை மட்டும் குறை கூற முடியாது ( அரசியல் கட்சிகளும் உள்ளது)..........\nதலையே சரிஇல்லாத போது, வாலை பற்றி குறைகூறி என்ன பயன்..........\nலஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு \nலஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு \nநீங்க எப்ப வெளில வந்தீங்க\nதீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/monthly-rasi-palan-14-1-2017-to-12-2-2017.html", "date_download": "2018-07-21T19:44:27Z", "digest": "sha1:JD67ZKODHHBX47J77TWRRRQ463SRQEY3", "length": 69564, "nlines": 272, "source_domain": "tamil.theneotv.com", "title": "Monthly Rasi Palan 14.1.2017 to 12.2.2017 | TheNeoTV Tamil", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n என்பதை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு\nபெண்களைப் பாதுகாக்க முடியாத நாடாக மாறியது இந்தியா – ராகுல் காந்தி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nமேசம்: அயராத உழைப்பும், தளராத முயற்சியும் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். மனதில் இருந்து வரும் உத்வேகம் செய்யும் செயலில் வெளிப்படும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதினை அதிகமாக ஆக்கிரமிக்கும். புதிய செயல்திட்டங்களை வகுப்பதில் குழப்பம் உண்டாகும். சிறிது காலத்திற்கு புதிய முதலீடுகள், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் அமைதி காப்பது நன்மை தரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும்.\nபேசும் வார்த்தைகளில் நிதானம் வெளிப்படும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் தேட முயற்சித்து வருவீர்கள். முன்பின் தெரியாத புதிய நபர்களின் பேச்சினை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடக்கூடாது. ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது’ என்பதை நினைவில் கொள்ளவும். உடன்பிறந்தோரால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரலாம். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அவர்களின் துணை உங்களுக்கு தேவைப்படலாம். மாணவர்களின் கல்வித் தரம் மேன்மையடையும்.\nபிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினைக் காண்பீர்கள். குடும்பத்தினரோடு உல்லாசச் சுற்றுலா, கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்குபெறும் வாய்ப்பு உண்டு. தம்பதியருக்குள் கருத்தொற்றுமை அதிகரிக்கும். பெண் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். தொழில்முறையில் அயராத உழைப்பிற்கேற்ற தனலாபத்தினைக் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். கலைத்துறையினருக்கு தை மாதத்தின் முற்பாதி லாபமாகவும், பிற்பாதி சிரமம் தரும் வகையிலும் அமையும். அயராத உழைப்பின் மூலம் நன்மை காணும் மாதம் இது.\nதனவரவு திருப்திகரமாக அமையும் மாதம் இது. தக்க சமயத்தில் தாய்வழி ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன்– மனைவிக்கு இடையே கனிவு கூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். குழந்தைகள் உங்கள் கருத்துகளை ஏற்று நடப்பர். குருப்பெயர்ச்சியின் விளைவாக பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். பார்க்கும் பார்வையைப் பலப்படுத்த, வியாழன் தோறும் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங் கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 14,25,26,30,31 பிப்ரவரி: 5,6,10,11\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 22, 23.\nபரிகாரம்: செவ்வாய் கிழமையன்று சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.\nரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் விவேகமான கருத்துக்கள் அடுத்தவர்கள் மத்தியில் உங்கள் நன்மதிப்பினை உயரச் செய்யும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nநெருங்கிய நபர் ஒருவர் செய்நன்றி மறந்து செயல்படுவதைக் கண்டு மனம் வருந்த நேரிடும். உறவினர்களுடன் பண விவகாரங்களில் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. முக்கியமான காரியங்களில் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக செயல்படுவது நல்லது. மாணவர்களின் கல்வித்தரம் உயரும். வண்டி, வாகனங்களால் ஒரு சில செலவுகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியமான திட்டங்களை செயல்படுத்த கால நேரம் சாதகமாக அமையும் உடலில் அவ்வப்போது தலைதூக்கும் சோம்பல் தன்மையால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரலாம்.\nகடன்பிரச்சினைகள் கட்டுக்குள் இருந்து வரும். முன்பின் தெரியாத பெண்களிடம் கூடுதல் கவனத்துடன் இருந்துகொள்வது நல்லது. நண்பர்களின் வழியில் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரலாம். இந்த மாதத்தில் பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும் நேரம் இது. அலுவல் பணியில் உயரதிகாரிகளிடம் நன்மதிப்பினைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். நினைத்தது நடக்கும் மாதம் இது.\nதை மாதக் கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக் கிறது. தாய் வழி ஆதரவு கூடும். சகோதர ஒற்றுமை பலப்படும். கணவன்–மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமாக மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அது கைகூடும். குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் ஏற்படும். உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடலாம். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முன்னோர் சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15,16,28,29 பிப்ரவரி: 1,2,7,8\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 24, 25, 26\nபரிகாரம்: தை வெள்ளிக் கிழமை நாளில் மஹாலக்ஷ்மி பூஜை செய்யவும்.\nமிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்து வருவதால் கையிருப்பில் ஏதும் மிஞ்சாது. பேசும் வார்த்தைகளில் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மை காண்பீர்கள். பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. தகப்பனார் வழி உறவினர் ஒருவருடன் மனஸ்தாபம் தோன்றும் வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் கண்டு வரும்.\nபிள்ளைகளின் செயல்களில் சற்றே மந்தத்தன்மை இருப்பதாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. முக்கியமான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வது நல்லது. கௌரவச் செலவுகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் பண விவகாரங்களில் சுயகட்டுப்பாடு தேவை. தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்கேற்ற லாபத்தினைக் காண்பீர்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர்.\nஇந்த மாதம் நன்மைகள் நடைபெறும் மாதமாகவே அமைகிறது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தாய் வழியில் தனவரவும், தக்க உதவிகளும் கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உன்னத பலன் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டு வீர்கள். குருவின் பார்வை பலத்தால் சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது எளிதில் நடைபெறும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்க உடன் இருப்பவர்கள் ஒப்புதல் தெரிவிப்பர்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி:14,18,19,29,30 பிப்ரவரி: 3,4,9,10\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 27, 28\nபரிகாரம்: சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை சதா உச்சரித்து வர தடைகள் விலகும்.\nகடகம்: இதுநாள் வரை சந்தித்து வந்த நிதி நெருக்கடிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து குறையத் தொடங்கும். அடுத்தவர்களின் பொறாமை குணத்தினால் உங்களுக்கு உண்டாகும் இடைஞ்சல்களை சிரமப்பட்டு கடக்க வேண்டி இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். பிரச்சினைகள் பல வந்தாலும் மனத் துணிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.\nபுதிய நண்பர்கள் சேருவார்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் வேகமான செயல்பாடுகளால் ஒரு சில செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்கள் அதிகம் இருப்பதால் கலைத்துறையினர் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல்நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பெண் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும்.\nஅலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. ஆயினும் அனுசரித்துச் செல்லும் குணத்தின் மூலம் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பார்கள். ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மாதத்தின் இறுதியில் உருவாகும். மற்ற விவகாரங்களில் சராசரியான பலனைக் கண்டாலும் தொழில்முறையில் சிறப்பான பலனைக் காணும் மாதம் இது.\nஇம்மாதம் எதிர்பார்த்த நற்பலன்கள் நடைபெறும். இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். தாய்வழித் தகராறுகள் அகலும். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்து வருவர்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15,16,21,22 பிப்ரவரி: 1,2,5,6,12\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 29, 30\nபரிகாரம்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபட்டு வரவும்.\nசிம்மம்: பொறுப்புகளை பங்கிட்டு வேலை வாங்குவதில் தனித்துவம் காண்பீர்கள். பொதுப்பணிகளில் அதிகம் பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகக்கூடும். இதனால் குடும்பத்தில் லேசான சலசலப்புகளை சந்திக்க நேரலாம்.\nராசியில் அமர்ந்திருக்கும் இராகு மனதில் துணிவினையும், அசாத்தியமான தைரியத்தையும் தோற்றுவிப்பார். எதிர்பார்த்திருந்த பணவரவினைக் காண்பீர்கள். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் விவேகமான கருத்துக்களால் சுயகௌரவம் உயரக் காண்பீர்கள். உடன்பிறந்தோரால் அதிக செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் உண்டாகும். அந்நியப் பெண்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும்.\nஉறவினர்களின் வழியில் ஒரு சில கலகங்களை சந்திக்க நேரலாம். மாணவர்களின் கல்வி நிலை மேன்மை அடையும். முக்கியமான நேரத்தில் பிள்ளைகளின் ஆலோசனை கைகொடுக்கும். மாதத்தின் முற்பாதியில் கடன் பிரச்சினைகள் தலைதூக்கக் கூடும். தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். திட்டமிட்டிருந்த ஆன்மிகப் பயணம் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். க லைத்துறையினர் ஜனவரி 27ற்குப் பிறகு தங்கள் முயற்சிகளில் தடைகளைக் காண்பர். தடைக்கற்களை வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்ளும் நேரம் இது.\nஇம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப் படுத்திக் கொள்ள இயலுமா என்பது சந்தேகம் தான். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. கணவன்– மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பெண் குழந்தைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவு பலப்படும். உடன் பிறப்புகளில் ஒருசிலர் பகையாகலாம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு, சுபகாரியம் செய்யலாமா என்பது சந்தேகம் தான். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. கணவன்– மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பெண் குழந்தைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவு பலப்படும். உடன் பிறப்புகளில் ஒருசிலர் பகையாகலாம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு, சுபகாரியம் செய்யலாமா\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17,18,23,24, பிப்ரப்பரி: 3,4,8,9\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 31, பிப்ரவரி 1, 2\nபரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையை வழிபட்டு வாருங்கள்.\nகன்னி: குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும். நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் விரைவில் வசூலாகும். எதிர்பார்க்கும் பொருள்வரவு தவறாது இந்த மாதத்தில் வந்து சேரக் காண்பீர்கள்.\nபுதிய பெண் நண்பர்களின் மூலம் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பீர்கள். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொழுதுபோக்குக் கருவிகளாகப் பயன்தரும். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். மாணவர்களின் கல்வித்தரம் மேன்மையடையும். உறவினர்களுடன் கலந்துரையாடுவதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரலாம். அவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையும், நிதானமும் தேவை.\nகுடும்பப் பெரியவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். கூட்டுத்தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவலகக் கோப்புகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது. கலைத்துறையினருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாதகமான பலன்கைளத் தரும் மாதம் இது.\nஇம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப் படுத்திக் கொள்ள இயலுமா என்பது சந்தேகம் தான். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. கணவன்– மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பெண் குழந்தைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவு பலப்படும். உடன் பிறப்புகளில் ஒருசிலர் பகையாகலாம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு, சுபகாரியம் செய்யலாமா என்பது சந்தேகம் தான். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. கணவன்– மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பெண் குழந்தைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவு பலப்படும். உடன் பிறப்புகளில் ஒருசிலர் பகையாகலாம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு, சுபகாரியம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். சனிக்கிழமை அன்று அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17,18,23,24, பிப்ரப்பரி: 3,4,8,9\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.\nசந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 3, 4\nபரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுங்கள்.\nதுலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் வெற்றி காணும். அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்பது நல்லதல்ல. தை மாதத்தின் பிற்பாதியில் உண்டாகும் கிரஹ மாற்ற நிலை சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடச் செய்து புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.\nதகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி எரிச்சலூட்டும். மாணவர்களின் தங்களின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு நண்பர்களோடு இணைந்து படிப்பது நல்லது. இந்த மாதத்தில் முடிந்த வரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உடலில் தலைதூக்கக்கூடும். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினை ஆக்கிரமிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்மை காண வேண்டிய மாதம் இது.\nஇம்மாதம் ஜென்ம குருவால் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். நன்மையும், தீமையும் கலந்தே வந்து சேரும். ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். தாய்வழி ஆதரவு சிறப்பாக இருக்கும். கணவன்– மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிறரை விமர்சிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் வீண் பழிகளில் இருந்து விடுபட இயலும். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். உடன் பிறந்தவர் களால் கூடுதல் நன்மை கிடைக்கும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15,16,22,23,24,28,29 பிப்ரவரி: 8,9,12\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்\nசந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 5, 6\nபரிகாரம்: தைப்பூசத் திருநாளில் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் அன்னதானம் செய்யவும். குல தெய்வ வழிபாடு உங்கள் குடும்பப் பெருமையை உயர்த்தும்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவீர்கள். உடன்பிறந்தோரால் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு நிகழக்கூடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.\nவாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் சற்று மன வருத்தத்தினைத் தோற்றுவித்தாலும் அவர்களது செயல்வெற்றி உங்களை பெருமிதம் கொள்ளச் செய்யும். கடன்பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். தம்பதியரின் கருத்தொற்றுமை மிக்க செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும்.\nகுறைந்த விலை உள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகலாம். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும் மாதம் இது. வளர்ச்சி கூடும். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கைகூடி வரும். தாய்வழியில் அனுகூலம் உண்டு. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். கலக்கங்கள் அகலும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்க உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை வந்து சேரும். குரு மாற்றத்தால் சிறு விரயம் உண்டு.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 14,16,17,18,25,26,30,31 பிப்ரவரி: 5,6,11,12,13\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: இளஞ்சிவப்பு\nசந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 7, 8\nபரிகாரம்: தினமும் ஞான தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது.\nதனுசு: குடும்பத்தில் நிலவும் சலசலப்பினைப் போக்கி கலகலப்பான சூழலுக்கு மாற்ற முயற்சிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் பழைய பாக்கிகள் வசூலாகும் நேரம் இது. அதிகாரமான பேச்சுக்கள் ஒரு சில நேரத்தில் அவப்பெயரை உண்டாக்கினாலும் அதையே உங்களது பலமாகவும் எண்ணுவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும்.\nசுயகௌரவத்திற்காக ‘உதவுகிறேன் பேர்வழி’ என்று அகலக்கால் வைக்கலாகாது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மாதத்தின் முற்பாதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு அமையும்.\nஅவர்களால் உங்கள் கௌரவம் உயரும் நேரம் இது. சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான பிரச்சினையில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் கூடுதல் உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஆயினும் அதற்குரிய தனலாபத்தினை உடனடியாகக் காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாகச் செல்லும். கலைத்துறையினர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராது செயல்பட்டு வருவதால் வெற்றி கிடைக்கும் மாதம் இது.\nஇம்மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட்டாலும் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகலாம். கேதுவின் பார்வை பலம் அதிகமாக உள்ளதால், மன நிம்மதி ஏற்பட விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. மேலும் ராகு –கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளை அடிக்கடி கண்காணித்துக் கொள்ளுங்கள். வீடுமாற்றம் தொடர்பான சிந்தனை வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல்களும், நிலையான வருமானமும் கிடைக்கும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15,16,20,21,28,29 பிப்ரவரி: 1,2,11,12\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 14, பிப்ரவரி 9, 10\nபரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வரவும்.\nமகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் வரவினைக் காணத் துவங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த கருத்துக்களை பிரயோகித்து கௌரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகக் கூடும்.\nபிரயாணத்தின்போது புதிய நட்புறவு உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும் வகையில் அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும் நேரம் இது. உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். வீட்டினில் ஆடம்பர பொருட்கள் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களின் எழுத்துத்திறன் கூடும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பரம்பரைச் சொத்துக்களை உருமாற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும்.தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.\nஅநாவசிய செலவுகள் முற்றிலுமாக கட்டுக்குள் இருந்து வரும். அயல்நாட்டுப் பயணத்திற்காக காத்திருக்கும் கலைத்துறையினருக்கு நற்தகவல் வந்து சேரும். தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை உடனுக்குடன் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.\nஇம்மாதம் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அஷ்டமாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் கடைசி நேரத்திலேயே பணத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்–மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உடன்பிறப்புகள் சுக்ரப் பெயர்ச்சிக்குப் பின்னால் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். நீண்ட தூர மாறுதல் ஏற்படலாம்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17,18,22,24,31 பிப்ரவரி: 3,4\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 15, 16, பிப்ரவரி 11, 12\nபரிகாரம்: பிரதோஷ நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.\nகும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தக்க நேரத்தில் பயன் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்கும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கௌரவத்தை உயர்த்துவதோடு எதிர்காலத் திட்டங்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும்.\nவீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காலநேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தின் கலகலப்பை அதிகரிக்கச் செய்யும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் மேன்மை காண்பார்கள்.\nவிளையாட்டுத்துறையைச் சார்ந்த மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம அடைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, கொண்டாட்டங்கள் ஆகியவற்றை மனம் நாடும். தம்பதியருக்குள் மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு பிற்பாதியில் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தான தரும காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம். தொழில்முறையில் உங்களின் செயல்திட்டங்களின் மூலம் தனித்துவத்தை வெளிப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் பேச்சுத்திறமையினால் வெற்றி காண்பர். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.\nவாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் மாதம் இது. வளர்ச்சி கூடும். சேமிப்பு உயரும். கணவன்–மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி ஒத்துழைப்பும், சகோதரர்களின் பாசப்பிணைப்பும் கிடைக்கும். பிள்ளைகள் மனமாற்றம் ஏற்பட்டு, உங்கள் கருத்துக்கு ஒத்து வருவர். அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து வருமானம் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சந்தோ‌ஷத்தை வழங்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். அலுவலகப் பணிகளில் இருந்த இடையூறுகள் அகலும்.\nபணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்: ஜனவரி: 19,20,21,25,26 பிப்ரவரி: 1,2,5,6,7\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தாநீலம்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 17, 18\nபரிகாரம்: அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.\nமீனம்: உங்களது ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உபயோகமாய் அமையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும். அண்டை அயலாருடன் பழகும்போது எச்சரிக்கை தேவை.\nகுடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதல் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். ஞாபகமறதியினால் அவதிப்பட நேரிடலாம். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் அடக்கி வாசிப்பது நல்லது.\nதம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் சிரமம் ஏதுமின்றி சாதித்து வருவீர்கள். கலைத்துறையினர் பிப்ரவரி மாதத்தில் சாதனைகள் புரிவார்கள். அதிக அலைச்சலை சந்திக்கும் மாதம் இது.\nகுடும்பச்சுமை கூடும் மாதம் இது. குடும்பத்தில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடும். ஆதாயம் குறையும். கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். சகோதர வழியில் உதவி கிடைக்கும். வாகனங்கள் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகளின் ஆதவைப் பெற முயற்சிப்பது நல்லது. பிள்ளைகளால் விரயம் ஏற்படும். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 14,22,23,24,28,29 பிப்ரவரி: 3,4,7,8\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 19, 20, 21\nபரிகாரம்: ஷீர்டி சாயிபாபாவை வணங்கி வாருங்கள்.\nதமிழ் மாத ராசிபலன் - 14.1.2017 முதல் 12.2.2017 வரை\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/11/blog-post_44.html", "date_download": "2018-07-21T19:27:36Z", "digest": "sha1:2DKP5WDIW6HN3KM4WM5JIJH5RRZMQ7U6", "length": 1931, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/08/define.html", "date_download": "2018-07-21T19:06:02Z", "digest": "sha1:M627V44T7T7S6REHPBKU2KGLDE5H2UUT", "length": 26554, "nlines": 357, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: Define : பெண்கள்", "raw_content": "\nபெண்களைப் பற்றி ஒரு பத்து மார்க் கேள்விக்குப் பதிலாக விளக்கச் சொன்னால் எப்படி இருக்கும்\n‘Define : ஆண்கள்’ என்று என்னிடம் கேள்வி கேட்டால் நான் ஒரு பேப்பரில் ஒரு அரிசி மூட்டையை வரைந்து குச்சி குச்சியாய் கால்கள், கைகள் வரைந்து முட்டை மாதிரியாக ஒரு மண்டையை வரைந்து இதுதான் ஆண் என்று சொல்லிவிடுவேன். ஆனால் பெண்களை வரையறுப்பது (Define) என்றால் அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.\nஇந்தக் கேள்வியை நூறு ஆண்களிடம் கேட்டால் நிச்சயமாக நூறு வித்தியாசமான பதில்கள் கிடைக்கும். ஆச்சரியகரமாக அனைத்துமே ஏற்புடையதாகத்தான் இருக்கும். அவர்கள் அவ்வளவு சிறப்பான ஒரு உயிரிகள் (Special creatures) என்பதுதான் நிஜம். நடக்கும் போது கொஞ்சம் இட வலமாக கால்கள் பின்ன ஒரு நடை. வலது பாதம் இடப்புறம் பதிய, இடது வலப்புறம் பதியக் காண்பது ஒரு ரசனை. தலைவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இடம், வலம், மேல், கீழ் என அலைபாய்ந்து கொண்டேயிருக்கும் விழிகள். நேர்கொண்ட நிமிர்ந்த நன்நெஞ்சு ஒரு வகை என்றால் அதன் மாற்று இன்னொரு வகை. இதில் முகம் அவனை நோக்காமல் நிலையில்லாமல் நிலன் நோக்கும், தடுமாறும். அத்தனைக் கள்ளமும் இப்போது உதடுகளில் ஒளிந்து கொண்டிருப்பதைப்போல இதழ்கள் துடித்துக்கொண்டிருக்கும். கைகளும், உடலசைவுகளும் அபிநயங்களின் வகைகளில் இல்லாத புதிதானதொன்றைப் புனைந்துகொண்டிருக்கும்.\nசட்.. இதெல்லாம் பொதுவான வரையறைகள். என் பதிலுக்குப் போகலாம்.\nஎனது வரையறையில் கூடுதலாக பெண்கள் தபுவைப் போல, அனுஷ்காவைப் போல கொஞ்சம் நல்ல உயரமாக இருப்பார்கள். மிஷெலைப் போல தோள்கள் அகன்று கொஞ்சம் ஆண்மையை பிரதிபலிப்பார்கள். மூக்கின் வலது அல்லது இடது மடலில் கண்டிப்பாக மெலிதான ஒரு மச்சமிருக்கும். சிரிப்பு ஒரு துளி உங்கள் உயிரைப் பறிக்கும். பேசும் போது கூடவே அகன்ற வீச்சுடன் கைகளும் சைகை மொழி பேசும். நோக்கம் மட்டும் 'கில்லி' மாதிரியான ஆண்கள் கூட எதிர்நோக்கம் செய்யமுடியாத அளவில் வீரியம் மிகுந்ததாய் இருக்கும். கூந்தல் மட்டும் எப்போதும் கட்டுக்குள் இருக்கவே இருக்காது. அபரிமிதமான செழிப்பில் இடை மட்டும் சிறுத்திருக்கலாம். கால்களும், பாதமும் அப்பழுக்கின்றி ஜொலிக்கும்.மகுடிக்கு அடங்கும் பாம்புகளைப் போல கைப்பிள்ளையிலிருந்து பள்ளிப்பிள்ளைகள் வரை முகத்தின் ஒரு அசைவுக்கு அடங்கி மயங்குவர். அது மயக்கும் மாய வித்தைக்கான சாட்சி. அவளைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்களே கோடி இருக்கையில் சொல்லப்படாதவை நூறு கோடியென மயங்க வைப்பாள். நான் சொல்லத் தயங்குபவைக்கு கணக்கில்லை..\nரமா ஊரிலிருந்து வந்துவிட்டார். பூரி செய்யப்போகிறார் என நினைக்கிறேன். கையில் பூரிக்கட்டை. அதற்காகவெல்லாம் பயந்து நான் இந்தப் பதிவை இத்தோடு முடிக்கவில்லை, எனக்கு வேறு வேலையிருக்கிறது. இந்த வரையறையைத் தொடர.. நண்பர்களை அழைக்கிறேன்.\nகார்க்கி (காதலை ஒரு ஷாம்பெயின் பாட்டிலைப் போல அடக்கிவைத்திருக்கும் இளைஞனின் பார்வையில் பெண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்\nசரவணக்குமார் MSK (மாய உலகில் சஞ்சரிக்கும் இன்னொரு காதலனின் பார்வையில்)\nபரிசல்காரன் (என்னை விடவும் மூத்த இன்னொரு அங்கிளின் பார்வையில்)\nச்சின்னப்பையன் (என்னைப்போல போராட்டக் களத்தில் இருக்கும் இன்னொரு போராளியின் பார்வையில்)\nராமலக்ஷ்மி மேடம் (ஒரு பஃர்பெக்ட் பெண்மணியின் பார்வையில் ஐடியல் ஆண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்\nபுன்னகை (கலகலப்பான ஒரு இளைஞியின் பார்வையில் ஆண்கள்)\nநல்லா இருக்கறதாத்தான் தோணுது. நீ ஏதோ ஐடியாவுலயே இப்படி பேட்டி, பெண்கள் பத்தின்னு எறங்கிறயோன்னு தோணுதுய்யா...\n// புன்னகை (கலகலப்பான ஒரு இளைஞியின் பார்வையில் ஆண்கள்/\nஎன்ன கொடுமை சார் இது\nவெரி நைஸ் போஸ்ட்.. ஒரு சின்ன மேட்டர் இத எழுத சொன்னா.. ஏன் பரிசல் மேல பாத்து சிரிச்சுகிட்டு இருக்காரு :)\nநோ பால் சிக்ஸ்சர் ஆதி\nஃப்ரீ ஹிட் தான் பயமா இருக்கு. :-)\nநல்ல டீம். இனி, கொழுந்து விட்டு எரியும்.\n//ஒரு அரிசி மூட்டையை வரைந்து குச்சி குச்சியாய் கால்கள், கைகள் வரைந்து முட்டை மாதிரியாக ஒரு மண்டையை வரைந்து இதுதான் ஆண் என்றூ சொல்லிவிடுவேன்.//\nஅவ்வ்.. என் பதிவு போடா விரதம் ‘பெண்களால்’ கலைய வேண்டுமா\nப்ரஃபைல் ஃபோட்டோ வாஸ்து சூப்பர் போல இருக்கே..\nப்ரஃபைல் ஃபோட்டோ வாஸ்து சூப்பர் போல இருக்கே..\nஇன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.....\nபூரிக் கட்டையை கைமாற்றி விட்ட விதம் அழகு.\nஆரம்பிச்சுட்டாருய்யா.... பூரிக்கட்டையப் பாத்ததுமே பாத்ரூம்ல ஒளிஞ்சுக்க வேண்டியது... வாங்கடா வாங்கடான்னு மத்தவங்களையும் இழுக்க வேண்டியது...\nஇந்த பதிவை தொடர்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.\nஆதி ஒரு 6 சிக்மா ஆசாமியாக இருப்பதால் Define, Measure, Analyze, Implement and Control( இது முடியாது என்றாலும் கூட)\nஎன்று மேன்மேலும் தொடர வாய்ப்புண்டு.\nநன்னா கேட்டுக்கோங்கோ, கலி முத்திடுத்து.....\nஅழகான கவிதையை படித்த உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை...\nகற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டு இருக்கும் போது குறுக்கிட்டு விட்டது அந்த பூரி கட்டை......\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும\nஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஇன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nஜூப்பர் ஐடியா. MSK அண்ணா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். :))\n எழுதுறேன், ஆனா கண்டிப்பா டேமேஜ் இருக்கும்\nவர வர உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு ஆதி. ரொம்பப் புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க. பாவமா இருக்கு உங்களைப் பார்க்க.\nஅடக்கடவுளே இதுல தொடர் பதிவுக்கு அழைப்பு வேறயா :)\nஎனக்கென்னவோ இது ஒரு நாலு பேரை வலையுலகில் இருந்து தூக்குற முயற்சியோன்னு தோணுது\n//கார்க்கி (காதலை ஒரு ஷாம்பெயின் பாட்டிலைப் போல அடக்கிவைத்திருக்கும் இளைஞனின் பார்வையில் பெண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்\nகார்க்கி சும்மாவே ஆடுவான்... கால்ல‌ ச‌ல‌ங்கய‌ க‌ட்றீங்க‌ளே ஆதி (ப‌ய‌ங்க‌ர‌வாதி)\nஇத போட்டு கமெண்ட் போட்டுட்டா பெட்டர்\n///ரமா ஊரிலிருந்து வந்துவிட்டார். பூரி செய்யப்போகிறார் என நினைக்கிறேன். கையில் பூரிக்கட்டை. அதற்காகவெல்லாம் பயந்து நான் இந்தப் பதிவை இத்தோடு முடிக்கவில்லை,///\nநான் நம்பிட்டேன் அண்ணா ..\nஆதி பதிவின் சாரம் விடுங்கள் உங்கள் நடையில் மொழியில் காட்டும் மாற்றங்கள் மகிழ்வளிக்கின்றன\nஆதியின் வலையில் விரும்பி விழப் போகும் அடுத்த நர்.....யார் \nஆதி பதிவின் சாரம் விடுங்கள் உங்கள் நடையில் மொழியில் காட்டும் மாற்றங்கள் மகிழ்வளிக்கின்றன\nநானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்தேன் இந்த தலைப்புல எழுத...\nஆனா வெறும் யோசனையா மட்டும் நிக்குது....\n//கார்க்கி சும்மாவே ஆடுவான்... கால்ல‌ ச‌ல‌ங்கய‌ க‌ட்றீங்க‌ளே ஆதி //\nசிவகாசி மாப்பிள்ளை, பதிவு எழுடஹ்றவர விட பின்னூட்டம் போடறவஙக்ளாலதான் பாதிப்பு அதிகம்னு வலையுலக வரலாறு சொல்லுதாம்.. ஹிஹிஹிஹி\n//சிவகாசி மாப்பிள்ளை, பதிவு எழுடஹ்றவர விட பின்னூட்டம் போடறவஙக்ளாலதான் பாதிப்பு அதிகம்னு வலையுலக வரலாறு சொல்லுதாம்..\nஆனா விதை பதிவர் போட்டது...... (சிவாஜி மாதிரி படிக்கவும்)\n' என்ற நினைப்புடன் ஒரு சின்னூண்டு பதிவு போட்டால் பின்னூட்டம் மட்டுமில்லாமல் போன், மெயில் பாராட்டுகளும் செய்து மனிதனை பேஸ்த் அடிக்கச்செய்ய உங்களைவிட்டால் யாரால் முடியும் ஏன் சினிமாக்காரன்கள் இப்படி மக்களை புரிஞ்சுக்கமுடியாம லூசா அலையுறானுங்கனு ஓரளவு தெரியுது. ஏன் சினிமாக்காரன்கள் இப்படி மக்களை புரிஞ்சுக்கமுடியாம லூசா அலையுறானுங்கனு ஓரளவு தெரியுது.\nநன்றி பரிசல். (எப்பையா போடப்போறீரு\nநன்றி கார்க்கி. (புன்னகை, கார்க்கியை கொஞ்சம் கவனித்து அனுப்பவும்)\nநன்றி பாரா. (செமையான பின்னூட்டம். நோ பால் ஒப்பீடு அழகு)\nநன்றி ச்சின்னவர் (பெரிய விச்சுவாமித்திரர் இவுரு.. எழுதும்யா முதல்ல)\nநன்றி மகேஷ். (இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்)\nநன்றி விக்கி. (பொறாம.. ஆங்.\nதாமிரபரணிக் காற்றை இரண்டு வாரம் சுவாசித்துவிட்டு பெங்களூர் திரும்பி வந்தால் தாமிராவிடமிருந்து அழைப்பு.\nஇருந்திருந்து, ‘தொடர்’ என்றாலே கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகும் என் போன்ற imperfect பதிவரையா அழைப்பீர்கள்:)\nஆயினும் அழைத்த அன்புக்கு நன்றி ஆதி.\nஎன்ன செய்யப் போகிறாய் மினி.\nஎன்ன செய்யப் போகிறாய் மினி.\nஎன்ன செய்யப் போகிறாய் மினி.\nஎன்ன செய்யப் போகிறாய் மினி.\nசில சினிமாக்களும் ஒரு புத்தகமும்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yaathoramani.blogspot.com/2013/05/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:14:01Z", "digest": "sha1:42U7N6P6AVXTLA56FF7MXE6MHUPJTLBM", "length": 31605, "nlines": 507, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பதிவு மேடை", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநமது குளியறையில் பாடுதல் போல்\nநமது தோட்டத்தில் ஆடுதல் போல\nஇந்த மேடை அழகானதும் தெளிவானதும்கூட.. அருமைங்க சார்\nபலத்த கரவொலி என்றுமே உண்டு இந்த மேடைக்கு \nஇந்த திருப்தி போதும் நமக்கு...\nநமது குளியறையில் பாடுதல் போல்\nநமது தோட்டத்தில் ஆடுதல் போல\nநமக்கு இந்த மேடை மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது//\nஆஹா, அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\n[மொக்கைக்கான மேலும் விளக்கமாகவும் இது அமைந்துள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி]\nஇந்த மேடைக்கு 'சரக்கு'(Drinks) வாங்கி கொடுத்து அழைத்து வரத் தேவையில்லை ஆனால் நல்ல சரக்கு (நல்ல விஷயங்கள்) இருந்தால் அழைக்காமலே உலகமெங்கும் இருந்து வருகிறார்கள்\nஇந்த மேடை பெரும்பாலும் பாராட்டு மேடையாய் இருப்பதாலும் பலருக்குப் பிடிக்கிறது..\nஇந்தச் சிறியவனையும் தங்களைப் போன்ற பெரியோர்களிடம் அறிமுகப் படுத்தியது இந்த மேடை தானே,\nஇந்த மேடை புறக்கணிக்கப் பட்டவர்களின் புகலிடம்.\nஅருமையான தலைப்பு… பொருத்தமான தலைப்பு…. இயல்பான வார்த்தைகள்…. சுதந்திரமான எழுத்துகள்…. நிம்மதியாக சுவாசிக்க இயன்ற அருமையான கரு.. முகநூல் எல்லோருமே பயன்படுத்த தொடங்கிவிட்டோம். மொபைலில் அழைத்து கிடைக்கவில்லையா அவசரமா சட்டுனு முகநூலில் ஒரு மெசெஜ் அனுப்பினால் போதும்… அவரைப்பற்றிய தகவல் கிடைத்துவிடுகிறது.. நமக்கு தோணின நல்லவை எல்லாம் பகிர ஏதாவது ஒரு தளம் அவசியமாகிறது.. நம் படைப்புகள் நம் உணர்வுகள் நம் சந்தோஷங்கள் , கண்ணீர் இது எல்லாமே வெளியாகிவிட்டால் நம் மனமும் லேசாகிறது…. நம் படைப்புகள் ஆமாம் ரமணி சார் நீங்க சொன்னது போல் எல்லோருமே பார்ப்பதால் உடனுக்குடன் கருத்து பதிந்து உத்வேகம் அளிக்கிறார்கள். உற்சாகத்துடன் கருத்து அளிக்கிறார்கள். நம் படைப்புகளுக்கு அங்கீகாரம் வேகமாக கிடைத்துவிடுகிறது…\nநல்லவை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க இந்த வழி மிகவும் எளியவழி.. முகநூலை நல்லதற்காக நாம் பயன்படுத்துவது நல்ல நோக்கில் மட்டுமல்லாது சுதந்திரமாக செயல்படவும் முடிகிறது, யாருடைய ஆளுமைக்கு உட்படாமல் யாராலும் அடக்கி வைக்கப்படாமல் நம்மால் செயல்பட முடிகிறது.. ஆமாம் வெளிச்சம் குறைவு தான்.. பார்வையாளர்களும் குறைவு தான். அதனால் என்ன உன்னதமான மேடை இது.. நட்பு நாடி வரும் அருமையான அன்புச்சோலை இது.. படைப்புகளை அங்கீகரிக்கும் உத்தமமான மேடை இது..\nஅற்புதமா முகநூலுக்கு மட்டுமல்லாது நம் எழுத்துகள் எத்தனை மேன்மையாகிறது எத்தனை அழகாய் கௌரவிக்கப்படுகிறது என்பதையும் அற்புதமாக சொல்லிட்டீங்க ரமணிசார்.. உங்கள் எழுத்துகள் இங்கே பார்ப்பது எனக்கு மிக மிக சந்தோஷம் ரமணிசார்.. எப்போதும் போல் உங்கள் எழுத்துகளின் ரசிகையாக\nதங்களைப் போன்ற அற்புதமான அறிமுகங்களை கொடுத்திருக்கிறது. நல்ல பகிர்வு நல்ல சிந்தனை நன்றி ஐயா.\nஇந்த மேடையிலும் சில நேரங்களில் பிரச்சினை வந்து விடுகிறதே சார்\nஆம், உண்மை. நீங்கள் சொல்வது.\nவேடந்தாங்கல் - கருண் said...\n பதிவு மேடை நமக்கெல்லாம் பிடித்த மேடைதான்\nஅருமையான கவிதை சார்... நேர்த்தியான ,இயல்பான வரிகள் ... நம்பிக்கையூட்டும் மேடைதான்... நம்முடையதும் படிக்கப்படுகிறதே அதன் மகிழ்வு உண்மையில் சுகமானது....\nவலைப்பதிவு என்பதனை “ உயிரோட்டமுள்ள\nசின்ன மேடை” – என உருவகித்து, அதன் உயர்வுகளைச் சிறப்பித்து, ” உருவக அணி” மிளிர ஒரு கவிதை. பெரும்பாலும் உஙகள் கவிதைகள் யாவும் ” உருவக அணி” தான். எனது பாராட்டுக்கள்\nஉண்மை நிலையை உணர்த்தும் பதிவு\nமேடை மேல் புது நம்பிக்கை பிறக்கிறது.\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nபலத்த கரவொலி என்றுமே உண்டு இந்த மேடைக்கு \n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஇந்த திருப்தி போதும் நமக்கு...\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஆஹா, அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.///\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஇந்த மேடைக்கு 'சரக்கு'(Drinks) வாங்கி கொடுத்து அழைத்து வரத் தேவையில்லை ஆனால் நல்ல சரக்கு (நல்ல விஷயங்கள்) இருந்தால் அழைக்காமலே உலகமெங்கும் இருந்து வருகிறார்கள்/\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஇந்த மேடை பெரும்பாலும் பாராட்டு மேடையாய் இருப்பதாலும் பலருக்குப் பிடிக்கிறது..\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nகவிதைகளின் தீவீர ரசிகன் நான்\nஎன்னுடைய படைப்புகள் கூடுதல் மதிப்பு [எறுவது\nஎப்போதும் தங்கள் விரிவான அழுத்தமான\nதங்களைப் போன்ற அற்புதமான அறிமுகங்களை கொடுத்திருக்கிறது. நல்ல பகிர்வு நல்ல சிந்தனை /\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nவேடந்தாங்கல் - கருண் //\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஅருமையான கவிதை சார்... நேர்த்தியான ,இயல்பான வரிகள் ... நம்பிக்கையூட்டும் மேடைதான்... நம்முடையதும் படிக்கப்படுகிறதே அதன் மகிழ்வு உண்மையில் சுகமானது..//\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nவலைப்பதிவு என்பதனை “ உயிரோட்டமுள்ள\nசின்ன மேடை” – என உருவகித்து, அதன் உயர்வுகளைச் சிறப்பித்து, ” உருவக அணி” மிளிர ஒரு கவிதை. பெரும்பாலும் உஙகள் கவிதைகள் //\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஉண்மை நிலையை உணர்த்தும் பதிவு\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஆழமும் அர்த்தமும் பொதிந்த வரிகள்...\nகே. பி. ஜனா... //\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nமேடை மேல் புது நம்பிக்கை பிறக்கிறது.//\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஆழமும் அர்த்தமும் பொதிந்த வரிகள்...\nதங்கள் வரவும் வாழ்த்தும் விரிவான\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nநாம் ஏன் பதிவராய்த் தொடர்கிறோம் \n\"அந்த விஷத்தில்\" ரஜினி அவர்களும் கமலும்\nசமை யலறை கூட போதிமரம்தானே\nவாலிபத்து டி.எம்.எஸ்ஸும் சிறுவன் நானும்\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி...\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி -(2)\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (3 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/mortar", "date_download": "2018-07-21T19:45:39Z", "digest": "sha1:2YYKPWS3QIJPD3FDQ7Z4Y4ZLZCTXUF3Z", "length": 5148, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "mortar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிளக்கம்: முன் துவாரம் வழியாக குண்டுகள் ஏற்றப்பட்டு, நேரடியாகக் குறிவைக்காமல், வான்நோக்கி சுடப்படும் பீரங்கி. இதில் சாய்கோணத்தை மாற்றுவதன் மூலம் குண்டின் எறி பாதையை மாற்றி குறியை மாற்றலாம்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mortar & pestle\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/3-crores-spent-charmi-item-song-033429.html", "date_download": "2018-07-21T19:42:50Z", "digest": "sha1:5E3LV6KAXE2MUZAVRZPPK3X27NJZ6QVX", "length": 14111, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 எண்றதுக்குள்ள.. 9 நிமிடத்தில் ஒரு பாட்டு.. ஆடப் போவது சார்மி.. பட்ஜட் ரூ. 3 கோடி! | 3 Crores Spent For Charmi's Item Song? - Tamil Filmibeat", "raw_content": "\n» 10 எண்றதுக்குள்ள.. 9 நிமிடத்தில் ஒரு பாட்டு.. ஆடப் போவது சார்மி.. பட்ஜட் ரூ. 3 கோடி\n10 எண்றதுக்குள்ள.. 9 நிமிடத்தில் ஒரு பாட்டு.. ஆடப் போவது சார்மி.. பட்ஜட் ரூ. 3 கோடி\nசென்னை : ஐந்து நிமிடத்திற்கும் குறைவான பாடல் வந்தாலே, நம்மவர்களில் பலர் தம்மடிக்க வெளியில் கிளம்பிப் போய் விடுவார்கள். இதில் ஒன்பது நிமிட பாடல் என்றால்...\nஆம், விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள..' படத்தில் 9 நிமிடப் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆனால், நிச்சயமாக இப்பாடலுக்கு யாரும் வெளியில் எழுந்து செல்ல மாட்டார்கள் என அடித்துச் சொல்கிறார்கள் படக்குழுவினர்.\nகாரணம் இப்பாடலுக்கு ஆடப்போவது நடிகை சார்மி.\nதமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான சார்மிக்கு அடுத்தடுத்து சொல்லிக் கொள்வது போல் படங்கள் அமையவில்லை. அசப்பிலும், கொஞ்சம் நடிப்பிலும் ஜோதிகாவை நியாபகப் படுத்தினாலும் தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை.\nஇதனால், தெலுங்குப் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் சார்மி. அங்கு சார்மியின் தாராள மனதுக்கு ஏகத்துக்கும் வரவேற்பு. எனவே, முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.\nஇந்நிலையில், மீண்டும் ஒரு பாடல் மூலம் தமிழில் பிரவேசிக்கிறார் சார்மி. ‘கோலி சோடா' படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிப் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளாராம் சார்மி.\nரூ. 3 கோடி செட்...\nஇந்த ஒரு பாடலுக்காக மட்டும் 3 கோடி ரூபாயில் செட் போடப்பட்டு படமாக்கப் பட்டுள்ளதாம். சார்மியின் சம்பளம் மட்டும் ரூ. 30 லட்சம் என்கிறார்கள்.\nடி.இமான் இசையமைக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். கதையின் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளதாம்.\nஇப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் லாரி டிரைவர் எனக் கூறப்படுகிறது. படத்தின் கதையே, சென்னையில் இருந்து வடஇந்தியாவுக்கு செல்லும் லாரி டிரைவர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.\nஇப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சமந்தாவும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசாமி 2ல் இருந்து விலகிய திரிஷா... புதிய மாமியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n இணையத்தில் வைரலான சாமி 2 டிரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’... மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்\nதூத்துக்குடிக்காக 'சாமி 2' ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு: பயமா, பப்ளிசிட்டியா\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமகாவீர் கர்ணா... விக்ரம் நடிக்கும் பிரமாண்ட இந்திப் படம்\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nடெடிகேஷன் லெவல்.. வெர்சடைல் நடிப்பு.. ஹேப்பி பர்த்டே சீயான் விக்ரம்\nவிக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்\nஆறுச்சாமி மவன் ஒத்தையில நிக்கேன்.. - விக்ரமின் 'சாமி 2' கேரக்டர்\nகமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்\n'சாமி 2' - சென்டிமென்டுக்காக ஒரு வேலை பார்க்கும் இயக்குநர் ஹரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/donation.html", "date_download": "2018-07-21T19:42:48Z", "digest": "sha1:HOPC4JJSOSJV6LLHOLG75AOYJPCVXWQF", "length": 12461, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Vijayakanth asks cinema stars for donation - Tamil Filmibeat", "raw_content": "\nநலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக நடிகர்களும், நடிகைகளும் தங்கள் சம்பளத்திலிருந்து நன்கொடைவழங்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசமீபத்தில் காலமான பழம்பெரும் நடிகர் வி.கே. ராமசாமிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நேற்றுநினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜயகாந்த் பேசுகையில்,\nநடிகர் சங்கத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் என் பெயர் இருக்கும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அடிக்கடி கூறுவதாக வி.கே.ஆர். எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.\nசிவாஜி இருக்கும்போதே நடிகர் சங்கக் கடனை அடைத்துவிட முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை.இருந்தாலும் அதன் பின்னர் கடனை அடைத்து, அடகு வைத்த பத்திரங்களை வி.கே.ஆர். கையாலேயே வாங்கவைத்தோம். அந்தப் பெருமை எங்களுக்கு நிறைவைத் தருகிறது.\nவி.கே.ஆர். விருப்பப்படி நடிகர் சங்க வளாகத்திலேயே சிவாஜியின் பெயரில் தனியாக ஒரு கட்டடம் கட்டப்படும்.நலிந்த கலைஞர்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்படும். பொங்கல் தினத்தன்று 500 பேருக்கு இலவச வேஷ்டி,சட்டைகள் வழங்கப்படும்.\nஇவை அனைத்திற்கும் ஏராளமான நிதி தேவைப்படுகிறது. எனவே வரும் பொங்கல் திருநாளிலிருந்து நடிகர்களும்நடிகைகளும் தங்களுடைய சம்பளம் பணத்திலிருந்து எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு பணத்தைநன்கொடையாக நடிகர் சங்கத்திடம் கொடுக்க வேண்டும்.\nஅந்த நன்கொடையைக் கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு நலத் திட்ட உதவிகள் செய்து தரப்படும் என்றார்விஜயகாந்த்.\nஅஞ்சலிக் கூட்டத்தில் கமல் பேசுகையில்,\nஎல்லோருக்கும் எந்நேரத்திலும் சாவு வரலாம். யாரும் 200 அல்லது 300 ஆண்டுகள் வாழப் போவதில்லை.ஆனால் எத்தனை பேருக்கு இதுபோன்ற இரங்கல் கூட்டம் நடக்கும்\nநான் மதிக்கும் மாபெரும் கலைஞர் வி.கே.ஆர். அவர் வாழ்விலும் கஷ்டம் இல்லாமல் இல்லை. ஆனால்சோகத்தைக் கூட சிரிக்கும்படி சொல்பவர் அவர்.\nஇது இரங்கல் கூட்டமே அல்ல. நமக்குத்தான் இரங்கல். அவருக்கோ ஏற்றம் என்றார் கமல்.\nவிஜயகாந்த் தலைமை வகித்த இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் நடிகர்கள் கமலஹாசன், நேப்போலியன்,சரத்குமார், பார்த்திபன், சத்யராஜ், சிவக்குமார், கவுண்டமணி, ராஜேஷ், மன்சூர் அலிகான், எஸ்.வி. சேகர், நாகேஷ்,நடிகை ரேவதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோவை மண்டலத்தில் அதிக தியேட்டர்கள்.. தென் மாவட்டங்களில் மிக மிக குறைவு.. காலா ரிலீஸ் நிலவரம்\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஹார்வர்டு பல்கலைக்கழதத்தில் தமிழக பிரச்சனைகளை புட்டு புட்டு வைக்கப் போகும் கமல்\nதமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்\nடோணி Untold Story திரைப்படம் வேற லெவல்.. ரசிகர்களின் லைவ் விமர்சனம்- வீடியோ\nதமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/budget/", "date_download": "2018-07-21T19:07:03Z", "digest": "sha1:ABBAHUSFA7JZZ3LW7X33RJ7NUA5OBBVX", "length": 2714, "nlines": 51, "source_domain": "www.cinereporters.com", "title": "budget Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nஆன்லைன் ஷாப்பிங் செய்யப் போறீங்களா\nசங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலக அட்லி காரணமா\nபிரிட்டோ - ஜூன் 3, 2017\nரூ.100 கோடி பட்ஜெட்டை தாண்டியது அஜித்தின் ‘விவேகம்’\nபிரிட்டோ - மே 3, 2017\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/04/03021426/Miami-Open-Tennis-American-player-John-Isner-champion.vpf", "date_download": "2018-07-21T19:08:41Z", "digest": "sha1:R5S4KS5EHSUJ43ZD4HVAC3U52EU7IC3K", "length": 8644, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Miami Open Tennis American player John Isner champion || மியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nமியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன் + \"||\" + Miami Open Tennis American player John Isner champion\nமியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன்\nமியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.\nமியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 32 வயதான அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், 20 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை (ஜெர்மனி) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 6-7 (4-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 2 மணி 29 நிமிடம் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஜான் இஸ்னர் 8 இடங்கள் முன்னேறி உலக தரவரிசையில் 9-வது இடத்தை பிடித்துள்ளார். தோல்வி கண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதலிடம் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டென்னிஸ் ஹால் ஆப் பேம்: ஸ்டிச், சுகோவாவின் பெயர்கள் இணைந்தன\n2. ஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ் போட்டி: ராம்குமார் ராமநாதன் அரையிறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2007/01/3.html", "date_download": "2018-07-21T18:56:52Z", "digest": "sha1:ES5YI7W7XQW3UGOUOAT7MPATP3VXVXNK", "length": 9909, "nlines": 135, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: குறும்பட விழா -செ.பு.க 3", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nகுறும்பட விழா -செ.பு.க 3\nசென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது\nசெய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார்.\nதிரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்:\nஇயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார்.\n[கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவிழாவுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று நினைக்கிறேன். ;)]\nதகவல் பயனுள்ளதாக இருந்தது பொன்ஸ், நன்றி.\nஅனைத்து தலைப்புகளையும் பார்த்துவிட ஆசை.\nபணிச்சுமையும் மிக அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் எவ்வளவு முடியுமோ பார்த்துவிட வேண்டும்.\nகண்காட்சி அரங்கம் எனது வசிப்பிடத்திலிருந்து வெகு அருகாமை என்பது நல்லதாய் போய்விட்டது.\nபொன்ஸ், திரைப்படங்கள் குறித்த விபரங்களுக்கு நன்றி. 'பதேர் பாஞ்சாலி'பார்க்க வேண்டுமென்றிருந்தேன். உங்கள் தொலைபேசி ஏன் மெளனமாக இருக்கிறது\nஆஹா, இந்த மாதிரி எக்ஸெல் ஷீட்டை எப்படி எம்பெட் பண்ணுவது அதைக் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்... :)\nஇந்தக் குறுஞ்சிரிப்புக்கு என்ன பொருள் ஏதும் தப்பா எழுதிட்டேனா\nநீங்கள் ஒன்றும் தவறாக எழுதவில்லை; சொல்லப்போனால், எவருமே தவறாக எழுதவில்லை.\nநீங்கள் படவிவரம் சுட்டிய கூகுல் விரிதாளிலே அப்படியாக எழுதப்பட்டிருந்தது.\nபிடிலுக்கும் காஸ்ட்ரோவுக்கும் இடையே இழையும் பிணைப்பினை எண்ணிச் சொன்னேன்.\n\"நான் சொல்வேன் ரொமாற்றோ; நீர் சொல்வீர் டொமாட்டோ\" கதைதான் என்றாலுங்கூட, fidel என்பதை பிடில் என்று வாசிக்கும்போது, வந்த குறுஞ்சிரிப்பே அது.\n//fidel என்பதை பிடில் என்று வாசிக்கும்போது, வந்த குறுஞ்சிரிப்பே அது.\nகரெக்ட்தான்.. அப்படியே சொல்லிப் பழகிவிட்டது :) இப்போது படிக்கும்போது எனக்கும் சிரிப்பு வருகிறது :))))\nமுழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்\nகுறும்பட விழா -செ.பு.க 3\nசென்னை புத்தகத் திருவிழா Day - 2\nமைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்\n122 ஆண்டு பழமையான வாத்தியகருவி\nசென்னை காவல்துறைக்கு வயசு 150\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t44553-topic", "date_download": "2018-07-21T19:58:54Z", "digest": "sha1:ZURB4PCL3AYW36XFMTPUKFEVRBWCURLK", "length": 14241, "nlines": 245, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இராமலிங்க அடிகள்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nபுரட்டாசி மாதத்தில் தமிழகத்தில் அவதரித்து சிறப்பித்த வள்ளலாரின் வரலாறு சிறு குறிப்புகள்.\n(நன்றி - மணி வாசகர் பதிப்பகம் )\nசிறப்புப் பெயர் : திருவருட் பிரகாச வள்ளலார்.\nபிறப்பு : 05 / 10 / 1823 - சுபானு, புரட்டாசி 21\nபிறந்த ஊர் : மருதூர் ( வடலூரிலிருந்து தென் கிழக்கில் 7 மைல் )\nபெற்றோர் : இராமையா - சின்னம்மையார்.\nஉடன் பிறந்தோர் - சபாபதி, பரசுராமர், சுந்தரம்மாள், உன்னமுலையம்மாள் ( இராமலிங்கர் அவரது பெற்றோருக்கு 5 வது அருட்புதல்வர்).\nஉறைவிடங்கள் : சென்னை, கருங்குழி, வயலூர், மேட்டுக்குப்பும்.\nஇயற்றிய நூல்கள் : ஜீவகாருண்ய ஒழுக்கம்; மனுமுறை கண்ட வாசகம்.\nஅருளிய பாடல்கள் : 'திருவருட்பா' எனும் தெய்வத் திருமறை.(ஆறு திருமுறைகளாக அமைந்துள்ளது).\nநிறுவியவை : சன்மார்க்க சங்கம் ( 1865 ) ; தருமச்சாலை (23 -05 - 1867 );\nசித்தி : 30 / 01 /1874 ( ஸ்ரீமுக, தை 19 - தைப்பூசத் திருநாள். )\nவள்ளலாரின் வரலாறு - பகிர்வுக்கு நன்றி....\n@உமா wrote: வள்ளலாரின் வரலாறு - பகிர்வுக்கு நன்றி....\n'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று புரட்சிப்பா தொடத்த மனிதநேய வள்ளலாரின் குறிப்புகளைக் கொடுத்த தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\n'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று புரட்சிப்பா தொடத்த மனிதநேய வள்ளலாரின் குறிப்புகளைக் கொடுத்த தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-21T18:49:50Z", "digest": "sha1:SYL7XDK3IHIP3HBMMCKK2OZX3BIVBQGF", "length": 46322, "nlines": 233, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: January 2011", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 31 ஜனவரி, 2011\nதுனீசியாவைத் தொடர்ந்து எகிப்து பற்றி எரிகிறது இது இந்திய வரை தொடர வேண்டும்\nதுனீசியாவில் தொடங்கிய புரட்சி தீ எகிப்து வரை வந்து விட்டது. அது எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து லட்சகணக்கான எகிப்தியர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர் இது முபாரக்கை தூக்கி எரியும் வரை ஓயாது என்பது சர்வ நிச்சயம் ஆகும். இனி முதலாளிகளும், முதலாளித்துவ அரசும் நிம்மதியாக தூங்க முடியாத படி மக்களின் புரட்சி தீ எங்கெங்கும் பரவட்டும். அதை இந்திய மக்கள் அவளோடு எதிபார்த்து காத்திருக்கின்றனர். புரட்சி நீடுழி வாழ்க , சோஷலி சமுதாயம் அமையும் வரை புரட்சி நீடுழி வாழ்க\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:23 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநொய்யல் தாமதமானாலும் சரியான நீதி\nதிருப்பூர் என்றாலே சாயப்பட்டறைகள் தான் நமக்கு நினைவிற்கு வரும் அந்த அளவிற்கு தொழிற்சாலைகள் நிறைந்த தொழிலாளர்கள் நிறைந்த ஊர் திருப்பூர் ஆகும். தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டி கொளுத்த முதலாளிகள் சுத்திகரிக்கப்படாத சாய கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டு நொய்யலை கூவம் ஆக்கி விவசாயிகளின் வயிற்றில் அடித்தனர். அரசும் அவர்களுக்கு அதரவாக இருந்தது. விவசாயிகளின் பெரும் போராட்டத்திற்கு இன்று விடிவு கிடைத்துள்ளது. விதிமுறைகளை மதிக்காத அனைத்து ஆலைகளையும் மூடும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:30 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 ஜனவரி, 2011\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nஇந்த 62- வது குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான ஊடகங்களும் கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் \"கண்ணியமான தேர்தல்\" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி\", \"வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை\" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு\" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை, முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 3:21 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nவழக்கறிஞர்.கயல்விழி - இலங்கையில் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிப்போம்\nபாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.\nகயல் விழி நாடு திரும்புவதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் ராஜபட்சேவின் வெறி ஆட்டத்தையும் இந்திய , தமிழக அரசுகளின் கையாலாகாத செயலையும் வன்மையாக கண்டிப்போம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:57 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதகவல் பலகை அமைத்து உழைக்கும் வர்க்கக் கருத்துக்களைக் கொண்டு செல்வோம் (CWP)\nசமுக முன்னேற்றத்தில் கருத்துக்கள் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அனைத்தையுமே அனுபவம் மூலம் அறிந்தே ஒரு மனிதன் தேவைப்படும் விதங்களில் தன்னை மாற்றிக் கொண்டிருந்த போக்கினை கருத்துகள் மாற்றின. அத்தகைய கருத்துக்கள் மூலமே மாபெரும் சமூக மாற்றங்களும் ஏற்பட்டன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்களின் உதயமே சமூகத்தின் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:11 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி\nபுதன், 19 ஜனவரி, 2011\nபாரதி விருது தன்னை கவுரவித்து கொண்டுள்ளது\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழக எழுத்துலகில் ஒரு அசைக்க முடியாத சிங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல. மன்னர்களையும் , சொத்துடையவனையும் பாடிகொண்டிருந்த தமிழ் எழுத்துலகில் பாரதி என்ற எழுத்து புயல் புகுந்து புளிதியை கிளப்பியது அவரின் எழுத்து இந்தியர்களுக்கு எழுச்சி உட்டியது அவரின் கவிதை வரிகள் வெள்ளையர்களை விரட்டி அடித்தது. அதே காலத்தில் வாழ்ந்த புதுமை பித்தன் சிறுகதை உலகத்தில் ஒரே பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். பாரதியும் , புதுமைபித்தனும் சேர்ந்த கலவையாக ஜெயகாந்தன் இருந்தார். அவரிடம் இருந்த தெளிவு ,துணிவு , நேர்த்தியான மொழிநடை , கம்பீரம் அனைத்தையும் பார்த்த வாசகர்கள் பாரதி தான் மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக கருதி பூரித்து போயினர் . பேனா எனும் சவுக்கால் பழமைகளை , பச்சோந்தி தனத்தை, முதலாளித்துவத்தை , விரட்டி விரட்டி அடித்தார் . பல அற்புத நாவல்களை எழுதினார் , சிறுகதைகள் , கட்டுரைகள் என்று அவர் தொடாத இலக்கியமே கிடையாது எனலாம்.\nஒரு நல்ல இலக்கியவாதி ஜெயகாந்தன் பாதிப்பு இல்லாமல் இருப்பாரேயானால் அவரின் படைப்பு கண்டிப்பாக சந்தேகத்திற்கு உட்பட்டது. உன்னைப்போல் ஒருவன் , யாருக்காக அழுதான் போன்ற படங்கள் அவரின் புகழ் மிக்க அவரே இயக்கிய படைப்புகள் ஆகும். அவர் பெற்ற விருதுகள் சாகித்ய அகாதெமி விருது , 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது ஆகியவைகள் தம்மை பெருமை படுத்தி கொண்டுள்ளன. இந்த ஆண்டு தான் பாரதி விருது ஒரு வாழும் பாரதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பது பெருமைக்கு உரியது. ஜெயகாந்தன் உழைக்கும் மக்களைப்பற்றி எழுதினார் , அவர்களின் போராட்டங்களை ஆதரித்து எழுதினார், இன்னும் சொல்லப்போனால் அவர்களை போராட தூண்டினார் முதலாளித்துவத்துக்கு சானை பிடித்துகொண்டிரிந்த கூட்டத்தை ஒற்றை ஆளாய் விரட்டி அடித்தார் அவரின் அடியொற்றி பல இலக்கியவாதிகள் தமிழ் எழுத்துலகில் வர வேண்டும் என்பது நமது அடக்கவொன்னாத அவா.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:41 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 ஜனவரி, 2011\nஇந்த பொங்கல் பண்டிகையாவது உழைக்கும் மக்களுக்கானதாக மலர வேண்டும்\nஇந்த முதலாளிகளின் ஆட்சியில் இந்த அரசு உழைக்கும் மக்களை கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கும் என்று நம்புவது அறிவீனமானதாகவே இருக்கும். பொதுவாக இன்றைக்கு விவசாயம் என்பது பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் தொழிலாகவே மாறி போய்விட்டது .சிறுவிவசாயிகள் பழமையான உற்பத்தி கருவிகளை கொண்டு உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு அவர்கள் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே இருப்பதால் கண்டிப்பாக லாபம் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கூட்டு பண்ணை விவசாயம் என்பதாகவே இருக்கமுடியும் . விவசாயிகளை இடைத்தரகர்களால் கடுமையாக சுரண்டப்படுவதை இந்த அரசு கண்டு கொள்வதே இல்லை ஏனெனில் அவர்களின் ஆட்சி தானே இங்கு நடைபெறுகிறது. ஊகவாணிபம் , தரகர்கள் இவர்களின் பதுக்கல் மற்றும் அதீதா லாபம் காரணமாக தான் விலைவாசி விண்ணை தொடுகிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும். இதிலிருந்து விடுபடுவதற்கு சோசலிசம் தான் ஒரே தீர்வாகும். அனைவருக்கும் தமிழர் திருநாள் , பொங்கல் , உழவர்தினம் ,திருவள்ளுவர் தின வாழ்த்துகளை இயக்கம் தெரிவித்து கொள்கிறது\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:42 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 ஜனவரி, 2011\nசில மாடுகளும்... சில மனிதர்களும்...\nஜல்லிக்கட்டுக்காக சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. உழவுக்காகவும் சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. பார வண்டி இழுப்பதற்கும் சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. இளமையும் வலிமையும் இருக்கும் வரை அம்மாடுகளுக்கு நல்ல மவுசு, நல்ல விலை. நான், நீ என்று போட்டி போட்டு விலை கேட்பதற்கு ஆட்கள் பலர். ஆனால் அம்மாடுகள் இளமையைக் கடந்து, வலிமையை இழந்து விட்டாலோ அதை விலை கேட்பதற்கு ஆளில்லை. விதிவிலக்காக சில மாடுகளைத் தவிர, மற்றவை அடிமாடுகளாக்கப் படுகின்றன.\nஇந்த மாடுகளின் நிலைமைதான் இப்போது நம் கிரிக்கெட் ஸ்டார்களுக்கும். பெங்களூருவில் நேற்று நட ந்து முடி ந்த I.P.L. கிரிக்கெட் 4வது சீசனுக்கான ஏலத்தில் இ ந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விலை போகவில்லை என்ற செய்தி ஏனோ நம் மனதைக் கனமாக்குகிறது. ஜெயசூர்யா, லாரா உட்பட ஒரு காலத்தில் கிரிக்கெட் வானில் நட்சத்திரங்களாகச் ஜொலித்த பலரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கவே அதிக போட்டி நிலவியதாகவும் கூறப் படுகிறது. இன்று ஏலச்சந்தைக்கு விடப்படாமல் அவரது உரிமையாளரான மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகத்தால் தக்க வைத்துக் கொள்ளப் பட்டுள்ள சச்சினும் கூட ஒரு நாள் இப்படி விலை போகாமல் போகலாம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:36 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 ஜனவரி, 2011\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011 January4 to 17\nசென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது இதில் சில அப்பட்டமான வியாபார நோக்கத்தோடு அதிக விலையில் விற்கப்படும் புத்தகங்களை அடையாளம் கண்டு ஒதுக்கி தள்ளி விட்டு உண்மையான உந்துதலோடும் நல்ல தகுதியான விலையோடு வந்துள்ள பதிப்புகளை வாங்குவதன் மூலம் நல்ல படைப்புகளை நீங்கள் ஊக்குவியுங்கள்.\nநெம்புகோல் பதிப்பகம் வெளியிட்டுள்ள வழக்கறிஞர். தா.சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பான \"கேளாத செவிகள் கேட்கட்டும்\" பகத்சிங்கின் - கடிதங்கள் , கட்டுரைகள் முழுமையான தொகுப்பு - புத்தகம் எதிர் வெளியீடு , உயிர்மை , மித்ரா , எழுத்து , நாதம் கீதம்,கீழைக்காற்று, அலைகள் பதிப்பகம்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:18 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பும் பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறையும்\nஇன்று நமக்கு எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் அனைவருமே இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் தண்டிக்கப்படக்கூடிய அளவிற்கு குற்றவாளிகளே ஆவார்கள். அந்த அளவிற்கு நமது ஜனநாயகம் சீரழிந்தது சின்னாபின்னமாகியுள்ளது இன்றைய எம்.எல்.ஏக்களும் ,எம்.பிக்களும் செய்யாத குற்றங்களே இல்லை எனலாம். இது எங்கோ குக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் முதல் இன்றைய குடியரசு தலைவர் வரையிலும் எதாவது ஒரு குற்றசாட்டு இல்லாதவர்களே இல்லை எனலாம்.மோகன்தாஸ் காந்தி சொன்னது போல எந்த பெண்ணும் இன்னும் இரவில் தனியாக வெளியில் செல்ல முடியாத நிலையே உள்ளது. அதுவும் அரசியல் வாதிகள் வெறிபிடித்த காமுகர்களாக எந்த பெண்ணையும் எந்த பாலியல் வன்முறையை ஏவுவதற்கு தயாராக உள்ளனர். இதில் எந்த கட்சிகளுக்கும் விதிவிலக்கில்லை என்பதே உண்மை ஆகும். பிகாரின் புர்னியா தொகுதியில் பி.ஜே.பியை சேர்ந்த எம்.எல்.ஏ ரூபம் பாதக் என்ற முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியரை கற்பழித்துள்ளார் அத்தோடு தொடர்ந்து அவர் மீது தனது பதவியை கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்முறையை ஏவி உள்ளார். ரூபம் பாதக் காவல் துறை முதல் முதல்வர் வரையிலும் புகார் கொடுத்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தானே அந்த தண்டனையை கொடுக்க முன்வந்தார் அந்த வீரபெண்மனியின் செயல் இது போன்ற எந்த பாவத்தையும் துணிந்து செய்யும் அராஜக பேர்வழிகளுக்கு ஒரு பாடமாக அமையும் ஆனால் அரசோ எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக கூறியுள்ளது. அதன் அர்த்தம் இனியும் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவப்படும்,ஆனால் எம்.எல்.ஏக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தம் ஆகும். இது போன்ற பெண்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்கள் ஆவர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 ஜனவரி, 2011\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇந்த புத்தாண்டிலும் வழக்கம் போலவே ஊழலும், லஞ்சமும், வஞ்சமும் தலைவிரித்து ஆடும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க போவதில்லை இருந்த போதிலும் நாமும் இன்னும் அதிகமாக இந்த அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது இயக்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த ஆண்டை உழைக்கும் மக்களின் ஆண்டாக மாற்ற உறுதி எடுப்போம் .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 4:18 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதுனீசியாவைத் தொடர்ந்து எகிப்து பற்றி எரிகிறது இது ...\nநொய்யல் தாமதமானாலும் சரியான நீதி\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உ...\nவழக்கறிஞர்.கயல்விழி - இலங்கையில் கைது செய்யப்பட்ட...\nதகவல் பலகை அமைத்து உழைக்கும் வர்க்கக் கருத்துக்களை...\nபாரதி விருது தன்னை கவுரவித்து கொண்டுள்ளது\nஇந்த பொங்கல் பண்டிகையாவது உழைக்கும் மக்களுக்கானதாக...\nசில மாடுகளும்... சில மனிதர்களும்...\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011 January4 to 17\nஎம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பும் பெண்கள் மீது ஏவப...\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2010/06/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:12:33Z", "digest": "sha1:5GYLZOZCJNSYY7KBQEZ4T37BVU23QWFW", "length": 7053, "nlines": 167, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: சிதறிய பருக்கை", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\n“நாங் கேட்டே இம்புட்டு தான்\nநாய் ஈ எறும்பு இன்னும் சில...\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 9:25 AM\nவறுமையை சித்தரித்த விதம் அருமை அப்படியே கொஞ்சம் பிச்சை காரர்களை கண்டாலும் இரக்க படுவோம் அப்படியே கொஞ்சம் பிச்சை காரர்களை கண்டாலும் இரக்க படுவோம்\nஅசுகத்தைக் குழைத்து ஒரு கவிதை... நன்று\nகூர்மையான சிந்தனைத்தான்.... கவிதைக்கு பாராட்டுக்கள்.\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://killergee.blogspot.com/2017/08/11.html", "date_download": "2018-07-21T18:51:35Z", "digest": "sha1:H4URL35JIAKYJP7MHHH2DXTNUAGGTJJV", "length": 34014, "nlines": 382, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என் நூல் அகம் 11", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஆகஸ்ட் 03, 2017\nஎன் நூல் அகம் 11\nவணக்கம் நட்பூக்களே... என் நூலகத்திற்குள் நுழைந்து சிறிது காலமாகி விட்டதல்லவா... இதோ இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களின் மாணவர் திரு.கே.எஸ்.வேலு அவர்கள் தனது செல்வ மகளின் பெயரான நிவேதிதா என்ற பெயரில் எழுதிய நல்லதொரு குடும்பம் என்ற பல்கலைக்கழகத்தினுள் சென்று வருவோமா \nபுதிய வலைப்பதிவர், முதல் நூல் என்ற அறிமுகத்தை ஏற்பது சற்று கடினமான விடயமே காரணம் மனிதர் தனது பதிவுகளில் சொல்லி வரும் விடயம் மட்டுமல்ல தனது முதல் நாவலை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார் இன்றைய குடும்ப உறவுகள் அவசர வாழ்க்கையின் வேகத்தில் எவ்வளவு விடயங்களை இழந்து நிற்கிறது என்பதை காட்சிப்படுத்திய விதம் அழகு இதற்கு இரண்டு பெண்களை முன்னிருத்தி இருக்கின்றார்.\nஅமெரிக்காவில் சற்றே காலம் வாழ்ந்து பழக்கப்பட்ட இந்திய பெண் திருமதி. தேவிகா இந்திய கலாச்சாரம் என்ன என்பதையே அறியாமல் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கடைசியில் உணர்ந்து திருந்துகிறார், மற்றொரு பெண் அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து இந்தியக் கலாச்சாரத்தை முழுவதும் அறிந்து இந்தியனை திருமணம் செய்து கொண்ட திருமதி. நான்ஸி என்பவள் வருடம் ஒருமுறை இந்தியாவுக்கு வந்து புஞ்சை கொஞ்சி விளையும் தஞ்சை அருகிலிருக்கும் குக்கிராமத்தில் பொங்கல் கொண்டாடிச் செல்பவள் இதன் கதையை அழகாக முடித்து வைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே ருத்ரமூர்த்தி என்ற பெரியவர்.\nபூண்டி மிராசுதாரின் நிலைமையை பார்த்தியா சென்னையில் ஒதுங்க இடமில்லாமல் முருகன் கோவிலில் உட்கார்ந்து இருக்கான் என்றபடியே முருகன் இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்ட பெரியவர் சரவணன் ‘’முருகா இதுவே என் மகன் வீட்டுக்கு வரும் கடைசி பயணமாக இருக்கணும் என்னால் இந்த அவமானங்களை தாங்க முடியல’’ என்று வேண்டும்போது இன்றைய பல பெற்றோர்களின் நிலையை நம் கண்முன் நிறுத்தி விடுகிறார் தனது குடும்பத்து பெரியவர்களின் மதிப்பு அவர்களது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை ஆனால் பிறர் சொல்லி அறிந்து கொள்ளும் போது மனம் சற்று வேதனைப்படுவது உண்மையே இது இன்றைய சமூகத்தில் பரவலாக உள்ள விடயமே....\nதிரு.கில்லர்ஜி, திரு.கே.எஸ்.வேலு மற்றும் செல்வி.நிவேதிதா\nஇந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருப்பது இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் தனது மாணவருக்கு இதைவிட வேறென்ன பெருமை இருக்கிறது நண்பர் திரு.கே.எஸ்.வேலு அவர்களின் தன்னுரையை படித்ததும் அவர்மீது சற்று பொறாமையே உண்டாயிற்று காரணம் இந்நூல் எழுதுவதற்கு தனது குடும்பத்தினரின் ஊக்குவிப்பை பட்டியலிட்டு இருக்கிறார் இவைகள் அனைத்தும் எனக்கு முரண் இப்படியொரு ஆதரவும், ஊக்குவிப்பும் எனக்கு கிடைத்து இருந்தால் நான் இருபது வருடங்களுக்கு முன்பே நூல்கள் வெளியிட்டு இருப்பேன் அதேநேரம் நமக்கு கிடைக்காத ஆதரவு நண்பருக்காவது கிடைத்து இருக்கிறதே என்ற சந்தோஷமும் எமக்கு வராமல் இல்லை நண்பர் மென்மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். நண்பரை சமீபத்தில் கோவையில் நடந்த புத்தகத் திருவிழாவில் குடும்பத்தினருடன் சந்தித்தேன் இந்நிகழ்வுகள் பிறகு புகைப்படங்களுடன் பதிவாக வரும்.\nஎனது முந்தைய நூல் விமர்சனங்கள் காண சொடுக்குக...\nஎன் நூல் அகம் 1\nஎன் நூல் அகம் 2\nஎன் நூல் அகம் 3\nஎன் நூல் அகம் 4\nஎன் நூல் அகம் 5\nஎன் நூல் அகம் 6\nஎன் நூல் அகம் 7\nஎன் நூல் அகம் 8\nஎன் நூல் அகம் 9\nஎன் நூல் அகம் 10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான நூல் பற்றிய விமர்சனம் மற்றும் அறிமுகமும் நன்று.\nபலருக்கும் புத்தகம் எழுதி வெளியிடுவதற்கும் சரி, ஏன் பதிவுகள் எழுதுவதற்குக் கூட ஆதரவு இல்லாமல் தான் சூழல்கள் இருக்கிறது கில்லர்ஜி. கொஞ்சம் மறைமுகமாகத்தான் செய்ய வேண்டியுள்ளது. அதில் சில சமயம் பொய்களும் கலந்துதான் விடுகின்றன. நல்லதுக்குப் பொய் சொல்லலாமே என்று மனதிற்குள் திருவள்ளுவரை அங்கு நம் ஆதரவுக்குக் கொண்டுவந்து மனதை சமாதானப்படுத்தலும் அவசியமாகிப் போகிறது.\nஎனவே புத்தகம் எழுதுபவர்களையும், வெளியிடுபவர்களையும் மனதார வாழ்த்துவோம்\nவருக என்னைப் பொருத்தவரை நான் எல்லோரையும், எல்லாதுறைகளில் உள்ளவர்களையும் ஊக்குவிப்பேன் இதில ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், பெரியவர், சிறியவர் என்ற பேதம் கிடையாது மனதால் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்\nஇன்றும்கூட பதிவர்களிடம் ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் நிறைந்து இருக்கிறது பழைய பதிவர்கள் பதிவு எழுதாவிட்டாலும் புதிய பதிவர்களை ஊக்குவிக்கலாம் அதன் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கிடைக்கலாம்.\nமீள் வருகைக்கு நன்றி இதனைப்போல் அனைத்து பதிவர்களும் மாறணும்.\nஸ்ரீராம். 8/03/2017 5:58 முற்பகல்\nநல்லதொரு விமர்சனப் பகிர்வு. நம் கலாச்சாரங்களை மறக்க வைக்கும் மேல் நட்டு மோகம் ஏற்படுத்தும் பிரச்னைகளை பேசும் நாவல் போலும். மேல்நாட்டு மருமகள் என்றொரு பழைய படம் கூட நினைவுக்கு வருகிறது. சினிமாவில் சொல்ல முடியாத உணர்ச்சிக்கு கலவைகளை புத்தகத்தில் வெளிப்படுத்த முடியும். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nவாங்க ஸ்ரீராம்ஜி நல்லதொரு நாவல்தான் விலை 60 ரூபாய் மட்டுமே....\nஅப்பாதுரை 8/03/2017 6:17 முற்பகல்\nபடங்கள் அருமை. உங்கள் மீசை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதை எப்படி வளர்த்தீர்கள் பரமரிக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுத்துகள். அறிய ஆவல்.\nவருக நண்பரே உங்களைப் போன்றோர் கண்ணேறு பட்டுத்தான் இரண்டு நாட்களாக மீசையின் ஓரிடங்களில் ‘’வெள்ளைக்கரு’’ இட்டு இருக்கிறது போலும்.\nநண்பரே உங்களுக்காக பராமரிப்பு செலவு விபரங்கள் குறித்து எழுதுகிறேன் வருகைக்கு நன்றி\nநேரமிருப்பின் எனது தளத்தில் 2013 செப்டம்பர்-19 மாத பதிவு ‘’Tie’’ பார்க்கவும் இதோ இணைப்பு\nஅப்பாதுரை 8/04/2017 3:29 முற்பகல்\nநெல்லைத் தமிழன் 8/03/2017 6:38 முற்பகல்\nதிரு கே எஸ் வேலு அவர்களின் \"நல்லதொரு குடும்பம் \" விமரிசனம், நூல் அறிமுகம் சிறப்பா எழுதியிருக்கீங்க. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது படிக்கிறேன். த ம\nவருக நண்பரே கண்டிப்பாக படியுங்கள் விலை ரூபாய் 60 மட்டுமே...\nகரந்தை ஜெயக்குமார் 8/03/2017 7:13 முற்பகல்\nஅருமையான நூல் விமர்சனம் நண்பரே\nநண்பர் திரு கே.எஸ்.வேலு அவர்களை நேரில் சந்தித்தது கண்டு மகிழ்கின்றன் நண்பரே\nஎழுத்தாற்றல் மிக்க நண்பர்கள் இருவரின் சந்திப்பு மகிழ்வினைத் தருகின்றது\nநண்பரின் வருகைக்கும் கனிவான கருத்துரைக்கும் நன்றி நிச்சயம் தொடரும் நண்பரே...\nதி.தமிழ் இளங்கோ 8/03/2017 7:17 முற்பகல்\nதுரை செல்வராஜூ 8/03/2017 7:39 முற்பகல்\nவாங்க ஜி வருகைக்கு நன்றி.\n‘பசி’ பரமசிவம் 8/03/2017 7:50 முற்பகல்\nவிமர்சனம் நன்று. தொடரட்டும் விமர்சனப் பதிவு.\nவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.\nகோமதி அரசு 8/03/2017 9:02 முற்பகல்\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ.\nமதுரையில் புத்தகத் திருவிழா நடை பெற்று வருகிறது ,வாங்கிப் படிக்கிறேன் ஜி :)\nநல்லது ஜி நன்று நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 8/03/2017 10:45 முற்பகல்\nதிரு.கே.எஸ்.வேலு அவர்களின் குடுபத்திற்கும் வாழ்த்துகள்...\nதிரு.அப்பாதுரை அவர்களின் (மீ)ஆசையை நிறைவேற்றுங்கள் ஜி...\nவாங்க ஜி சரித்திரத்தை தோண்டச் சொல்லிட்டீங்க... ரைட்டு.\nமாதேவி 8/03/2017 12:22 பிற்பகல்\nபுலவர் இராமாநுசம் 8/03/2017 12:40 பிற்பகல்\nஸாங்க ஐயா வாழ்த்துகளுக்கு நன்றி\nகரந்தையார் அவர்களும் இந்தப் புத்தக வெளியீட்டின் போது எழுதி இருந்த நினைவு விமரிசனம் நன்றாக இருக்கிறது. உங்கள் நூலகத்திற்கு என் முதல் வருகை விமரிசனம் நன்றாக இருக்கிறது. உங்கள் நூலகத்திற்கு என் முதல் வருகை நேரம் இருக்கையில் மற்றவற்றையும் பார்வை இடுகிறேன்.\nவாங்க சகோ அதன் இணைப்பும் கொடுத்து இருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 8/03/2017 7:59 பிற்பகல்\nநல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nபி.பிரசாத் 8/03/2017 10:13 பிற்பகல்\nகுருவே தன் மாணவனுக்கு வழங்கியது போல, நண்பரின் முயற்சிக்கு ஊக்கம் தந்து பதிவிட்டு உங்களுக்கும் பெருமை தேடிக் கொண்டுள்ளீர்கள் \nவருக நண்பரே நட்புக்கு ஒரு மரியாதை.\nநல்ல நூல் மதிப்புரைக்கு நன்றி. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.\nஉங்கள் நூலகத்தின் துவக்கமே நான் எழுதி வெளியிட்டிருந்த வாழ்வின் விளிம்பில்தான் என்று அறியும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது\nஉண்மை ஐயா இதில் எனக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் உண்டு வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 8/05/2017 4:47 பிற்பகல்\nநூல் விமரிசனம் சுருக்கமாக இருந்தாலும் அருமை\nவருக நண்பரே நன்றி வருகைக்கு.\nபல நூறு பூக்கள் மலரட்டும் வாழ்த்துவோம்\nவருக சகோ வாழ்த்துவோம் இணைந்து....\nநூல் நயம் நன்று த.ம. வாக்குடன்\nவருகைக்கு மிக்க நன்றி நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 12 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வர்லாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nநட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்ப...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம்நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்தியரூபாயின் ...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nஎன் நூல் அகம் 11\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noipl.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-21T19:31:25Z", "digest": "sha1:BYY24CCNAW5IARCEBOCYPDFRXHHGHN4L", "length": 16775, "nlines": 96, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: சாத்தான்களும் யூதாஸ்களும்", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nவியாழன், 15 டிசம்பர், 2011\nகடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை வந்த அணிகள் 16 ஆட்டங்களில் ஆடியிருந்தன. 16 ஆட்டங்கள் என்றால் ஒவ்வொரு வீரரும் அதிகபட்சமாக 48 மணி நேரம் களத்தில் இருந்திருப்பார்கள்.\nபேட்டிங் என்றால் பன்னாட்டு நிறுவன விளம்பரங்கள் அச்சிட்ட பேட்டை கேமரா முன் காட்டுவதிலேயே பாதி நேரம் போய்விடும். பீல்டிங் நேரத்தில் வீரர்கள் எவ்வளவு \"சுறுசுறுப்பாக' இருப்பார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்போதாவது பந்து வந்தால் ஓட வேண்டும். இல்லையென்றால் வழக்கம் போல ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.\n48 மணி நேரத்தில் இவர்கள் செய்த இந்த மாதிரியான வேலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு தெரியுமா ரூபாயில் சொல்வதென்றால் சில கோடிகள். அதுவும் சென்னை மண்ணின் மைந்தனாகிப் போன தோனியின் வருமானம் 10 கோடி ரூபாயையும் தாண்டும் என்கிறார்கள். இப்படி அள்ளிவீசப்படும் பணம்தான் கிரிக்கெட்டையும், வாரியத்தையும் பெருந்தலைகள் மொய்ப்பதற்குக் காரணம்.\nஇந்தியாவில் கிரிக்கெட்டைப் பற்றி விமர்சித்தால் ஒன்று தேசத் துரோகியாக வேண்டியிருக்கும். அல்லது வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என்பார்கள். கிரிக்கெட் மீது நம் மக்கள் வைத்திருக்கும் பற்று அப்படி. சரி, கிரிக்கெட் என்கிற விளையாட்டை விடுங்கள். அதை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு பற்றி யாராவது கைநீட்டிக் குறைகூறிவிட முடியுமா அந்த அமைப்பை எதிர்த்து இதுவரை யாராவது ஜெயிக்க முடிந்திருக்கிறதா அந்த அமைப்பை எதிர்த்து இதுவரை யாராவது ஜெயிக்க முடிந்திருக்கிறதா ஒரு காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த கபில்தேவ்கூட, கொஞ்சகாலம் பிசிசிஐக்கு எதிராகப் போராடிப் பார்த்துவிட்டு, கடைசியில் சரணடைந்து விட்டார்.\nஇப்போது பிசிசிஐக்கு எதிராகக் கிளம்பியிருப்பவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான அனில் கும்ப்ளே. அவரது பேரைச் சொன்னதும் இரு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. மற்றொன்று 2002-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக செயிண்ட் ஜான் மைதானத்தில் நடந்த போட்டியில் தில்லான் அடித்த பந்து தாடையைக் கிழித்த பிறகும், தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து 14 ஓவர்கள் பந்து வீசிய துணிவு. இத்தகைய வீரர் இப்போது, பிசிசிஐக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார். கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nபிசிசிஐ மீது எத்தனையோ புகார்கள் எழுந்த போதெல்லாம் வராத எதிர்ப்பு, இப்போது ஏன் வந்திருக்கிறது என்று எல்லோரும் கேட்பது புரிகிறது. ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து வந்தார் கும்ப்ளே. இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து, திறமையானவர்களை அடையாளம் காண்பதற்காக கடந்த 2000-ம் ஆண்டில் ராஜ்சிங் துங்கர்பூர் தொடங்கிய அமைப்பு இது. அண்மையில் சதமடித்த மனோஜ் திவாரி உள்பட பலர் இந்த அமைப்பின் மூலம் அணிக்கு வந்திருக்கிறார்கள்.\nதன்னுடைய கனவுத் திட்டங்கள் எதையும் பிசிசிஐ அமைப்பு ஏற்கவில்லை என்றும், வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக தாம் தொடர முடியாது என்றும் கூறி தனது பதவியை கும்ப்ளே ராஜிநாமா செய்திருக்கிறார். பிசிசிஐ நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார். ஆனால், கும்ப்ளேவின் பதவி விலகலுக்குப் பின்னணியில் இருக்கும் பல்வேறு தகவல்கள் இப்போது கசிந்து கொண்டிருக்கின்றன. வீரர்களின் காயங்கள் தொடர்பான மேலாண்மைக்கான புதிய திட்டத்தை கும்ப்ளே முன்வைத்திருக்கிறார்.\nரூ.15 கோடி செலவு பிடிக்கும் இந்தத் திட்டம் கணினி மென்பொருளை மையமாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் இதற்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பதில் கும்ப்ளே பிடிவாதமாக இருந்ததாகவும், ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து கமிஷன் பெற முயற்சிக்கிறார் என்று கூறி வாரியம் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகே கும்ப்ளே பதவி விலகியிருக்கிறார்.\nதேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து கொண்டே, டென்விக் என்கிற கிரிக்கெட் வீரர்களுக்கான நிறுவனத்தையும் நடத்தி வந்தார் கும்ப்ளே. அந்த நிறுவனம் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக தனது பதவியை பயன்படுத்திக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.\nஉலகக் கோப்பைக்கு வரி செலுத்த மறுத்தது, சூதாட்டக்காரர்களுடன் முன்னணி வீரர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி இன்றுவரை மூடி மறைப்பது, டால்மியா மீதான புகார்களை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொண்டது, ஐபிஎல் போட்டி மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட லலித் மோடி மீது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கருணைகாட்டுவது, இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்துக்கான கணக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர மறுப்பது என பிசிசிஐயின் எண்ணற்ற அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்ட நமக்கு கும்ப்ளேவின் விவகாரம் பெரிதாகத் தெரியவில்லை.\nகும்ப்ளேவுக்கு ஆதரவாக பிசிசிஐ அமைப்பைத் தாக்கியிருக்கும் காவஸ்கர்கூட, தனது ஐபிஎல் சேவைகளுக்கு ரூ.4 கோடி தரவில்லை என்றுதான் குற்றம்சாட்டியிருக்கிறார். கபில்தேவ், கும்ப்ளே, லலித் மோடி, காவஸ்கர் போன்றோரெல்லாம் பிசிசிஐ மீது குற்றம்சாட்டுவதும், முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாகக் கூறுவதும் அவர்களது சுயநலத்துக்குத்தானேயன்றி, அதில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்குச் சாதகமாக எல்லாம் நடந்தால் பிசிசிஐயுடன் கைகோத்துவிட தயங்கவே மாட்டார்கள்.\nமக்கள் பணத்தை கோடிக்கணக்கில் பறித்து பதுக்கி வைத்துக் கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக்கூட தர மாட்டோம் என்று கூறும் பிசிசிஐ அமைப்பையும் அதற்குத் துணை போவோரையும் ரசிகர்களே எதிர்த்தால்தான் உண்டு.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 10:23\nபெயரில்லா 16 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:54\nFaizal 16 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2012/08/trekking_29.html", "date_download": "2018-07-21T19:26:57Z", "digest": "sha1:GWNY64W5NSTVNJDDDTP5SUACEIHDROUJ", "length": 5603, "nlines": 130, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: வனவலம் (Trekking)", "raw_content": "\nபெருமாள்முடி கோவை, தொணடாமுத்தூருக்கு அப்பால் உள்ளது. அந்த வனத்துக்குள் பாஸ்கர், குணா என்ற தோழர்களோடு வனவலம் சென்ற போது பார்த்த பிரமாண்ட குளவிக்கூட்டை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். கூடு, மரக்கூழ் மற்றும் மண் சேர்த்துக்கட்டும்.ராணிக்குளவி முட்டைகளிட்டபின் அவை பிறகு புழுக்களாகும். மூன்றாவது அவதாரமெடுத்து, நூற்றுக்கணக்கில் குளவிகள் வெளிவரும். நல்லவேளை நாங்கள் அந்த பிரமாண்ட கூட்டைக்கடக்கும்போது கொடுக்கோடு அவதரிக்கும் குளவிகள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறி எங்களைத் துரத்தவில்லை. அப்படித் துரத்திஇருந்தால் அதோகதி தான். அருகில் குளம், அல்லது ஆறு இருந்தால் தப்பிக்கலாம். இயற்கை அவைகளை மலர்களின் மகரந்த சேர்க்கைக்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் படைத்துள்ளது.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nகொள்ளாதவன் வாயில்கொலுக்கட்டை கோவை பள்ளபாளையம் குளத...\nஅன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்\nசிட்டுக்குருவிதப்பியது House Sparrow (Passer domes...\nபறவை விற்பனை தண்ணியையே விற்பனைக்குக்கொண்டுவந்தவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:02:09Z", "digest": "sha1:SWMPTNEE3MD33QSNUR7VT6AA64QHACC2", "length": 5381, "nlines": 124, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: கோவை வெய்யில்", "raw_content": "\nசாலைப்போக்குவரத்து அபிவிருத்தி என்று சாலையோர மரங்களையெல்லாம் வெட்டிச்சாய்க்க ஒரு சில மாதங்களிலேயே கோவையில் வெப்பம் ஏறி தென்மேற்கு பருவ மழை சுத்தமாக இல்லை. பனிரெண்டு மாதமும் வெய்யில் காலமாகப்போயிற்று. மழையைப்பார்க்க துபாய்க்காரர் மும்பாய் ஓட்டலில் தங்குவது போல நாமும் போக வேண்டியது தான். என்ன சட்டம் வந்தாலும், மரம், மரம் எனக்கரடியாகக் கத்தினாலும் யாரும் சட்டை செய்வதில்லை. சகபயணிகளே மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டினீர்களானால் ,பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் பங்க்குகளை திறப்பது உறுதி. அதில் க்யூவில் நிற்கப்போகிறீர்கள். உலகம் வெப்பமயமாவது மண்டையில் உறைக்கவில்லையா மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டினீர்களானால் ,பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் பங்க்குகளை திறப்பது உறுதி. அதில் க்யூவில் நிற்கப்போகிறீர்கள். உலகம் வெப்பமயமாவது மண்டையில் உறைக்கவில்லையா உலகம் குளிர நீங்கள் உடனே செயலாற்றுங்கள். உங்கள் உதாசீனத்தால் பறவைகளும் தாகத்தில் தவிக்கின்றன். இந்தப்படம் என் வீட்டு தோட்டத்தில் எடுத்தது. கோவை வெய்யிலில், பறவை செண்பகத்துக்கு தாகமோ தாகம். நீங்களும் நீர் பாத்திரம் வைத்து பறவைகளின் தாகத்தைத்தணியுங்கள்\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/12/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:02:51Z", "digest": "sha1:6MM33RGBKIV54IKAWMEBBER3STJSBDAS", "length": 24402, "nlines": 266, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்\nஅமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கென்று இலவச உணவு தரும் ஒரு விடுதி இருக்கிறது. தினமும் 1250 நபர்களுக்கு மட்டும் உணவு தருகிறது.\nஅமெரிக்க திவாலுக்கு பிறகு இன்றைக்கு அந்த விடுதியில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் . தினமும் 1600 பேருக்கு மேலாக குவிகிறார்களாம். சமாளிக்கமுடியவில்லை என அந்த விடுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.\n- நன்றி - ‘மக்கள் செய்திகள் – 26.12.2008\nஅமெரிக்க மக்களின் நிலை இப்படி பரிதாபமாய் இருக்கிறது. இவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அமெரிக்க அரசு, பல தில்லுமுல்லுகளால் திவாலாகிப் போன அல்லது திவால் நோட்டீஸ் கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து அரசிடம் (மக்களின் வரிப் பணத்தை) நிதி கேட்கும் பல்வேறு முதலீட்டு வங்கிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களளை கை தூக்கி விடுவதற்காக 70000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளித்தர முடிவு செய்திருக்கிறது.\nஅதில் நடக்கும் தில்லு முல்லுகளை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. முதல் பாதி ஏற்கனவே பதிவில் போட்டாயிற்று. இரண்டாம் பகுதி தொடர்கிறது.\nஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.\nஇந்த \"நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச \"நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.\n\"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary)\nநியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த \"வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். (படத்தில் புஷ்யுடன் இருப்பவர்)\n1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு\nஅதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. \"முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.\nபால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து\nகோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார்.\nஇந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.\nவங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், \"பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.\nஅமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் \"\"வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.\nஇந்தச் சட்டம், \"மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், \"பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தை \"பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.\nஇந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக,\nநிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.(படத்தில் இருப்பவர்)\nஅமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008\nபதிந்தவர் குருத்து at 12:41 AM\nLabels: அமெரிக்கா, ஊகவணிகம், நிதி மூலதனம், பங்குச் சந்தை, பொருளாதாரம்\nஅமெரிக்க செனட் சீட் விலைக்கு வேண்டுமா\nமுதலாளித்துவம் - ஆளும் தகுதியை இழந்துவிட்டது\nஅமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்...\nஇன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்...\nசொட்டு மருந்தில் தெரியுது பார் பிள்ளை பாசம்\nஅமெரிக்க திவால் – “பொன்முட்டை இடும் வாத்து” திட்ட ...\nபோக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை\nஇன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை\nஅமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை\nநாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை – முதலாளித்துவ பய...\nஅந்நிய முதலீடு – சில குறிப்புகள்\nஇந்திய வளர்ச்சியின் உண்மை நிலை\nதொழிலாளர்களை அலைக்கழிக்கிறது தொழிலாளர் நல அரசு கா...\nஎன்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்\nபெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2634621.html", "date_download": "2018-07-21T19:35:05Z", "digest": "sha1:PZHY3TS4R2NNCGDSY2NHIDIT3D53CMY4", "length": 7428, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காயல்பட்டினத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகாயல்பட்டினத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி\nதிருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், காயல்பட்டினம் நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் ஆகியன சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஎம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் அஹ்மத் ரம்ஸீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். எம்.என்.அஹ்மத் ஸாஹிப் வரவேற்றார். எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.\nவட்டாரப் போக்குவரத்து அலுவலர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பாஸ்கரன் உள்பட பலர் பேசினர்.\nதிருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் கொடியசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தார்.\nதலைக்கவசம் அணிந்தவர்கள் இருசக்கர வாகனங்களிலும், மாணவர்கள் நடந்தும் பேரணியாக சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று தொடங்கிய இடத்திலேயே நிறைவுபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1", "date_download": "2018-07-21T19:11:25Z", "digest": "sha1:UXZWVX66TUPXOOKGBJWR3FNQVT7MFUUO", "length": 4096, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மற்ற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மற்ற யின் அர்த்தம்\n(குறிப்பிடுவது நீங்கலாக) மேலும் உள்ள; ஏனைய; பிற.\n‘வேலை நிறுத்தம் நடத்துவதுபற்றி மற்ற தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும்’\n‘நீ மட்டும் வந்திருக்கிறாய்; மற்ற பையன்கள் வரவில்லையா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-visit-thiruchendur-coastal-town-this-month-001270.html", "date_download": "2018-07-21T19:09:12Z", "digest": "sha1:IGTDQCWSSZV5WNAWJ3BWRGC7EWK66E5K", "length": 17211, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let visit Thiruchendur a coastal town in this month - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இந்த மாதம் ஒரு சுற்றுலா செல்வோமா\nதிருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இந்த மாதம் ஒரு சுற்றுலா செல்வோமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nதமிழ் கடவுள் என நம்பப்படும் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர். ஆறு படைகளிலும் மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படும் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇந்த இடத்துக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். வெளிநாட்டு காரர்கள், வடநாட்டுகாரர்கள் தமிழகம் வரும்போது தவறாமல் கண்டுவிடக்கூடிய இடம் இதுவாகும்.\nஅப்படி பல சிறப்புக்களை கொண்ட திருச்செந்தூரில் டச்சுக் காரர்கள் செய்த அலப்பறைகளும், 350 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மர்மங்களைப் பற்றியும், திருச்செந்தூர் சுற்றுலா பற்றியும் காணலாம்.\nதிருச்செந்தூரில் இருக்கும் முருகன் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்கு அவருக்கு அழகிய சிலை வடிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்,\nசில பல ஆண்டுகளுக்கு முன் டச்சுக் காரர்கள் உட்பட ஐரோப்பியர்கள் இந்தியாவை சுரண்டிக்கொண்டிருந்தனர் என்ற வரலாறு நம் அனைவருக்கும் தெரிந்ததே.\nஅப்போது டச்சுக்காரர்களை அலறவிட்ட மர்மங்களும் திருச்செந்தூரில் உள்ளது.\nடச்சுக் காரர்கள் பல அரிய பொக்கிஷங்கள் நிறைந்த திருச்செந்தூருக்கு வந்த அங்குள்ள சுப்பிரமணியசுவாமியின் சிலையை திருடிச்சென்றுள்ளனர். கடல்கடந்து சென்ற சிலை காலப்போக்கில் மீண்டும் திருச்செந்தூருக்கு வந்துள்ளது.\nஇந்த அதிசய நிகழ்வு எப்படி நிகழ்ந்தது என யோசிக்கிறீர்களா இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\n1648ம் ஆண்டு கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு வந்த டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலை கைப்பற்றினர். அந்த சமயத்தில் அந்த பகுதியை ஆண்டு வந்தவர் மிகச் சிறந்த முருக பக்தரான திருமலை நாயக்கர்.\nதிருமலை நாயக்கர் பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு டச்சுக்காரர்களுடன் போர் நிகழ்த்தினார். ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை.\nபோரில் வெற்றிபெற்றதாகக் கருதிக்கொண்ட டச்சுப் படையினர் அங்குள்ள சுப்பிரமணியரின் சிலைகளை தங்க விக்ரகங்கள் எனக் கருதிக்கொண்டு கடத்திச் சென்றனர்.\nசெல்லும் வழியிலேயே சிலைகளை உருக்க முயற்சித்தனர். கடல்வழியாக பயணித்து அவர்கள் ஊருக்கு செல்வதற்குமுன்னரே இந்த சிலைகளை உருக்கிவிடுவது என்பதுதான் அவர்கள் திட்டம்.\nஅப்போது திடீரென மாறுதல்களுக்குட்பட்ட கடல், அலைக்கழிந்து சூறாவளியுடன் கப்பலை தடுமாறச் செய்தது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அனைவரும் தங்களது உயிர்களை காப்பற்ற நினைத்து,ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.\nஇப்படியே சண்டையிட்டுக் கொண்டிருக்க தடுமாறி கீழே விழுந்தது முருகன் சிலை. ஆழ்கடல் என்பதால் அவர்களால் கீழே விழுந்த சிலையை எடுக்கவும் மனம் வரவில்லை. அதே நேரத்தில், கடவுள் குறித்தான அச்சமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.\nதிருச்செந்தூர் திரும்பி வந்த சிலை\nஅவ்வளவு எடை கொண்ட சிலை, அதுவும் ஆழ்கடலில் விழுந்த சிலை எப்படி திருச்செந்தூர் திரும்பி வந்தது என்ற ஆச்சர்யம் அப்பகுதி மக்களிடையே இன்னும் இருக்கிறது.\nஉண்மையில் யாரும் இந்த சிலையை கண்டெடுத்ததாகவோ, திருச்செந்தூருக்கு வழங்கியதாகவோ எந்த குறிப்பும் இல்லை.\nஇதனிடையே பல ஆண்டுகளுக்குப் பின் டச்சுக்காரர்களின் ராணுவக் குறிப்பில் திருச்செந்தூர் முருகன் சிலை குறித்து ஏதோ எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. அதில், எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்... இந்தியாவில் கடவுளர்களிடம் மட்டும் விளையாடாதீர்கள் என்று எழுதப்பட்டிருந்ததாம்.\nஇன்றும் திருச்செந்தூரின் கோபுரம், கடற்கரை வாசல், நாழிக் கிணறு உள்ளிட்ட மர்மங்கள் விளங்காமல் இருக்கின்றன. இது எல்லாம் கடவுளின் லீலை என நம்பினாலும், நம் தமிழ் மன்னர்களின் கட்டடக்கலையின் தந்திரங்களைத்தான் நாம் போற்றியாக வேண்டும்.\nசிலை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா\nஇது ஆன்மீக ரீதியில் பலரால் உண்மையென நம்பப்படுகிறது. ஆறுமுகம் எனும் பக்தரின் கனவில் வந்த முருகன் சிலை இருக்கும் இடத்தை காட்டியதாகவும், அவர்தான் படகில் சென்று சிலையை மீட்டதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.\nசலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'பாஞ்சாலங்குறிச்சி கோட்டை' என்று அழைக்கப்பட்டு வந்த கட்டபொம்மன் நினைவுக் கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகுமேலும்படிக்க\nஇது திருச்செந்தூரில் இருந்து 12கிமி தொலைவில் உள்ள அழகிய பொழுதுபோக்கு இடமாகும். இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இவ்விடத்தில் உள்ள குடிநீர் ஊற்று பிரபலம் வாய்ந்மேலும் படிக்க\nதத்தாத்ரேயரின் குகை என்று அழைக்கப்படும் வள்ளி குகை, திருச்செந்தூர் முருகன் கோவிலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலை நோக்கியபடி, மணப்பாறையின் கீழ் அமைந்துள்ள காண்பதற்கு அழகிய இடமேலும் படிக்க\nவனதிருப்பதி கோவில், சாவனா ஹோட்டல்களின் உரிமைதாரர்களால், அவர்களது சொந்த ஊரான புன்னை நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகிய கோவில். இது திருச்செந்தூரில் இருந்து 20கிமி தொலைவில், கட்சனவிலை நிலையத்திற்கு அருகிமேலும் படிக்க\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/serial-entry-in-dhaunsh/9978/", "date_download": "2018-07-21T19:14:36Z", "digest": "sha1:3AQ6TEZY5KAMAYE5EHD3NHZOA6OBYCKK", "length": 6323, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "சீரியலுக்கு வருகிறார் தனுஷ் - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் சீரியலுக்கு வருகிறார் தனுஷ்\nவிரைவில் சீரியல் ஒன்றை இயக்கும் முடிவில் உள்ளார் தனுஷ்.\nகாதலில் சொதப்புவது எப்படி, மாரி உள்ளிட்ட படங்களை தொடந்து பாலாஜி மோகன் இயக்கிய ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ வெப் சீரியல், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்தன என்ற விமர்சனங்கள் வந்த இந்த தொடரில் ஆன்ட்ரியா, ரோபோ சங்கர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.\nஇந்நிலையில் தனுஷுக்கும் வெப் சீரியல் எடுக்கும் ஆசை வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அவருக்கு இந்தத் திட்டம் இருந்ததாம். ஆனால், விஐபி 2 வேலைகள் ஆரம்பமானதால், அந்த ஆசையை ஒத்தி வைத்தாராம்.\nதற்போது விஐபி 2 டென்சனில் இருந்து விடுபட்டத்தை அடுத்து, வெப் சீரியலில் கவனம் செலுத்தப் போகிறார். அனேகமாக, அடுத்த வருடம் இந்த வெப் சீரியல் ஒளிபரப்பாகும் என்கிறார்கள். அந்த சீரியலில் தனுஷ் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம்.\nPrevious articleசிவாஜிக்கு சென்னை மெரீனாவில் மீண்டும் சிலை: முதல்வருக்கு திரையுலகினர் கோரிக்கை\nNext articleஅதெல்லாம் எனக்கு பிடிக்காது- சாய்பல்லவி கறாரா்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-21T19:22:02Z", "digest": "sha1:OQVOG2B6O7ILEFLASUOANT3D4XDQST7O", "length": 71266, "nlines": 357, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: January 2012", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவெள்ளி, 27 ஜனவரி, 2012\nமுல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்\nதமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப் படுகிறது.\nதங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:55 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 ஜனவரி, 2012\n21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம்.\nகொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:24 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாற்றுக்கருத்து,15 ஜனவரி - 14 மார்ச், 2012\nமாற்றுக்கருத்து,15 ஜனவரி - 14 மார்ச், 2012\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:20 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 ஜனவரி, 2012\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு\nகூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. அதனை எதிர்த்த போராட்டம் எந்த வகையான எதிர்ப்பும் இன்றி அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அதற்கு ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கமும் சில மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ற பெயரில் அணுமின் நிலையம் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nஅணுஉலையை எதிர்த்த போராட்டத்திற்கான ஆதரவு மேத்தா பட்கர், அருந்ததிராய் அது தவிர ஓய்வு பெற்ற அணு விஞ்ஞானிகள் சிலர் போன்றோரிடமிருந்து முதலில் வந்தது. அப்போதெல்லாம் அணுஉலைக்கான ஆதரவுக் குரல்கள் அந்த அணுமின் நிலையத்தைச் சேர்ந்த இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே வந்து கொண்டிருந்தன. தற்போது அனைவராலும் அறியப்பட்ட விஞ்ஞானியும் நமது முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் போன்றவர்களிடமிருந்தும் அணுஉலைக்கு ஆதரவான குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:16 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012 மாற்றுக்கருத்து\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியின் பின்னணியும் எதிர்க்கட்சி அரசியலுக்கு அது பயன்படுத்தப்படும் விதமும்\nசில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது.\nஇதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:15 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012 மாற்றுக்கருத்து\nபாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்\nசமூகம் சரியானதாக இல்லாவிடில் குடும்பம் சரியானதாக இருக்க முடியாது : இதனை மறுப்பவர்கள் அவர்களையும் அறியாமல் ஆளும் வர்க்கத்தின் கருத்து உற்பத்தியாளர்களாவதைத் தவிர்க்க முடியாது\nநமது ஊடகங்களில் மிக அதிகம் மக்கள் மனதில் செல்வாக்கு செலுத்துவதாக இருப்பது மின்னணு ஊடகங்கள். அதில் தொலைக்காட்சியின் செல்வாக்கு மிக அதிகமாக மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. காட்சி ஊடகங்களில் தற்போதைய இளைய தலைமுறை ரசிப்பது பெரும்பாலும் திரைப்படம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளே. ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் சமூகம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் மிகப் பெரும்பாலும் நடுத்தர வயதினரே. அவர்களில் அலுவலகங்களில் வேலை செய்வோர் குறிப்பிடத்தக்க பகுதியினர் ஆவர். மத்தியதர வர்க்க அலுவலகம் செல்வோரைப் பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சேராதவர்களாக இருந்தால் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களின் கருத்தே அவர்களது கருத்தாக ஆகி வருகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:14 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nஅவசர நிலையின் போது சிறை சென்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் முன்னாள் முதல்வரின் கருத்துக்கள்\nசில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் அந்திமந்தாரை என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது அந்த ஆண்டின் சிறந்த தமிழ்மொழித் திரைப்படமாக மத்திய அரசால் கருதப்பட்டு அதற்கான விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது.\nஅந்தப்படம் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் அவருடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் படும் சிரமங்கள் குறித்தது. அவர் போற்றிப் பராமரித்த மதிப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் இன்றைய சமூகத்தில் எவ்வாறு இடமில்லாமல் போய்விட்டது என்பதை விளக்கும் கதை.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:11 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nமக்கள் மீது தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுத்துள்ள தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த போது நகத்தில் இட்ட மை உலர்வதற்கு முன்பாகவே தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தாங்கொண்ணாச் சுமைகளைத் தமிழக மக்களின் மேல் சுமத்தியுள்ளது. இதுவரை கண்டும் கேட்டும் இராத அளவிற்குப் பேருந்துக் கட்டண உயர்வு மிக அதிக அளவிற்கு பால் விலை உயர்வு ஆகிய உயர்வுகளை அறிவித்துள்ளது. வெகு விரைவில் மின் கட்டண உயர்வும் வரும் என்று கூறியுள்ளது.\nசட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியான மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாகவே அரிசி வழங்குவது போன்றவற்றைச் செயல்படுத்தத் தொடங்கி ஒரு மக்கள் ஆதரவு அரசாங்கமாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தியது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:09 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nசனி, 14 ஜனவரி, 2012\nஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டியவர் ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க ஊழல் முழக்கத்தை கையிலெடுக்கும் அத்வானி\nதிருடன் ஒருவன் பலர் அவனை விரட்டும் போது ஒரு கட்டத்தில் விரட்டுபவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு திருடன் திருடன் என்று அவனும் கூறிக்கொண்டு ஓடித் தப்பிக்கும் காட்சியை அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நமது நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் அக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது.\nபி.ஜே.பி. கட்சியின் முக்கிய தலைவரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான திரு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல விரும்பிய போது அவருக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்தது. அது மட்டுமல்ல அக்கட்சியின் மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி அவர்கள் லண்டன் சென்ற போது அங்கு கடுமையான மக்களின் எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டிருந்தது. அப்போது அவர் வெளிப்படையாகவே இந்தியாவில் அவரது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோரினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:10 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nநாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே...\nமாபெரும் ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்ப்பியர் தனது நாடகம் ஒன்றில் கூறினார் இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் வசிப்பவர் அனைவரும் நடிகர்கள் என்று. அவர் ஒரு ஆழமான பொருளுடன் அந்தக் கருத்தைக் கூறினார். அதாவது நாடகங்களில் ஒவ்வொரு காட்சியும் வேகம் வேகமாக மாறிக் கொண்டேயிருக்கும். அதைப்போல் தான் இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளும் கூட. அவற்றில் முக்கியப் பங்காற்றும் மக்களும் நாடக நடிகர்கள் போல் காட்சிக்குக் காட்சி மாறக்கூடியவர்களே என்று கூறினார்.\nஆனால் அவரது கூற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்துவார்த்த அம்சத்தை எடுத்துவிட்டு இந்த உலகத்தை ஒரு நாடக மேடை என்று ஒரு மலிவான அர்த்தத்தில் அதாவது கூத்து மேடை என்று பார்த்தால் அதற்கு என்ன பொருளுண்டோ அத்தகைய மேடையாக நமது இந்திய நாடு ஆகிக் கொண்டுள்ளது. அதில் தேர்ந்த கதாபாத்திரங்களாக நமது அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் உள்ளனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nமார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் காட்சி ஊடகக் கவுன்சில் பரிந்துரை குறித்த நமது பார்வை\nஇந்தியப் பத்திரிக்கைக் கவுன்சிலின் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில் எழுத்து ஊடகங்களுக்கு எவ்வாறு பத்திரிக்கைக் கவுன்சில் உள்ளதோ அதுபோல் காட்சி ஊடகங்களுக்கும் காட்சி ஊடகக் கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்; ஏனெனில் அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல செய்திகளைத் தருவனவாக ஆகிவிட்டன என்று கூறியுள்ளார்.\nஇதே கருத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். இதனையொட்டி முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பியின் முக்கியத் தலைவர்களான அம்பிகா சோனி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோருடனும் கலந்து ஆலோசனை நடத்தியதாகக் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:01 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2011 மாற்றுக்கருத்து, 2012\nபொறியியல் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்\nபொறியியல் கல்வி பெற்றிருந்தும் வேலையின்றியும் கட்டுபடியான சம்பளமின்றியும் அல்லல்படும் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்\n- இஞ்னியரிங் ஒர்க்கர்ஸ் யூனிட்டி சென்டர் சார்பாக\nதோழர் கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)\nதங்களது பிள்ளைகளைப் பொறியியல் கல்வி கற்றவர்களாக ஆக்கிய பெற்றோர் பூரித்திருந்த காலம் என்று ஒன்று இருந்தது. பொறியியல் கல்வி வழங்கிவிட்டால் அப்பிள்ளைகள் குறித்துக் கவலைப்பட ஏதுமில்லை; அவர்களின் எதிர்காலம் நிச்சயமானதாக ஆகிவிடும் என்று அவர்கள் கருதினர். ஆனால் இன்று பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற மாணவர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.\nஒருபுறம் கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் பல மடங்கு ஆகிவிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வருபவர்களில் ஒரு 10 சதவிகிதம் பேர் லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர்களாகவும் மீதமுள்ளோர் அனைவரும் உடல் உழைப்பு செய்வோரைக் காட்டிலும் குறைந்த ஊதியம் பெறுவோராகவும் ஆகியுள்ள அவலநிலை தோன்றியுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:58 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\n94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்\nஇந்த ஆண்டு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.பியின் செயல்பாடுகள் தொடங்கி ஒருசில ஆண்டுகளே ஆன நிலையில் தேனித் தோழர்கள் இப்பொதுக்கூட்ட ஏற்பாட்டினை பெருமகிழ்ச்சியுடனும் பெரும் முயற்சியுடனும் மேற்கொண்டனர். தேனி வட்டாரப் பொதுமக்களும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தேவையான நிதி உதவியினைத் தந்து பேருதவி புரிந்தனர்.\nதேனி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகவதி அம்மன் கோவில் திடலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படங்கள் அலங்கரிக்க அக்கூட்டம் நடைபெற்றது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:55 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nபோராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்\nதொழிலாளர் உரிமைக்குரல் வெளியில் வராவண்ணம் குரல்வளை நெறிபடும் சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வளர்ந்துவரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்\nநமது நாட்டின் தொழிலாளர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் தற்போது நிலவுவது ஒரு இருண்டகாலமே. உலகமயம் நிலவும் இன்றைய சூழலில் அந்நிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம் என்ற பெயரில் விஷேசப் பொருளாதார மண்டலங்கள் என்று மண்டலங்களை அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன.\nஅவற்றிற்குப் பல்வேறு விஷேசச் சலுகைகள் மற்றும் உரிமைகளையும் அரசு வழங்கிவருகிறது. இச்சூழலில் தொழிலாளர் இயக்கங்கள் அரசால் நேரடியாகவும் அரசியல் கட்சிகளால் மறைமுகமாகவும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:51 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nவெள்ளி, 13 ஜனவரி, 2012\nதோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு\nஉழைக்கும் வர்க்க அணிகளின் முன் நிறுத்தும் உயர்ந்த படிப்பினைகள்\nகடந்த அக்டோபர் 30 அன்று ஹிந்து நாளிதழில் 5கால் யானை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறித்தது.\nபுரட்சி, சமூகமாற்றம் என்றெல்லாம் பலவாறு பேசும் எந்த அமைப்பினாலும் நினைவு கூரப்படாத வரலாறு அவருடையது. அவரது வரலாறு தொழிலாளருக்காகப் பாடுபட்ட ஒருவரின் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான வரலாறு மட்டுமல்ல. இந்திய முதலாளி வர்க்கம் எத்தனை கொடுமையானது, இந்திய அரசு எந்த வர்க்கத்தினுடையது என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்திய வரலாறும் ஆகும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜனவரி - 14 மார்ச், 2012, மாற்றுக்கருத்து\nபுதன், 11 ஜனவரி, 2012\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் (CWP )சில முக்கிய வெளியீடுகள்\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) சில முக்கிய வெளியீடுகளை கொண்டு வந்துள்ளது. அவை:\n3 . எஸ்.யு.சி.ஐ யுடனான - நமது கருத்து வேறுபாடுகள்\n6 .ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்\n7. முல்லை -பெரியாறு அணைப்பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின்\nஇந்த வெளியீடுகள் தேவைப்படுவோர் 9843464246 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நேரிலோ , தபால் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:03 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 ஜனவரி, 2012\nநினைவில் நிற்கும் மனிதர்கள் - எஸ்.எஸ்.கண்ணன்\nசமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தேனும் சமூக அக்கறையுடன் செயல்படும் தங்களது பிள்ளைகளை அப்பாதையில் செல்லவிடாமல் அதிகபட்சம் தடுத்து விடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து பழகிப்போன நமக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்ததாக ஒருவரால் கூறப்பட்ட நிகழ்ச்சியைக் கேட்டபோது அப்பாடா இது போன்ற நிலை எல்லாக் காலங்களிலும் நிலவியிருக்கவில்லை என்ற மனதிற்கு இதமான ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு தந்தை தன் மகனுக்கு கிண்டியிலிருந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும், அவர் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தும் வாரணாசி ஹிந்துப் பல்கலைகழகத்திற்கு அவனை படிக்க அனுப்புகிறார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:16 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 ஜனவரி, 2012\nசென்னை புத்தகக் கண்காட்சியில் -பகத் சிங் புத்தகம்\n35 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் 05 .01 .2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இது 17 .01 .2012 வரை நடைபெற உள்ளது . இந்த புத்தகக் கண்காட்சி வேலை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நெம்புகோல் பதிப்பகத்தின் வெளியீடான தோழர்\nத.சிவகுமார் எழுதிய கேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங் கடிதங்கள் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் ( விலை ரூ.150 /- ), புத்தகம்\nஎதிர் வெளியீடு, அலைகள், கீழைக்காற்று, உயிர்மை ஆகிய புத்தக\nஅரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகத்திற்கு பத்து\nசதவிகித கழிவு உண்டு. இந்தியாவில் முதல் கம்யூனிஸ்டான தோழர்.பகத்சிங்\nபற்றி அவரின் எழுத்துகளிலையே படித்து புரிந்து கொள்ள இந்த புத்தகம்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:32 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதானே புயலினால் வந்த பாதிப்புகள் அனைத்தும் மக்களுக்கு , நிவாரணம் யாருக்கு \nசமீபத்தில் அடித்த தானே புயலினால் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் ,பாண்டிசேரி யூனியன் , மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளும் பலத்த பாதிப்பிற்கு உள்ளானது. மனித உயர் இழப்புகளும் , மீனவர்களின் குடிசைகளும், மீன்பிடி கருவிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின .விளைச்சலை தாங்கி அறுவடையை எதிர்பார்த்த நின்ற நெற்பயிர்கள் மட்டுமல்ல அடித்த சூறைக்காற்றில் மரங்களும் சாய்ந்து விழுந்தன. வீடுகளை புயல் பந்தாடியது, இதில் ஏழை மக்கள் குடியிருந்த குடிசைகளில் ஓன்று கூட மிஞ்ச வில்லை. புயலினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் வீடுழந்து, புயலினால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் வேலையும் இல்லமால், மின்சார ஒயர்கள் அனைத்தும் அறுந்து விட்டதால் மின்சாரமும் இல்லாமல், குடிக்க தண்ணீரும் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 1:17 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஜனவரி, 2012\nபணம் , பணம் , பணம் = மருத்துவர்கள்\nதென் அமெரிக்காவை சேர்ந்த எர்னஸ்ட் என்ற மருத்துவ மாணவர் தொழு நோய் சம்பந்தமாக சில ஆய்வுகளை செய்யவும், அந்த கொடிய நோயால் பீடிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடும் தனது நண்பரோடு தென் அமெரிக்க முழுவதும் பயணம் செய்தார். அப்போது தான் தொழு நோயை விட கொடிய நோயான முதலாளித்துவம் இந்த உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது, அந்த நோயை முதலில் விரட்ட வேண்டும் என்று உறுதி ஏற்றார். தனது வாழ் நாள் முழுவதும் முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக துப்பாக்கியுடன் போர்க்களத்தில் இருந்தவர் தான் தோழர்.எர்னஸ்ட் சேகுவேரா. அவர் தான் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் மனதில் உள்ள புரட்சிக்கான குறியீடு.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 2:16 4 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 ஜனவரி, 2012\nஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம்: இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் கருத்தோட்டம் உடையவர்கள் பார்க்கும் முறையும் பார்க்க வேண்டிய விதமும்\nஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய இயக்கம் பல்வேறு உண்ணாவிரதம், கைது நடவடிக்கை, சிறையில் உண்ணாவிரதம், லோக்பால் கொண்டுவர ஒப்புதல், அரசின் லோக்பால் சட்டத்தின் மீது ஒப்புதலின்மை, மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு என்ற பல பரிமாணங்களில் தொடர்ந்து இறுதியில் வலுவான லோக்பால் மசோதா என்பது போய் வலுவற்ற அரசின் மசோதா கூட நிறைவேறாத நிலையில் தோல்வியைத் தழுவியுள்ளது.\nஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கத்தை தோல்வியுறச் செய்ததில் ஆளும் வர்க்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல; ஆளும் வர்க்கத்திற்கு இந்த விஷயத்தில் மிகக் கேவலமாக குற்றேவல் புரிந்த சி.பி.ஐ.,சி.பி.எம். மற்றும் தீக்கம்யூனிஸ்டுகள் என்று காட்டிக் கொள்ளும் அதிதீவிரக் கம்யூனிஸ்டுகளும்தான்.\nஅன்னா ஹசாரேயின் இயக்கம் குறித்த நமது கட்சிகளின் அணுகுமுறைகள் அடிப்படையில் இரண்டு போக்குகளைக் கொண்டிருந்தன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:03 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஜனவரி, 2012\n, தோழர் சங்கர் சிங்கின் கரங்களை வலுப்படுத்துவோம்\nசுதந்திரப்போராட்ட வீரராகவும், எஸ்யுசிஐ அமைப்பினை நிறுவுவதில் தோழர்.சிப்தாஸ் கோஷ் அவர்களோடு உறுதுணையாக இருந்தவரும், பின்னாளில் சிப்தாஸ் கோஷ் அவர்களின் மறைவிற்கு பின்பு எஸ்யுசிஐ யின் தலைமை திருத்தல்வாத போக்கில் பயணித்த போது அதை கண்டித்து போர் குரல் எழுப்பியவரும், எஸ்யுசிஐயில் ஜனநாயக தன்மை இல்லாமல் போனதால் அதிலிருந்து வெளியேறி , உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் கொண்டு வர விரும்பிய தோழர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பை நிறுவியவரும் அதன் தலைவராக 84 வயதிலும் தளராமல் செயல்பட்டு வருபவருமான தோழர் சங்கர் சிங் அவர்கள் நவம்பர் தினத்தினை ஒட்டி 'மார்க்சியத்திற்கெதிரான அவதூறுகளை முறியடிப்போம், கம்யூனிஸ்ட் இயக்கங்களை வளர்த்தெடுப்போம்' என்ற தலைப்பில் இந்திய முழுவதும் சென்று மார்க்சிய வகுப்புகளை எடுத்து வருகிறார் .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:57 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nமுல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழ...\n21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூ...\nமாற்றுக்கருத்து,15 ஜனவரி - 14 மார்ச், 2012\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான ...\nபாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்\nஅவசர நிலையின் போது சிறை சென்ற தலைவர்களைக் கொச்சைப்...\nமக்கள் மீது தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுத்துள்...\nஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திர...\nநாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே...\nமார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் காட்சி ஊடகக் கவுன்சில...\nபொறியியல் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்\n94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்\nபோராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்\nதோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட...\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் (CWP )சில மு...\nநினைவில் நிற்கும் மனிதர்கள் - எஸ்.எஸ்.கண்ணன்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் -பகத் சிங் புத்தகம்\nதானே புயலினால் வந்த பாதிப்புகள் அனைத்தும் மக்களுக்...\nபணம் , பணம் , பணம் = மருத்துவர்கள்\nஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம்: இடதுசாரி ...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2014/09/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:37:52Z", "digest": "sha1:DQWKTKSFQVTPV5BCXY55AYVHO2MCRDC7", "length": 7827, "nlines": 191, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : இன்று இதமாய் இருக்கிறது", "raw_content": "\nLabels: /மகிழ்ச்சி, கவிதை /சமூகம்\nநீங்க மீண்டும் வந்ததும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க\nகவிஞரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nநன்றிங்க முனைவரே படித்தேன் மகிழ்ந்தேன்\nமழைக்கவி அருமை ஐயா, இன்றைய 12.09.2014 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.\nஇதமாய் இருக்க மனம் பதமாய் இருக்க வேண்டும்\nதலைப்பைப் போல கவிதையும் இதமாகத்தான் இருக்கிறது...\nஅன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:06:59Z", "digest": "sha1:PQZFIH6GGV2Q46BLXW7AZV3QJNSSVUVO", "length": 12629, "nlines": 270, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: வ‌ழமை போல் இனியும்...", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஇது தப்பு அது தப்பு\nகாதல் நலிந்து நண்பராய் பிரிவதும்\nநட்பு திரிந்து காதலாய் தொடர்வதுமான\nஎப்போதும் போல் இனியும் நீ\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 11:15 PM\nகிளாசிக்கல் மியூசிக் கேட்கிறமாதிரியிருக்கு உங்க நட்பின் கதை நல்ல நண்பரை பெற்றிருக்கிறீர்கள் அல்லது நல்ல நட்பு உங்களை பெற்றிருக்கிறது...\nசிறப்பான கவிதைங்க கவிதாயினி கயலு..\nஅருமை கயல்விழி சண்முகம். வாழ்த்துக்கள்....\nஅருமை கயல்விழி சண்முகம். வாழ்த்துக்கள்....\nஅருமை அருமை - சிந்தனை எளிய சொற்கள் அனைத்துமே அருமை.\nநச்சுன்னு இருக்கு - சூப்பர்\nஅருமை அருமை - சிந்தனை எளிய சொற்கள் அனைத்துமே அருமை.\nநச்சுன்னு இருக்கு - சூப்பர்\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகாலச் சக்கரத்தின் கழன்ற அச்சாணி\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noipl.blogspot.com/2010/04/blog-post_06.html", "date_download": "2018-07-21T19:39:47Z", "digest": "sha1:CJCVD3KRHAE5QUCAXHNN2H2ZHUXH3J2A", "length": 15232, "nlines": 168, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: ஐபிஎல் கோனார் நோட்ஸ்: ஆளுக்கொரு குறள்", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 6 ஏப்ரல், 2010\nஐபிஎல் கோனார் நோட்ஸ்: ஆளுக்கொரு குறள்\nபத்து நாளாக தாடி வெச்ச பெரியவர் கனவில் வந்து கொண்டேயிருந்தார். நான்கூட பெரியார்தான் வந்துவிட்டார் போலிருக்கிறது, அவரைப் பற்றிச் சொன்னால் கூட்டமாக லைன் கட்டிவிடுவார்கள் என்று இதுவரை யாரிடமும் கூறாமல் இருந்தேன். இன்றைக்கு காலையில்தான் சன் நியூஸ் நிஜம் நிகழ்ச்சியில், கனவில் வருபவர் திருவள்ளுவர் என்று சொன்னார்கள். அவர் என்னதான் சொல்லவருகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். அவரேதான். ஐபிஎல் பற்றிய நமது ப்ளாக்கைப் பற்றி மிகவும் மெச்சிக் கொண்டார். இந்தக் கருத்துகளும் நமது உலகப் பொதுமறையில் உள்ளதைச் சுட்டிக் காட்டினார். அவர் சொன்னதுபடி இன்றைக்கும் நமது ஐபிஎல்காரர்களுக்குப் பொருந்தும் அறிவுரை மாதிரியான குறள்களை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்\nமரத்தின் நுனிக் கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால், அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.\nகாலம் கருதி இருப்பர் கலங்காது\nஉலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.\nபகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nதன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.\nஅமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை\nமற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனுமாகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவில் கெடுவான்.\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nஅறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nஇடித்துச் சொல்லி திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.\nஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nதன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.\nநெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்\nஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரைவிட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஇந்தச் செயலை இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச்செயலை அவனிடமே செய்யுமாறு விட்டுவிடுதல் வேண்டும்.\nபோற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்\nஅரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.\nநினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்\n இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும் சொல்ல மாட்டாயோ\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nஎந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிங்கிச்\nதம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே துõண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர்.\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nதுன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.\nPosted by புளியங்குடி at முற்பகல் 6:34\ngoma 6 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:21\nதிருக்குறளை மனதில் பதிய வைப்பதில் இதைவிட வெற்றிகரமான வழி வேறு இல்லை எனலாம்.\nமுகிலன் 6 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:42\nபுளியங்குடி 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:48\nமிக்க நன்றி கோமா, முகிலன்....\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nமாசு இல்லாத நல்லவங்க உறவை மறக்கக்கூடாது. நெருக்கடி நேரத்தில் நமக்கு உதவினவங்கள் என்னிக்குமே மறந்துவிடக்கூடாது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nஜபிஎல் நாடகம் முடிந்தது: சென்னை ஜெயித்த மர்மம்\nமோசடி சச்சின் ஒழிக, சீட்டிங் தோனி ஒழிக\nஐபிஎல் பயிரமுத்து: சென்னை அறிவாளிகள்\nஐபிஎல் மோடிக்கு ஒரு யோசனை\nஐபிஎல் கோனார் நோட்ஸ்: ஆளுக்கொரு குறள்\nஐபிஎல் ஆற்றுப்படை: காணக்கிடைக்காது வெற்றி\nஐபிஎல் மருதநாயகா: ஓல்டுமென் ஷோ\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/10/blog-post_22.html", "date_download": "2018-07-21T18:47:55Z", "digest": "sha1:YM5QEOD5EN4ZE3J4Z6OO64T3RVTOFTHX", "length": 19028, "nlines": 161, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: ஞானி என்னும் தேனீ", "raw_content": "\nஞானி ஒரு தேனீ. இந்த உருவகம் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இது தரும் அர்த்த அலைகளை அவர் பல இடங்களில் விரித்து எழுதியிருக்கிறார்.\n”பூக்களில் எத்தனையோ வகை. ஆனால் தேன் ஒன்றுதான். இது தேனீக்குத்தான் தெரியும். தேனீயாகிறவன் ஞானியாகிறான்” என்கிறார் அவர் (”பூவாலயம்” நூல்: பூப்படைந்த சப்தம்)\n‘பித்தன்’ என்னும் தனது அற்புதமான சிறு மா நூலில் அவர் சொல்கிறார்,\nஇதே நூலின் உள்ளே “அறிக்கை” என்னும் கவிதையில் இந்த உருவகத்தை மேலும் விரிவாகச் சொல்கிறார்.\nஎன்று அப்துல் ரகுமான் சொல்கிறார். வரட்டு மதவாதத்தின் மடமையைத் தெளிவாகக் காட்டும் வரிகள் இவை. ஏனெனில், பூ என்றாலே அதில் தேன் இருக்கத்தான் செய்யும்.\n“என் தோட்டத்தில் மட்டும்தான் பூக்கள் இருக்கின்றன” என்று ஒருவன் வாதாடினால்கூட அதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கலாம். பிற தோட்டங்களில் ஏன் பூக்கள் விளையவில்லை என்று சிந்திக்கலாம். அப்படி வாதாடுவதைக் காட்டிலும், “என் தோட்டத்துப் பூவில் மட்டும்தான் தேன் இருக்கிறது. பிறர் தோட்டத்துப் பூக்களில் தேன் இல்லை” என்று சொல்வது கடைந்தெடுத்த மடமைதான் அல்லவா\nஎன்கிறார் அப்துல் ரகுமான். பூக்களின் வேறுபாடுகள் தேனீக்கு முக்கியமில்லை. பூக்கள் நிறத்தாலும் அளவாலும் வடிவத்தாலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் சுரக்கும் தேன் ஒன்றுதான் என்றும் அதன் சுவை ஒன்றுதான் என்றும் தேனீக்குத் தெரியும்.\nதோட்டத்து வேலிகள் தேனீயைத் தடுப்பதில்லை. ஏனெனில் தோட்டத்து வேலிகள் அதனைத் தடுப்பதற்காகப் போடப்பட்டவை அல்ல. அவை கால்நடைகளையும் நாய் பூனை இத்தியாதி (சித்த) சேட்டை புரியும் துட்ட விலங்குகளையும் கவனத்தில் வைத்து வேயப்பட்டவை. எனவே, தேனீ வேலி தாண்டிவிட்டது என்று குற்றஞ் சுமத்த முடியாது. அனைத்துப் பூவிலும் ஞானத் தேனைச் சுவைக்கும் தேனீயாக இருக்கும் ஞானிக்குச் சமய எல்லைகள் தடையாக இரா.\nஎன்கிறார் கவிக்கோ. அவர் எழுதிய நூற்கள் அவர் கட்டிய தேனடை. அதில் நாம் பல்வேறு பூக்களில் இருந்து திரட்டப்பட்ட தேன் துளிகளைக் காண்கிறோம். எல்லாம் ஒரே சுவையில் பிறங்குகின்றன. அவற்றின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் அழித்துவிட்டால் ஒரே பூவின் தேன் என்பதாகத்தான் நினைப்போம்.\nகுறிஞ்சிப் பூ அளவால் மிகவும் சிறியது. ஊதா நிறம் உள்ளது. அது பூக்கும் செடியும் குட்டையானது. பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை அபூர்வமாகப் பூப்பது. யாரும் எளிதில் அணுக இயலாத ஆழ் மலைச் சரிவுகளில் பூத்துக் கிடப்பது. அங்கே தேனீ மட்டுமே மீண்டும் மீண்டும் செல்கிறது. சிறு சிறு துளியாகத் தேனெடுத்து வந்து ஒரு பெரிய தேனடைக்குள் நிரப்பி வைக்கிறது. இந்த உவமையைச் சங்க காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி தானும் தனது தலைவனும் கொண்ட காதலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.\nஎன்று அவள் சொல்வதாக தேவகுலத்தார் பாடுகிறார் (குறுந்தொகை:3). கவிக்கோவின் நூல் ஒவ்வொன்றும் அத்தகைய தேனடைதான். உலகின் சிறந்த நூற்களுள் அரிதின் தேடித் திரட்டி வைத்த ஞானத் தேனடை.\n‘ஞானி ஒரு தேனீ’ என்னும் உருவகத்தில் இன்னொரு ஆழமான கருத்தும் தொனிக்கிறது, எண்ண எண்ண இனிக்கிறது.\nபூக்களில் தேன் எடுக்கும் சிற்றுயிர்கள் பல உள்ளன. வண்ணத்துப்பூச்சி, வண்டு, தட்டான், குளவி, ஈ ஆகியன அதில் அடங்கும். தேன்சிட்டு போன்ற சிறு பறவைகளும் பூக்களில் தேன் குடிக்கின்றன. எனினும் தேனீ இவை எல்லாவற்றையும் விட வேறானது. அது மட்டுமே பூவின் அமிழ்தத்தை (nectar) மருத்துவ குணமும் இனிமையும் கொண்ட தேனாக (honey) மாற்றுகிறது.\nஇதையே நாம் ஞானிக்கும் பொருத்திப் பார்க்கலாம். சமய நூற்கள் என்னும் பூக்களை பல வகைப்பட்ட நபர்கள் வாசிக்கின்றனர். ஆனால் அந்நூற்கள் நுவலும் தத்துவங்கள் யாரிடம் ஞானமாக மாறுகிறதோ அவர்களே ஞானிகள்.\nமலரின் மார்பில் சுரந்த அமிழ்தம் தேனீயிடம் மட்டும் தேனாக மாறுவது எப்படி இதைப் புரிந்து கொண்டால் அந்த உருவகமே ஞானியைப் பற்றியும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.\nதேனீயின் வயிற்றுக்குள் இரண்டு பைகள் இருக்கின்றன. ஒன்று எல்லா உயிரினங்களுக்கும் இருப்பது போன்ற இரைப்பை. மற்றது, தேன் பை. அந்தத் தேன் பையில்தான் மலரில் அது மாந்தும் அமிழ்தம் வைக்கப்படுகிறது.\nபிற உயிரிகள் தன் உணவுக்காக மட்டுமே மலரில் தேன் உண்ணுகின்றன. ஆனால் தேனீ அதனைத் தன்னுள்ளே தனியிடத்தில் தேக்கி வைக்கிறது. அதுபோல், ’வயிறு வளர்ப்பதற்காக’ மத நூற்களின் தத்துவங்களை வாசிப்பவர்களிடம் அந்தத் தத்துவங்களே ‘மலம்’ ஆகிவிடுகின்றன.\nஆனால், ஞானியோ சமய நூற்கள் தரும் செய்திகளைத் தனது உள்ளத்தில் வைத்து உணர்கிறார். அவரது இதயம்தான் அவரின் தேன் பை.\nதேனீயின் வயிற்றுக்குள் உள்ள தேன் பை ஒரு வேலையைச் செய்கிறது. அதாவது, மலரில் எடுத்த அமிழ்தம் (nectar) கடினமான சிக்கலான அமைப்புக் கொண்ட சர்க்கரையாக (complex sugar) உள்ளது. தேனீயின் தேன்-பையில் சுரக்கும் நொதியம் (enzyme) அதனை எளிய சர்க்கரைகளாக உடைக்கிறது. அதுவே தேன். இந்த செயற்பாட்டை அறிவியல் ”உள்மாற்றம்” (inversion) என்று அழைக்கிறது.\nஅதுபோல், ஞானி சமய நூற்களில் இருந்து உள்வாங்கும் சிக்கலான தத்துவங்கள் அவரின் அகத்தில் பொங்கும் உள்ளுணர்வால் ஞானமாக மாறுகின்றன. உள்ளுணர்வு அல்லது உள்ளுதிப்பு என்பதே ஞானியில் நிகழும் ’உள்மாற்றம்’ (inner transformation) ஆகும்.\nஅந்த உள்ளுணர்வின் உதிப்பினை சூஃபி ஞானிகள் ”இல்ஹாம்” என்னும் கலைச்சொல்லால் அழைக்கின்றனர்.\nஞானிகள் தரும் ஞானத் தேன் நம் அகத்திற்கு இன்சுவை நல்கிச் சுகம் தருவது மட்டுமல்லாது அறியாமை என்னும் அகப்பிணியை நீக்கும் அருமருந்தாகி நலமும் நல்குகின்றது.\nஇங்கேதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அதாவது, சில ஈக்கள் தாமும் தேனீதான் என்று வாதாடுகின்றன. அதில் இன்னும் சில ஈக்கள் தேனீயாக வேடமிட்டு உலவுகின்றன. அவை சமயக் கிரந்தங்கள் என்னும் பூக்களில் உள்ள அமிழ்தத்தைத் தாமும் உட்கொள்கின்றன. ஆனால் தேனீயின் ”அக அமைப்பு” அவற்றுக்கு இருப்பதில்லை. எனினும் அவை தாமும் தேன் தருவதாகப் பீற்றிக்கொண்டு வாந்தி எடுக்கின்றன. அதுவே தேன் என்றும் விளம்பரப் படுத்துகின்றன. அவற்றை உண்போர்க்கு அகப்பிணி இன்னும் பெருகி முற்றுகிறது.\nஇத்தகைய ஈக்களை மனிதர்களிலும் காண்கிறோம். அவற்றிடம் ’நான்’ என்னும் ஆணவ மலத்தின் துர்நாற்றம் ஓங்கியிருக்கும். அவை ’ஞானி’ அல்ல, ’நான்-ஈ’. அந்த ஈக்கள் ஞானப் பிரசங்கம் புரிகின்றபோது அந்த வாந்தியின் நாற்றத்தால் நமக்குக் குமட்டுகின்றது.\nஎனவே, தோற்றத்தை வைத்துத் தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்ய வேண்டாம். ஒருவேளை அது தேனீ வேடமிட்ட ஈயாக இருக்கக் கூடும். அது தருவது தேனா அல்லது வாந்தியா என்பதை வைத்து அது தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்க. ஏனெனில் தேனீயாக வேடமிட்டிருந்தாலும் ஈயால் தேன் தர இயலாது.\n”ஞானி என்று சொல்லிக்கொள்ளும் எல்லாரிடமும் கையைக் கொடுத்துவிடாதே. ஞானியராக வேடமிட்ட பல சாத்தான்கள் உலவுகின்றன” என்று எச்சரிக்கின்றார் சூஃபி மகான் மவ்லானா ரூமி.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 12:20 AM\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 7\nகவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள் - part2.\nகவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள்\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2012/12/cat-fish.html", "date_download": "2018-07-21T18:57:06Z", "digest": "sha1:Z3XFIQP3S74MRMHKIDM6W7ST7KAS5JGQ", "length": 7770, "nlines": 122, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nகண்ணம்பாளையம் குளத்தில் செத்து மிதக்கும் cat fish\nநமது ஏரி, குளங்களின் அவலம் சொல்லி மாளாது. நீர் வணங்கக்கூடியது. ஆடிபண்டிகையில், மலர்களை நீர் பரப்பில் தூவி வழிபாடு நடத்துகிறோம். ஆனால் குளங்களில் வேதியல் சாயம் பூசிய வினாயகரைக்கரைப்பது, சடங்குகள் செய்து முடித்த பொருட்களை சேர்ப்பது, கட்டிடக்கழிவுகளைக்கொட்டுவது, சாக்கடை நீரை கலப்பது, சாயக்கழிவை விடுவது, மலஜலம் கழிப்பது,மருத்துவக்கழிவு கொட்டுவது என எல்லாவிதத்திலும் மாசுபடுத்தி விடுவது நடந்து கொண்டே இருக்கிறது. நீர் நிலை தான் நிலத்தடி நீர், மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரம். பஸ் டிப்போ, பஸ் ஸ்டேண்ட், பவர் ஹவுஸ், குடிசைகள் அரசு, தனியார் என ஆக்கிரமிப்பு. தூர் வாறுவது கிடையாது. சாக்கடை நீரில் ஆகாசத்தாமரை சத்தாக வளரும். இத்தனை மாசுபாட்டிலும் வருடம் முழுக்க மீன் பிடிப்பு. இந்த விஷமேறிய மீன்களும் வியாபாரம் செய்யப்படுகின்றன. மக்களும் மசாலா மயக்கத்தில் உண்ணுகிறார்கள். இதை சுகாதரத்துறை கண்டு கொள்வதில்லை. குளங்கள் விஷமேறிக்கொண்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அசட்டை செய்கிறது. PWD – யிடமிருந்து நகரக்குளங்களைப் பொறுப்பேற்ற மாநகராட்சி கையைக்கட்டிக்கொண்டு வாலா இருப்பது என்பதெல்லாம் எதைக்குறிக்கிறது அரசு நிர்வாகங்கள் செயல் படுவதில்லை, எனக்காட்டுகிறது. இருகூர் குளத்தை, இருகூர் பஞ்சாயத்து சாக்கடை குளமாக்கியது, அவர்கள் சாதனை. அங்கிருந்து நுரைத்து பொங்கிப்போகும் சாக்கடை நீர், ஆச்சான் குளம் செல்கிறது. சூழல் ஆர்வலர் கரடியாகக்கத்தியும் பயனில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் இருகூர் குளம் மாதிரி அனைத்து நகரக் குளங்களும் சாக்கடைக் குளங்களாகும்.எந்தஉயிரினமும் விஷச்சாக்கடை குளங்களில் வாழாது. மக்கள் பயன்படுத்தும் கிணறுகளின் நீர் மஞ்சலாகி பயன்படுத்த முடியாத விஷ நீராகும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nபறவை குணாதிசயம் பாம்புத்தாரா Snake Bird...\nபூச்சிகள் ராஜ்ஜியம் கட்டெறும்பும் அதன் பசுமாடு...\nபறவைஅறிமுகம் கதிர் குருவிகள்(Warblers) Paddy Fiel...\nபறவைகள்இணையைக் கவர செய்யும் யுக்திகள் ...\nமீன் பிடிப்பு ஏரி,குளங்கள் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_43.html", "date_download": "2018-07-21T19:17:08Z", "digest": "sha1:4UQDRD6MCKWYMSHWZFEQRQMMBC6HJK6Z", "length": 18385, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "சங்கமித்ரா- அதிரடி ஆக்ஷன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » சங்கமித்ரா- அதிரடி ஆக்ஷன்\nசங்கமித்ரா படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன், தான் ஏன் அப்படத்திலிருந்து வெளியேறினேன் என்பதற்கு சொன்ன காரணங்கள் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டது. அவரா வெளியேறல. நாங்கதான் நீக்குனோம் என்று பட நிறுவனம் மேலும் கொஞ்சம் பரபரப்பை கிளப்பியது.\nஇந்த நிலையில்தான், இந்த படம் வராது. ஆரம்பத்திலேயே டிராப் ஆகிடும் என்று தனக்கு நெருக்கமான வட்டத்தில் பற்ற வைத்தாராம் ஸ்ருதி.\nஅவர் சொல்ல சொல்லதான் வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. எப்படி ஸ்ருதிக்கு பதிலாக உடனடியாக ஒருவரை புக் பண்ணி, அந்த செய்தியை வெளியே கசிய விட நினைத்தார்கள்.\nஅவர்கள் நினைப்புக்கு ஃபுல் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. ஸ்ருதி இடத்தில் இப்போது வாள் சுழற்றப் போகிறவர் ஹன்சிகாதானாம். இதென்னடா வாள்களுக்கு வந்த சோதனை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/22815", "date_download": "2018-07-21T19:05:18Z", "digest": "sha1:B43KCS6BMPMJQWAMPQFYVVCF52EPCP2A", "length": 10456, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "சு.க. முஸ்லிம் பிரிவுக்குள் பிளவுகள் இல்லை : பௌஸி - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் சு.க. முஸ்லிம் பிரிவுக்குள் பிளவுகள் இல்லை : பௌஸி\nசு.க. முஸ்லிம் பிரிவுக்குள் பிளவுகள் இல்லை : பௌஸி\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரி­வுக்குள் எவ்­வித பிள­வு­க­ளு­மில்லை. முஸ்­லிம்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை வெறுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கரங்­க­ளையே பலப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவின் தலை­வரும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம். பௌஸி தெரி­வித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு மஹிந்த ராஜபக் ஷ அணி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி என பிள­வு­பட்­டுள்­ள­தாக பரப்­பப்­பட்டு வரும் செய்­தியை மறுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பத­வியில் இருக்­கிறார். முஸ்­லிம்கள் எப்­போதும் தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருப்­பார்கள். இத­னையே மார்க்­கமும் வலி­யு­றுத்­து­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு உரிய பாது­காப்பும், மத உரி­மை­க­ளையும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் மாத்­தி­ரமே வழங்க முடியும்.\nகடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல நட­வ­டிக்­கைகள் இன­வாத குழுக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அன்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நாம் இக்­கட்­டான நிலை­யி­லேயே இருந்தோம்.\nமுஸ்­லிம்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷ மீது வெறுப்­ப­டைந்­த­னா­லேயே அவரை பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்குப் பங்­கா­ளர்­க­ளாக செயற்­பட்­டார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நம்­பிக்கை வைத்து அவரை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­தார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்கிக் கொண்­டி­ருந்த அன்­றைய ஜனா­தி­ப­தியின் பக்கம் முஸ்­லிம்கள் ஒரு­போதும் சேர்ந்து கொள்­ள­மாட்­டார்கள்.\nமுஸ்­லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவின் அணியில் சேர்ந்து கொள்­ளப்­போ­கி­றார்கள் என்றால் அதைத் தடுக்­கவும் எம்மால் முடி­யாது. முஸ்­லிம்­களில் ஒரு சிலர் மஹிந்­தவை ஆத­ரிக்­கி­றார்கள் என்­ப­தற்­காக முஸ்­லிம்கள் அணி அணி­யாக மஹிந்­தவின் பக்கம் சேர்­கி­றார்கள் என அறிக்­கை­விட முடி­யாது.\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு கட்­சியின் முன்னாள் உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் தற்­போ­தைய பத­வியில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி எதிர்கால அரசியல் நிலைமை தொடர்பில் விளக்கங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது என்றார்.\nPrevious articleதேசிய உற்பத்தித்திறன் விருது 2014: காத்தான்குடி பிரதேச செயலகம் விசேட விருதினை பெற்றது\nNext articleமக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ramananblogs.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-21T19:15:07Z", "digest": "sha1:PH5ABVO6E7ISP4OKQBAVHA7EYXLL4LM5", "length": 6847, "nlines": 128, "source_domain": "ramananblogs.blogspot.com", "title": "ramananblogs: September 2012", "raw_content": "\nநான் நாயகி எண் இரண்டு\nஅவன் அழகிலும் அறிவிலும் மயங்கி\nகனாலோகத்தில் டூயட் பாட்டு என\nசுகமாக சென்றது என் பாத்திரம்\nஅவருக்கு குறி வைத்த குண்டை\nLabels: எம் தமிழ் கவிதைகள்\nஎம் தமிழ் கவிதைகள் (37) Stories (21) கதைகள் (21) Something in music (18) இறச்சகுளத்து கதைகள் (7)\nநான் நாயகி எண் இரண்டு\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\nஎன்னே அழகு உன் சிரிப்பு போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\n இவன்: காபியே சொல்லிடுங்க சார் அவன்: ரெண்டு காபி தம்பி அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம் இவன்: என்ன ச...\nகண்கள் உன்னை தேடுதடி கண்மணி கண்கள் உன்னை தேடுதடி கண்மணி மழைக்காக ஏங்கும் உழவன் போல உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி மழைக்காக ஏங்கும் உழவன் ...\nகத்தியையும் வாளையும் ஏந்தி எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nஇறச்சகுளத்தில் கெட் - டுகெதர்\nஇறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்...\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2014/06/25/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:03:09Z", "digest": "sha1:VNB5LUIEASNRZDY6RAF6LSWFN3SS2XE5", "length": 25729, "nlines": 219, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "கற்பித்தேன்..! கற்கிறேன் ..! | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n” தினமும் காலையில் என் மொபைலில் வந்து தவறாமல் விழும் தீபிகாவின் மெசேஜ்.\n“நற்காலை அய்யா” என்று வாட்ஸ் அப்பில் காபி அனுப்புவார் விஜயகுமார்.\nஇப்படி எத்தனையோ மறவா நேசத்தை தாண்டித்தான் ஒரு ஆசிரியனின் நாள் தொடங்குகிறது. எல்லோரும் நேற்றைய மாணவர்கள். இன்று, உலகில் ஏதேதோ மூலையில் வெவ்வேறு பொறுப்புக்களில் புதிய அடையாளங்களோடு, என்றும் என் பழைய மாணவர்களாய் இருக்கிறார்கள்.\nஉண்மையில் இவர்கள்தான் எனக்கு ஆசிரியர்கள்.\nதோய்வாகும் போது உற்சாகமூட்டி, தோல்வியடையும்போது ஊக்கப்படுத்தி, மகிழ்ச்சியடையும்போது அதை இரட்டிப்பாக்கி, இன்றும் என்னை வழிநடத்துபவர்கள் இவர்கள்.\nஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாணி. குறுந்தகவளோ, வாட்ஸ் அப்பில் சாட்டோ (chat), முகபுத்தகத்தில்(face book) கம்மேண்டோ, எதாவது ஒரு வழியில் தொடர்பு வட்டத்திலேயே இருந்து பாடம் கற்பிக்கும் இவர்கள்தான் என் வாத்தியார்கள்.\n இல்ல பான்ஸ்(fans) ஓட பிஸி யா\n ஸ்ரீலங்கா கெளம்பிட்டேன்.வரும்போது என்ன வாங்கிட்டு வரட்டும் உங்களுக்கு ஸ்ட்ரிக்ட்லி நோ GUNS “ என்று வாட்ஸ் அப்பில் கதைக்கும் தொழிலதிபர். சரண்யா.\n ஒரு முப்பதிஞ்சு வயசுக்குள்ள எல்லா ரேச்போன்சிபில்டியையும் (responsibilities) முடிச்சிட்டு வந்துடறேன்” என்று பிளான் போட்டு, பாதி அரசியல் வாதியவே ஆகிட்ட “தொழிலதிபர் .தயானந்து.”\n அம்பேத்கார் தொகுப்பு வாங்கபோரேன் சகோ. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க “ என்று நேற்று கேட்டுவிட்டு போன புரட்சியாளர்.விக்னேஷ் சே குவாரா.\n“சார். எனக்கெனவோ ஜெயமோகன் மேல தப்பிலைன்னு தான் சார் தோணுது.. ஆனா எஸ்.ரா நெறைய நல்ல விஷயம் பண்றார் சார்.” என்று இலக்கியத்திலும் சமூகத்திலும் தன்னை தேடும் ஜெயமுருகன்.\n புதிய தலைமுறை உங்களுக்காக காத்திட்டு இருக்கு.” என்று எடாகுடமாக எப்போதும் என்னை டரியலாக்கும் மெட்ராஸ்.முத்துக்குமார்.\n பாங்க்ல ஹெவி வொர்க். சண்டே பிரான்சு நால, வீக் டேல தான் லீவ் எடுத்துக்கணுமாம், சண்டே அல்சோ வொர்க் ” என்று சொன்ன ரீசெண்டா தங்கை ஆன உமா மகேஸ்வரி, ACS.\n” என்றெல்லாம் FB கம்மேன்ட்சில் சிரிப்புகூடும் ஈரோடு.ராஜ்குமார்.\n” என்ற பத்மப்ரியா. “பாலன்ஸ் சீட் கண்டுபுடிச்சது யாரு பைய்யா.” என்று ஷாக் கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்புன நந்தினி.ஜிஜோ.\n” கூட்டிடுபோய் அம்மாகையாள செம அசைவ விருந்து வெச்ச காரைக்குடி.சரண்யாக்கா.\n“கவிதை தொகுப்பு எழுதீர்க்கேன் சார். உங்கள்ட தான் காமிக்கணும் பர்ஸ்ட்.. உங்கள்ட தான் காமிக்கணும் பர்ஸ்ட்.. காலேஜ் ஆரம்பிச்சதும் வந்து பாக்றேன் சார்..” என்று செய்தி அனுப்பிய தமிழ் மன்றம். சையத் இப்ராஹும்.\n“கெஸ்ட் லேக்ட்ச்ருகாசும் வரேன்னு சொல்லியே வராம எமாதிடீங்க” என்று பேசும்போதெல்லாம் கேட்கும் EEE.சந்தனா தேவி அண்ட் கோ.\nஎத்தனை எத்தனை உரையாடல்கள்.. கற்பிதங்கள் , ஒரு ஆசிரியனுக்கு..\n நாளைக்கி எனக்கு அறியர் எக்ஸாம்.. பாஸ் பண்ணி விட்டா நெக்ஸ்ட் month யே மேரேஜ்.. பாஸ் பண்ணி விடுங்க பாஸ்” என்று பேஷ் புக்குல தகவல் அனுப்புன பாக்ஸ்ர்.பிலால்.\n“எப்படீங்ங் சார் இருக்கீங்க..” என்று திடீரென்று பேஷ் புக்குல கொங்கு தமிழில் தகவல் அனுப்பும் ஜெயா, எஷோதா.\nகாரணமே இல்லாமல் பேசாமல் இருந்து “ சாரி பார், எவரிதிங் சார். ஷால் ஐ மீட் யூ நவ் ஷால் ஐ மீட் யூ நவ்” என்று வந்து பேசிய மாஸ்டர். அமரின்.\nநெறைய நேரம் பேசி இருக்கா விட்டாலும், “ரியாஸ் சார் காகத்தான் இனிக்கி வந்தேன் என்று farewell dayல சொல்லி நெகிழ வைத்த பால்.நியூட்டன்.\n“சார். ப்ளூட் லாம் ஈஸிதான் சார். என்று ஒரு ப்ளுட் வாங்கிவந்து, என்னையும் ப்ளூடிஷ்டா இமேஜின் பண்ணவைத்து, “ காலைலியே, அந்த கருமத்த எடுத்து கத்த வெக்குரியா” னு அம்மா கிட்ட தினமும் திட்டு வாங்க காரணமான காரணகர்த்தா ப்ளூட்.கௌரி ஷங்கர்.\nஇன்னும் எத்தனையோ தயாக்கள், அமரின்கள், கத்திரிக்காகள், கூட்ஸ்கள், சரன்யாக்கள்.. வேறென்னென பெயர்களிலோ காலம் இன்னும் நிறைய பேரை காணத்தான் போகிறது..\nஎதிர்காலத்தை பற்றிய பெருங்கனவு கொண்டவர்களாய்…\nசமுதாய அழுக்குகளில் இன்னும் கரை படியாதவர்களாய்..\nஆசிரியனுக்கு கற்றுகொடுப்பவர்களாய்… வந்துகொண்டே இருப்பார்கள்.\nஎழுத்துக்களால் குறிப்பிடாமல் விட்டுப்போனவர்கள் இருக்கலாம், நினைவுகளால் என்றைக்கும் என் வாழ்வில் நிறைந்தவர்கள் பலர், என்று எழுதிகொண்டிருக்கும் போதே வந்துவிட்டது குறுஞ்செய்தி ..\n“சார். எஷ்டர்டே ஒன்லி ஐ சென்ட் தி கொரியர் சார்“ – சொனா. ஜோஷ்பின்.ஜோ\n“கடவுள் தூணிலும் இருக்கிறார். துறும்பிலும் இருக்கிறார், என்றீர்கள். எங்கள் வீட்டு தூணில் வசித்தால் கொஞ்சம் வாடகை வாங்கித்தாருங்கள், அதைக் கொண்டு நான் வறுமையை போக்கிகொள்கிறேன் – சோனா. தமிழ் .காயத்ரி”\nசரி.. இருங்க ரிப்ளை பண்ணீட்டு வந்துடரேன்..\nவெகு நாட்களுக்கு பிறகு ஒரு ஆத்மார்த்தமான பதிவு ….\n“ஆசிரியரைத் தவிர இந்த உலகத்தில் மனிதர்களை அதிகம் படித்தவர் யாரும் இல்லை “என்பதற்கானச் சான்று உங்களின் பதிப்பு…..அருமையான கட்டுரை\nநீங்கள் மாணாக்கர்களை நேசிப்பதால் அவர்களும் உங்களை அளவு கடந்து நேசிக்கிறார்கள்.அருமையான பதிவு\nமிக அருமையான தொகுப்பு தோழரே 👌👌👏👏\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/nearly-45-89-million-subscribers-opted-mnp-trai.html", "date_download": "2018-07-21T19:19:33Z", "digest": "sha1:YYAR3R4YFHRBYC5UEGGVTHTTTENQ4T3X", "length": 9344, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nearly 45.89 million subscribers opted MNP: TRAI | மொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்\nமொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\nமொபைல் எண்ணை மாற்றாமல், தொலைதொடர்பு நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் சேவையை பெறுவதற்காக கடந்த ஏப்ரல் வரை 4 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலை தொடர்பு ஆணையம் (ட்ராய்) தெரிவித்திருக்கிறது.\nமொபைல் எண்ணை மாற்றாமல், சேவையை மாற்றும் இந்த வசதிக்கு விண்ணப்பம் அளித்துள்ள பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகர்நாடத்தில் 51 லட்சம் வாடிக்கையாளர்களும், ஆந்திராவில் 44 லட்சம் விண்ணப்பங்களையும் மற்றும் குஜராத்தில் 42 லட்சம் விண்ணப்பங்களையும் பெற்றுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்திருக்கிறது.\nசமீபமாகவே தொலை தொடர்பு சேவை பற்றியும், அலைகற்றைகளின் விலை உயர்வு பற்றியும் பல விதமான தகவல்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.\nஏர்டெல், வோடாபோன், ஏர்செல் போன்ற பல சேவைகள் நிறைய சலுகைகளையும், விலை குறைப்பினையும் கொடுத்து கொண்டே தான் வருகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சேவையின் பயன்பாடுகள் திருப்தி அளிக்காமல் போவதால், சேவையினை மாற்ற விருபம்புகின்றனர்.\nஇதுபோன்று, மொபைல் நம்பரை மாற்றாமல், சேவையை மட்டும் மாற்றி கொள்ள மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கு (எம்என்பி), விண்ணப்பம் அளித்து மாற்றிக் கொள்ளலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇந்திய தொலை தொடர்பு ஆணையம்\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2014/12/02/23-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-07-21T19:17:12Z", "digest": "sha1:B3CZCAVBYDIYJ3AZJ3KTTUZ3VDCUNBHN", "length": 23428, "nlines": 306, "source_domain": "vithyasagar.com", "title": "23, தொலைந்துப்போன தெய்வீகம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்\nவசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20) →\nPosted on திசெம்பர் 2, 2014\tby வித்யாசாகர்\nகுறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்..\nஎது சாப்பிட்டாலும் அடைத்துக் கொள்கிறது\nஎங்கே வேலை எவ்வளவு சம்பளம்\nஉடனே ரூட் கேணல் செய்யனும்\nவெள்ளி அடைப்பு எல்லாம் சேர்த்து\nஆமாமா இது கேன்சர்போல இருக்கு\nஆனால் ஒரு எட்டு லட்சம்\nபத்து லட்சம் வரை ஆகும்\nஒரு ஊசி போட்டா நல்லதோன்னு\nநரம்பு கட்டாயிருக்கலாம்’ என்றார் மருத்துவர்\nநல்லவேளை அறுத்துப் பார்த்ததும்தான் தெரிந்தது\nஉள்ளே சவ்வு லேசா அறுபட்டிருந்தது\nஆனால் உள்ளே காயமிருந்தது என்றார்,\nஒரு ஐம்பத்தி ஐந்தாயிரம் கொடுங்க போதும்’ என்றார்..\nவீட்டில் வசவு தாங்கலை’ என்றாள்\nஇந்த மானங்கெட்ட சமுதாயத்தை யெண்ணி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அம்மா மருந்து, அறியாமை, ஆண்டாள், ஆஸ்பிட்டல், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மருத்துவமனை, மருத்துவம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, ppa, vidhyasagar, vithyasaagar, vithyasagar | 5 பின்னூட்டங்கள் | தொகு. Bookmark the permalink.\n← உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்\nவசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20) →\n3 Responses to 23, தொலைந்துப்போன தெய்வீகம்..\n8:02 முப இல் திசெம்பர் 2, 2014\n சில நேரங்களில் டாக்டரிடம் செல்லவே இருக்கிறது 🙂\n8:04 முப இல் திசெம்பர் 2, 2014\n சில நேரங்களில் டாக்டரிடம் செல்லவே பயமாகத்தான் இருக்கிறது 🙂\n1:56 பிப இல் திசெம்பர் 2, 2014\nஓரிரண்டு என்றால் பரவாயில்லை; நிறைய அனுபவங்கள் நேர்ந்துவிட்டதுஂ தெருவில் போன ஒருவர் ஏதோ பேச மகனுக்கு மருத்துவம் படிக்க ரூ. நாற்பது லட்சம் கட்டினேன் என்றார். அவ்வளவு அவசியமா காத்திருந்து அடுத்த வருடம் தகுதியோடு முயற்சிக்கலாமே என்றேன். அதற்கவர் மிக இயல்பாகச் சொன்னார் ‘ அதனால ஒன்னுமில்லை போட்டதை ஒரு வருடத்துல எடுத்துடலாம் நஷ்டம் வராது என்றார். எனக்கு பயத்தில் மனது உதறியது. ஒரு மகனை மருத்துவத்திற்கு படிக்க அனுப்பும் தந்தையின் மனது’ வியாபாரச் சிந்தனையில் மட்டும் இருப்பதையெண்ணி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/hero-motocorp-posts-record-sales-in-september-2017-at-720739/", "date_download": "2018-07-21T19:08:00Z", "digest": "sha1:AT4G3ZCTX2XGVF3PB36TQM5XUUEQGX5Q", "length": 11073, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப் - 7 லட்சம் பைக்குகள்", "raw_content": "\nபுதிய சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப் – 7 லட்சம் பைக்குகள்\nஉலகின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் செப்டம்பர் மாத விற்பனையில் முதன்முறையாக 7,20,729 பைக்குகளை விற்பனை செய்து புதிய சாதனைய படைத்துள்ளது.\nதசரா மற்றும் ஒணம் பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியளவில் 1 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ள நிலையில், முதன்முறையாக மாதந்திர விற்பனையில் 7 லட்சம் அலகுகளை கடந்துள்ளது. மேலும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் 6.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016ல் மொத்தம் 6, 74,961 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்திருந்த நிலையில், இந்த வருடத்தின் செப்டம்பர் 2017ல் 7, 20,729 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து எந்த மோட்டார் பைக் தயாரிப்பாளரும் எட்ட இயலாத சாதனையை படைத்துள்ளது.\nசமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 75 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் வரவுள்ள தீபாவளி பண்டிகை காலம் நிச்சயமாக விற்பனையை கூடுதலாக அதிகரிக்கும் என்பதனால் நடப்பு அக்டோபர் மாத விற்பனையில் மற்றொரு சாதனையை படைக்கும் வாய்ப்புகள் உள்ளது.\nhero bikes Hero MotoCorp Sales Scooter பைக் விற்பனை ஹீரோ பைக் ஹீரோ மோட்டோகார்ப்\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:33:41Z", "digest": "sha1:I3BEWHH6BGKCBA5DJKCYFKFTLQJ3U7KH", "length": 9971, "nlines": 260, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: யார் அந்த பெண்தான்", "raw_content": "\nயார் அந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே\nஇவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே\nகேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ ஓ ......\nநடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஒ ஓ ......\nகூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்\nதோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்\nயார் அந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே\nஇவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே\nஎன் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்\nஎப்போதும் வேண்டும் என்று கேட்டேன்\nஅணில் ஆடும் கூட்டத்தில் இவள் பாடும் ராகத்தில்\nகையேடு நானும் பிறக்கவே துடிப்பேன்\nகால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை\nகாதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்\nகன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்\nயார் அந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே\nஇவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே\nநான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்\nபார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்\nஎன்னை பார்த்து சிரிபால் நான் பார்த்தால் மறைப்பாள்\nபெண் நெஞ்சம் புதையலை போல\nஎப்போதும் யாரும் அறிந்ததே இல்லை\nஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்\nமனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்\nமழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்\nயார் அந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே\nஇவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே\nயார் அந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே\nஇவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே\nகேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ ஓ ......\nநடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஒ ஓ ......\nகூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்\nதோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2013/01/", "date_download": "2018-07-21T19:19:03Z", "digest": "sha1:PUCNAAGWLJSPLZRTUXTT64MQFFDFEWR3", "length": 14771, "nlines": 155, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: January 2013", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 9:00 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2007/05/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:28:34Z", "digest": "sha1:MJGLYUXLTOHRJ5JZ52R556V3VFSIVMZ4", "length": 15101, "nlines": 198, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: உனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா?", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nசில சமயங்களில் உனக்கு தெரிவதில்லை\nசிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை\nசில சமயங்களில் நீ உணர்வதில்லை\nபசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை\nகடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தபடி...\nயார் எவர் என்று தெரியாமல்\nநானும் இருண்ட என் எதிர்காலமும்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\n நமக்கு நாமே மனதுள் சுடர் ஏற்றிய படி செல்ல வேண்டும். சுடர் சிலசமயம் பல வழிகளால்அணைந்து போகலாம். அதற்காய் நாம் துவண்டு போதல் நன்றன்று. சுடர் அணைந்ததும் உடனடியாக ஒரே கும் இருட்டாக பாதைதெரியாது இருக்கும். பிறகு நின்று நிதானியுங்கள்.சிந்தியுங்கள் செயல்படுங்கள். தானாக பல வழிகள் மனதுள் தெரியும். உற்சாகம் பிறக்கும். சுடர் ஒன்றல்ல பல சுடர்கள் எம்முள் அதிபிரகாசமாக தெரியும். பின்னர் நம்முள் எரியும் ஒருசுடர் அணைந்தாலும் மற்றய சுடர்துணைகொண்டு நாம் முன்னேறலாம். கவனித்துப்பாருங்கள். சங்கிலித்தொடராக நமக்குள் ஒளிரும் சுடர் அணைவதும் பிரகாசமாய் இன்னொரு சுடர் வழிகாட்டுவதையும் உணர்வீர்கள்.\n//அரவாணிகள் தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுவது பற்றி உங்களுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி\nநான் அரவாணிகள் சார்ந்த படங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்திய படங்கள் எல்லாமே பாடலுக்கு காமெடியா பயன்படுத்துவாங்க. நான் அவர்களை அவர்களின் வாழ்க்கையொடு ஒட்டியிருக்க கூடியமாதிரி அவர்களுடைய தொழில் சார்ந்து உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களக்கு ஏது வருமானம் குறிப்பாக கிராமங்களில் இருக்கக் கூடிய அரவாணிகள். இந்தமாதிரியான கூத்துக்களுக்கும் ஆடல் பாடல்களுக்கும் திருவிழாக்களுக்கும் போய்த்தான் அவங்கள் வந்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் மத்தபடி அவர்களுடைய வாழ்க்கை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அதை நான் வேறொரு காலகட்டத்தில் பதிவு செய்வேன். ஆனா இப்ப வந்து இந்தப்படத்தில் அவர்களை அவர்கள் தொழில் சார்ந்து பயன்படுத்தியிருக்கிறேன். எந்த மாற்றமும் இல்லாமல் அதில் கலப்படமெல்லாம் கிடையாது. கலப்படமில்லாம கொடுத்திருக்கன் அதால அதில எந்த தப்பும் கிடையாது அல்லது தோணல. திடீர்னு ஒரு பாட்டுக்கு கொண்டு வந்து திணிக்காம அந்த கிராமத்திலயே அவங்களும் இருக்காங்க அந்தப்பக்கம் திருவிழா நடக்கும்போது இருக்காங்க இந்தப்பக்கம் இன்னொரு திருவிழா நடக்கும்போது இருக்காங்க என்னுடைய படத்தில் அவர்களுடைய இயல்போட இருக்காங்க அதனால தப்பா தோணாது. நிஜம் எப்பொழுதும் தோற்பதில்லை.\\\\\nஅமீரின் இந்த பேட்டி பார்த்தீர்களா\nஅன்புடன் கவிதைப் போட்டியில் இயல்கவிதைப் பிரிவின் நடுவர் \"திசைகள்\" ஆசிரியர் எழுத்தாளர் மாலனின் ஊக்கப் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்\nஉங்கள் கவிதைகள் இரண்டும் மாலனின் பாராட்டைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது\nஅரவாணிகளை சிலர் மதிக்காமல் மிதிப்பதர்க்குக் காரணம், சில அரவாணிகள் நம் மனங்களில் ஏற்படுத்தி வைத்துள்ள ஒரு 'stay away mentality' தான்.\nசென்னை ரங்கநாதன் தெருவில், ஒரு சில அரவாணிகள் செய்த அலம்பு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இரு தரப்பும், காலப்போக்கில், ஒரு புரிதலுடன் செயல்பட்டால் the gap might shrink.\nபுரிதலை கொண்டுவர உங்களைப் போன்றவர்கள் செய்யும் சில விஷயங்கள் நாளடைவில் மிக உதவும்.\n பிரசுரிப்பதில் ஏதேனும் சிக்கல் என்றால் தெரிவிக்கவும். நன்றி.\nகவிதை வரிகள் நெஞ்சை தொட்டதும் உண்மை , சுட்டதும் உண்மை.\nகவிதை வரிகள் நெஞ்சை தொட்டதும் உண்மை , சுட்டதும் உண்மை.\nநறுக்கென்று மனதில் தைக்கிறார் போல் சொல்லியிருக்கிறீர்கள்.\nஉங்களின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க எனது ப்ரார்த்தனைகள்.\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ...\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noipl.blogspot.com/2011/02/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:39:23Z", "digest": "sha1:RY3G7SS26B23AZ3R6KYNEZK3JXM7T3IR", "length": 7459, "nlines": 126, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல் கவிதை", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nஞாயிறு, 13 பிப்ரவரி, 2011\nபந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல் கவிதை\nகுறிப்பு: தோனியிடம் கொடுத்துவிடும்படி ரசிகை ஒருவர் மெயில் அனுப்பிய கவிதை இது\nஉன் விழிசிவப்ப நான் அழுதேன்.\nபிரிதோர் நாள் நல்ல நாடகத்தில்\nமிடாஃப் வீச்சுக்கு அடிமை நான்.\nகாத தூரம் இருக்கிறாய் நீ\nPosted by புளியங்குடி at பிற்பகல் 9:54\nLabels: அடக்கி வாசிப்பு, அரசியல், ஆதரவு, கவிதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nபிரிட்டனை பிரித்த கிரிக்கெட், கரீபியனை சேர்த்த கிர...\nநஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்: காம்ரேட் யெச்சூரியின் கண...\nடிராவிட், அசார், லாரா, சச்சின்\nபிசிசிஐ அணிக்கு சாணம் எறிய பயிற்சி\nதோனி, சச்சினுக்கு மேட்ச் ஃபிக்சிங் அழைப்பு\nசெபக் தக்ராவும் கிரிக்கெட்டும்: ஐசிசியின் அடுத்த ச...\nசச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்க...\nதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்\nஉலகக் கோப்பை அட்டவணை மோசடி: அயர்லாந்து, நெதர்லாந்த...\nஅசார் - சச்சின் மோதல் : யார் குற்றவாளி\nஇந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்ல...\nதோனி முட்டை அடித்தது ஏன்\nபந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல...\nஎஸ்.எம்.கிருஷ்ணாவும் பியூஷ் சாவ்லாவை காப்பாற்றும் ...\nஉலகக் கோப்பை கிரிக்கெட், யாருக்கு நஷ்டம்\nதோனியைப் பழிவாங்கப் போவது யார்\nகபில்தேவ் - அசல் சரண்டர்\nமீனவர் பிரச்னை முடிந்தது, இன்று சேப்பாக்கத்தில் வர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA.html", "date_download": "2018-07-21T19:21:25Z", "digest": "sha1:PCBIZ2N4HKT7EUT4U26WPL4APROMC3UZ", "length": 13464, "nlines": 86, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3", "raw_content": "\nவேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் – பாகம் 3\nஇதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன்.\nசரி இனி விசயத்துக்கு வருவோம்…\nநீங்கள் நிறுவிக்கொண்ட வேர்ட்பிரஸின் நிருவாக முகப்பிற்கு வாருங்கள்.\nஇதற்கு உங்கள் இணையஉலாவியை திறந்து http://127.0.0.1/wordpress/wp-login.php என்ற முகவரிக்கு செல்லுவதன் மூலம் நீரபாக முகப்பினை அடைய முடியும். இதன்போது கேட்கப்படும் கடவுச்சொல், பயனாளர் பெயர் என்பன உங்களிடம் உள்ளது.\nஇங்கு நிருவாக முகப்பில் பிரதானமாக 7 tab கள் இருக்கின்றன. இவற்றில் தேவையானவையை பற்றி மட்டும் மிகச்சுருக்கமாக பார்ப்போம்.\nஇப்பொழுது நீங்கள் Write என்னும் முதலாவது Tab இற்கு வந்தால் அங்கு மேலும் மூன்று Sub tab கள் இருப்பதை காணலாம்.\nமுதலாவதாக இருக்கும் Post என்பது ஒரு பதிவினை எழுதவும், Page என்பது ஒரு பக்கத்தை உருவாக்கவும், Link என்பது ஒரு தொடுப்பொன்றை உருவர்கி கொள்ளவும் பயன்படும். இப்பக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் அறிவுறுத்தல்கள் ஏதுமின்றியே உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். இருந்தாலும் இதிலே Post எனும் பக்கத்தின் கீழே இருக்கின்ற Custom fields என்பது மட்டும் மிகவும் வித்தியாசமானது.\nஇவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் எங்கள் சாதராண ஒரு பதிவினை மிக இலகுவாக ஒரு photo blog ஆகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேவைக்குரிய பதிவாகவோ (புத்தக அறிமுகத்துக்கான பதிவு) மாற்றிக்கொள்ள முடியும். இதனைப்பற்றி நாங்கள் பிறிதொரு பாகத்தில் பார்ப்போம்.\nஇந்த Tab இற்கு அடுத்தபடியாக இருக்கின்ற Manage, Design, Comments Tabகள் சம்பந்தமாக நான் இங்கு எதுவும் செல்லுவதாக இல்லை. இதைப்பற்றி நான் அலட்டுவதை நீங்கள் கேட்குமளவிற்கு பொறுமைசாலிகள் இல்லை என்பது எனக்கு தெரியும்.\nஆனால் எங்களுக்கு விரும்பியது போல அடைப்பலகை ஒன்றை எப்படி உருவாக்கி பயன்படுத்துவது என்று நாங்கள் விரிவாக பிறிதொரு பாகத்தில் பார்ப்போம்.\nஅதேபோல மற்றைய பக்கத்தில் இருக்கும் plugins பக்கம் நாங்கள் பயன்படுத்துகின்ற நீட்சிகளை வரிசைப்படுத்தி காட்டும். இங்கு நாங்கள் எமக்கு விரும்பிய நீட்சிகளை இலகுவாக நிறுவிக்கொள்ள முடியும் அத்துடன் இருக்கின்ற நீட்சியொன்றை பயன்படுத்துவதா இல்லையா எனவும் தீர்மானிக்க முடியும்.\nபிறிதொரு பாகத்தில் ஒரு மிகச்சிறிய நீட்சியை எவ்வாறு உருவாக்கி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nஇதற்கு அடுத்ததாக இருக்கும் Users இல் நீங்கள் இப்பதில் உறுப்பினர்களாக இருக்கும் பதிவர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். அத்தோடு அதற்கு கீழே புதிய ஒரு பதிவரை உருவாக்கி கொள்ளும் வசதியும் காணப்படும்.\nஇந்த Tab இற்கு கீழே காணப்படும் Sub tab ஆகிய User profile இல், நீங்கள் குறிப்பிட்ட ஒரு பதிவர் தொடர்பான தகவல்களை சேமித்து வைக்க முடியும்.\nஅடுத்ததாக மிகப்பிரதானமான Settings tab இனை பார்ப்போம். இங்குதான் உங்கள் பதிவு எவ்வாறாக வேலைசெய்ய வேண்டும், மற்றும் உங்கள் பதிவு தொடர்பான தகவல்கள் காணப்படும். இங்கே General settings இல் காணப்படுபவை தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் எழ வாய்ப்பில்லை.\nWritting settings இலே நீங்கள் எழுதும் ஒவ்வொருபதிவு தொடர்பான தகவல்கள் காணப்படும். அத்தோடு கீழே காணப்படுகின்ற Post via e-mail என்பத வேர்ட்பிரஸிற்கு ஒரு புதிய விடயமாகும். இந்த வசதி மூலம் மின்னஞசல் ஒன்றை அனுப்பி உங்களால் பதிவொன்றை இட முடியும்.\nஅடுத்ததாக இருக்கின்ற Reading Settings இல் Front page display என்பது பிரதானமான விடயமாகும். இதன் மூலம் நீங்கள் உங்கள் முதற்பக்கமாக இருக்க வேண்டியது ஒரு Static page ஆ அல்லது வழமையாக நாங்கள் பார்க்கும் சாதாரண பதிவுகளை கொண்ட பக்கமா என தீர்மானிக்க முடியும்.\nஅடுத்து இருக்கும் permalink settings பகுதி மிக முக்கியமானது. அதனை பற்றி நாங்கள் SEO in WordPress எனும் பாகத்தில் பார்ப்போம்.\nஇந்த பாகம் அவ்வளவுதான். என்னால் முடிந்தவரையில் ஒரிரு வரிகளில் சொன்னால் பயன்தரும் என்கின்ற விடயங்களை பற்றி மட்டும் சொல்லி இருக்கின்றேன். உங்களுக்கு வேறு ஏதும் சந்தேகங்கள் நிருவாக முகப்பு தொடர்பாக இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள்.\n6 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தமிழ் வேர்ட்பிரஸ், பதிவுகள், வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸில் SEO – பாகம் 4 »\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n9:41 முப இல் வைகாசி 6, 2008\nநல்ல தொடர். இது போன்ற நுட்பக் கட்டுரைகள் தமிழில் பெருக வேண்டும். வாழ்த்துகள்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n6:48 முப இல் வைகாசி 7, 2008\nரவி அண்ண வாங்க, தெரிஞ்சளவிற்கு நானும் எழுதிறன்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:11:51Z", "digest": "sha1:SZSKW5FHRCD76R7OBQ2O73U37VG5ZV3Q", "length": 17354, "nlines": 280, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி \nபலருக்கு இந்த சந்தேகம் இருக்கும் , யாரிடம் கேட்பது , எப்படி கேட்பது , அப்படியும் கேட்டுவிட்டால் இவனுக்கு இது கூட தெரியாத என எண்ணிவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் இருக்கும் , அப்படி பட்டவருகளுக்காகதான் இந்த பதிவு.\nஎதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதிள்ளேன். உங்களுக்கு வேறு வழிகள் தெரிந்தால் பின்னுட்டம் அடிங்கள் .\nஎனக்கு தெரிந்த வரை இரண்டு வழிகள் மிக சிறப்பானவை. இதை முதலில் முயற்சி செய்து பாருங்கள். இது ஒத்து வரவில்லை என்றால்வேறு வழியை பாருங்கள் .\n1 . ரப்பர் பயன்படுத்தலாம்\nதமிழில் இதை அழிப்பான் என கூறுவார்கள் . இதன் முஉளம் எந்த\nபிகரையும் கரெக்ட் பண்ணலாம். அழித்துவிட்டு எழுதுவதால் நேரம்\nவீணாகலாம் ஆனால் நல்ல பயன் உண்டு.\nஇந்த வெள்ளை மையால் முதலில் எழுதிய பிகரை அழித்துவிட்டு அது\nஇது எதுவும் சரிவரவில்லை என்றால் எழுதிய பேபரை கிழித்துவிட்டு புதிதாக எழுதவும்\nடிஸ்கி 1 : பிகர் ன நம்பர்னு அர்த்தம்\nடிஸ்கி 2 : வேறு அர்த்தத்தை நினைத்து வந்த ஆள்களுக்கு பலப்\nடிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,\nபில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு \nநடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி\nகேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )\nLabels: காமெடி, நகைசுவை, பிகர், ஜோக்\nநான் நல புள்ள பாஸ்\nநல்லா இருக்கு ராஜா பிகர் விளக்கம்.. என்னா ஒரு கொலவெறி\nஎதோ எனக்கு தெரிந்த விளக்கம் ... உங்க அளவுக்கு எனக்கு வராது பாஸ்\nமதிப்பு மிகுந்த , நல்ல கருத்துள்ள உங்கள் கமெண்ட்க்கு நன்றி\nகண்ணா.. ராசா.. ஏன் இந்த கொலவெறி\nதிண்டுக்கல் தனபாலன் June 18, 2012 at 5:45 PM\nஎன்ன கொடுமை சார் இது \nதமிழ் வாத்தி தப்பே இல்லாமல் எழுதிட்டானாம் எல்லாரும் வாங்க வாழ்த்துவோம், எலேய் பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி...\nராஜா இதெல்லாம் நல்லா இல்ல ஆமாம் சொல்லிபுட்டேன், பிகர் மேட்டர்னு உள்ளே வந்தா.......................\nஅடடா.... நான் பிரிண்ட் எடுத்த பிகரை எப்படி கரெக்ட் பண்ணுவீங்க\nபிகு: 'பிகர்' என்றால் படம் என்றும் அர்த்தம் உண்டு\nநான் மனசில் நினைத்த பிகரை எப்படிங்க கரெக்ட் பண்றது (நானும் நம்பரைத் தான் சொன்னேன் (நானும் நம்பரைத் தான் சொன்னேன்\nஉருட்டு கட்டை ரெடியா இருக்கு தலைவரே ..வேனாமேன்னு பார்க்குறேன் :D\nஎங்களுக்கெல்லாம் பிகரைக் கரெக்ட் பண்ண சொல்லிக் கொடுத்த ஒரு நல்ல மனுசன அடிக்க உருட்டு கட்டை ரெடி பண்றீங்களே உங்களுக்கே இது தப்பா படலை\nநல்லவங்களுக்கு காலம் இல்லை நண்பா\nநல்லவங்களுக்கு உருட்டுக் கட்டை இருக்குனு நண்பர் சொல்றாரே, ரெடியா இருங்க தலைவா\nநான் பரவாயில்லை உருட்டு கட்டையோட நிறுத்திட்டேன்., கீழே அண்ணன் கூடல் பாலாவை பாருங்க அருவா ரெடி பண்ணிட்டார், அப்போ நான் நல்லவனா கெட்டவனா :D\nஹா ஹா காஜல் படம் போட்டு இருக்கேன்னு வந்தா இப்படி பண்ணிட்டேங்களே\nஅண்ணே...சீக்கிரமா எஸ்கேப் ஆகுங்க ..ஒரு குரூப்பே அரிவாளோட வருது ...\nஉங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப்ப்ப நல்லா வருவீங்க\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஎனக்கு ஒரு சந்தேகம் ...\nநான் அழகா பொறந்தது என் தப்பா \nசகுனி : ஹிட்டு மேல ஹிட்டு\nபில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்\nபிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி \nபில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு \nவிபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO\nடெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்\nபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.\nஅரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐட...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நம...\nசிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tntjssb.blogspot.com/2009/09/25-09-09-p.html", "date_download": "2018-07-21T19:24:03Z", "digest": "sha1:LN276LT62DM3VJUB5P4DXF6IQFL3ZBKT", "length": 6118, "nlines": 43, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nதமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் ஜும்மா பேருரை\nஅல்லாஹ்வின் பேரருளால் 25-09-09 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோ: P. ஜைனுல் ஆபிதீன் ( மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்துள்ளார்கள்.\nஅன்று நடந்த ஜும்மா பேருரையில் சகோ: P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅந்த ஜும்மவில் கலந்து கொண்ட பேர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.\nஇடப்பற்றாகுறையால் வெளிப்பகுதியில் பந்தல் அமைத்து ஜும்மாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அங்கு கலந்து கொண்ட கூட்டத்தையும் படத்தில் காணலாம்.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.myangadi.com/manase-relax-please-vikatan-publications", "date_download": "2018-07-21T19:15:20Z", "digest": "sha1:4ACW4F6THZ4GSKY2NAQWY4CYUGJ6OGBR", "length": 11657, "nlines": 339, "source_domain": "www.myangadi.com", "title": "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)", "raw_content": "\nகடல் புறா (பாகம் 1, 2, 3)\nஆழ்மனத்தின் அற்புத சக்தி - தி பவர் ஆப் யுவர் சப் கான்ஷியஸ் மைன்ட்\n\"எரியும் பனிக்காடு நாவலை வாசித்தேன். தேனீரின் பின் இருக�\"\nHome » மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)\nபல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’ சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத். இப்போது சுகபோதானந்தா. இருபது ஆண்டுகால சந்நியாச வாழ்க்கை. சுவாமி சின்மயானந்தா, தயானந்த சரஸ்வதி என்று ஆரம்பித்து பலரிடம் சீடராக இருந்தார். ஆரம்ப காலத்தில் ஞானப் பசியோடு இமயமலைச் சாரலில் வருடக்கணக்கில் திரிந்தது உண்டு. எம்.ஏ. (தத்துவ இயல்) முடித்துவிட்டுத் துறவறம் பூண்டபோது இருபத்தைந்து வயது. இப்போது நாற்பது’ சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத். இப்போது சுகபோதானந்தா. இருபது ஆண்டுகால சந்நியாச வாழ்க்கை. சுவாமி சின்மயானந்தா, தயானந்த சரஸ்வதி என்று ஆரம்பித்து பலரிடம் சீடராக இருந்தார். ஆரம்ப காலத்தில் ஞானப் பசியோடு இமயமலைச் சாரலில் வருடக்கணக்கில் திரிந்தது உண்டு. எம்.ஏ. (தத்துவ இயல்) முடித்துவிட்டுத் துறவறம் பூண்டபோது இருபத்தைந்து வயது. இப்போது நாற்பது ஓய்வு கிடைக்கும்போது அரை நிஜாருடன் பாட்மிட்டன் விளையாடுகிறார். மாருதி எஸ்டீம் காரை தானே ஓட்டுகிறார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று விமானத்தில் நாடு நாடாகப் பறந்து இவர் கொடுக்கும் லெக்சர் எல்லாமே மன அமைதி பற்றியவைதான். ‘பிரச்னைகளை உதறி கணவன் _ மனைவி அமைதியான இல்லறம் நடத்துவது எப்படி ஓய்வு கிடைக்கும்போது அரை நிஜாருடன் பாட்மிட்டன் விளையாடுகிறார். மாருதி எஸ்டீம் காரை தானே ஓட்டுகிறார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று விமானத்தில் நாடு நாடாகப் பறந்து இவர் கொடுக்கும் லெக்சர் எல்லாமே மன அமைதி பற்றியவைதான். ‘பிரச்னைகளை உதறி கணவன் _ மனைவி அமைதியான இல்லறம் நடத்துவது எப்படி’ என்று ஒரு வொர்க்ஷாப் நடத்தத் திட்டமிட்டார் சுகபோதானந்தா. பெங்களூரில் நடப்பதாக இருந்த வொர்க்ஷாப்புக்குப் பயங்கர எதிர்ப்பு’ என்று ஒரு வொர்க்ஷாப் நடத்தத் திட்டமிட்டார் சுகபோதானந்தா. பெங்களூரில் நடப்பதாக இருந்த வொர்க்ஷாப்புக்குப் பயங்கர எதிர்ப்பு ‘துறவறம் பூண்ட ஒரு மனிதர் இல்லறம் பற்றி லெக்சர் கொடுப்பதா ‘துறவறம் பூண்ட ஒரு மனிதர் இல்லறம் பற்றி லெக்சர் கொடுப்பதா’ என்று ஒரு கோஷ்டி மிரட்டல் விடுக்க... அவர்களைச் சந்தித்தார் சுவாமிஜி. ‘‘ ‘காமசூத்ரா’ எழுதிய வாத்ஸ்யாயனர்கூட ஒரு துறவிதான். நான் வாத்ஸ்யாயனர் அல்ல. இருந்தாலும் வாழ்க்கை முடிந்த பிறகு என்ன’ என்பதைவிட மனித வாழ்க்கைக்கு உள்ளே இருக்கும் சூட்சுமங்களைப் போதிப்பதுதான் ஒரு நல்ல துறவியின் கடமை’’ என்றார். அப்படியும் எதிர்ப்பாளர்கள் சமாதானம் ஆகாததால், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே திட்டமிட்டபடி வொர்க்ஷாப்பை நடத்தி முடித்தார் இவர். ‘கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி’ என்று ஒரு கோஷ்டி மிரட்டல் விடுக்க... அவர்களைச் சந்தித்தார் சுவாமிஜி. ‘‘ ‘காமசூத்ரா’ எழுதிய வாத்ஸ்யாயனர்கூட ஒரு துறவிதான். நான் வாத்ஸ்யாயனர் அல்ல. இருந்தாலும் வாழ்க்கை முடிந்த பிறகு என்ன’ என்பதைவிட மனித வாழ்க்கைக்கு உள்ளே இருக்கும் சூட்சுமங்களைப் போதிப்பதுதான் ஒரு நல்ல துறவியின் கடமை’’ என்றார். அப்படியும் எதிர்ப்பாளர்கள் சமாதானம் ஆகாததால், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே திட்டமிட்டபடி வொர்க்ஷாப்பை நடத்தி முடித்தார் இவர். ‘கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி’ ‘மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி’ ‘மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி’ _ இப்படி சராசரி மனிதர்களின் மனதில் தோன்றும் ‘எப்படி’களுக்கெல்லாம் பதில் சொல்வதுதான் சுவாமி சுகபோதானந்தா அளிக்கும் ‘லெக்சர்’களின் நோக்கம்’ _ இப்படி சராசரி மனிதர்களின் மனதில் தோன்றும் ‘எப்படி’களுக்கெல்லாம் பதில் சொல்வதுதான் சுவாமி சுகபோதானந்தா அளிக்கும் ‘லெக்சர்’களின் நோக்கம் அவருடைய எண்ணங்களின் ஒரு தொகுப்புதான் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ் அவருடைய எண்ணங்களின் ஒரு தொகுப்புதான் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’ இதை புத்தகமாக வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nமனசே நீ ஒரு மந்திர சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:33:42Z", "digest": "sha1:RYOSZWU6P2FRO6CHA2UAAZUZ4Y5P4YGM", "length": 23153, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வேலைக்குப் போவது பெண்களுக்கு மகிழ்ச்சியா? சோகமா?", "raw_content": "\nவேலைக்குப் போவது பெண்களுக்கு மகிழ்ச்சியா\nவேலைக்குப் போவது பெண்களுக்கு மகிழ்ச்சியா சோகமா (ஒரு வித்தியாசமான சர்வே) வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது  குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..  குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு.. - 51.8 சதவீத பெண்கள் ‘மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை’ என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள். - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.  நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு.. - 51.8 சதவீத பெண்கள் ‘மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை’ என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள். - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.  நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு.. - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள். - மீதமுள்ள பெண்கள் ‘சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்’ வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள். தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.  வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு.. - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள். - மீதமுள்ள பெண்கள் ‘சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்’ வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள். தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.  வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு.. - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள். - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள். - 13 சதவீத பெண்கள், ‘வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக’ சொல்கிறார்கள். - மீதமுள்ளவர்கள் ‘கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.  அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு.. - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள். - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள். - 13 சதவீத பெண்கள், ‘வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக’ சொல்கிறார்கள். - மீதமுள்ளவர்கள் ‘கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.  அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு.. - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள். - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். - மீதமுள்ளவர்கள், ‘அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்’ என்று கூறியிருக் கிறார்கள்.  உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு.. - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள். - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். - மீதமுள்ளவர்கள், ‘அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்’ என்று கூறியிருக் கிறார்கள்.  உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு.. - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து. - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். - 20 சதவீதத்தினர், ‘உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது’ என்று கூறியிருக்கிறார்கள். - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். ‘திரும்பிக்கூட பார்ப்பதில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். ‘இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள் கிறேன்’ என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை. அதே நேரத்தில் ‘வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்’ என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.  பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு.. - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து. - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். - 20 சதவீதத்தினர், ‘உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது’ என்று கூறியிருக்கிறார்கள். - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். ‘திரும்பிக்கூட பார்ப்பதில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். ‘இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள் கிறேன்’ என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை. அதே நேரத்தில் ‘வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்’ என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.  பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு.. - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள். - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள். - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/category/gallery/actress/", "date_download": "2018-07-21T19:27:29Z", "digest": "sha1:7IYODSKOCWPHOW4ML5B3VJUSKJVSZ2N5", "length": 7181, "nlines": 102, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Actress - Tamil Cinemaz", "raw_content": "\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\nவிஜய்யின் நடனத்தைப் புகழும் நடிகை உபாசனா..\nதமிழ் சினிமாவில் பரவலாக வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் வங்காளக் குயில் உபாசனா RC அறிமுகம் என்னவோ முதலில் கன்னடப் படம்தான்... தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம்... சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமானவர் இவர்.. டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு. எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு.... அதனால் பரத நாட்டியம், கிளாசிக்கல் டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பா அம்மா பிறந்தது வங்காளம் . நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா. இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்... ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் உபாசனா. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போ என் கூட இருக்கிறார். நானும் சாப்ட்வேர்\nஆகிருதி சிங் ஹாட் ஸ்டில்ஸ்…\nசனம் ஷெட்டி ஹாட் ஸ்டில்ஸ்…\nநடிகை சாக்‌ஷி அகர்வால் படங்கள்..\nநடிகை குர்லீன் சோப்ரா பத்தவைக்கும் படங்கள்- #Exclusive\nநடிகை கவிதா ராதேஷ்யம் ஸ்டில்ஸ்…\nவெயில் பிரியங்கா ஸ்டில்ஸ்.. #Exclusive\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2009/10/", "date_download": "2018-07-21T18:59:16Z", "digest": "sha1:NRMTR42RTINJH6TIU24O74F4YFAVIZCS", "length": 86746, "nlines": 351, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: October 2009", "raw_content": "\nஇதோ மீண்டும் ஒரு படக்காட்சி. (குறும்படம்னு சொன்னா உதைக்க ஆள் ரெடியா நின்னுக்கிட்டேயிருக்காங்கப்பா.. அதான் படக்காட்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது) சீரியஸா ஒண்ணுமில்ல, தீபாவளியன்று பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்த காட்சிகளை சுருக்கமா ரெண்டு நிமிஷம் வர்ற மாதிரி தொகுத்தேன். நேரம் போகலைன்னா பாத்துடுங்க.. இதில் வரும் நீண்ட சரவெடி காட்சி பக்கத்துவீட்டு இளைஞர்கள் காரியம். இறுதியில் வரும் வானவேடிக்கை பக்கத்து தெரு கைங்கர்யம். மற்றவை நமது கூத்து..\nஎழுத நேரமில்லாத பொழுதுகளில் உப்புமாவாய் நமக்கு உதவுவது கவிதைகளும், புகைப்படங்களும்தான். கவிதைகள் எவை ஏற்கனவே பதிவேற்றியவை எவை ஏற்றாதவை என தெரியாமல் ரிப்பீட்டு போட்டு உங்களிடம் பாட்டு வாங்க விருப்பில்லாததால் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் காணக்கிடைக்கும் சில காட்சிகளின் புகைப்படங்களை ஏற்றி எஸ்கேப்பாகிறேன்.\nஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..\nஎதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது. அந்த மொட்டை மாடியின் விளிம்புச்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அவ‌னுக்கு 23 வ‌ய‌து இருக்கலாம். நில‌வு இவ்வ‌ள‌வு வெளிச்ச‌மாக‌வும் கூட‌ இருக்குமா இந்த‌ வெளிச்ச‌த்தில் த‌டையின்றி புத்த‌கம் வாசிக்க‌லாம் போல‌ இருக்கிற‌தே இந்த‌ வெளிச்ச‌த்தில் த‌டையின்றி புத்த‌கம் வாசிக்க‌லாம் போல‌ இருக்கிற‌தே இந்த‌ ம‌ய‌க்கும் ம‌ண‌ம் எங்கிருந்து வ‌ருகிற‌து\nஅவ‌ள் சாப்பிடக் கீழே போக‌லாம் என்று அவ‌னை அழைத்த‌போது மெலிதாக‌ ம‌றுத்தான். கொஞ்ச‌ம் நேர‌ம் ஆக‌ட்டும். அவ‌னுக்குப் ப‌சியில்லை.. இர‌வு முழுதும் இப்ப‌டியே இருந்துவிட்டாலும் கூட‌ அவ‌னுக்கு ப‌சியெடுக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே. இன்னொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை இழக்க அவனுக்கு மனமில்லை. இந்த குளிர்ந்த இரவில், தென்றல் தீண்டியதால் அலைபாயும் கூந்தலுடன் அவனருகே இருக்கும் அவளுடன் கழியும் இந்த பொழுதை, கீழே சென்றால் மீண்டும் தொடர இயலாமல் போகலாம். உண்மையில் அவ‌ளுக்கும் ப‌சியில்லை. அவ‌னுட‌ன் மிக‌ மெலிதாக கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த‌ நேர‌த்தின் அரிய‌ த‌ன்மையை அறிந்திருந்தாள்.\nமேக‌ங்க‌ளே இல்லாத‌ வான‌ம். என்ன‌ இன்று இந்த‌ முழு நிலா இவ்வ‌ள‌வு பெரிதாக‌ இருக்கிற‌து இவ‌ள் இந்த நிலவொளியில் நின்று கொண்டிருக்கும் இந்த‌க் காட்சியை ஓவியமாக வ‌ரையும‌ள‌வில் ந‌ம‌க்கு திற‌னிருக்கிற‌தா என்று அவனுள் ஒரு எண்ண‌ம் வ‌ந்து சென்ற‌து. தொட்டுக்கொள்ள‌முடியாத‌ இடைவெளி அவ‌ர்க‌ளுக்கிடையே இருந்த‌து. ஆனால் மெலிதாக‌ பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்த‌து.\nஅவ‌ளுக்கு 20 வ‌ய‌து நிர‌ம்பியிருக்கலாம். அரிதாக‌ இன்று இந்த‌ நீல‌நிற‌ தாவ‌ணியை அணிந்திருக்கிறாள். இவ‌ன் வ‌ந்திருப்ப‌தால் கூட‌ இருக்க‌லாம். மாலையில் வ‌ந்த‌வ‌ன் இன்று இர‌வு இங்கேயே த‌ங்க‌ நேரிடும் என்று அவ‌னும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ளும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ள‌து தாவ‌ணியின் நிற‌ம் இந்த‌ இர‌வோடு க‌ல‌ந்திருந்த‌து. க‌றுப்பு வெள்ளை ஓவிய‌ம் போல‌ இருந்தாள். அந்த‌ச்சூழ‌லிலேயே எந்த‌ வ‌ண்ண‌ங்க‌ளும் க‌வ‌ன‌ம் க‌லைப்ப‌தைப்போல‌ இல்லாதிருந்த‌தை உண‌ர்ந்தான். நிமிட‌ங்க‌ளாக‌ மௌன‌ம் நில‌விக்கொண்டிருந்த‌து. க‌டைசியாக‌ என்ன‌ பேசினாள் அவ‌ன் கைக‌ளை மார்புக்குக் குறுக்காக‌ இறுக்கிக்க‌ட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை வெளிப்ப‌டுத்தினான். என்ன‌ என்ப‌தைப்போல‌ அவ‌ள் அவ‌னைப் பார்த்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் ப‌ளப‌ள‌வென‌ மின்னுகிற‌து. அந்த‌க்க‌ண்க‌ளில் குறிப்பு எதுவும் உள்ள‌தா\nஇப்படியே இவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தம் தந்தாலென்ன ஏன் இவ‌ன் மீது என‌க்கு இந்த‌ ஈர்ப்பு ஏன் இவ‌ன் மீது என‌க்கு இந்த‌ ஈர்ப்பு அவ‌ளுக்குள்ளும் இவ‌ன் ம‌ன‌தின் அதே எண்ண‌ங்க‌ளே ஓடிக்கொண்டிருந்த‌து. எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா அவ‌ளுக்குள்ளும் இவ‌ன் ம‌ன‌தின் அதே எண்ண‌ங்க‌ளே ஓடிக்கொண்டிருந்த‌து. எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும் வீசிக்கொண்டிருக்கிறோமா ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும் வீசிக்கொண்டிருக்கிறோமா அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு இவ்வளவில்தானா இந்த உறவு ம்ஹூம்.. ச‌மாதான‌மாக‌வில்லை அவ‌ள் ம‌ன‌து.\n'சாப்பிட‌ப்போக‌லாம் பாஸ்கர்' என்றபடி அவள் அவ‌ன் கைக‌ளைப் ப‌ற்றினாள்.\nLabels: உணர்வுகள், காதல், நினைவுகள், ரிப்பீட்டு\nஅடுத்த சில நிமிடங்களில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் நடராஜன் வடக்குத்தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். வழக்கம் போல வெள்ளை வேட்டி, முக்கால் வாசிக்கு ஏனோதானோவென்று மடித்துவிடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டை, தோளில் நீளவாக்கில் சிவப்பும், பச்சையுமாய் பெரிய கோடுகளிட்ட பூத்துண்டு. கன்னத்தில் வைக்கப்படாத ஆனால் கன்னத்தில் பாதியைத் தாண்டியவாறு பெரிய மீசை. அதை திருகிவிட்டுக்கொண்டார். இந்த 40 வயதிலும் வயல் வேலைகளால் உடல் உறுதியானவராக இருந்தார். நிச்சயமாய் பட்டையான பச்சைநிற பெல்ட் அணிந்திருப்பார், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டிருப்பதால் இப்போது அது தெரியவில்லை. கால்களில் ஏனோ வழக்கமாக அணிந்திருக்கும் செருப்பு இல்லை. மெயின்ரோட்டுக்கு தென்திசையில் ஒன்றரை கிமீ தூரத்தில் இருக்கும் அவரது வயற்காட்டிற்கு சென்றுகொண்டிருந்தாலோ அல்லது போய்த் திரும்பிக்கொண்டிருந்தாலோ கையில் ஒரு பெரிய அரிவாள் இருக்கும். அதை அழகாக திருப்பிப்பிடித்திருப்பார். கைப்பிடியை தலைகீழாக உள்ளங்கை பிடித்திருக்க மறுபுறம் புறங்கையின் பின்புறம் கையை ஒட்டி மேல் நோக்கி இருக்கும். இன்று அது கையில் இல்லை. ஒரு வேளை வயலுக்குப்போகாமல் தன் வயதொத்தவர்களுடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்து பொழுதுபோக்க மெயின் ரோட்டுக்கு வந்துகொண்டிருக்கலாம்.\nசாலையை கடக்கும் ஒரு சிறிய ஓடைக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய பாலம். அதைத்தாண்டிய தென்புறம் நல்ல அகன்ற முற்றத்துடன் கூடிய கருப்பசாமி கோயில். கோயில் என்றால் முழுதுமான கோயில் இல்லை, பீடங்கள் மட்டும்தான். கோயில் மற்றும் முற்றத்தையும் சேர்த்து சுற்றிலும் நீள்வட்டமாக பெரிய பிரம்மாண்டமான பத்துப்பன்னிரண்டு மரங்கள். அவற்றின் வயது நிச்சயம் பல தசாப்தங்களை கடந்திருக்கும். இரண்டு ஆலமரங்கள். அதில் ஒன்று மிகப்பிரமாண்டமாய் அடர்ந்து விரிந்து பல விழுதுகளும் ஊன்றத்துவங்கியிருந்தது. மற்றவை பெரும்பாலும் மிக அகன்றும், உயர்ந்தும் இருந்த அரசமரங்கள். செதில் செதிலாக பல அடுக்குகளாய் உரிந்திருக்கும் அதன் பட்டைகளிலிருந்து அவற்றின் வயதைக்கணிக்கலாம். இந்த அந்திக் கருக்கல் நேரத்தில் மரங்களால் கோவிலின் முற்றம் விரைவாகவே இருட்டிக்கொண்டிருந்தது. கோயிலை அடுத்து ஒரு கல் பவுண்டி (பவுண்டரி : கள்ளத்தனமாய் வயல்களில் இறக்கப்படும் மாடுகளுக்கான சிறை). ஒரே நேரத்தில் சுமார் 50 மாடுகளை அடைத்துவைக்குமளவில் கற்களால் கட்டப்பட்ட ஆளுயர சுவர்களால் ஆனது அது. அதையடுத்துதான் இரண்டுபுறமும் கடைகள் ஆரம்பிக்கின்றன. ஓலைச்சாய்ப்புகளில் டீக்கடைகள் மூன்று. அதில் ஒன்றில் காலை மற்றும் இரவு டிபன் கிடைக்கும். இரண்டு மளிகைக்கடைகள், நான்கு பெட்டிக்கடைகள். இரண்டு சைக்கிள் கடைகள், ஒரு டெய்லர் கடை, ஒரு சலூன், ஒரு பருத்தி குடோன்.. மொத்த மெயின்ரோடும் அவ்வளவுதான். அதையும் தாண்டிச்சென்றால் ஒரு தரைப்பாலம். அதன் வலது புறம் சிறிது தூரத்தில் காவல் நிலையம். அதன் பின்னர் இருபுறமும் துவங்கும் வயற்காடுகள்.\nவடக்குத்தெரு சரியாக கருப்பசாமி கோயிலில் மெயின்ரோட்டைச் சந்திக்கிறது. மெயின் ரோட்டை அடைந்த நடராஜன் வலது புறமாக திரும்பி கல்யாணி டீக்கடையை நோக்கி நடக்கத்துவங்கினார். கை அனிச்சையாய் இடதுபுறமிருந்த கருப்பசாமியை வணங்கிக்கொண்டது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.\n\"ஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்..\" என்ற மிகப்பெரிய அலறல் இடது புறம் காதுகளில் செவிப்பறையை கிழிக்க, சிந்திக்க விநாடி நேரமுமில்லாமல் விபரீதத்தை அனிச்சையாய் அவர் மனம் உணர்ந்து இடது புறம் திரும்பினார். அவர் கழுத்தைக்குறிவைத்து வந்துகொண்டிருந்த அரிவாளுக்காக வலது புறம் மேலும் ஒதுங்கியும் தப்பமுடியவில்லை. அந்த முதல் வெட்டு இடது புஜத்தில் விழுந்தது மிக ஆழமாய். நிலைதடுமாறியும் உடல் பலம் உதவ வலது கையினால் அடுத்த வெட்டு விழாமல் அந்த அரிவாளை வெட்டியவனின் கையோடு சிக்கென பிடித்தார். அவன் கோவில் மரமொன்றின் பின்னாலிருந்து ஓடி வந்திருக்கவேண்டும். விநாடிகள் நேரம்தான். பரிதாபம், பவுண்டியின் சுவரிலிருந்து வெளிக்குதித்து வந்த இன்னொருவனை இவர் முழுவதுமாக கவனிக்குமுன்பாகவே அடுத்த வீச்சு அவர் கழுத்தை குறிவைத்து தவறாக இடது புறமாக அவரது தலையில் விழுந்து காது, கன்னம், தாடையை சிதைத்தது. ரத்தம் பீய்ச்சியடிக்க வலியை உணரும் முன்பே அனிச்சையாய் ஓட முயன்று நினைவு தப்ப, கால்கள் இரண்டடி வைத்த நிலையில் மடங்கிச்சரிந்தார் நடராஜன். இரண்டாமவன் காரியம் முடிந்ததென அந்த பதற்றத்திலும் உணர்ந்து \"ஓடுறா மாப்ள..\" என்று கத்திக்கொண்டே கிழக்குத்திசையில் ஓட ஆரம்பித்தான். முதலாமவன் இன்னுமொரு வெட்டுக்கு முயன்று நடராஜன் நகர்ந்ததில் அவரது பின்பாகம் துவங்கி, இடது தொடை வரை நீண்டு ஒரு ரத்தக்கோட்டை போட்டு அதற்கும்மேல் அவகாசமில்லாமல் ஓட ஆரம்பித்தான். இதற்குச்சில விநாடிகள் முன்னதாகவே நூறடி தொலைவில் இருந்த கல்யாணி டீக்கடை மற்றும் சுந்தரபாண்டி பெட்டிக்கடையின் முன்னால் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் நடராஜன் தாக்கப்படுவதைக்கண்டு ஒரு பெருத்த கூச்சலோடு இவர்களை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் பின்னால் இன்னும் பலர்.\nசில நூறடி தூரத்தில் ஒரு காவல் நிலையம் இருந்தும் இந்த மாலை நேரத்தில் இந்த கொடும் சம்பவம் நிகழ்ந்துமுடிந்திருந்தது. சிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நடராஜனை கவனிக்க, சிலர் அரிவாள்களுடன் ஓடிச்சென்றவர்களை துரத்திச்சென்றிருந்தனர். நடராஜனின் அருகிலிருந்தவர்கள் அவர் கிடந்த நிலையைக் கண்டு அவர் இனியும் பிழைப்பார் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் வந்த போலீஸ் ஏட்டு முத்துவேல் நடராஜனுக்கு துடிப்பு இருப்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு போலீஸ் ஜீப்பிலேயே திருநெல்வேலி மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சேர்த்தார். ஊரிலிருந்து ஆண்கள் பெண்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையில் திரண்டிருந்தனர். ஊரில் அவ்வளவு மரியாதையை அவர் சம்பாதித்திருந்தார். மூன்று நாட்களுக்குப்பின்னர் அவர் மருத்துவமனையில் கண்விழித்தபோதுதான் ஊரே நிம்மதியடைந்தது. ஆனால் அவர் முழுதும் குணமடைந்து ஊர் திரும்பத்தான் பல மாதங்கள் ஆகிவிட்டன.\nஇரண்டரை மாதங்கள் கழித்து அவர் வீட்டிற்கு வந்த போது தொடர்சிகிச்சைக்காக மொட்டையடிக்கப்பட்டிருந்தார். மீசையும் மழிக்கப்பட்டிருந்தது. இடதுகால், தொடைப்பகுதி ஓரளவு குணமடைந்திருந்தாலும் இடது கைதான் இன்னும் குணமாகவில்லை. கையில் உணர்வு இருந்தாலும் அந்தக்கையினால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. சரியாக இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரால் தெளிவாக பேசமுடியவில்லை. இடது புற, முன்பக்கப்பற்கள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் அவை நீக்கப்பட்டிருந்தன. மேலும் சிறிதுகாலம் கழித்து செயற்கைப்பற்கள் கட்டப்பட்ட பிறகே அவரால் ஓரளவு பேசமுடிந்தது.\nஇடையிடையே நிகழ்ந்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தார். மிகவும் அமைதியாக காணப்பட்டார். சாதாரணமாகவே கொஞ்சம் கோபக்காரரான அவருக்கு இப்போது யார் மீதும் கோபம் இருப்பது போல தெரியவில்லை.\n\"யாரா இருக்கும்னு நினைக்கிறீங்க..\" ஏட்டு முத்துவேல் கேட்டபோது,\n\"தெரில சார். சேர்மாதேவி தோப்பு குத்தகைல ராசுபாண்டியன் கூட பிரச்சினை இருக்கு. ஆனா அவுரு இப்பிடிலாம் பண்ணக்கூடிய மனுசமில்ல. ஏன் ஒண்ணுவிட்ட தங்கச்சி ஒருத்திய அம்பாசமுத்ரத்துல கட்டிக்குடுத்துருக்கேன். ஒங்களுக்கு கூட தெரியுமே. பிச்சம்மா. அவா புருசம் அவளப்போட்டு அடிக்காம்ன்னு ஒரு நா அவன நாலு பேரு மின்னாடி ரெண்டு இழுப்பு இழுத்துட்டேன். இதுக்கெல்லாம் போயி இப்பிடி பண்ணுவானா தெரில. மத்தபடி நமக்கு ஒர்த்தர்கூடயும் பிரச்னை கெடையாது. என்னா.. அடிக்கடி நம்ம வயான்னு பாக்காம யாரு வயல்ல மேஞ்சாலும் மாடுவள புடிச்சுட்டு வந்து பவுண்டில பூட்டிருவேன். பஞ்சாயத்துல பணங்கட்டிதான் மாடுவள மீக்கணும். அதுல பக்கத்தூருக்காரங்களுக்கு ஏம்மேல கோவம் இருந்துருக்கும். ஆனா இதுவரைக்கும் எவனும் நேர்ல சொல்லல..\"\n\"அன்னிக்கி வெட்டுனது யார்னு அடையாளம் பாத்தீங்களா\n\"மரத்துக்குபின்னால ஒளிஞ்சிருந்து பின்னாலயிருந்து வந்து வெட்டிட்டானுவோ. அப்போவே நல்லா இருட்டி வேறப்போச்சா.. அடையாளந் தெரில.. ஆனா சின்னப்பயலுவதான், இருவது இருவத்திரண்டு வயசிருக்கும் அவ்ளதான்..\"\nவெட்டப்பட்ட அன்று அவர்களைத் துரத்திச்சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பியிருந்தனர். ஓடியவர்கள் கிழக்கே ஒரு அரைகிலோமீட்டர் ஓடி தெற்குப்பக்கமாய் வேலிக்கருவை காடுகளுக்குள் இறங்கி ஓடி அதற்கும் அப்பால் இருந்த சிற்றாற்றில் இறங்கி அதன் மறுபுறம் அடர்ந்த தாழம்புதர்களில் விழுந்து கடந்து ஓடிவிட்டனர். துரத்திச்சென்றவர்கள் சிற்றாறு வரை சென்றுவிட்டு இருட்டிய தாழம்புதர்களுக்கும், அதன் பாம்புகளுக்கும் பயந்து திரும்பவேண்டியதாயிற்று. தொடர்ந்த விசாரணையால் போலீஸால் ஒன்றும் பண்ணமுடியவில்லை.\nகல்யாணி டீக்கடையில் சேக்காளிகள் சுந்தரமூர்த்தி, ராமையாவுடன் பேசிக்கொண்டிருந்தார் நடராஜன். அதிகாலை நேரமென்பதால் தலைக்கு பூத்துவாலையை தலைப்பாகை கட்டியிருந்தார். அருகில் அவரது சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. சைக்கிள் ஹாண்டில் பாரில் ஒன்றரை அடி நீள அரிவாள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் வயலுக்குப் போகாவிட்டாலும் கூட அவரது சைக்கிளில் எப்போதும் இந்த அரிவாள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாதுகாப்புக்காக இருக்கலாம்.\n'நடந்த சம்பவத்துக்கு நடராஜனாக்குள்ள இவ்ள சீக்கிரம் எழுந்து நடமாடிக்கிட்டிருக்காரு. வேற எவனாவதுன்னா போன எடம் புல்லு மொளச்சிருக்கும். வெட்னவன ஆளப்பாக்காம போயிட்டாரே.. பாத்திருந்தார்னா இந்நேரத்துக்கு என்னாயிருக்கும்..' னு ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.\nஅடுத்த சில மாதங்களில், தன்னிடமிருந்த சுமார் 40 மாடுகளில் பாதியை மந்தை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வயல்வெளிகளில் இறக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீழூர் நாராயணன் ஒரு நல்ல வளர்பிறை நாளில் கருங்குளத்துக்கரையில் இறந்துகிடக்க, நடராஜன் குளத்துக்குள் இறங்கி நிதானமாக அரிவாளை கழுவிக்கொண்டிருந்தார். அதற்கு சாட்சியாக இருந்தது மேகங்களுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த பிறைநிலவு மட்டும்தான்.\nஒரு சிறுகதையும்.. நான் ஸ்டிக் தவாவும்..\nகொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் மல்லாக்க படுத்துக்கொண்டு புத்தகத்தை கூட தூக்கி படிக்கமுடியாமல் விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்ததில் நான்கு நாட்கள் காலியானது. பின்னர் அலுவலகத்தில் நான்கு இன்ச் இடைவெளியில் நின்றுகொண்டு நான்கு பேர் நான்கு திசையிலும் இழுத்துக்கொண்டிருந்ததில் வேலை பார்த்தேனோ இல்லையோ நாட்கள் உருண்டன. வீட்டில் கதை புதுமையாக ஒன்றுமில்லையாயினும் தலை மேல் அமர்ந்துகொண்டு பிறாண்டிக்கொண்டிருக்கும் எஃபெக்டை ரமாவால் எந்நேரமும் தந்துகொண்டிருக்க முடியும் என்பதை அறிவீர்கள் ஆயினும் அதே அனுபவத்தை வெறும் எஃபெக்டாக இல்லாமல் நிஜமாகவே சுபா தந்துகொண்டிருப்பதாலும் மற்றும் சரியாக 10 வருட இந்த சென்னை வாழ்க்கையில் முதல் சென்னைத் தீபாவளியை பெற்றோருடன் கொண்டாடிக்களித்ததாலும் வலைக்கடையை சிறிது நாட்கள் சார்த்தியிருக்க நேர்ந்தது. ஆனாலும், ஓவரா ரெஸ்ட் எடுத்தா ஒடம்புக்கு ஆவாதுன்னு.. இதோ வந்துவிட்டேன். (ஆமா, இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே ஆனாலும், ஓவரா ரெஸ்ட் எடுத்தா ஒடம்புக்கு ஆவாதுன்னு.. இதோ வந்துவிட்டேன். (ஆமா, இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே\nமற்றபடி ஓரிரு வருடங்கள் இயங்கிவிட்டு போரடித்து ஓடிவிடுபவர்கள் வரிசையில் என்னையும் யாராவது எண்ணியிருந்தீர்கள் எனின்.. ஸாரி, எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவு சீக்கிரமாய் ஓடிவிடுவதாக ஐடியா இல்லை, மேலும் பல திட்டங்கள் வேறு இருக்கின்றன. அப்புறம் இன்னொரு கோணத்தில் பார்த்தால் மேற்குறித்தவை போன்ற பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பி மகிழ்ந்திருக்க வலைதானே சரியான மாற்றாக இருக்கமுடியும்.\nஇனி வழக்கமான வழக்கமாய் வாரம் நான்கென பதிவுகள் தொடரும்.\nவெளியான சிறுகதைக்கு சன்மானமாக அந்த பிரபல பத்திரிகையில் இருந்து வந்திருந்த செக்கை பத்திரமாக வைத்திருந்தேன். தீபாவளிக்குச் சென்னை வந்திருந்த அம்மாவிடம் கொஞ்சம் பெருமையுடன் ஆசையாக காட்டியபோது அம்மா இப்படிச்சொன்னார், \"ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..\nகளுக்கென சிரித்த ரமாவை கொஞ்சம் கடுப்பாக திரும்பிப்பார்த்தேன். செக் வந்த போது அவர் சொன்ன அதே வார்த்தைகளின் ரிப்பீட்டுதான் அம்மா சொன்னதும்.\nகாய்ச்சலில் படுத்திருந்த துவக்க நாளில் மருத்துவரைக் காணச்சென்றபோது செக்கிங் முடிந்து மருந்துமாத்திரைகள் எழுதித்தந்துவிட்டு பின்வருமாறு கூறினார் மருத்துவர்,\n\"சாதாரண வைரல் ஃபீவர்தான். இந்த டேப்லட்ஸ் எடுத்துக்குங்க..\"\n\"வெந்நீரில் ஒரு நாளைக்கு மூணு வாட்டி பல்லு தேய்ங்க.. நாலு வாட்டி உப்பு போட்டு வாய்கொப்பளிங்க.. மணிக்கொருவாட்டி எலக்ட்ரால் குடிங்க.. ஜாம் இல்லாமல் ப்ரெட் சாப்பிடுங்க.. ரஸ்க் சாப்பிடுங்க.. ரைஸ் வடிச்ச தண்ணி குடிங்க.. ஓட்ஸ் கஞ்சி குடிங்க..\" என்று சொல்லிக்கொண்டே போனார்.\nஇப்படியெல்லாம் டயட் பண்ணினால் நம் உடம்பு குணமாகுமா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம், ஆனால் இதற்குக் காரணமான வைரஸ்கள் மட்டும் 'இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.\nநான் ரோவன் அட்கின்சனின் ரசிகன். சும்மாவே அவரது நடிப்பும் முகபாவங்களும் அள்ளிக்கொண்டு செல்லும். அந்த அழகில் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி அவர் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக இருந்தால் எப்படியிருக்கும் ஒரு பார்ட்டியில் அவர் துப்பறியும் அழகும், ஆக்ஷன் காட்சிகளும், கையில் மதுக்கோப்பையை பிடிக்கும் லட்சணமும்... JOHNNY ENGLISH சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது.. ரசனை.\nநேற்று ரமா மற்றும் சுபாவுடன் தாம்பரம் வித்யாவில் ஆதவன். இந்த நான்கு வருடத்தில் நாங்கள் ஜோடியாக பார்க்கும் நான்காவது படம். இரண்டு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சுபாவுக்கு இது முதலோ முதல் படம். சுபா எங்கே படுத்திவிடுவானோ என்று பயந்துகொண்டே போனோம். நாங்கள் பயந்ததுபோலல்லாமல் சுபா ஒழுங்காக படம் பார்க்க படம்தான் படுத்திவிட்டது. சரி விடுங்க..\nசூர்யாவின் அறிமுகம் மற்றும் பாடலில் ஓவர் பில்டப் உடம்புக்காவாது என்று தோன்றியது. ஆரம்ப 5 நிமிட ஃபாரின் காட்சிகள், சேஸிங், பிளாஷ்பேக் குட்டி சூர்யா, இன்னும் பல விஷயங்களை பார்த்த போது கே.எஸ். ரவிக்குமார் தசாவதாரத்தில் நல்ல டிரெயினிங் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குட்டி சூர்யாவில் பர்ஃபெக்ஷன் கொஞ்சம் குறைவென்றாலும் இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியவை. ஒரு துவக்கம்தான்.. பல வளர்ச்சிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.\nஇரண்டு நிமிடங்கள் என்றாலும் கிளைமாக்ஸில் ரெட்ஜெயண்டைப் பார்த்தபோது நன்றாகத்தானிருந்தது. விரைவில் முழுநீளமாய் காணக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மற்றவங்கள்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையப்போவ்..\nசமீபத்தில் அழகியதொரு ஆண்குழந்தைக்கு த‌ந்தையாகியிருக்கும் நண்பர் குசும்பனுக்கும், இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர் கடையம் ஆனந்துக்கும்.. மனமார்ந்த வாழ்த்துகள்.\nLabels: அனுபவம், சினிமா, தொகுப்புப்பதிவு, பதிவர்\nபுலம்பல்கள் விருது : புதுகை அப்துல்லா\nபுலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :\n1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.\n2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.\n3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.\n4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.\n5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.\n6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.\n7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.\n8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.\n9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.\n10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.\nLabels: ஓவியம், புலம்பல்கள் விருது\nபுலம்பல்கள் விருது : பரிசல்காரன்\nபுலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :\n1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.\n2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.\n3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.\n4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.\n5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.\n6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.\n7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.\n8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.\n9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.\n10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.\nஉடல்நலம், சூழ்நலம் கொஞ்சம் தகராறு செய்துகொண்டிருப்பதால் பதிவெழுத ஒருமாதம் விடுமுறை விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது முன்னேற்பாடு செய்யப்பட்ட பதிவுகளென்பதால் கணக்கில் வராது. ஹிஹி.\nLabels: ஓவியம், புலம்பல்கள் விருது\nபுலம்பல்கள் விருது : கார்க்கி\nபுலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :\n1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.\n2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.\n3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.\n4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.\n5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.\n6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.\n7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.\n8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.\n9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.\n10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.\nவிருதின் நோக்கத்தை பாராட்டி விருதுக்கமிட்டியாருக்கு யாராவது ஏதும் பணமுடிப்பு வழங்க விருப்பப்பட்டால் மெயிலுக்கு வரவும்.. ஹிஹி.\nLabels: ஓவியம், புலம்பல்கள் விருது\nஇந்தா போறாரே அவுரு ஊட்டாண்டதான் என்கடையை போட்டுருக்கேன். மனுசன் தங்கமானவரு, இஞ்சினியரு வேல பாக்குறாரு. துணி அயன் பண்ண வரச்சொல்லோ எங்கிட்ட பொலம்பிக்கிட்டிருப்பாரு. பேருதான் என்னான்னு தெர்ல.. ஒரு தபா போன்ல ஆருகிட்டயோ பேசச்சொல்லோ ஆதின்னாரு, உன்னொரு தபா தாமிரான்னாரு, உன்னொருக்கா கிஸ்ணன்னாரு.. அத்த வுடு, நல்ல மனுஷன். பாத்துக்கோ.. ஊட்ல எல்லா வேலையும் அதுதாம் செய்யுமின்னு நினைக்கேன். பக்கத்துலதான இருக்கேன் எனக்குத்தெரியாதா பிள்ளயும், பையும் எட்த்துக்கினு கடைக்கு போய் வாறதா நானும் பாத்துக்கினேதான் இருக்கேன். மாடில துணிகாயப்போடும்போதும் பாத்திருக்கேன். ஆனா பாரு செல நாளு மாடீல ஒரே சத்தமா கேக்கும், டம்மா டும்மூன்னு பாத்திரம் உருளுத சத்தமெல்லாம் கேட்க்கும். அப்பால அந்த மனுஷன் மூஞ்சி வீங்கிப்போயி வெளிய வந்து எங்கடையாண்ட தம்மடிச்சிக்கினுப்பாரு. பாக்க பாவமா இருக்கும். 'இன்னாபா ஊட்ல ஏதா பிரச்சினயா பிள்ளயும், பையும் எட்த்துக்கினு கடைக்கு போய் வாறதா நானும் பாத்துக்கினேதான் இருக்கேன். மாடில துணிகாயப்போடும்போதும் பாத்திருக்கேன். ஆனா பாரு செல நாளு மாடீல ஒரே சத்தமா கேக்கும், டம்மா டும்மூன்னு பாத்திரம் உருளுத சத்தமெல்லாம் கேட்க்கும். அப்பால அந்த மனுஷன் மூஞ்சி வீங்கிப்போயி வெளிய வந்து எங்கடையாண்ட தம்மடிச்சிக்கினுப்பாரு. பாக்க பாவமா இருக்கும். 'இன்னாபா ஊட்ல ஏதா பிரச்சினயா'னு கேட்டா சொம்மா இளிச்சிகினு போயிருவாரு.\nஇப்பிடித்தான் ஒரு நாளு டூட்டி முட்ச்சினு வண்டிய எட்த்து வெச்சினு பக்கத்துல டாஸ்மாக்குல போயி உக்காந்தா.. பக்கத்துல இந்த மனுஷன். கண்ணுல்லாம் அளுவுன மாதிரி வீங்கிப்போயி கெடந்துது. நா பாத்து, 'இன்னா சார் கடைக்கிலாம் வந்துகினே இந்தப்பயக்கம் வேற இர்க்கா' னு கேட்டு சிரிச்சப்போ லேஸா சிரிச்சார். ஒரு கோட்டர் பாட்டிலும், அதுக்கு சேத்துக்க நாலு கூல்டிரிங்ஸும் பக்கத்துல இர்ந்துச்சு. நா சிர்ச்சுப்புட்டு அப்பாலிக்கா என் வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டேன்.\nகொஞ்ச நேரம் களிச்சு அவருகிட்ட பேச்சுக்குட்த்தேன். அப்போதைக்கு ஒரு கட்டிங்குதான் உள்ளப்போயிருந்தது, பாவம் அதுக்கு மேல முடியலன்னு நெனக்கேன். ஆனா கூல்டிரிங்ஸெல்லாம் காலியாயிருந்தது. முதல்ல சொல்லமாட்டேன்னு அளுத்தமா இர்ந்தவர் பாசமா கேக்கச்சொல்லோ முடியல. மனுஷனுக்கு அளுவாச்சியா வந்துடுச்சி. 'அளுவாத சார், எல்லா ஊட்லயும் அப்பிடிதான். காலயில கூட எம்பொண்ணாட்டி சோறு போட மாட்டேன்னுட்டா.. நா இன்னா ஒன்னமாதிரி அளுதுக்கினா இருக்கேன்'னு சமாதானம் பண்ணி அனுப்பிச்சி வெச்சேன். 'கூட வர்னுமா சார், போயிடுவியா எங்கனயாவது உளுந்து மண்டையை ஒடைச்சிக்காத' ன்னப்போ மண்டையை ஆட்டிக்கினே போயிட்டார்.\nநானும் ரோசனை பண்ணிக்கிட்டே அவுரு முடியாத மிச்சம் வெச்சினு போன நைண்டியை அட்ச்சேன். இந்தப்பொம்பளைகளே மோசம்ப்பா.. இப்போ அல்லாரும் பட்ச்சி வேலைக்கி போறமின்னு திமிரு வந்துட்சுப்பா, ஆம்பிளைகளை மதிக்கிறதேயில்ல. இருவது நுப்பது வர்சம்மின்னாடிலாம் எப்பிடி சோக்காயிர்ந்தது.. நைனா, அவுரோட நைனான்னு பார்த்து வளந்தவங்கதான நாம. இவுளுக கேக்கிறது நாயம்தான், ஆரு இல்லன்னு சொன்னா இப்போ ஆனா இப்பிடி வெச்சடில மாறச்சொன்னா எப்பிடி ஆனா இப்பிடி வெச்சடில மாறச்சொன்னா எப்பிடி இவுளுங்க ஆட்டம் தாங்கமுடியலயே. அடங்கிப்போவாட்டாலும் அடங்கிப்போவுறா மேரி நடிச்சா இன்னா கொறஞ்சா பூடுவாளுங்க.. அவுளுங்க நெனக்கிறமாதிரி முளுசா மாற நமக்கும் கொஞ்சம் டயம் வேண்டாமா இவுளுங்க ஆட்டம் தாங்கமுடியலயே. அடங்கிப்போவாட்டாலும் அடங்கிப்போவுறா மேரி நடிச்சா இன்னா கொறஞ்சா பூடுவாளுங்க.. அவுளுங்க நெனக்கிறமாதிரி முளுசா மாற நமக்கும் கொஞ்சம் டயம் வேண்டாமா எப்பிடியும் நம்ப பசங்க காலத்துல முளுசா அடங்கித்தான் போவப்போறானுங்கோ.. இன்னா சொல்ற நீயி\nஇன்னா சொல்லு சாரே.. எங்க நைனா இர்க்கச்சொல்லோ இர்ந்தா மேரி இப்போ இல்லனுவேன். அப்போ நா சின்னக் கொயந்தையா இர்ந்தப்போ எங்க நைனா டெய்லி குட்ச்சினு வந்து எங்க அம்மாவையும் ஆயாவையும் இஸ்த்துபோட்டு அடிப்பாரு.. கேக்க ஒரு நாதி கெடியாது. இப்போ பாரு, எம்பொண்டாட்டி என்ன போட்டு இந்த மாத்து மாத்துறா.. கேக்குறதுக்கு ஒரு நாதி இல்ல. ஒலகம் மாறிப்போச்சு வாத்யாரே.. சரி, எங்க ஊட்டுக்காரி சைதாப்பேட்டை அவுங்க ஆத்தா ஊட்டுக்கு போயிக்கீறா, நா டாஸ்மாக்கு போவுணும், டயமாச்சி.. வர்ட்டா\nLabels: கத.., திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை\nசமீபத்தில் நிகழ்ந்த பதிவர் சந்திப்புக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த போது நீண்ட நாட்களாக திரைமறைவில் இருந்த (நெம்ப வேலையாம்ப்பா) ஒரு யூத் பதிவர் போன் பண்ணினார். நான் விபரங்கள் சொல்ல தானும் வருவதாகவும் அருகிலிருப்பதால் என்னையும் பிக்கப் செய்துகொள்வதாகவும் கூறினார்.ரயில், பஸ்ஸைத் தவிர்க்கலாமே என்ற மகிழ்ச்சி எனக்கு. ஆனால் அது தவறு என்பது சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது. அவருடைய பைக்கை பைக் என்றும் சொல்லலாம், லாரி என்றும் சொல்லலாம். அவ்வளவு நீள அகலத்துடன் யூத்கள் ஓட்டக்கூடிய வண்டி (தண்டர் பேர்டோ என்னவோ அடையாளம் தெரியாத அளவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது) அது.\nஅது தடாதடாவென்று கிளம்பியதும் காரில் உட்கார்வது போல வசதியாக உட்கார்ந்துகொண்டேன். தாம்பரம் வரை டிராஃபிக்கில் மெதுவாக சென்ற அது பின்னர் மெயின் ரோட்டிற்கு வந்ததும் டிராஃபிக்கை பொருட்படுத்தாமல் மின்னல் வேகம் எடுத்தது. மீனம்பாக்கம் பாலத்தின் மீது வேகம் 120தைத்தொட்டபோது எங்கே அப்படியே டேக் ஆஃப் பண்ணப்போகிறாரோ என்ற பயம் எனக்கு. பின்னர் புள்ளைக்குட்டிக்காரன்யா என்று கெஞ்சிய பிறகே கொஞ்சம் வேகம் குறைந்தது. என் டி ஷர்ட்டையும், கூலிங்கிளாஸையும் பார்த்துக்கொண்டு பின்னர் நினைத்துக்கொண்டேன்.. நாமெல்லாம் யூத் மாதிரி, ஆனால் யூத் இல்ல என்று. இதே கேபிளோ, அனுஜன்யாவாகவோ இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். ஊஹூம், ஒண்ணும் சொல்றதுக்கில்ல..\nசமீபத்தில் ரசித்த அழகான விளம்பரம் நிப்பான் பெயிண்ட்ஸ். அதில் ஒரு லாரியிலிருந்து கொட்டிப்போகும் பெயிண்ட்கள் பெயிண்ட் குட்டிகளாக உருவெடுத்து ஒரு பெரும் படையைப்போல குதித்துக் குதித்து ஓடி கார்கள், வீடுகள் என கண்ணில் படும் பொருட்கள் மீதெல்லாம் மோதி வண்ண மயமான டிஸைன்களாக உருவெடுக்கின்றன. ரசனை.\nபதிவுலகில் பெரும்பாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம். என்ன இருந்தாலும் உள்ளூர இது சும்மா ஃபார்மாலிடி பாராட்டா இருக்குமோ என்ற சந்தேகம் எழுதுவதை தவிர்க்கமுடியாது. எழுத்தாளர்களுக்குதான் ஃபேன்ஸ் இருப்பாங்க. அதெல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவருல்ல என்று சமயங்களில் நினைத்துக்கொள்வேன். ஆனாலும் ஒருநாளும் பின்னூட்டமிட்டிராத, மெயிலுக்கு வராத நம்மீது மரியாதை கொண்ட வாசகர்களும் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். அவ்வாறான நபர்களில் மெதுவாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் நாஞ்சில்நாதம், வனம் ராஜராஜன் போன்றோர். சமீபத்தில் யுஎஸ்ஸிலிருந்து RR எனும் நண்பர் தமிழகம் வந்த போது நேரில் சந்திக்க பெரும் ஆவல் கொண்டார். கடைசியில் இயலவில்லை எனினும் சிலருக்காக கொண்டு வந்த பரிசுகள் என்னைச்சேருமாறு பார்த்துக்கொண்டார். பிறருக்கு புத்தகங்களும், செண்ட் பாட்டில்களும் கொண்டு வந்தவர் எனக்கு கொண்டுவந்தது என்ன என்று கேட்காதீர்கள்.. அவ்வ்வ்வ்வ்..\nநேரம் எடுத்து எழுதுவது பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. அது சிலருக்கு எந்தவகையிலாவது மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. பெரும்பாலும் வெளிப்படாமலேயே இருப்பினும், பதிலாக அவர்கள் நமக்கு அளவற்ற அன்பைத் தருகிறார்கள். (சமயங்களில் இதுபோல ஏதாவது பரிசும் கிடைக்கலாம்.. ஹிஹி.\nஎனக்கு ஃபேண்டஸி கதைகள் பிடிக்கும் என்பதால் சமீபத்தில் 'X மென் 4 : வோல்வரின்' பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வித விசேஷ, வினோத சக்திகள். ஒருவருக்கு கைகளிலிருந்து நீளமாக கத்தி வருகிறது, இன்னொருவருக்கு நகம் நீளமாக வருகிறது, அடுத்து ஒருவருக்கு கண்களிலிருந்து லேசர் பாய்கிறது. இன்னொருவருக்கு மறையும் சக்தி இருக்கிறது. மற்றொருவர் மெஷின் கன்னிலிருந்து வரும் குண்டுகளைவிடவும் வேகமாக கத்தி சுழற்றுகிறார். பாவம் இந்த ஆங்கிலப்பட இயக்குனர்கள், படத்தை சுவாரசியப்படுத்த ஒவ்வொரு முறையும் எப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கவேண்டிதிருக்கிறது. இந்த முறை வில்லனுக்கு என்ன சக்தி இருக்கிறது என்று காண ஆவலாக இருந்தேன். ஆச்சுடா.. ஒரு விஞ்ஞானி, மேற்சொன்ன அத்தனை சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு நபரை உருவாக்கிவிடுகிறார். எப்பூடி\nகம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நான் மிகவும் ரசிக்கும் நுட்பமான ஒரு கலை. அசத்தலான சேஸிங், ஆக்ஷன் என பின்னியிருக்கிறார்கள். ஒரு ஹெலிகாப்டரை கைகளினால் கிறிச் சென வெட்டி வீழ்த்திவிட்டு பின்னணியில் அது வெடித்துச்சிதற நம்ப ரஜினிகாந்த் மாதிரி ஹோய் ஹோய் என நடந்துவருகிறார் ஹீரோ. காது மணக்க மணக்க படம் பார்க்கலாம்.\nLabels: அனுபவம், கவிதை, தொகுப்புப்பதிவு, பதிவர்\nஎப்படிச்சொல்லி உன்னை விளிப்பது என்ற குழப்பத்துடனும், இந்த மடலை உனக்குச் சேர்ப்பேனா என்ற சந்தேகத்துடனும், எப்படி இதை துவங்குவது என்ற சிரமத்துடனும், பலப்பல உணர்வுகள் உந்தித்தள்ள இதை ஆரம்பிக்கிறேன்.\nஇத்தனை வருடங்களுக்கு பிறகு ஏன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன் என்பதும் தெரியவில்லை. இப்போது இல்லாவிட்டால் நான் நினைத்துக்கொண்டிருப்பதை இனி எப்போதுமே முடியாதோ எனவும் தோன்றுகிறது. வெளிநாட்டுக்குத்தானே செல்லப்போகிறேன். பிறகேன் மொத்தமாகச் செல்வதைப்போல பல விஷயங்களையும் சொல்ல விழைகிறேன் என்பதும் புரியவில்லை.\nநான் செய்தது துரோகம்தானா என்பது இன்றைக்கு வரைக்கும் புரியாமலே அவதியுற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அந்த அவதியிலிருந்து விடுபடும் சுயநோக்கத்துடன் கூட இந்த மடலை நான் எழுதிக்கொண்டிருக்கலாம். இப்போது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களுக்கான காரணமாக எதைச் சொல்லப்போகிறேன். அவை இப்போது உனக்கு என்ன மாதிரியான ஆறுதலைத் தர முடியும், அல்லது எனக்கு\nகாலம் எல்லாவற்றையும் கடக்கச்செய்கிறதுதான், காதலைத் தவிர.. அதில் நிகழ்ந்த துரோகங்களைத் தவிர. நீ என்னிடம் எப்படியெல்லாம் பேசினாய், என்னைப்பார்க்கும் போது உன் கண்கள் எத்தனை மலர்ந்தன என்பதையெல்லாம் உன்னைப் பிரிந்த பல மாதங்களுக்குப்பின் நினைக்கத்துவங்கினேன். பின் அந்த நினைவுகள் என்னை நீங்காது தங்கிவிட்டன. உண்மைதான் கேகே, அந்தப் பொழுதுகளில் உன் உணர்வுகளை நான் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். உன்னுடன் பழகுவது குறுகுறுப்பாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் தொட்டுக்கொள்வதில் ஒரு பரபரப்பு, அதுதான் எத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்காகத்தான் உன்னுடன் பழகியிருக்க வேண்டும். இல்லையானால் ஏற்பட்ட அந்த சின்ன சலசலப்புகளுக்காக உன்னை இழக்க சம்மதித்திருக்கமாட்டேன். உன் வலி பெரிதென்பதை பின் உணர்ந்தேன்.\nகாலம் கடந்துவிட்டது. உன் தீவிரம் என்னைச் சுட்டது. பின் உன்னை நெருங்கும் அருகதையும் எனக்கில்லாமல் இருந்தது, அந்தத் துணிச்சலும் இல்லை. ஒரு அழகிய நாளில் என் திருமணம் நிகழ்ந்தபோது அன்று முழுதும் உன் நினைவாகவே இருந்தேன். எங்கே திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிடுவாயோ என பதறிய நாட்கள் அவை. உன்னைப்போலவே நானும் உன் திருமணத்துக்கு வரமலிருந்துவிட்டாலும், உன் திருமணப்பத்திரிகை எனக்குத் தந்த ஆறுதலை நீ என்னை மனமுவந்து மன்னித்துவிட்டாலும் கிடைத்துவிடாது கேகே.\nஇந்த மடல் தந்த ஆச்சரியத்தைவிடவும் இப்போதைய என் தமிழ் உனக்கு ஆச்சரியமாக இருக்கும் என நினைக்கிறேன். உன்னைப்போலவே சில விஷயங்களில் மாற நான் ஆசைப்பட்டேன் கேகே. அன்று உன் கைகளில் நான் பார்த்த புத்தகங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. நிறைய வாசிக்கிறேன் கேகே. ஒரு வேளை அந்த தைரியம்தான் இந்த மடலோ என்னவோ\n உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டுமா காலத்தில் மூழ்கிக்கிடந்த உணர்வுகளை தேவையேயில்லாமல் எழுப்பிவிட்டேனா காலத்தில் மூழ்கிக்கிடந்த உணர்வுகளை தேவையேயில்லாமல் எழுப்பிவிட்டேனா எல்லாமே தீர்ந்துபோய்விட்டதா அல்லது இது தீரவே தீராததா எதுவுமே தெரியவில்லை கேகே. நீ அன்பானவன் என்பது மட்டும் தெரியும்.\nசில கண்ணீர்த்துளிகள்.. உனக்காகவும், சில முத்தங்கள்.. உன் குழந்தைக்காகவும்.\nஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..\nஒரு சிறுகதையும்.. நான் ஸ்டிக் தவாவும்..\nபுலம்பல்கள் விருது : புதுகை அப்துல்லா\nபுலம்பல்கள் விருது : பரிசல்காரன்\nபுலம்பல்கள் விருது : கார்க்கி\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thihariyanews.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T19:06:14Z", "digest": "sha1:XFBCGTLWUU6A4PX2Y7VIVN2TOC77XIM3", "length": 7716, "nlines": 60, "source_domain": "www.thihariyanews.com", "title": "அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இந்தியாவில் TNTJ ஆர்ப்பாட்டம்! Photos | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » உலகச் செய்திகள் » அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இந்தியாவில் TNTJ ஆர்ப்பாட்டம்\nஅளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இந்தியாவில் TNTJ ஆர்ப்பாட்டம்\nஅளுத்கம முஸ்லிம்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து இந்தியாவின் சென்னை நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை நடாத்தியுள்ளனர்.\nஇலங்கை – அளுத்கம, பேருவலை, தர்கா நகர், களுத்தரை உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதியில் பொதுபல செனாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான மிலேச்சத் தனமான தாக்குதலை கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட இப் போராட்டத்தில் கண்டன உரையாற்றிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. கோவை ஆர். ரஹ்மதுல்லாஹ், பொது பல சேனா என்ற அமைப்பினர் அமைதியான இலங்கை மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூவி, அப்பாவி சிங்கள இளைஞர்களை மூலைச் சலவை செய்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக தூண்டி விட்டுள்ளார்கள்.\nதொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளை உடைத்து, முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தகர்த்து, சூரையாடி, தீ வைத்து அழித்து வந்த இவர்கள் முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் ஆடைக்கு எதிராகவும், குர்ஆனை பல முறை அவமதித்தும், முஸ்லிம்களின் இருப்புரிமையை கேள்விக்குறியாக்கும் விதமாக தாக்குதல் நடத்தியும் வருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப் புலி பயங்கரவாதத்தை அழித்த இலங்கை அரசு, பொதுபல சேனா பயங்கரவாதிகளை கண்டும் காணாமல் இருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பவரை உடனடியாக கைது செய்து உயர்ந்தபட்ச தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் இலங்கை தூதரகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrevious: இன்று மாவனல்லையில் நடைபெற இருந்த பொதுபல சேனாவின் உண்ணாவிரதப் போரட்டம் ரத்து…\nNext: வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்க ஜனாதிபதி உத்தரவு\nகணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி\n3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்\nஇலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க TNTJ தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thihariyanews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-07-21T18:53:22Z", "digest": "sha1:FWOMW75HGZIQSEI3J35KTLPI5GY7GMDH", "length": 7071, "nlines": 67, "source_domain": "www.thihariyanews.com", "title": "இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » விளையாட்டுச் செய்திகள் » இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு\nஇருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு\nஇந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை சாம்பியனானது.\nபங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை இந்தியா அணியை எதிர்கொண்டது.\n131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.\nஇந்த வெற்றியின் மூலம் 18 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணம் ஒன்றை இலங்கை கைப்பற்றியுள்ளது.\nஇலங்கை துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 52 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 24 ஓட்டங்களையும், திஸர பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஇந்திய பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, அஸ்வின், ரெய்னா மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.\nஅணி சார்பில் அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் ரோஹித் சர்மா 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.\nஇலங்கை பந்துவீச்சில் குலசேகர, ஹேரத் மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.\nஇலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n2009 மற்றும் 2012 இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அபாரமாக துடுப்பெடுத்தாடி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது.\nPrevious: செல்லிடத் தொலைபேசிக்கு 41 வயது\nNext: தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.\nதிஹாரி அஸாபிர் மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி 2014 (Photos)\nஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண எல்லே சம்பியன்\nதேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_27", "date_download": "2018-07-21T19:40:10Z", "digest": "sha1:T4YDOB5RI7ZBMOHTXQKUSI4Z6RWLFB5O", "length": 19878, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 27 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 27 (November 27) கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன.\n1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.\n1830 – அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.\n1895 – ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.\n1895 – பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.\n1912 – மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.\n1935 – இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.\n1940 – ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\n1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.\n1971 – சோவியத்தின் \"மார்ஸ் 2\" விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.\n1975 – கின்னசு உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1983 – கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.\n1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.\n2001 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.\n2005 – பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.\n2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.\n2007 – ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.\n2007 – ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\n2009 – மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.\n1701 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1744)\n1888 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (இ. 1956)\n1899 – ஆ. பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)\n1903 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியியலாளர் (இ. 1976)\n1907 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர், நூலாசிரியர் (இ. 2003)\n1911 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (இ. 2011)\n1930 – பி. வி. வனஜா பாய், இந்திய சமூக செயற்பாட்டாளர் (இ. 2007)\n1940 – புரூசு லீ, அமெரிக்க-சீன நடிகர், தற்காப்புக்கலை நிபுணர் (இ. 1973)\n1942 – ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கித்தார் கலைஞர், பாடகர் (இ. 1970)\n1942 – மிருதுளா சின்கா, இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி\n1952 – பப்பி லஹரி, இந்தியப் பாடகர்\n1960 – யூலியா திமொஷென்கோ, உக்ரைனின் 10வது பிரதமர்\n1965 – பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)\n1972 – ரிசாத் பதியுதீன், இலங்கை அரசியல்வாதி\n1973 – சத்தியேந்திர துபே, இந்தியப் பொறியாளர் (இ. 2003)\n1977 – உதயநிதி ஸ்டாலின், தமிழகத் திரைப்பட நடிகர்\n1986 – சுரேஷ் ரைனா இந்தியத் துடுப்பாட்டக்காரர்\nகிமு 8 – ஓராசு, உரோமைக் கவிஞர் (பி. கிமு 65)\n1852 – அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815)\n1875 – ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1826)\n1950 – தி. சதாசிவ ஐயர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1882)\n1982 – லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 1960)\n1989 – கே. ஏ. சுப்பிரமணியம், இலங்கை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1931)\n2003 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர் (பி. 1907)\n2003 – சத்தியேந்திர துபே, இந்தியப் பொறியாளர் (பி. 1973)\n2008 – வி. பி. சிங், 7வது இந்தியப் பிரதமர் (பி. 1931)\n2010 – எஸ். ஜேசுரத்தினம், இலங்கை வானொலி, மேடை நாடக, திரைப்பட நடிகர் (பி. 1931)\n2014 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1988)\nமாவீரர் நாள் (தமிழீழம்) (தமிழீழம், இலங்கை)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2017, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-shiva-temple-where-god-visible-6-hours-only-001213.html", "date_download": "2018-07-21T19:14:28Z", "digest": "sha1:3FM7FI5MIHNJQVRF5ZY5ZFFKOTJRXMI7", "length": 12888, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go a shiva temple where god visible for 6 hours only - Tamil Nativeplanet", "raw_content": "\n»வெறும் 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில்\nவெறும் 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில்\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nவெறும் 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் எங்க இருக்கு தெரியுமா\nபக்தர்கள் வழிபடுவதற்கு கடலே தானாக வழி விடும் அதிசய நிகழ்வுகள் நடக்கும் இடம் அது.\nபக்தர்களுக்கு அருள்பாலிக்கு அற்புத சக்தி கொண்ட அதிசய சிவன் கோயில் எங்க இருக்குனு\nஇரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள்\nஇந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது பாதி நேரம் கடலினுள் முங்கியே காணப்படுகிறது.\nஇந்த கோயில் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே அமைந்துள்ளது.\nகடலுக்குள்ளே இருந்தால் பக்தர்கள் எப்படி செல்வார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்\nஇரவு பத்துமணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் இந்த கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும்.\nமதியம் 1 மணிக்கு பிறகு கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி, கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது.\nஇந்த வழியாக நடந்து செல்லும் மக்கள், கடலுக்கு நடுவே இருக்கும் கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.\nஅரிய நிகழ்வு என்றவுடன் ஏதோ வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று நடக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அன்றாடம் இந்த நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇத்தனை அதிசயம் நிறைந்த கோயிலை கட்டியவர்கள் பாண்டவர்கள் என்று நம்பப்படுகிறது.\nமகாபாரதப் போரில், பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களையே கொன்றதான் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர்.\nஇந்த கடலுக்குள் ஐந்து சிவலிங்களை அமைத்து, அதைச் சுற்றி கோயிலையும் கட்டியுள்ளனர் பாண்டவர்கள்.\nஆரம்பகாலத்தில் இந்த கோயில் மிகப்பெரியதாக இருந்ததாகவும், இயற்கை சீற்றங்களினால், சிதிலமடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nஎனினும் கொடி மரம் மட்டும் எந்த வித சேதமும் அடையவில்லை என்கிறார்கள்\nஇப்போது இந்த கோயிலில் ஒரு கொடி மரமும், சூலமும் உள்ளது.\nமேலும் ஒரு பாறைக்குள் பாண்டவர்கள் உருவாக்குனதா நம்பப்படும், ஐந்து சிவலிங்கங்கள் அமைந்திருக்கிறது.\nபொதுவாகவே இப்பகுதி மக்கள் பகல் 2 மணியிலிருந்து, இரவு 8 மணிக்குள் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி விடுகிறார்கள். அதன்பின்னர் கடல் கோயிலை சூழ்ந்து கொள்கிறது.\nகடலுக்குள் 1 கிமீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் கோயிலுக்கு செல்வது என்பது மிகவும் அசாதாரணமான விசயம். ஆனாலும் இதை கண்டு மக்கள் பயம் கொள்வதில்லை.\nஇவ்வளவு அபாயம் இருந்தும் இன்றுவரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.\nகுஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் வரதராஜப் பெருமாள்\nஇந்தியாவின் மிகப்பெரிய கோட்டை... இது பற்றி தெரியுமா \nஇரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள்\nஇரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ishashoppe.com/downloads/portfolio/purindhadhum-puriyadhadhum-tamil-video/", "date_download": "2018-07-21T20:18:35Z", "digest": "sha1:VIT3OQ3AMX5H3TQ6FZVHZG2CV52RRSLH", "length": 4327, "nlines": 56, "source_domain": "www.ishashoppe.com", "title": "Purindhadhum Puriyadhadhum (புரிந்ததும் புரியாததும்) (Tamil Video) - Isha Downloads", "raw_content": "\nகல்லூரிப் பருவம் அனைத்தையும் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு அற்புத பருவம் ஆனால், தெரிந்து வைத்திருப்பதும், புரிந்துகொண்டுள்ளதும் எந்த அளவிற்கு சரியானது என்பதை மாணவர்கள் பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம் ஆனால், தெரிந்து வைத்திருப்பதும், புரிந்துகொண்டுள்ளதும் எந்த அளவிற்கு சரியானது என்பதை மாணவர்கள் பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியபோது…\n• வணிகத்தில் ‘தேவையும், உற்பத்தியும் (Supply & Demand) எப்படி சாதுர்யமாக கையாளப்படுகிறது என்பது புதிய கோணத்தில் புரியவருகிறது\n• மனிதன் மதத்தை பின்பற்றாவிட்டாலும், மதம் மனிதனைப் பின்பற்றும் அவல நிலையை புரிந்துகொள்ள முடிகிறது\n• மேற்கத்திய கலாச்சாரத்தின் கட்டுப்படுத்தும் மனப்பான்மையைப் பற்றி புரியாத விஷயம் புரியவருகிறது\nஇதுபோன்று, மாணவர்கள் தாங்கள் அதுவரை புரிந்திருந்த பல விஷயங்கள் புதிதாகவும், புதிராக இருந்த பல விஷயங்கள் புரிபடுவதாகவும் அமைகின்றன.\n• உலக அமைதி ஏன் இன்னும் சாத்தியமாகவில்லை\n• பூர்வ ஜென்மம் உண்மையா\nஎன பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சத்குரு. Girl Friend இருக்கலாமா என மாணவர்கள் கேட்க, காதல் எனும் ஒரு அம்சத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி விரிவாக அலசுகிறார் சத்குரு. காதல் என்பது வெறும் கெமிஸ்டிரி மட்டுமா என மாணவர்கள் கேட்க, காதல் எனும் ஒரு அம்சத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி விரிவாக அலசுகிறார் சத்குரு. காதல் என்பது வெறும் கெமிஸ்டிரி மட்டுமா எனக் கேட்டு, காதல் எவ்வளவு அவசியம் என்பதையும் கோடிட்டு காட்டுகிறார்.\nஇப்படி, இந்தக் காணொலி முழுக்க கல்லூரி மாணவர்களின் இளமை ததும்பும் கேள்விகளும் சத்குருவின் உயிர்ப்பும், தெளிந்த ஞானம் மிக்க பதில்களும் நிறைந்து, வீடியோவை சிறப்பாக்குகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-21T19:28:49Z", "digest": "sha1:BGR6MZD7PTOL2VZNPAOQDSUSUW66CK4D", "length": 13327, "nlines": 285, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: September 2009", "raw_content": "\nதண்ணீர் 1 1/2 கப்\nவெங்காயம்,பச்சைமிளகாய்,காரட்,குடமிளகாய் நான்கையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய்,\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nதண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும்.\nஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை\nமுளைகட்டின சோயா பீன்ஸ் சுண்டல்\nமுளைகட்டின சோயா பீன்ஸில் புரோட்டின் அதிகம் உள்ளது.நார்ச்சத்தும் விட்டமின் சி யும் அடங்கியுள்ளது.\nசோயாவை 2 கப் தண்ணீரில் முதல்நாள் இரவு ஊறவைக்கவேண்டும்.அடுத்தநாள் அந்த தண்ணீரை எடுத்துவிட்டு\nவேறு தண்ணீர் விட்டு ஊறவைக்கவேண்டும்.இது மாதிரி 2,3 தடவை செய்யவேண்டும்.இரண்டாம் நாள் இரவில் சோயாவை\nதண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு ஈரத்துணியில் வைக்கவேண்டும்.அடுத்தநாள் காலையில் ஒவ்வொரு சோயா பருப்பும் அழகாக\nபொடிசெய்வதற்கு சொன்ன பொருட்களை லேசாக எண்ணையில் வறுத்து\nமுளைகட்டி சோயா பருப்பை தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வடிகட்டவும்.\nவாணலியை எடுத்துக்கொண்டு எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்\nகுடமிளகாய்,துருவிய காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.\nவேகவைத்த சோயா பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.\nகடைசியில் பொடி செய்த பொடியை தூவவும்.\n1.அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து வடிகட்டிவைக்கவும்.\nகெட்டி அவல் என்றால் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.\n3.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.\n1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய\nபச்சைமிளகாயை குறுக்காக வெட்டி சேர்த்து வதக்கவும்.\n2.அவலை நன்றாக பிழிந்து அதனுடன் உப்பு,மஞ்சள்பொடி,மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து\nவெங்காயம்,பச்சைமிளகாயுடன் கலந்து நன்கு கிளறவும்.\n3.அடுப்பை அணைத்து எலுமிச்சம்பழம் பிழியவும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nமுளைகட்டின சோயா பீன்ஸ் சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-36%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:35:50Z", "digest": "sha1:WABF5KGZAGDBGHYD7JGJYAR5764GH3EQ", "length": 7594, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "சூர்யாவின் 36வது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா கருத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nசூர்யாவின் 36வது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா கருத்து\nசூர்யாவின் 36வது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா கருத்து\nதனுஷின் ‘புதுப்பேட்டை’ க்கு ஈடுகுடுக்கும் அளவிற்கு சூர்யாவின் 36வது படம் இருக்கும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் செல்வராகவன் மற்றும் சூர்யா ஆகியோர் இணையும் 36வது படத்தில் யுவன் சங்கர் ராஜா இசைமையத்துவருகிறார்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் தலைப்பு மற்றும் முதற்கட்ட விளம்பர ஒளிப்படம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளநிலையில் ‘செல்வராகவனும், நானும் இணைந்தால் அந்தப் படம் நெருப்பு மாதிரி இருக்கும். இந்த முறை சூர்யாவுக்காக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இசை அருமையாக வந்திருக்கிறது. தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் எப்படி இன்றளவும் பேசப்படுகிறதோ, அதுபோல எப்போதும் பேசப்படும் மிகச்சிறந்த படமாக இது இருக்கும்’ எனத் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ராட்சசன்’, ஜெகஜாலக் கில்லாட\nயுவனின் இசையில் பாடுகிறார் நடிகர் தனுஷ்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக\nமுதல்முறையாக கார்த்தியுடன் இணையும் சூர்யா\nஅண்ணன், தம்பிகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் திரையில் ஒன்றாக இணைந்து நடிக்க விருப்பப்படும் ந\nலைக்கா புரொடக்ஸன் தயாரிப்பில் சூர்யாவின் புதிய படப் பூஜை\nலைக்கா புரொடக்ஸனின் பிரமாண்ட தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று (திங்க\nசூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாடல் யூடியூப்பில் புதிய சாதனை\nசூர்யா நடித்து அனிருத் இசையில் வெளியான ‘சொடக்கு மேல’ பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்ற\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-21T19:20:18Z", "digest": "sha1:KGKHAQX4P622ZTTACDJNJ2SBOT6CMV27", "length": 22084, "nlines": 171, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: January 2014", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவெள்ளி, 31 ஜனவரி, 2014\nஅரசியல் புரட்சியின் முன்னோடியாகும் கலாச்சாரப் புரட்சி\nபாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும்\nஇந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.\nகுழு முரண்பாடே பிளவுக்குக் காரணம்\nஇந்த அனைத்துக் கட்சிகளுமே பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் உள்ளது என்று நம்பக்கூடியவை. மேலும் இக்கட்சிகள் அனைத்தின் திட்டத்திலுமே நிலச் சீர்திருத்தம் ஒரு மிகமுக்கிய கோரிக்கையாகவும் அது நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரு அடிப்படையான தீர்வாகவும் முன்வைக்கப்படுகிறது.\nஇந்த அடிப்படையான ஒற்றுமையை மனதிற்கொண்டு பார்த்தால் இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும். ஆனாலும் அவை இத்தனை பிரிவுகளாகப் பிரிந்துள்ளது ஒரே ஒரு காரணத்தால் தான். அதாவது அவற்றின் பிளவு அடிப்படை அரசியல் வழியிலோ அதுபோன்ற கோட்பாடு ரீதியான விசயங்களிலோ நடைபெறவில்லை. குழு முரண்பாட்டின் காரணத்தால்தான் இந்தப் பிளவு நிகழ்ந்துள்ளது.\nஇக்கட்சிகள் அனைத்தின் வழிமுறையிலும் தேசிய முதலாளிகள் ஏதாவது ஒரு வகையில் நேச சக்திகளாக முன் வைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் நடத்தும் போராட்டங்கள் எதிலும் அந்த தேசிய முதலாளிகளாகிய நேசசக்தி ஒருபோதும் கலந்து கொண்டதில்லை.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 7:19 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\nதற்கொலை செய்துகொள்வதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கும் - பரப்பும் தமிழ் கூறும் நல்லுலகின் இன்றய சூழலில் ​ பகத்சிங்கின் இக்கடிதம் நிச்சயம் நமக்கு ஒரு வழிகாட்டும்.\nவிசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.\nசுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.\nஅக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 8:12 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஅரசியல் புரட்சியின் முன்னோடியாகும் கலாச்சாரப் புரட...\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-07-21T18:55:26Z", "digest": "sha1:HIPSBCMTFIG624PJOF62CQKAQMQBPSGM", "length": 17358, "nlines": 262, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு\nநம்ம விஜய் ரசிகர்களுக்காக ...\nஇது சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ...\nபாடல்கள் பதிவிறக்கம் செய்ய :\nLabels: tamil movie, நடிகர் விஜய், நண்பன்\nஇது சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ..\nநான் எதிர்பார்க்கும் படத்தில் மிக முக்கியமானது..பழைய விஜயை பார்க்க..\nநம் வலையில் செல்ல தேவதையும் ஒரு கள்ள சிரிப்பும்...\nஎன்ன பாஸ்...உங்க மேல ரேப் கேஸ் போட்டிட்டாரா விஜய்\nஉங்களுக்கு விஜய் மேல காதலா ரொம்ப அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்..\nபைதவே உங்க மனைவிக்கும் விஜயை பிடிக்குமா என்னது ஒரு தலையா விஜ்யை காதலிக்கிறாங்களா என்னது ஒரு தலையா விஜ்யை காதலிக்கிறாங்களா\nஇப்படிக்கு பதிவினைப் படிக்காது கமெண்ட் அடிப்போர் சங்கம்\nநண்பா, உங்களுக்கும், திண்டுக்கல் தனபாலனுக்கும் பல தடவை என் பதிவுகளில் மின்னஞ்சலில் சொல்லி களைத்து விட்டேன்\nமக்கள் செத்து அவலத்தில் துடித்தார்கள். வீதியெங்கும் பிணங்கள். அவ் இடம் எங்கும் ரத்த வாடை என்று எழுதினால் இருவருமே பதிவினைப் படிக்காது\nஅருமை நண்பா, சூப்பரா சொல்லியிருக்கிறீங்க என்று சொல்லிட்டு உங்கள் தள விளம்பரங்களைச் செய்யுறீங்க.\nஇன்று முதல் நானும் பதிலுக்கு உங்க வழியை தொடங்கியிருக்கேன்.\nஎல்லோரும் மன்னிச்சுக் கொள்ளுங்க என்னை\nஏன்னா பல தடவை நாகரிகமான முறையில் அண்ணன் ராஜபாட்டை ராஜாவிற்கும், திண்டுக்கல் தனபாலனிற்கும் சொல்லியிருக்கேன் அவர்கள் செவிமடுப்பதாக இல்லை இப்போ நான் என் வழியினை ஆரம்பித்திருக்கேன்\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையால் அரசியல்வாதிகள் செய்யும் தவறால் கேரள மக்கள் துன்பங்களை எதிர் கொள்கின்றார்கள் என்று ஒரு பதிவு எழுதினால் உங்களுக்கு கலக்கல் என்று தோன்றுதா\nஇது போல இனி நடக்காமல் பார்த்து கொள்கிறேன் .. நன்றி\nபடங்கள் சும்மா டெரரா இருக்கே அவ்வ்வ்வ்வ்....\nகணிப்பொறி ஆசிரியர் உங்களிடம் நெறைய எதிர் பார்த்தேன், ஆனால்....\nஆமா... ஒரே படத்த ஏன் திரும்ப திரும்ப போட்டிருக்கீங்க\nஉடன் ஏதாவது படத்தைப்பற்றி எழுதியிருக்கலாமே\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .மன்னிக்க வேண்டும் உடல் நலக் குறைபாடு அதனால் கருத்துக்கள் இட\nமுடியாமல் உள்ளது .முடிந்த வரை எனது ஒட்டு அது எப்போதும் இட்டுச் செல்வேன் .என் ஆக்கங்களுக்கும்\nதொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் சகோ .உங்களுக்கு எனது கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .\nஇனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.\nபடங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சகோ.\nஒரு பக்கம் விஜயைக் கலாய் கலாய் என்று கலாய்க்குறீங்க.. இன்னொரு பக்கம் அவர் படத்தைப் பத்தி பதிவு போடுறீங்க\nமாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி\nமாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்\nநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு\nராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்...\n2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது \nஇந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.\nபெண்டிரைவில் இருந்து உங்கள் கனினிக்கு வைரஸ் வராமல்...\nசூப்பர் ஸ்டார் : ஸ்பெஷல்\nNotePad ல விளையாடலாம் வாங்க.\nவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறா...\nஅண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை\nநடிகர் விஜய் : நேற்று இன்று \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2009/01/blog-post_22.html", "date_download": "2018-07-21T18:56:49Z", "digest": "sha1:NPAPIPU3SJN67RBNN34FZ6JJUMPYLNK3", "length": 11864, "nlines": 309, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்\nடாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,\nஎஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்\nகாலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை\nகிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...\nகிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்\nகர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்\nபிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை\nதனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்\nஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...\nமாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்\nதோழர் சி. வெற்றிவேல் செழியன்,\nமாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :\nபொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.\nமக்கள் கலை இலக்கிய கழகம்,\nஇந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.\nதோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374தோழர் பாண்டியன்: 99411 75876\nபதிந்தவர் குருத்து at 9:53 PM\nLabels: புரட்சிகர அமைப்பு செய்திகள்\nமுத்துக்குமாருக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்\n“இஸ்ரேல்” – திணிக்கப்பட்ட தேசம்\nமு.ப. எ. மாநாடு – தோழர் மருதையன் பேச்சு\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nசத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”\nஅமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilpandal.blogspot.com/2014/05/8.html", "date_download": "2018-07-21T19:28:37Z", "digest": "sha1:K7OL6JWYRFOLP72A4LLUP75F3BU5MWG2", "length": 9454, "nlines": 88, "source_domain": "tamilpandal.blogspot.com", "title": "தமிழ்ப் பந்தல்: கம்பனின் உவமைகள் - 8 : நடை பயிலும் அன்னங்கள்", "raw_content": "\nதமிழ்க் கல்வி, இலக்கியம், கட்டுரைகள்\nகம்பனின் உவமைகள் - 8 : நடை பயிலும் அன்னங்கள்\nகம்பனின் உவமைகளில் சில துளிகள் - 8\n- அன்பு ஜெயா, சிட்னி\nகோசல நாட்டின் மருத நிலத்தில் கம்பன் காட்டிய மற்றொரு காட்சியைக் காணலாம் வாருங்கள்.\nஅம்மருத நிலத்து வயல்களிலே தங்களுடைய இளம் குஞ்சுகளை உறங்குவதற்காகப் படுக்க வைத்துவிட்டு அன்னப் பறவைகளெல்லாம் அழகாக நடப்பதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக எங்கோ செல்கின்றன. ஆமாம், அன்னத்தைத் தானே அழகான நடைக்கு உதாரணமாக நம் கவிஞர்களெல்லாம் கூறுவார்கள். அப்படியிருக்க யாரிடம்தான் அந்த அன்னங்களே நடையைக் கற்றுக்கொள்ளத், தங்கள் குச்சுகளைக்கூட விட்டு விட்டுச், செல்கின்றன பார்க்கலாம், கம்பன் எங்கேதான் அழைத்துச் செல்கின்றான் என்று\nஅந்த அன்னப் பறவைகள் தங்கள் குச்சுகள் தூங்குவதற்காக எங்கே படுக்க வைத்தன தெரியுமா தாமரை மலர்களான படுக்கையின் மீது கிடத்தினவாம் தாமரை மலர்களான படுக்கையின் மீது கிடத்தினவாம் தாய்மாரெல்லாம் அங்கில்லாத நேரத்தில் பிள்ளைகளுக்குப் பசியெடுத்தால் என்ன செய்யுமாம் தாய்மாரெல்லாம் அங்கில்லாத நேரத்தில் பிள்ளைகளுக்குப் பசியெடுத்தால் என்ன செய்யுமாம் அந்த வயல்களிலே மேய்ந்து கொண்டிருக்கின்ற எருமை மாடுகள் வீட்டிலே கட்டி வைத்திருக்கின்ற தங்கள் கன்றுகளை நினைத்தனவாம். அப்படி நினைக்கும்போது அவை கனைத்தன. அந்த அழுத்தத்தில் கனத்த அவற்றின் மடியிலிருந்து தானாகப் பால் சொரிந்ததாம். அந்தப் பாலை அன்னக் குஞ்சுகள் பருகுகின்றன என்று கம்பன் கூறுகின்றான்.\nஇப்போது குஞ்சுகளுக்குப் பசி நீங்கிவிட்டது. அப்போது அங்கே உள்ள பச்சைத் தவளைகள் ஓசை எழுப்புகின்றன, அந்த ஓசை அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டாக இருக்கவே அவை அயர்ந்து தூங்குகின்றனவாம். ஆமாம், இந்தக் குச்சுகளை இங்கே விட்டு விட்டுச் சென்ற அன்னப் பறவைகள் எங்கே சென்றன மீன் போன்ற கண்களை உடைய மருத நிலத்துப் பெண்களைப் போல நடை பயிலுகின்ற அன்னப் பறவைகள் என்று கம்பன் தன் பாடலில் கூறுகின்றான். அதனால் அழகிய இம்மருத நிலத்துப் பெண்கள் எப்படி நடக்கிறார்கள் என்று பார்த்துத் தாமும் அப்படி அழகாக நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றிருக்கின்றன போலும்\nகம்பனின் அந்தப் பாடல் :\nசேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,\nமால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,\nகால் உண்ட சேற்று மேதி கன்றுஉள்ளிக் கனைப்ப சோர்ந்த\nபால் உண்டு, துயிலப், பச்சைத் தேரை தாலாட்டும் – பண்ணை.\nஇந்தப் பாடலில் தாமரை மலர்களைப் படுக்கைக்கும், பச்சைத் தவளைகளின் சத்தத்தைத் தாலாட்டுக்கும் உவமையாக்கித்; தாய்மையின் கனிவான தன்மை விலங்குகளுக்கும் உண்டு என்பதைக் கன்றை நினைத்ததும் தன் மடியிலிருந்து தானாகப் பாலைச் சுரக்கும் எருமை வழி நமக்கெல்லாம் காண்பிக்கின்றான் கம்ப நாட்டான்.\nமுன்னொரு பாட்டில், மயில்களின் நாட்டியத்தைக் காண்பித்த கம்பன் இந்தப் பாடலில் தவளைகளின் தாலாட்டை நம்மைக் கேட்க வைத்திருக்கின்றான். இந்த மருத நிலத்தில் இன்னும் என்னென்ன காட்சிகளை நமக்குக் காண்பிக்கப் போகிறானோ. அவனைத் தொடர்ந்து செல்லுவோம் வாருங்கள்.\nLabels: இராமாயணம், உவமைகள், கம்பன், நாட்டுப் படலம், பாலகாண்டம், மருதம்\nஅப்படியே கம்பன் கேமராவை தூக்கிக்கொண்டு அங்காங்கே ஜூம் செய்து போல் உள்ளது. அருமையான பதிவு...தொடரவும். நாமும் தொடர்வோம்..\nகம்பனின் உவமைகள் - 10 : அயோத்திய மாநகரின் அகழி\nகம்பனின் உவமைகள் - 9 : மதிலின் மகிமை\nசங்க இலக்கியத் தூறல் - 2 : தாய்மையின் தனிச்சிறப்பு...\nகம்பனின் உவமைகள் - 8 : நடை பயிலும் அன்னங்கள்\nகம்பனின் உவமைகள் -7 : களையெடுக்கா உழவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenathans.blogspot.com/2005/07/3.html", "date_download": "2018-07-21T19:01:32Z", "digest": "sha1:XCFHXBHMPR75UL2QPE3SE2NFVDRBBH6Z", "length": 7044, "nlines": 53, "source_domain": "thenathans.blogspot.com", "title": "NathanWorld: தோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன் – பாகம் – 3", "raw_content": "\nதோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன் – பாகம் – 3\nஒரு வழியாக தோட்டத்தில் முட்புதர்களை களைந்தாயிற்று. பாதியை வெட்டியும, மீதியை எரித்தும், பார்ப்பதர்க்கு குத்து மதிப்ப்பக, நம்ப ஊரில் கட்டாந்தரை கிரிக்கெட் மைதானம் போல் ஆகி விட்டது.\nஇதிலேயே பாதி நேரம் போய் விட்டதால், அணுகுமுறை மாற்ற வேண்டிய கட்டாயம். [அதாம்பா ஸ்ட்ராடஜி\n“ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய்” அப்படீனு பெரிசுங்க சொன்னதுக்கு ஏற்ப்ப, வாசல் கொல்லை என்ற இருதாரங்களில், பின்னவளை பின்னுக்கு தள்ளியாயிற்று.\nசரி, அடுத்த கேள்வி, என்ன பயிர் செய்யலாம்\nஒரு முறை, எங்கள் கல்லூரி, பேராசிரியர், “இப்பொழுது, உங்களிடம், எதை பற்றி பேசுவது இதை பற்றியா, அதை பற்றியா” என்று அடுக்கி கொண்டே அறை மணி நேரம் கழித்தார். அது போல் அல்லாமல் சட்டென்று, ரோஜா வளர்ப்பதாக, அதுவும் பக்கத்து வீட்டுப் பெண் தினசரி காலையில் நீரூற்றி வளர்த்தாலே, மஞ்சள் ரோஜா, அதே போல, என்று முடிவாயிற்று\nஉடனே அருகே உள்ள ஒரு பவுண்டு கடையில, விதை/கன்று வாங்கச் சேன்றேன். இந்த 1£ கடைகள், நம்ப ஊரு “எதை எடுத்தலும் பத்து ரூவாய், வாங்கண்ணே, வாங்கக்கா, தரமான பொருளுங்கக்கா, கம்பேனி விளம்பரத்துக்காக சிறப்பு விற்பனைண்ணா” போன்றவை. எங்க பாட்டி சொல்வது போல “கழுதை விட்டை கை நிறைய” என்று கிடைக்கும்.\nகையளவு விதை, இரண்டு கன்று வாங்கி, தலையில் முண்டாசு கட்டி, “கடவுளெனும் முதலாளி கண்டேடுத்த தொழிலாளி” னு புரட்சி தலைவர் மாதிரி, நெனப்பு. பாத்தி வெட்டி, பயிர் செஞ்சு, உரம் போட்டு, நீர் ஊற்றியாய்ற்று.\nஅன்றிலிருந்து, தின்மும் காலை கால் ம்ணி, மாலை ஒரு மணி, நீர் ஊற்றி, செடியுடன் பேசி. அது பூத்து குலுங்கி, அந்த மலர்களை செண்டாக்க்கி பக்கத்து ஸீட் ஜென்னிக்கு கொடுத்து, கட் பண்ணி, ஸுவிட்ஸர்லாந்தில் பனிச்சறுக்கில் டூயட். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ எவ்ளோ ஸூப்ப்ர்ர்ர்....\nஇரண்டு வாரம் கழித்து, விதையில் இருந்து ஏதும் மாற்றம் இல்லை, ஆனால, கன்று, சற்று காயத்துவங்கியது. ஆஹா, பழைய பட்டை உரிந்து, புத்துயிர் கிடைக்கப்போகிறது.\nபட்டை உரிந்து, பட்டுப் போகிறது என்பது, எனக்கு அடுத்த வாரம் தான் விளங்கிற்று.\nக.வி.கை.நி.[1] கடையில் சென்று முறையிட்டதற்க்கு, மிகவும் வருந்தி, ஒரு பூத்தொட்டியை இலவசமாக எனக்கு அளித்து, வாயை அடைத்து விட்டன்ர்.\nசரி அந்த தொட்டிய வைத்து என்ன செய்தேன். அடுத்த, இறுதி பாகத்தில் அறுக்கிறேன்.\nதோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன் – பாகம் – 2\nதோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/cinema", "date_download": "2018-07-21T19:28:11Z", "digest": "sha1:SZ4HEZRMM44G5BWXKL43Q6YNGCF4KKFT", "length": 6852, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சினிமா | VOD | cinema", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nவிஜய் செய்ததில் என்ன தவறு - இயக்குநர் பாரதிராஜா- 21/07/2018\nபாடும் நிலா பாலு -04-06-2018\nஎன் வழி தனி வழி - 12/12/17\nதரமணி திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார் இயக்குநர் ராம்\nதமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்\nபாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் சிறப்பு நேர்காணல்\nகவிஞர் வைரமுத்துவுடன் சிறப்பு நேர்காணல்\nநடிகர் பிரகாஷ் ராஜ் உடன் சிறப்பு நேர்காணல்\n’ஹாலிவுட் தரத்தில் 2.0 படம் இருக்கும்’... பர்ஸ்ட்லுக் போஸ்டர் விழாவில் ரஜினி பேச்சு (வீடியோ)\n13 வருடங்கள் இணைந்து வாழ்த்த கவுதமி - கமல்ஹாசன் வாழ்க்கை பந்தம் முறிவு\nதீபாவளிக்கு வெளியான புதுப்படங்கள் அன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியீடு... தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சி..\nரஜினி, கமல் , அஜித் , விஜய் படங்கள் வெளியாகாத தீபாவளி... புதிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா\nதீபாவளி போட்டியில் திரைக்கு வந்துள்ள சிறிய பட்ஜெட் படங்கள்\nதீபாவளிக்கு திரையில் மோதும் நட்சத்திரங்கள்... கொடி ஏற்றுவாரா தனுஷ்... தொடர் வெற்றியை தக்கவைக்குமா கார்த்தியின் காஷ்மோரா...\nதமிழ்த் திரைப்பட‌ நடிகர் ஜெய‌பால் இரண்டு‌ கால்களையும் இழந்ததால் ந‌‌டிகர் சங்கம் உ‌தவிடக்‌ கோரிக்கை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/23708", "date_download": "2018-07-21T19:06:44Z", "digest": "sha1:ZA5ZYXI3Y5TB4B2XF5AD4T5UODM4XYGU", "length": 8171, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கை வேடர் என்றே எங்களை பதிவு செய்யவேண்டும்: வேடர் சமூகத்தின் தலைவர் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் இலங்கை வேடர் என்றே எங்களை பதிவு செய்யவேண்டும்: வேடர் சமூகத்தின் தலைவர்\nஇலங்கை வேடர் என்றே எங்களை பதிவு செய்யவேண்டும்: வேடர் சமூகத்தின் தலைவர்\nஆதிவாசிகள் சமூகமான வேடர் சமூகத்தினை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆதிவாசிகளான வேடர் சமூகத்தின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் இலங்கையில் பழங்குடி மக்களாகும் ஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.\nஎங்களுடைய பிறப்பு பதிவுகளில் இலங்கை தமிழர் என போடப்பட்டுள்ளது. நாங்கள் இலங்கை தமிழரல்ல. நாங்கள் இலங்கை வேடர்களாகும். இலங்கை வேடர் என்றே எங்களை அழைப்பதுடன் எங்களது பதிவுகளில் இலங்கை வேடர் என போட்டு அத்தாட்சிப்படுத்த வேண்டும்.\nஅதே போன்று தேசிய அடையாள அட்டையிலும் வேடர்சமூகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இங்கையில் நாங்கள் ஆதிவாசிகள் அல்லது ஆதிக்குடிகள். எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர் குறைந்தளவு கல்வியை கற்கின்ற போதிலும் எமது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதே போன்று உயர் கல்வியினை கற்பதற்கான வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.\nஆதிவாசிகள் எனும் வேடர் சமூகம் என்ற வகையில் எமக்கு முன்னுரிமை வழங்கி கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதுடன் வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும்.\nஎமது வேடர் சமூகத்தின் கிராமங்கள் துண்டாடப்படுவதால் எமக்கு கிடைக்கும் உதவிகள் மிகக் குறைவாகும். கிராமங்கள் பிரிக்கப்படும் போது நாங்கள் வேடர்கள் துண்டாடப்படுகின்றோம். இதனல் எமது நலன் பாதிக்கப்படுகின்றது. அதே போன்று எமது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமலுள்ளது. சட்டரீதியாக நாங்கள் ஆதிவாசிகள் வேடர் சமூகம் என்ற அந்தஸ்த்தை அரசாங்கம் எமக்கு தரவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை கூட பழங்குடியினரை அங்கீகரித்துள்ளது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.\nPrevious articleமஹிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்ஷவே காரணம்: எஸ்.பி திஸாநாயக்க\nNext articleஹிருணிகாவை எச்சரித்த மேல் நீதிமன்றம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-21T19:07:57Z", "digest": "sha1:7Z53TJBJNSXPCTCELCM3CQYACFICZCWC", "length": 6229, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "சீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்\nஇயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.\nவிசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;\nசர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.\nஉயிர்த்தெழுந்த இயேசு மேற்கண்டவாறு கூறி இருந்தால் அது நிச்சயம் நடக்க வேண்டும். இயேசு பொய் கூற மாட்டார். கிறித்தவ மக்கள் இயேசு உயிர்த்தெழுந்து மேற்கண்டவாறு கூறியதை சோதித்துப் பார்க்க வேண்டும். விஷத்தைக் குடித்தாலும் போதகர்கள் சாக மாட்டார்கள் என்று இதில் கூறப்படுகிறது.\nஇதை அடிப்படையாகக் கொண்டு நாம் விஷத்தைக் கொண்டு வருகிறோம். அதை கிறித்தவ போதகர்கள் மக்கள் மத்தியில் குடித்துக் காட்டி சாகாமல் இருந்து காட்டத் தயாரா ஒருவர் கூட இதற்குத் தயாராக இல்லாவிட்டால் இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார் என்பது உறுதியாகிறது. அவர் உயிர்த்தெழவில்லை என்பதும் உறுதியாகின்றது. இயேசு செத்த பின் உயிர்த்தெழவில்லை என்பதற்கு இதையே அறைகூவலாக கிறித்தவ போதகர்களுக்கு நாம் முன் வைக்கிறோம்.\nTagged with: இயேசு, நவமான பாஷைகள், நோய், பிசாசுகள், போதனைகள், மாற்கு\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ramananblogs.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-21T19:09:43Z", "digest": "sha1:VSNFN23ETCT5DXBXNYYPWIH7MN6GRXVI", "length": 7887, "nlines": 129, "source_domain": "ramananblogs.blogspot.com", "title": "ramananblogs: September 2014", "raw_content": "\nசபரிவாசன் நோக்கி எங்கள் பயணம்\nசபரிவாசன் நோக்கி பயணம் - பரந்தாமன்\nஅவனை நெஞ்சில் கொண்டால் துன்பம் தீரும்\nதான் கண்டிட மனம் துள்ளித்துள்ளி\nதினம் ஏங்கும் - அவன் முகம் கண்டு\nதென்னை யாவும் போட்டிப் போடும் சண்டைக் கொள்ளும்\nதன் தேங்காயை சபரிக்குத் தாரும் - சுவாமிமார் இருமுடியில்\nதேங்காய் தான் ஏறிடவே காற்றாய்ப் பாடல்கள் பாடும்\nமற்றத் தென்னைகள் சோகத்தில் மூழ்கும் (சபரிவாசன்.. தீரும்)\nநெய்யினைத் தேங்காய் சுமக்கும் இருமுடி ஏறும் - அந்த\nஐயனைத் தீண்டிடச் செல்லும்- நெய்யோ\nநீ கற்பூர ஆழிக்குத்தான் செல்வாய் எனச் சொல்ல\nதேங்காய் கள்ளமாய் சிரிக்கும் (சபரிவாசன்.. தீரும்)\nகற்பூர ஆழி சென்றாலும் துயர் இல்லை- உனை\nநான் தொட்டு அவன் குளிக்கத் தாரேன் - கற்பூர ஆழியில்\nசாம்பலாய்ப் போனாலும் அவன் வாசம் செய்யும் சபரிமலை\nஅதில் வாசம் செய்யும் என் சாம்பல் (சபரிவாசன்.. தீரும்)\nஅந்தத் தேங்காய்க்கும் உனைத் தொழவேண்டி எண்ணம்-\nநாங்கள் அதையும் கூட்டி வாரோம்\nஉன் தரிசனம் தாராய் மணிகண்டா\nஎம் தமிழ் கவிதைகள் (37) Stories (21) கதைகள் (21) Something in music (18) இறச்சகுளத்து கதைகள் (7)\nசபரிவாசன் நோக்கி எங்கள் பயணம்\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\nஎன்னே அழகு உன் சிரிப்பு போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\n இவன்: காபியே சொல்லிடுங்க சார் அவன்: ரெண்டு காபி தம்பி அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம் இவன்: என்ன ச...\nகண்கள் உன்னை தேடுதடி கண்மணி கண்கள் உன்னை தேடுதடி கண்மணி மழைக்காக ஏங்கும் உழவன் போல உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி மழைக்காக ஏங்கும் உழவன் ...\nகத்தியையும் வாளையும் ஏந்தி எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nஇறச்சகுளத்தில் கெட் - டுகெதர்\nஇறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்...\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/windows-latest-update-005306.html", "date_download": "2018-07-21T19:01:08Z", "digest": "sha1:KKEGZAF2KD6AY4FE6SLU2EIUGZAC5HJW", "length": 18800, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "windows latest update - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nநாம் அனைவரும் பயன்படுத்தும் விண்டோஸ் பற்றி நாம் அறியாதது பல அவற்றை பற்றி நாம் சிறிது பார்ப்போமா.\nவிண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.\nஎந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது.\nஅத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது. இந்த வசதி, நமக்குச் சில குறைபாடுகளையும் தருகிறது.\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எண்ணிலடங்காத ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைக் கையாள்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும், அவை சார்ந்த தகவல்களைத் தேடி எடுத்து, தன்னிடத்தில் வைத்து இயக்குகிறது.\nஇதோ விண்டோஸ் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஇந்த தகவல் சாதனங்கள் விலக்கப்படும்போது, பயன்படுத்த முடியாத பல பைல்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விட்டுச் செல்லப்படுகின்றன.\nஇப்படியே பல பைல்கள் தொடர்ந்து தங்குவதால், காலப் போக்கில் புரோகிராம்களும் சாதனங்களும் செயல்படுவதற்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஇதனால், விண்டோஸ் சிஸ்டத்தின் செயல்வேகம் மந்தப்படுத்தப் படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால், டேட்டாவினை ஸ்டோர் செய்வதிலும், பைல்களை நீக்குவதிலும் நாம் சில வழிமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nடிஸ்க்கில் பைல் ஒன்று எழுதப்படுகையில், அதன் முன்போ, பின்புறமோ இடம் விடப்படாமல், தொடர்ந்து எழுதப்படுகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஅது நீக்கப்படுகையில், முதல் நிலையில், அந்த பைல் அழிக்கப்படாமல், அந்த இடத்தில் வேறு பைலை எழுதிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தரப்படுகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nவேறு ஒரு பைலை அதில் எழுதுகையில், பைலுக்கான இடம் போதுமானதாக இல்லை என்றால், மீதப் பைல் வேறு ஒரு இடத்தில் எழுதப்படுகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nபைலின் ஒரு பகுதி வேறு இடத்தில் இருப்பதனை, முதல் பகுதியின் இறுதியில் எழுதி வைக்கப்படுகிறது. என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டம், இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வினைக் கண்டது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nதொடர்ந்து இடம் இருந்தால், அந்த இடத்திலேயே எழுதும் வகையில் இந்த சிஸ்டம் அமைக்கப்பட்டது. இருப்பினும், பலவகை பார்மட்களிலும், அளவுகளிலும் பைல்கள் உருவானதால், இந்தப் பிரச்னை தொடர்கிறது.\nஒரு பைல் பல இடங்களில் எழுதப்படுவதால், பைல் படிக்கப்படும்போது, அதிக நேரத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டம் எடுத்துக் கொள்கிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இயக்கப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள், அமர்ந்து செயல்படும் இடமே ராம் மெமரி. இவற்றிற்கு அதிக இடம் தேவைப்படுகையில், இதன் இட அளவு மிகவும் குறைவாக இருப்பதே, பிரச்னைக்கு இடமாக அமைகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nசாப்ட்வேர் புரோகிராம் ஒன்றுக்கு, அதிக இடம் தேவைப்படுகையில், இதனை நிர்வகிக்கும் Virtual Memory Manager VMM, ராம் மெமரியில் இடம் உள்ளதா என ஸ்கேன் செய்து, இல்லாத நிலையில், அந்த புரோகிராமினை ஸ்வாப் பைல் என்ற முறையில் ஹார்ட் டிஸ்க்கில் இயக்குவதற்காகப் பதிகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஇது போல வெளியில் புரோகிராம்கள் எழுதப்படுவதனால், விண்டோஸ் அதிக நேரம் எடுத்து செயல்படத் தொடங்குகிறது. இது செயல் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nதற்காலிக டேட்டாவினை ஸ்டோர் செய்திட, விண்டோஸ் இயக்கத்திற்கு ஹார்ட் ட்ரைவில் இடம் தேவைப்படும். இதற்கான இடம் கிடைக்காத போது, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஒன்றுமே செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறது.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nMalicious Software என்பதன் சுருக்கமே மால்வேர் (Malware) ஆகும். வைரஸ், அட்வேர் அல்லது வோர்ம் என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களே மால்வேர் எனப்படும்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஇவை, நம் அனுமதியின்றி கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு, சிஸ்டத்தின் திறனைத் திருடிக் கொள்ளும். மற்ற சாப்ட்வேர் போலவே இவையும் இயங்குவதால், சிஸ்டத்தின் செயல்திறன் மட்டுப்படுத்தப்படும்; சில வேளைகளில் முடக்கப்படும்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nமேலும் ஹார்ட்வேர் சாதனங்களினால், கிடைக்கும் பிரச்னைகளை இன்னதென நாம் உடனே அறியமுடியாது.\nஹார்ட்வேரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது பல பிரிவுகளை இயக்கும் ட்ரைவர் புரோகிராம்களுக்கிடையே ஒத்திசைவு இல்லாத நிலை ஏற்படலாம்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nசி.பி.யு, பவர் சப்ளை மற்றும் கிராபிக்ஸ் கார்ட்களை, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, கம்ப்யூட்டரில் சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவை செயல்படாத நிலையில், உள்ளே உருவாகும் வெப்பம், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை முடக்கும்.\nகிராபிக்ஸ் கார்ட் தனக்கான மெமரியை, ராம் மெமரியுடன் பகிர்ந்து கொள்ளும்.\nவிண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்\nஎனவே, கிராபிக்ஸ் கார்டின் முழு திறனும் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை இயக்குகையில், ராம் மெமரி பாதிக்கப்பட்டு, செயல்வேகம் தடை படுகிறது. இதற்குத் தீர்வாக, தனக்கென மெமரி கொண்டுள்ள, கிராபிக்ஸ் கார்டினை இணைப்பதே சிறந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-tiruvattar-near-nagercoil-002525.html", "date_download": "2018-07-21T18:51:11Z", "digest": "sha1:IBQLW7GE32BRYOQR4TNL4IN5MZWWZZOH", "length": 13237, "nlines": 159, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Tiruvattar Near nagercoil - Tamil Nativeplanet", "raw_content": "\n»கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு போயிருக்கீங்களா\nகன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு போயிருக்கீங்களா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nதிருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. குமரி மாவட்டத்தில் ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும், திருவட்டாறு ஏன் அவ்ளோ சிறப்பு என்பதை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.\nபாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன. இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது. ‘திரு' என்றால் புனிதம், ‘வட்டம்' என்றால் சுற்றியிருப்பது, ‘ஆறு' என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள்.\nபுனிதமான ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும். மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும்.\nஇந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.\nகுளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.\nகண்ணோட்டம் படங்கள் ஈர்க்கும் இடங்கள் மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள். திருவட்டாறில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த பாலம் அமைந்து இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே உயரமான மற்றும் பெரிதான நீர்க்குழாய் என்னும் பெருமை இந்த பாலத்திற்கு உண்டு.\nதிருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.\nகோதை, பாரலீ மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளுக்கு நடுவே எழில்மிகும் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவபெருமானும், ஆதிகேசவபெருமாளும் ஆவர்.\nதிற்பரப்பு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கு இருக்கும் நீர்வீழ்ச்சி புகழ்வாய்ந்தது. திருவட்டாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நீர்வீழ்ச்சி, சுற்றுப்புறத்தை கண்கொள்ளா காட்சியாக மாற்றியமைக்கின்றது.\nகோதை ஆற்றில் இருந்து இந்த நீர்வீழ்ச்சி உருவாகின்றது. 50 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, இசையருவியாக 300 அடி நீளத்திற்கு செல்கின்றது. வருடத்தில் நான்கு மாதங்கள் தவிற பிற மாதங்களில் இந்த அருவி வழிந்து ஓடுகின்றது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilblogs.in/domain/karanthaijayakumar.blogspot.com/", "date_download": "2018-07-21T19:31:16Z", "digest": "sha1:EGGHRQGNFYGRWMKXOM2A62K4VPY3JEYQ", "length": 6453, "nlines": 142, "source_domain": "tamilblogs.in", "title": "karanthaijayakumar.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nகரந்தை ஜெயக்குமார்: மனம் சுடும் தோட்டாக்கள்\nபிறத்தலை விட, இறத்தல் எளிதாயுள்ளது கூலிகளால் வாழ்வு அச்சங்களால் நகர்த்தப்படுகிறது … [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: தாகம் தீர்க்கும் வழிகள்\nஇந்நிலை தொடருமானால், 2050 வது ஆண்டில், தமிழக மக்களுக்கு, ஒரு நாளில், ஒரு வேளைக்குப் போதுமான உணவைத்தான் உற்பத்தி செய்ய இயலும். [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: கல்வியே அழகு\nபணியாற்றுகின்ற இடத்தில், நாம், யாராலும், தவிர்க்க இயலாத மனிதராக இருக்க வேண்டும் [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: இராஜராஜன் விருது\nபாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில் சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது. [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: ஆசிரியரைப் போற்றியவர்\nஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக் கிடைக்கும் மரியாதை, ஆசிரியருக்குக் கிடைப்பதில்லை [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: ஆசிரியரைப் போற்றியவர்\nஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக் கிடைக்கும் மரியாதை, ஆசிரியருக்குக் கிடைப்பதில்லை... [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: எழுதப் பிறந்தவர்\nநான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்கிறேன் எல்லாமே நாம நினைக்கிறது போல எப்பவும் நடந்திராது. ஓடிப்போனா பிரச்சினை தீர்ந்து போய்விடாது... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:41:02Z", "digest": "sha1:7Z2LIZ6P66OI2EFYOGOGPZAXNDMQN2NJ", "length": 7570, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சினிமாவில் தான் அதிகம் கற்றுக்கொண்டேன் – டாப்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nசினிமாவில் தான் அதிகம் கற்றுக்கொண்டேன் – டாப்சி\nசினிமாவில் தான் அதிகம் கற்றுக்கொண்டேன் – டாப்சி\nஒன்றுமே தெரியாமல் இருந்த நான் சினிமாவுக்கு வந்தப்பிறகு அதிகளவு கற்றுக்கொண்டேன் என, நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.\nஇவர் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கின்றார்.\nஇந்நிலையில் சினிமா அனுபவம் தொடர்பில் டாப்சி குறிப்பிடுகையில், “நான் ஆரம்பத்தில் சினிமாவுக்குள் நுழையும் போது அதிகளவான இயக்குநர்கள், நீ அழகில்லை, கவர்ச்சி இல்லை மற்றும் செல்வந்தரின் மகள் இல்லை என்றெல்லாம் நிராகரித்தார்கள்.\nஅதிலும், நீ நடிகையாவதற்கு தகுதி இல்லையென்றும் உனது பெயரைக் கொண்டு வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது” என தெரிவித்தார்கள்.\nஆனால் நான் நடிக்க ஆசைப்பட்டே சினிமாவிற்கு வந்தேன். தற்போது சினிமாத்துறையில் என்மதிப்பை எவ்வாறு உயர்த்துவது என்றே சிந்திக்கின்றேன் என, நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nநாட்டின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் இலங்கை கையேந\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஇந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை திகழ்வதாக இந்திய பிரதமர் நரேந்திர ம\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nஇந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், ராமர் பாலம\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\nநடிகர் ரஜினிகாந்த் மேலும் இரண்டு படங்களில் மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் நோக்கில்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavikavithai.blogspot.com/2010/09/blog-post_6112.html", "date_download": "2018-07-21T19:28:29Z", "digest": "sha1:BXLR4MU7KVQJB7BIAVTJYOYXC725OWL5", "length": 4724, "nlines": 74, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....: இசையே.......", "raw_content": "\nகொஞ்சம் நிறுத்தி வைக்க ஆசைப்படுவேன்...\nஏதோ ஒரு பொருளற்ற ஒலி,\nசுவையாக இருக்க வேண்டுமே என்று\nஏதோ ஒரு வகை ராகம்,\nவிழ வைத்துக் கொண்டு இருக்கும் போது....\nசண்டை போடும் ஏதோ ஒரு கூட்டம்,\nகாரணம் புரிந்து கொள்ள விருப்பமில்லை.\nat ஞாயிறு, செப்டம்பர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:16\n5 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:16\n\\\\காரணம் புரிந்து கொள்ள விருப்பமில்லை.\nஅற்புதமாய் மாறவே விருப்பம். \\\\\n5 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:13\n5 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:13\n5 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/11/blog-post_1000.html", "date_download": "2018-07-21T19:04:34Z", "digest": "sha1:YVHH7IEZHBT4NHEG7GWDY25XU3IFYHQO", "length": 21046, "nlines": 312, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": நவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதிருவெம்பாவை - பாடல் 1\nபினாங்கு மக்கள் சக்தியின் 25 நவம்பர் பிராத்தனை & ய...\nகைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்\n25 நவம்பர் 2008 - பிராத்தனைகள்\nமறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு\nபிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி\nநடிகர் எம்.என் நம்பியார் மரணம்..\nமலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்\nசெந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின்...\nநவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்\nவிடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்\nலண்டன் அமைதி மறியல் (08/11/08) - நிழற்படங்கள்\nசாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்...\n1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவனாலயத்தில் சோழர்கால ...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி பிரார்த்தனை - நிழற்படங்க...\nஉதயாவிற்காக ஒரு கவிதை எழுதுங்கள்...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்\n9/11-க்கும் 20 அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு\nஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்\nமலேசிய இந்துக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்\nகெராக்கான் துணைத் தலைவர் திரு.விசயரத்தினம் காலமானா...\nஇண்ட்ராஃப் இயக்கம் மக்கள் கூட்டணியுடன் இணையுமா\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nநவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்\nஅம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்களின் வெறிநாய்க் கோலமும் , சென்னைக் காவல்த்துறையினரின் கையாளாகாதத் தனமும் இக்காணொளியில் பட்டவர்த்தனமாக தெரிகிறது\nஇவர்கள்தான் இன்றைய நவீன கல்விமுறையும், சினிமா, அரசியல் தாக்கங்களும் ஒன்றுசேர உருவாக்கப்பட்ட நாளையத் தலைவர்கள்\nசட்டக்கல்லூரியில் இரு கும்பல்களுக்கிடையே நடந்த சாதிக் கலவரத்தில் இருவர் மாட்டிக் கொள்ள அவர்களை எப்படி போட்டு அடிக்கிறார்கள் என்றுப் பாருங்கள் மரக்கடைகளாலும் கூரிய ஆயுதங்களினாலும் அவனுக்கு விழும் அடி ஒவ்வொன்றும் மனித உரிமைக்கு அடிக்கும் சாவு மணிபோல் இருக்கிறது.\nஇக்காட்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சென்னைக் காவல்த்துறையினர் குறைந்த பட்சம் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி மூர்ச்சை அடைந்தவனையும் கால்கள் இரண்டும் செயலிழந்து நிற்க கதியில்லாமல் மரக்கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம், ஆனால் அதற்குக்கூட துப்பில்லை இவர்களுக்கு\nஇதே அவர்களின் சொந்தப் பிள்ளைகள் இப்படி மிருகத் தனமாக அடிக்கப்படும்பொழுது இவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்களைப் பெற்றவர்களும் வடிக்கும் கண்ணீருக்கு என்னதான் பதில்\nகண்துடைப்புக்காக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்த்துறையினரை பதவி நீக்கம், இட மாற்றம் கொலைவெறியோடு சண்டையில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களின் மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த பல்வேறு குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nஒன்று நடந்து முடிந்தப் பிறகுதான் நடவடிக்கை எடுப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள் காவல்த்துறையினர் நினைத்திருந்தால் இச்சண்டையைத் தடுத்திருக்கலாம் காவல்த்துறையினர் நினைத்திருந்தால் இச்சண்டையைத் தடுத்திருக்கலாம் அடி வாங்கியவர்கள் இறந்திருந்தால் நல்ல வேளை பிழைத்துக் கொண்டார்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்கூட யாரும் இச்சண்டையைத் தடுக்கவில்லை என்று நினைக்கும்பொழுது மனவேதனையாக இருக்கிறது. மனிதத்தன்மையைவிட சாதிதான் பெரிதாகப் போய்விட்டது இவர்களுக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள்கூட யாரும் இச்சண்டையைத் தடுக்கவில்லை என்று நினைக்கும்பொழுது மனவேதனையாக இருக்கிறது. மனிதத்தன்மையைவிட சாதிதான் பெரிதாகப் போய்விட்டது இவர்களுக்கு அரசியல்வாதிகளும் பாமர மக்களும்தான் சாதியைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்றால் கல்வி கற்கும் இளைஞர்களுமா இப்படி அரசியல்வாதிகளும் பாமர மக்களும்தான் சாதியைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்றால் கல்வி கற்கும் இளைஞர்களுமா இப்படி மாணவர் சமுதாயத்திற்கே இச்சம்பவம் ஒரு வெட்கக் கேடு\nமேலும் தகவல்களுக்கு : சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் \nஓலைப் பிரிவு: தமிழகம், மனித உரிமை, வன்முறை, வெளிநாட்டு ஓலை\nஇந்தக் காவற்றுறையினர் வீட்டில் மனைவி;பிள்ளைகள்;உறவினர் முகத்தில் எப்படி\nநின்று இவர்களும் ஏன் வேடிக்கை பார்த்தார்கள்...\nஇவ்வளவு கொடுமையை என் வாழ்வில் காணவில்லை...\nஇந்த சா(தீ) தமிழகத்தில் மட்டுமல்ல நம் நாட்டிலும் நீரில் பூத்தப் நெருப்பாய் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது\nநல்லா இருக்கே ...வருங்கால வக்கீல்கள்....நாடு என்னாவது\n//\"நவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/05/12-th-result-2014.html", "date_download": "2018-07-21T19:28:32Z", "digest": "sha1:WLEC3NWQ7Q3NX47CCJO2GKA3TMJSIJGN", "length": 13316, "nlines": 197, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு ....", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு ....\nவரும் வெள்ளிகிழமை (9-5-14) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவருகிறது . முடிவுகள் அனைவருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் . அப்படி அமையாவிட்டால் என்ன செய்யவேண்டும் என சில வார்த்தைகள் .\nமதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை , அதையும் தாண்டி வாழ்கை உள்ளதுன்னு குழந்தைகளுக்கு புரியவையுங்கள் .\nஇந்த மார்க் வச்சு மாடுதான் மேய்க்கலாம்னு கிண்டல் செய்யாதிர்கள் , குறைந்த மார்க் எடுத்த பலர் இன்று முதலாளிகளாகவும் , அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்களுடன் வேலையாளாகவும் இருக்கிறார்கள் .\nதோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதிர்கள் , பின்பு அவர்கள் தவறான முடிவு எடுத்தபின் வருந்திபயனில்லை .\nஅடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்களுடன் பேசுங்கள் . உங்களுக்கு விருப்பமானதை அவர்கள் மீது திணிக்காதீர்கள் .\nஎவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் காலேஜ் சீட் வாங்கிதரேன்னு சொல்லாதிங்க .\nஅவன் விரும்பும் படிப்பை தெரிவுசெய்ய அனுமதியுங்கள் ஆனால் ஈன அந்த படிப்பை தெரிவு செய்தார் என தெளிவாக கேளுங்கள் . சும்மா நண்பர்களுக்காக தெரிவு செய்தால் ஏற்றுகொள்ளாதிர்கள் .\nமதிப்பெண் குறைந்தால் நாம் படிக்காமல் செய்த தவறுக்கு தண்டனை என நேனைத்துகொள்ளுங்கள் .\nஎக்காரணம் கொண்டும் தவறான முடிவு எடுக்காதீர்கள் . மார்ச் போனால் மே எழுதலாம் ஆனால் உயிர் போனால் ...\nஅடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள் . உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் .\nநண்பர்கள் சேருகிறார்கள் என எந்த படிப்பிலும் சேராதீர்கள் , அந்த படிப்பு வாய்புகள் நெறைந்ததா என பார்த்து சேருங்கள் .\nஇதுவரை படித்தது வேறுமாதிரி இனி படிப்பு வேற மாதிரி என்பதை உணர்ந்து படியுங்கள் .\nநல்ல காலேஜ் , நல்ல படிப்பை தெரிவி செய்யுங்கள் .\nஉங்கள் சீனியர் மாணவர்கள் , ஆசிரியர் கருத்துகளை கேட்டு படிப்பை தெரிவு செய்யுங்கள் .\nதேர்வு முடிவுகளை பார்க்க :\nANDROID மொபைல்லில் பார்க்க :\nSMS மூலம் அறிந்துகொள்ள :\nஇந்த வசதி 9 தேதி காலை 10 மணிக்குதான் கிடைக்கும் .\nஅனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தேவையான பதிவு சிறப்பான அறிவுரைகள்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவைரமுத்துவின் கவிதைகள் அவர் குரலில் ...(FREE DOWNL...\nON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு ....\nANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APP...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/latestphoto-photo830-833-0.html", "date_download": "2018-07-21T19:37:32Z", "digest": "sha1:VPLOJZHTNXLM43O4RLDVBYLP5QSFC2WO", "length": 11794, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "March 30 - Ananda Ranga Pillai Birthday,March Month - World Important Dates, Events, Special Days in tamil, மார்ச்,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமார்ச் படக் காட்சியகம் (Photo Gallery)\nபயனுள்ள தகவல்....... அருமை .............\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yaathoramani.blogspot.com/2016/08/blog-post_7.html", "date_download": "2018-07-21T19:07:35Z", "digest": "sha1:CXYPPXGL4VSUEGH52LJSVOIEUIQD53QJ", "length": 10107, "nlines": 268, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: படைப்பும் பயனும்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபடைப்புகள் என்ன பிரதி பலன் தந்து விடும் எல்லாபடைப்புகளும் அவரவரை வெளிப்படுத்தும் கருவிகளே\nகே. பி. ஜனா... //\nG.M Balasubramaniam // அது தரும் பலன்களைத்தான்\n ஆக்கப்பூர்வமான நேர்மறை கருத்துடனான படைப்பு\nகுளிக்காது பவுடர் அடிக்கிற கதை...\nஇடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )\nஎங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி\nஐயனார் சாமியும் கண்காணிப்புக் கேமராவும்....\nநிஜம் உணர வரும் சுகம்\nரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )\nரஜினி ,தாணு , கபாலி ( 2 )\nரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )\nரஜினி இரஞ்சித் கபாலி 4\nரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )\nரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )\nரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )\nரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ramananblogs.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-21T19:05:41Z", "digest": "sha1:LXPFWIUOHIACPT7KXF4C26SNDC53AKY6", "length": 11743, "nlines": 187, "source_domain": "ramananblogs.blogspot.com", "title": "ramananblogs: September 2015", "raw_content": "\nநல்லறமாலை - நல்லதை தினம் நினைத்திடு மனமே\nநல்லதை தினம் நினைத்திடு மனமே\nநல்லதை தினம் நினைத்திடு மனமே\nசரணம் 1: (ராகம்: ஸ்ரீரஞ்சனி)\nஅன்பும் அறமுமாய் பண்பும் பயனுமாய்\nநீ இருப்பாய் நீ இருப்பாய்\nசரணம் 2: (ராகம்: மேகரஞ்சனி)\nவாய்மை நிறைந்த மனதில் நீ\nஉலாவும் வெளிச்சம் நீ தெளிவும் நீ\nநல்ல அறமும் நீ நல்லறமும் நீ\nசரணம் 3: (ராகம்: ஜனரஞ்சனி)\nஈதலால் வரும் புகழும் நீ நற்பெயரும் நீ\nவருவோர்க்கு வழங்கிடும் குணமும் நீ\nநற்புகழும் நீ நல்லறமும் நீ\nவளைந்து வளைந்து வரும் காவிரி நதியே\nவங்கக் கடல் சேரும் மகாநதியே\nநீ அரபிக் கடல் சேராயோ\nசிறுவாணி நீரின் சுவை பூர்ணாவில் சேரும்\nகாவிரி நீரின் சுவை கூவமும் அடையும்\nதுங்கையும் இங்கே பொன்னையில் கலந்திட\nபயிர்களும் செழிக்கும் வயிர்களும் நிறையும்\nமுருகன் பாட்டு - மயில் மீது ஆடிடும்\nகைலாஷ் கேரின் தில்ருபா பாடல் மெட்டிற்கு எழுதியது.\nமயில் மீது ஆடிடும் குமரா முருகா\nமயில் மீது ஆடிடும் குமரா முருகா\nவேலவா சண்முகா அழைக்கிறோம் முன்னர் வா\nமயில் மீது ஆடிடும் குமரா முருகா\nமயில் மீது ஆடிடும் குமரா முருகா\nபக்தரெல்லாம் கூடி நின்று ஆரோஹரா என்பர்\nகாவடியும் சுமந்து வந்து உந்தன் அடி சேர்வர்\nஉந்தன் பெயர் சொல்லி சொல்லி மலைமீது ஏறி\nகோபுரம் தான் கண்ட பின்னே பரவசம் கொள்வர்\nவேலவன் வேலினை கண்டதும் ஆனந்தம்\nவீரமுண்டு காதலுண்டு ரெண்டும் சேர்ந்த வேலவா\nதமிழாக ஆகி நிற்கும் கலிதீர்க்கும் சண்முகா\nசிவனுக்கு பாடம் தந்தாய் சுவாமிமலை ஏறி\nஉம்மை காண நாமும் வந்தோம் சந்தனம் பூசி\nகந்தனாய் வேலனாய் நிற்கிறாய் சண்முகா\nகிருஷ்ணன் பாட்டு - இன்னும் என்ன கோபமோ\nபுரந்தரதாசர் அவர்களின் கன்னட பாடலான ராம மந்த்ரவ ஜபிசோ பாடலின் மெட்டிற்கு எழுதப்பட்டது\nஇன்னும் என்ன கோபமோ என்மேலே\nஇன்னும் என்ன கோபமோ கிருஷ்ணா\nபூவாலும் பாவாலும் உன்னையே தொழுதேனே\nவெண்ணெய் பால் இவைகொண்டு நைவைத்யம் செய்தேனே\nபஜனைகள் பாடியும் தீராது ஒரு கோபம்\nகீதையை தந்தோனே ஏன் இந்த தனி கோபம்\nமந்திரம் பல சொல்லி தனியாத ஒரு கோபம்\nகிருஷ்ணா என்றுருகி குறையாத ஒரு கோபம்\nஎம் தமிழ் கவிதைகள் (37) Stories (21) கதைகள் (21) Something in music (18) இறச்சகுளத்து கதைகள் (7)\nநல்லறமாலை - நல்லதை தினம் நினைத்திடு மனமே\nமுருகன் பாட்டு - மயில் மீது ஆடிடும்\nகிருஷ்ணன் பாட்டு - இன்னும் என்ன கோபமோ\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\nஎன்னே அழகு உன் சிரிப்பு போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\n இவன்: காபியே சொல்லிடுங்க சார் அவன்: ரெண்டு காபி தம்பி அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம் இவன்: என்ன ச...\nகண்கள் உன்னை தேடுதடி கண்மணி கண்கள் உன்னை தேடுதடி கண்மணி மழைக்காக ஏங்கும் உழவன் போல உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி மழைக்காக ஏங்கும் உழவன் ...\nகத்தியையும் வாளையும் ஏந்தி எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nஇறச்சகுளத்தில் கெட் - டுகெதர்\nஇறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்...\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2018-07-21T19:13:42Z", "digest": "sha1:CQCZMUOAF7M2NRU6ZYLUJ5PZ57CSR6XJ", "length": 19603, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊர்வன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.\nஆமைகள் அல்லது நில ஆமைகள் (Tortoises) என்பவை டெஸ்டியுடினிடே (Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்பக்கூடிய உயிரினமாகும்.\nபாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப்பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.\nமுதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\nபல்லிகளையும் ஓந்திகளையும் உள்ளடக்கிய பல்லியோந்திகள் (Lacertilia) என்ற இந்த துணைவரிசையில் தான், ஊர்வனவற்றின் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிற்றினங்கள் பூமியில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக செதிலுடைய ஊர்வனவற்றில், இதுவரை 3800 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது[1].\nஓணான் பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப் போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.\nஉடும்புகள் (Monitor lizard) பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புல் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (Varanus bitatawa) , வரானசு மபிடாங் (Varanus mabitang) மற்றும் வரானசு ஒலிவாசியசு (Varanus olivaceus ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. [2][3] இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. [4]உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.\nபிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி முதலிய பல்லியோந்திகளைப் போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் எனும் வரிசையில் வரும் விலங்கு.[5][6] 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை.[6] இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லியோந்திகளையும் உள்ளடக்கிய செதிலுடைய ஊர்வன (Squamata) மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர்.[7] பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.\nதொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\nகீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.[8]\nஊர்வன வகையைச் சார்ந்த ஒரு வகை உடும்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/31/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:21:20Z", "digest": "sha1:JOJHTKFDWI3HZVGEP5SBTC32EFSEDW2N", "length": 30951, "nlines": 260, "source_domain": "tamilthowheed.com", "title": "கஞ்சனும், வள்ளலும்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nபாவத்தை கழுவும் தொழுகை… →\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணம் இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். மார்பி­ருந்து கழுத்து வரை இரும்பு அங்கிகளை அவ்விருவரும் அணிந்திருக்கின்றனர். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது அங்கி உடல் முழுவதும் விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடுமாறு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் விரியாது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி­) நூல்: புகாரி (1444)\nநாம் இன்று உலகில் கண்கூடாகப் பார்க்கக் கூடிய உண்மையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதாரணமிட்டுக் கூறியுள்ளார்கள். திருடர்கள், கொள்ளையர்கள், பணத்துக்காகக் கொலை செய்பவர்கள் உருவாவதற்குக் காரணம் ஏழைகளுக்கு உதவாமல் செல்வத்தைச் சேமித்து வைத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள் தான். செல்வத்தைச் சேமித்து, தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ விரும்புகிறாôகள். ஆனால் அது அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. இதற்கு இரும்பு அங்கி நெறிப்பதை அழகிய உதாரணமாகக் கூறியுள்ளார்கள். தர்மம் செய்பவன் யாரும் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனது கிடையாது. மாறாக அவருக்கு அதை விடவும் செல்வம் வளரும் என்பதற்கு இரும்பு அங்கியை தரையில் இழுத்துச் செல்வதை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்.\nரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கஞ்சத்தனம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது. தங்களில் உள்ளவர்களை தாங்களே கொலை செய்வதற்கும் ஹராமானவைகளை ஹலாலாக்குவதின் பக்கம் அவர்களைக் கொண்டு சேர்த்ததும் இந்தக் கஞ்சத்தனம் தான். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர­லி) நூல்: முஸ்லிம் (4675)\nகஞ்சத்தனம் செய்பவர்கள் இவ்வுலகில் பல விதமான தீய காரியங்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதைத் தான் மேற்கண்ட செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து ‘நான் உனது செல்வம்; உனது கருவூலம்’ என்று சொல்லும்” என்று கூறிவிட்டு, ”கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்குத் தீமையே மறுமை நாளில் தாங்கள் கஞ்சத்தனம் செய்தது அவர்களுக்குத் தொங்க விடப்படும். வானங்கள் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கு உரியது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்” (3:180) என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி (1403)\nகஞ்சன் இவ்வுலகிலும் மறுமையிலும் இது போன்று நிம்மதியற்றவனாக இருப்பான் என்பதை இந்த ஹதீஸ்களி­ருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். தர்மம் செய்பவனுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் அதிகமான நன்மைகள் காத்திருக்கின்றன.\nரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் சம்பாதித்தவற்றில் நல்ல முறையில் ஒரு பேரித்தம் பழம் அளவு தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை. உங்களில் ஒருவர் தன் ஒட்டகக்குட்டியை வளர்ப்பதைப் போல தர்மம் செய்பவருக்கு அது ஒரு மலையைப் போல ஆகும் அளவுக்கு அல்லாஹ் அதை தன் வலக்கரத்தால் ஏற்று வளர்க்கிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரி (1410)\nதர்மம் செய்பவன் வாரி வழங்குவதால் பிச்சைக்காரனாக மாட்டான். மாறாக அவனுக்கு செல்வம் மலை போல குவியும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் செய்பவர் ‘தர்மம்’ என்ற வாச­­ருந்து (சொர்கத்திற்கு) அழைக்கப்படுவார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: முஸ்ஸிம் (1705)\nதர்மம் செய்பவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாமல் மறு உலகில் சொர்க்கத்திலும் தனி இடம் வழங்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களும் தன்னிடத்திலுள்ள செல்வத்தை வாரி வழங்குவதையே விரும்பி இருக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடத்தில் உஹது மலை அளவு தங்கம் இருந்து அதில் ஒரு பொற்காசு கூட எஞ்சியிருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடம் இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கூட கழிந்து செல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் சில பொற்காசுகளைத் தவிர அறிவிப்பவர்: அபூதர் (ரலி­) நூல்: புகாரி (6444)\nகஞ்சத்தனம் செய்வதால் ஏற்படும் இவ்வுலக மற்றும் மறுமையின் விபரீதங்களையும், தர்மம் செய்வதால் கிடைக்கும் ஈருலக நன்மைகளையும் இதன் மூலம் தெரிந்திருப்பதால் கஞ்சத்தனம் செய்யாமல் இறைவனின் பாதையில் வாரி வழங்கி எண்ணிலடங்கா நன்மைகளை அடைவோமாக\nFiled under அல்ஹதீஸ், குடும்பம், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raajaachandrasekar.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2018-07-21T19:04:39Z", "digest": "sha1:M3UAGLABQRL7WFJSKSQ5PY3F2RJW4YPQ", "length": 12812, "nlines": 259, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "வெற்றுத்தாள் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nPosted by ராஜா சந்திரசேகர் at 9:42 PM\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/12/FREE-CALL-APPLICATIONS.html", "date_download": "2018-07-21T19:24:13Z", "digest": "sha1:R3ECZOWPSJQJ4AK5FZMKB3X4CNJ4M2DR", "length": 12845, "nlines": 195, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இலவசமாக பேச இரண்டு ஆண்ட்ராய்ட் APPLICATIONS", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇலவசமாக பேச இரண்டு ஆண்ட்ராய்ட் APPLICATIONS\nஇன்று ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தினம் தினம் புது புது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் வந்த வண்ணம் உள்ளது . அவற்றில் பல தேவையில்லாத, நமது நேரத்தை , காசை வீணடிக்கும் வகையில் உள்ளது . மிக சில அப்ளிகேஷன்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அப்படி நமக்கு மிகவும் உதவக்கூடிய , இலவசமாக பேச உதவும் இரண்டு அப்ளிகேஷன்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம் .\nஇது மிகவும் பயனுள்ளது . இதன்மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச முடியும் . இந்த அப்ளிகேஷன் உள்ளவர்களிடம் பேசுவதுமட்டுமல்லாமல் , இதை பயன்படுத்தாத மற்றவர்களிடமும் பேசமுடியும் .\nமிக சிறிய அப்ளிகேஷன் .\nஅனைத்து நாட்டுக்கும் பேசலாம் .\nஇந்த அப்ளிகேஷன் மற்றவர்கள் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .\nமொபைல் மட்டும் இன்றி லேண்ட் லையனுகும் பேசமுடியும் .\nஇந்த அப்ளிகேஷன் உள்ளவரிடம் பேச நேர அளவு இல்லை (UNLIMITED CALLS..)\nமாதம் மாதம் லாகின் செய்தால் தனியாக கிரடிட் ஏறுகிறது .\nமுதலில் சேரும் போது 600 பாயிண்ட் கிரடிட் சேரும் இதைதான் இலவசமாக பேசமுடியும் .\nஉங்கள் மூலம் யாராவது இணைந்தால் எக்ஸ்ட்ராவாக 300 பாயிண்ட் சேரும் .\nஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நிமிடத்துக்கு எத்தனை பாயிண்ட் என்பது மாறுபடும் .\nஉங்கள் நண்பர்களால் கிடைக்கும் பாயிண்ட் அடுத்த மாதத்திற்கும் சேர்ந்துவரும் .\nWI-FI, 3G இல் மிக அருமையாக வேலை செய்கிறது .\nஇந்த அப்ளிகேஷனை தரவிறக்க : CLICK HERE\nஇதுவும் இலவசமாக பேச உதம் அப்ளிகேஷன் தான் . இதுவும் இலவசமாக கிடைகிறது . மேலே சொன்ன அப்ளிகேஷன் போல் இதும் மிகவும் பயனுள்ள ஒன்றுதான் .\nகால் குவாலிட்டி மிகவும் அருமையாக உள்ளது .\n2G இல் கூட தெளிவாக பேசமுடியும் .\nதரவிறக்கம் செய்ய : CLICK HERE\nமாதம் 15 நிமிடங்கள் மட்டுமே இலவசம் .\nநண்பர்களை இணைப்பதால்எந்த கிரடிட்டும் கிடைபதில்லை .\nநண்பர்களே .. மேலே சொன்ன இரண்டையும்பயன்படுத்தி பாருங்கள் . முழுமையாக இலவசமாக கிடைக்காவிட்டாலும் இவ்வளவு இலவசம் என்பது சந்தோஷம்தானே .\nLabels: ANDROID APP, FREE, free call, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன், இலவசமாக பேச, இலவசம்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவிவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் வி...\nஇலவசமாக பேச இரண்டு ஆண்ட்ராய்ட் APPLICATIONS\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&id=270", "date_download": "2018-07-21T19:37:09Z", "digest": "sha1:D5VGV4RIL337FYURW4WKDA3DGDR34UJB", "length": 8257, "nlines": 79, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஜென் கதைகள் – கடவுளுடன் ஒரு பேட்டி\nஜென் கதைகள் – கடவுளுடன் ஒரு பேட்டி\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.\n“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா\n“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.\n“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்\n“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது\n“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.\nபணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…\nஎதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது\nசாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”\nகடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.\n“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன\n“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.\nவாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…\nஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.\nஎல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்\nநாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…\nநம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…\nபணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.\nஇரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.\nஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே\nஅடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…\nநீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்\n-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…\nதேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்\nபுதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்க பஜா�...\nஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி\nலிவர் டானிக்... நிறைவான ஆரோக்கியப் பலன்கள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2008/01/4.html", "date_download": "2018-07-21T19:09:03Z", "digest": "sha1:VV3DVFYIW6DCOFEEYA54CSHLYTEOHYVB", "length": 13003, "nlines": 200, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் ( 4)", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் ( 4)\nஇந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அபொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் அவள் எப்படியிருப்பாள் \"\"தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் \"\" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.\nஅவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்\"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்\"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '\" சிந்தூர வர்ணத்தினாள்\nஎன்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்.\"ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்\"\" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்\"\" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா\".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்\nநாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா\nLabels: நவராத்ரி நாயகி (4)\n//தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் \"\" என்கிறது துர்கா ஸூக்தம்.//\nஇதே ஸ்ரீசூக்தத்தில் ஹிரண்ய வர்ணாம் அப்படின்னே ஆரம்பிக்கறது. :-).\nஇதே போல இன்னும் சில சூக்தங்களில் வேறு நிறம்.\nஎப்படியெல்லாம் நினைக்கிறோமோ/வணங்குகிறோமோ அப்படியெல்லாம் தோன்றுகிறாள் பராசக்தி, இல்லையா திராச ஐயா\nஆஹா, எனக்கு பிடிச்ச கடலை சுண்டல். ம்ம்ம்....சரி நான் எனக்கு வேண்டியதை எடுத்துக் கிட்டேன்.\n.கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (11)\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (7)\nஅம்பிகைக்குஆயிரம் நாமங்கள் ( 5 )\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் ( 4)\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:03:44Z", "digest": "sha1:OM4QNZZGOQ2VB7ZHFHVO466TNO75MEEY", "length": 4162, "nlines": 65, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "காற்றின் மொழி தொடங்கியது... -", "raw_content": "\nNext“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/akhil-shriya-wedding-called-off-044895.html", "date_download": "2018-07-21T19:41:02Z", "digest": "sha1:5B7U5TTQKAVILB6TADNFPHHCTHKIXHWO", "length": 12627, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு | Akhil-Shriya wedding called off - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு\nதிருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு\nஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது என்று கூறப்படுகிறது.\nதெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனிக்கும் அவரது காதலியான முன்னணி ஆடை வடிமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇதையடுத்து திருமண தேதியும் குறிக்கப்பட்டது.\nதிருமணம் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடக்கவிருந்தது. அனைவருக்கும் அழைப்பிதழ் எல்லாம் கொடுத்தார்கள். இந்நிலையில் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம், இத்தாலி பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று நாகர்ஜுனா மற்றும் ஸ்ரேயா குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.\nஅகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிவிகே ரெட்டியின் பேத்தியுமான ஸ்ரேயாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். இதையடுத்தே திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாம்.\nஅகில் மற்றும் ஸ்ரேயா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ள அவர்களை சமாதானம் செய்து வைக்க நாகர்ஜுனாவும், ஜிவிகேவும் முயன்றும் ஒன்றும் முடியவில்லையாம்.\nஎன் வீட்டிற்கு சமந்தா, ஸ்ரேயா என இரண்டு மகள்கள் வருகிறார்கள் என்று சந்தோஷமாக கூறி வந்தார் நாகர்ஜுனா. இந்நிலையில் திருமணம் நின்றுள்ளது. நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nமாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா\nமகனை பார்த்து பொறாமைப்படும் சமந்தா மாமனார்\nஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா\n'குழந்தையாவே மாறிட்டேன்..' - நானி ஏன் இவ்ளோ ஹேப்பி தெரியுமா\nதனுஷ் இயக்கும் படத்தில் நடிப்பது இவரா..\nசிரிக்கவா செய்றீங்க, காட்டுறேன் நான் யார்னு காட்டுறேன்: சர்ச்சை இயக்குனர் சவால்\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கோபால் வர்மா படத்தில் அதிரடி போலீசாக நாகார்ஜுனா\nசமந்தா மாமனாரின் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து\nசமந்தா மருமகளாக வந்ததால் ஒரு விஷயம் மாறிடுச்சு: மாமனார் நாகர்ஜுனா பேட்டி\nமருமக வந்த நேரம்.. தன் வயசுக்கேற்ற ரோலை தேர்வு செய்ய ஆரம்பித்த நாகார்ஜூனா\n'நான் அப்பவே உனக்கு ரசிகன் ஆகிட்டேன்'.. சமந்தாவை நெளிய வைத்த மாமனார்\nகால்நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் தெலுங்குக் கூட்டணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-history-sirkazhi-near-thanjavur-002585.html", "date_download": "2018-07-21T18:59:37Z", "digest": "sha1:TL3R4475MYOTKZABI7H6H5WRT6TSFOO7", "length": 21989, "nlines": 174, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A History of Sirkazhi near thanjavur | சீர்காழியின் சிறப்பு மிகுந்த வரலாறு பத்தி தெரியுமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»சீர்காழியின் சிறப்பு மிகுந்த வரலாறு பத்தி தெரியுமா\nசீர்காழியின் சிறப்பு மிகுந்த வரலாறு பத்தி தெரியுமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nஒவ்வொரு ஊரின் வரலாற்றைத் தேடிப் பிடித்து படிப்பதென்பது சிலருக்கு வாடிக்கை. சிலர் அந்த ஊருக்கே நேரடியாகச் சென்று கண்முன்னே காண்பர். அங்குள்ள இடங்கள் கோயில்கள், சுற்றுலா அழகுகள் என அவர்களின் தாகம் குறைவதற்கு நிறைய தேடுவார்கள். அப்படி நமது தளத்தில் சுற்றுலா பிரியர்களான உங்களுக்கு சில உண்மைகளைக் கூற கடமைப் பட்டுள்ளோம். அப்படி ஒவ்வொரு இடத்தின் வரலாற்றை தேடி பார்க்கும்போது ஏற்படும் சுவாரசியமும், அதன் உண்மை நிலைகளும், சுற்றுலா அம்சங்களும் நமக்கு பொழுது போக்காக மட்டுமல்லாது, நம் எண்ணங்களை செம்மைப் படுத்துவதாகவும், உள்ளத்தை புத்துணர்வு பெறச் செய்வதாகவும் ஆக்கும். இன்று நாம் காணஇருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி பற்றித்தான். வாருங்கள்.. இது தமிழ் நேட்டிவ் பிளானட்டின் \"தி ஹிஸ்டரி\"\nமுதலில் சுற்றுலா பின் வரலாறு\nசீர்காழி பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் நம் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த பகுதியில் நாம் சுற்றுலா செல்வதற்கும், வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் செல்ல இருக்கிறோம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி.\nகிரிக்கெட் வீரர் தோணிக்கு பிடித்த ஊர் ஆதலால் இது தோணி புரம் என்று அழைக்கப்படுகிறது என்று கூட சிலர் உங்கள் காதில் பூ சுற்ற முற்படலாம். ஆனால் நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று தெரியும். சீர்காழி \"தோணிபுரம்\" என்ற பெயராலும் அறியப்படுகிறது. அதற்கு சிலபல காரணங்களும் இருக்கின்றன. அவற்றை சீர்காழியின் வரலாற்றை படிக்கும்போது தெரிந்துகொள்ளமுடியும்.\nபுனித தலமாக விளங்கும் சீர்காழி\nதமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாக திகழ்கிறது. ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.\nஎண்ணற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வருகைபுரிகிறார்கள். அக்டோபர்/நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் ஒளிமயமான தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை இந்நகரம் பெற்றுள்ளது. கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது.\nசீர்காழியைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் , சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில், புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் ,வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு, திருமணஞ்சேரி மற்றும் திருவாழி திருநகரி விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன. இந்த எல்லா கோயில்களுக்கும் அதிகபட்சம் 2 மணி நேரங்களுக்குள்ளாக சென்று வரமுடியும் என்பது சிறப்பு.\nசீர்காழிக்கு சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் இங்கே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அருகிலேயே தஞ்சாவூர், திருச்சி போன்ற நகரங்கள் இருப்பதால் சீர்காழியில் தங்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பமாட்டார்கள். எனினும் நீங்கள் விருப்பப்பட்டால், இங்கு தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. வசதிகளுக்கேற்ப கட்டணம் மாறுபடுகிறது.\nபிரம்மபுரீஸ்வரர் ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள சட்டநாதசுவாமி கோவில் சீர்காழியிலுள்ள ஒரு ஆன்மீக யாத்திரை தலமாகும். சிவபெருமானின் பைரவ கோலத்தில் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார்.\nஇங்கிருந்து பார்த்தால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் அனைத்து காட்சி எழிலையும் கண்டு இன்புறலாம். இக்கோவிலிலுள்ள அனைத்து கோபுரங்களும், மண்டபங்களும் பாரம்பரிய தென்னிந்திய இந்து கோவில் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளன.\nதியானம் செய்ய பெரிய மைதானம்\nபிரகாரத்திற்கு வெளியில் அமைந்துள்ள மைதானம் மிகப் பெரியதாகும். இங்கு வரும் மக்கள் இளைப்பாறவும், மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்யவும் இவ்விடத்தைப் பயன்படுத்துகின்றனர்.\nமகாசிவராத்திரி காலத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து வருகை புரியும் மக்களால் இக்கோவில் நிரம்பி வழியும். சீர்காழி நகரத்தில் மேலும் பல ஆலயங்கள் அமைந்து மக்களையும், மதத்தையும், இறைவனையும், இறை நம்பிக்கையால் இணைக்கின்றன. இக்கோவில்கள் சீர்காழிக்கு கோவில்நகரம் என்ற பெயரையும் ஈட்டிக்கொடுக்கின்றன.\nபிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.\nஇக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். பிற இரண்டு வடிவங்கள், சட்டைநாதர் மற்றும் தோணியப்பர் ஆகும். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்மதீர்த்தம் ஆகும்.\nதிருக்காழி ராம விண்ணகரம் என்னும் பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியில் உள்ள பெருமாள் கோவிலாகும். 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களில் இக்கோவிலும் ஒன்று.\nசீர்காழி இரயில் நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இக்கோவில். மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் இக்கோவிலில் உருவகிக்கப்பட்டுள்ளது.\nதிருக்கோலக்கா என்னு ஊரில் அமைந்துள்ளது திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம். இங்குறையும் இறைவனான சிவபெருமான் சப்தபுரீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறார். இது சப்தபுரீஸ்வரர் என்னும் பெயருடன் இறைவன் விளங்கும் 15 ஆவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள அம்பிகை ஓசை கொடுத்த நாயகி என்னும் பெயருடன் சிறப்பான சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.\nவரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி. தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது. புராணங்களின் படி பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினாராம். அப்படி பிரம்மன் வேண்டிய இடம் சீர்காழியாகும். பிரம்மன் வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தோணியிலேற்றி உயிர்களை காப்பாற்றியதால், சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன. சிவபெருமான் ஒரு தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் \"தோணியப்பர்\" என அழைக்கப்படுகின்றார்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: travel temple tamilnadu பயணம் சுற்றுலா கோயில்கள் தமிழ்நாடு\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2017/12/23/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2018-07-21T19:18:35Z", "digest": "sha1:F6PJWXZWXNFNPAIFJRF3YGPXIQOTFHKX", "length": 16312, "nlines": 214, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 12) வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2 →\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1\nPosted on திசெம்பர் 23, 2017\tby வித்யாசாகர்\nநாளை இங்கு மழை வரலாம்\nநான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை\nமூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்\nநம் பேச்சைக் கேட்டு –\nஅசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,\nமனதை மட்டும் யாருக்குமே தெரியாது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 12) வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t5228-topic", "date_download": "2018-07-21T19:16:40Z", "digest": "sha1:GCTKD57QQWYDC4643AOFQ4L74WGAMOD4", "length": 13914, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கோலிவுட்டில் இசையமைப்பாளர்களின் விழா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nகோலிவுட் படங்களில் பிஸியாக பணியாற்றி வருபவர்கள் நமது இசையமைப்பாளர்கள் மற்றும் சினிமா இசைக்கலைஞர்கள்.\nதற்போது அவர்களை கவுரவ படுத்தும் வகையில் 'கோல்டன் ஜூப்ளி' விழாவை அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.\nஇதில் சுமார் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பிரபல இசையமைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலையில் துவங்கும் இவ்விழா, இசைக்கலைஞர்களின் இன்னிசை விருந்துடன் இரவு\nவரைக்கும் கொண்டாட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிழாவில் ஆடுகளம் படத்தில் வரும் 'யாத்தே..யாத்தே..' ஹிட் பாட்டை சுவையாக ரசிக்க தரப்போகிறாராம் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.\nஇன்னும் பல சுவாரசியமான அனுபவங்களோடு ஆரம்பமாக இருக்கிறது இசையமைப்பாளர்கள் மற்றும் சினிமா இசைக்கலைஞர்களை கவுரவபடுத்தும் இவ்விழா.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கோலிவுட்டில் இசையமைப்பாளர்களின் விழா\nRe: கோலிவுட்டில் இசையமைப்பாளர்களின் விழா\nRe: கோலிவுட்டில் இசையமைப்பாளர்களின் விழா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2011/01/blog-post_3265.html", "date_download": "2018-07-21T19:34:53Z", "digest": "sha1:I7P23XSZ2YHTAPG6T2C4FNDRLTH5TZCH", "length": 9042, "nlines": 237, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: பூசு மஞ்சள் பூசு மஞ்சள்", "raw_content": "\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள்\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள்\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று\nபூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று\nஎன் கண்கள் பொய் சொல்லுமா வேரில்லாமல் பூ பூக்குமா\nகண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா\nபிம்பமா......உன் போல பிம்பமா.........ஓ ..........\nநம்புமா...........என் உள்ளம் நம்புமா ......\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று\nபூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று\nஉயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே\nஎன் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே\nபாரம்மா ........ என் வாழ்வே பாரமா .................\nநீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே\nஅழகான வாளொன்று அதை கீறுதே\nதாங்குமா ............. என் உள்ளம் தாங்குமா...............\nஉன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவர் யார் \nஉன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவர் யார் \nஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா\nஅந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததே\nதங்குதே ............. உன் பிம்பம் தங்குதே............\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று\nபூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று\nவடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்ரோதயம்\nஆகாயம் என்னோடு திசை மாறுதே\nஉண்மையா.......... நான் என்ன பொம்மையா .............\nஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகின்றேன்\nஇது என்ன கதை என்று விதி கேட்குதே\nமாயமா .............என் கண்ணில் மாறுமா ..............\nஎங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன\nமுல்லைப்பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன\nநான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த\nஉயிர் திறக்கும் பயணம் இந்த திருப்பத்தில் முடிந்தது\nதீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே ..................\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று\nபூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று\nஎன் கண்கள் பொய் சொல்லுமா வேரில்லாமல் பூ பூக்குமா\nகண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா\nபிம்பமா......உன் போல பிம்பமா.........ஓ ..........\nநம்புமா...........என் உள்ளம் நம்புமா ......\nஹரிஹரனின் இனிய பாடல் மேலும் வர இருக்கின்றன .........\nஅத்துடன் இப்பாடலை எனது நண்பன் தனேஷ் இற்கு சமர்பிக்கிறேன்................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப\nவானம் நமதே பூமி நமதே\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள்\nகொஞ்ச நாள் பொறு தலைவா\nஓ மனமே ஓ மனமே\nஉனை நான் உனை நான்\nநீ காற்று நான் மரம்\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t113992-topic", "date_download": "2018-07-21T19:48:53Z", "digest": "sha1:UGO3ZM5R7A55XJYWE2P32FBB6GU4ZW3I", "length": 27361, "nlines": 256, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை !", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nகவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nகவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை \nசமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.\nஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.\n'புகழ் பெற்ற, அனைவராலும் பாராட்டப்படுகிற பெண்ணாக சாதிப்பதை விட, ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது பெரிய காரியம் ..' என்று, வாழ்க்கை அனுபவம் நிறைந்த ஒரு பெண் கூறுகிறார். இது, 100 சதவீதம் உண்மை.\nஎதற்கு இந்த பீடிகை தெரியுமா\nஒரு பெண், தான் தனித்திறமை உள்ளவள், பல சாதனைகளை செய்ய முடிந்தவள், பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் படைத்தவள், தன் இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தெரிந்தவள் என்பதை வெளிக்காட்ட, மற்றவர்கள் பாராட்டும்படி நடக்க, தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஆனால், பெண்களின் தற்போதைய நிலையை, சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை ஆராய்ந்து பார்த்தால், திருப்திகரமானதாக இல்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.\nஎல்லா துறைகளிலும் பெண்கள் ஜெயித்து வரும் வேளையில், இது என்ன புதுக்கதை என்று கோபப்படக் கூடாது. நன்கு கூர்ந்து ஆராய்ந்தால், பெண்களின் மாறிய மனநிலையை புரிந்து கொள்ளலாம்.\nபெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.\nஉடுத்தும் உடை, தற்போதைய பெண்களின் மூச்சாகவே மாறி விட்டது எனலாம். உடலை மறைக்கத்தான் உடை என்பதெல்லாம் பழங்கதை. உடலை வெளிச்சம் போட்டு காட்டத்தான், புதுப்புது நவ நாகரிக உடைகள் என்ற கட்டத்திற்கு வந்து விட்டோம்.\nஓர் உடை அழகாக இருக்கிறது என்பதே, அதை நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. அது, நம் உயரம், உடல் அமைப்பு, வயது, சமுதாயத்தில் நம் நிலை இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அமைய வேண்டும். ஆனால், இப்படியெல்லாம் யாரும் கவனம் கொண்டுள்ளதாய் தெரியவில்லை.\nஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் அணியும் 'கோட்' பற்றி, ஆரம்பத்தில் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. அணிந்திருக்கும் அந்தந்த புடவைகளின் நிறத்திற்கு ஏற்பக்கூட அந்த கோட் இருப்பதில்லை என்று, அவர் காது படவே கூறியுள்ளனர். ஆனால், எதையுமே பொருட்படுத்தாத அவர், தான் அணிந்து வரும் புடவையும், கோட்டும், வசதியாக, கம்பீரமாக, தன்னம்பிக்கையை தருவதாக, வெளிப்படையாக கூறுகிறார்.\nஇப்படி, உடை என்பது, நம் சவுகரியத்திற்கு ஏற்ப, கண்ணியமாகத்தான் இருக்கணுமே தவிர, உடையை வைத்து நம்மை விமர்சிக்கும்படி இருக்கக் கூடாது.\nகண்ணியமான உடை, மற்றவர்களை கவர்ந்து, சுண்டி இழுக்காத உடை, நாகரிகமான முறையில் அணிந்தாலே, கம்பீரம் தானாகவே வந்துவிடும்.\nபடிக்கும் பருவ வயதில், தன் எதிர்காலம் பற்றிய லட்சியத்தோடு நடைபோடும் இளம் பெண்கள் எத்தனை பேர், இதை கவனத்தில் கொண்டுள்ளனர்\nஇந்தியாவிலேயே முதல் பெண்மணி என்று, ஒரு தொழில் துறையில் சாதித்த பெண்மணியிடம் பேசும்போது, 'நான் கருப்பு, ஒல்லி, நவநாகரிகமாக உடையணிவதில்லை என்பதையெல்லாம், மனதில் ஏற்றிக் கொண்டதேயில்லை. சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும் பெண்ணாக, என்னை ஒரு நான்கு பேராவது பின்பற்றும்படி புகழ் பெறணும் என்பது மட்டும் தான், என் பருவ வயதில், மனதில் இருந்தது. அதற்காக, நான் ஒன்றும், ரொம்பவும் கேவலமாக உடை அணிவதில்லை. யாரும், என் உடையை வைத்து விமர்சிக்கும்படி நான் நடந்து கொண்டதேயில்லை' என்றார்.\nநடுத்தர வயது பெண்களுக்கே இதைப் பற்றிய தெளிவு இல்லை.\nசமீபத்தில், 40 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த பெண்கள் உடுத்தியிருந்த உடைகள் அனைத்துமே, தங்களை உடல் ரீதியாக, வெளித்தோற்ற ரீதியாக, வடிவாக, எடுப்பாக, காட்டுவதற்காகத் தான் என்ற ரீதியில் இருந்தது.\nவந்திருந்த கூட்டத்தில், மற்றவர்களை கவர, சுண்டியிழுக்க, தன் அழகை முன்னிறுத்தத் தான், ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருந்தனர். 'அலங்காரம் நல்லா இருக்கு' என, பிற பெண்கள் சொன்னதை விட, ஆண்கள் சொல்லும்போது தான் திருப்தி அடைந்தனர்.\nஇப்படி, உடை, சிகை, முக அலங்காரம் அனைத்தும், ஆண்களின் பார்வைக்காக என்பதில் கவனம் செலுத்துவதால், பெண்கள், தங்களின் இலக்கு என்ன என்பதையே தீர்மானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். பின் எங்கிருந்து பெண்கள் சமுதாயம் முன்னேற்றம் காணும்\nபெண்கள், தங்களுக்கான வழியை விரிவுபடுத்திக் கொண்டு போகும்போது, பாலியல் தொந்தரவு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nதனியாக 'டூவீலர்' ஓட்டும் பெண்ணை, சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை, இன்று இல்லை. கடைகளில் தொங்கும், அரை அம்மணப் படங்களை பார்ப்பதில் அதிர்ச்சியில்லை. பெண் என்பவளை, வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரமாக கருதி நடத்திய காலம் மாறியிருக்கிறது. எனவே, ஆண்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற மனநிலை, இதுவரை - தனக்கே, தன் எண்ணம் பற்றிப் புரியவில்லை என்ற நிலை இருந்தால் கூட - அது மாற வேண்டும்.\nமற்றவர்கள் நம் உடை அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கலாம்; ஆனால், ருசிக்கவும் வேண்டும் என்ற எண்ணம், ஆண்கள் மனதில் ஏற்படா வண்ணம் நடப்பது, நம் கடமை தானே\nஇந்தியா கடந்த, 10 ஆண்டுகளில், அசுரத்தனமான ஒரு பொருளாதார வளர்ச்சியில், உலக நாடுகளுக்கெல்லாம் சவால் விடுகிற முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம், பெண் கல்வி மற்றும் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வது தான் என சொல்லப்படுகிறது.\nஇந்த பெருமை நமக்கு ஒரே நாளில் வந்து விடவில்லை தானே இதை தக்க வைத்துக் கொள்வதிலும், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்வதற்கும், நாம் தானே முயல வேண்டும். முன்னேற்றத்துக்கான வழியில், இது சின்ன தடங்கல் தானே இதை தக்க வைத்துக் கொள்வதிலும், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்வதற்கும், நாம் தானே முயல வேண்டும். முன்னேற்றத்துக்கான வழியில், இது சின்ன தடங்கல் தானே நாம் நினைத்தால், தடை தாண்டி சிகரம் தொட, துாரம் தொலைவில்லை.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை \nகவர்ச்சி பதுமைகளாக வலம் வரத் துடிக்கும் பெண்களுக்கான சிறந்த கட்டுரை\nதன் திறமையை காட்ட முயலாமல், திறந்து காட்டித் திரியும் பெண்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை \n@சிவா wrote: கவர்ச்சி பதுமைகளாக வலம் வரத் துடிக்கும் பெண்களுக்கான சிறந்த கட்டுரை\nதன் திறமையை காட்ட முயலாமல், திறந்து காட்டித் திரியும் பெண்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1087031\nம்... ரொம்ப சரி சிவா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை \nRe: கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2010/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:22:59Z", "digest": "sha1:5VFMVYJXI7WUB2SXPA7BIFNBMHWO4AS6", "length": 43520, "nlines": 147, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: தலைகளின் சிலைகள்", "raw_content": "\nடான் பிரவ்ன் எழுதிய லேட்டஸ்ட் நாவலான \"THE LOST SYMBOL\" (தொலைந்த குறியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் அடையாளங்களாக உள்ள முக்கியமான கட்டிடங்களின் வடிவமைப்பின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை விளக்கிக் கொண்டு செல்கிறது இந்த நாவல். U .S CAPITOL கட்டிடத்தின் வரலாற்றைக் கூறும் பகுதியில் அதன் உட்பகுதியான ROTUNDA -ரொடுண்டாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட ஜார்ஜ் வாஷிங்க்டன் சிலையைப் பற்றிய அற்புதமான செய்தி ஒன்று. ஒரேஷியோ க்ரீனோ (ORATIO GREENOUGH ) என்பவர் உருவாக்கிய அந்தச் சிலை அமெரிக்காவின் தேசத் தந்தையான ஜார்ஜ் வாஷிங்க்டன்-ஐ \"ஜியூஸ்\" (ZEUS ) என்னும் கிரேக்கப் புராண தெய்வமாக உருவகிக்கிறது திறந்த மார்புடன் இருக்கும் அந்தச் சிலை பின்னாளில் எழுந்த சமய எதிர்ப்பின் காரணமாக வேறு ஒரு அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.\nஇந்தச் செய்தியைப் படித்துவிட்டு நூலை மூடிவைத்தேன். நம் ஊர்களில் கண்ணில் படும் தலைவர்களின் சிலைகள் பற்றிய எண்ணங்கள் மூளையில் தோன்றின. வாஷிங்க்டன் சிலையைப் போன்ற தொன்மப் பின்னணி எதுவும் நம் தலைவர்களின் சிலைகளில் இல்லாததால் அவற்றின் மீது \"அங்கதம்\" என்னும் உத்தியைத்தான் நம்மால் எளிதாக ஏற்றிப் பார்க்க முடிகிறது. என்றாலும், என்னால் முடிந்த அளவு சில தொன்மங்களையும் ஏற்றிப் பார்த்தேன். அதன் அவுட்புட் எதிர்பாராத தரிசனங்களைத் தந்தது\nதந்தை பெரியாரின் சிலையை எண்ணிப்பார்த்தேன். சாக்ரடீஸ் சிலையை மாடலாக வைத்துச் செய்யப்பட்டது போல் தெரிகிறது. திராவிட இயக்கத்தில் தந்தை பெரியாரை சாக்ரடீசுடன் ஒப்பிட்டுப் பலரும் பேசியுள்ளார்கள், எழுதியுள்ளார்கள். முதல் பார்வைக்கு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் திருச்சி பஸ் ஸ்டாண்டு பகுதியின் பின்னணியில் பெரியார் சிலையை அவதானித்தபோது அதன் காட்சித் தளம் மாறிவிட்டது. இதனை உளவியலில் \"கெஸ்டால்ட்\" என்று கூறுவார்கள். பாவமான ஒரு முதியவர் ஒரு மேடையில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் பரிதவித்தபடி, \"யப்பா....., யாராவது இறக்கி விடுங்களேம்ப்பா\" என்று கெஞ்சிக்கொண்டு நிற்பதுபோல் தோன்றியது.\nஏதோ ஓர் ஊரில் பார்த்த ஞாபகம். தந்தை பெரியாரின் சிலைதான். அவர் நெற்றியில் பளிச்சென்று நாமம் போட்டிருந்தது ஒரு கணம் ஸ்தம்பித்து, ராமசாமியை உண்மையிலேயே 'ராமசாமி' ஆக்கிவிட்டார்களா ஒரு கணம் ஸ்தம்பித்து, ராமசாமியை உண்மையிலேயே 'ராமசாமி' ஆக்கிவிட்டார்களா என்று உற்றுப் பார்த்தேன். அது மேலேயிருந்து போடப்பட்ட நாமம் என்று கண்டேன். ஆமாம், திறந்த வெளியில் நிற்கும் எல்லாச் சிலைகளுக்கும் நேரும் அவலம்தான் அது. காக்கா கக்கா போய் வைத்திருந்தது. SATIRICAL CROW என்று உற்றுப் பார்த்தேன். அது மேலேயிருந்து போடப்பட்ட நாமம் என்று கண்டேன். ஆமாம், திறந்த வெளியில் நிற்கும் எல்லாச் சிலைகளுக்கும் நேரும் அவலம்தான் அது. காக்கா கக்கா போய் வைத்திருந்தது. SATIRICAL CROW என்ன ஒரு அங்கதமான ஷிட்டிங் கோயின்சிடன்ஸ் என்ன ஒரு அங்கதமான ஷிட்டிங் கோயின்சிடன்ஸ் தந்தை பெரியாரைப் பெரிதும் மதிப்பவன் என்ற வகையில் என் உள்ளத்தில் கோபம் பொங்கியது. இது ஒரு ஆரியச் சதி என்பதைக்கூட உணரும் திராணியற்றுப் போய்விட்டோமா தந்தை பெரியாரைப் பெரிதும் மதிப்பவன் என்ற வகையில் என் உள்ளத்தில் கோபம் பொங்கியது. இது ஒரு ஆரியச் சதி என்பதைக்கூட உணரும் திராணியற்றுப் போய்விட்டோமா ஆரியர்களின் பித்ருக்கள் இப்படி காக்கைகளாக வந்து திராவிடத் தலைவர்களின் சிலைகள் மீது, அதுவும் தலைகள் மீது இப்படிக் கழிந்து பழிவாங்குவது புரியவில்லையா ஆரியர்களின் பித்ருக்கள் இப்படி காக்கைகளாக வந்து திராவிடத் தலைவர்களின் சிலைகள் மீது, அதுவும் தலைகள் மீது இப்படிக் கழிந்து பழிவாங்குவது புரியவில்லையா கருஞ்சட்டைக் காரர்கள் போலவே கரிய நிறம் கொண்டு வேடமிட்டு வருகின்றனவே கருஞ்சட்டைக் காரர்கள் போலவே கரிய நிறம் கொண்டு வேடமிட்டு வருகின்றனவே இது ஆரிய சதிதானே \"கரிய உடல். அதற்குள் கக்கா ஏந்திய குடல்\" என்று இந்நேரம் நாம் முழங்கியிருக்க வேண்டாமா\" என்று இந்நேரம் நாம் முழங்கியிருக்க வேண்டாமா \"மண்டைச் சுரப்பை உலகு தொழும்\" என்று பாவேந்தர் பாடினாரே, அந்த மண்டைக்கா இந்த கதி\nசரி, இந்தக் கிண்டல்கள் இருக்கட்டும். சீரியசான விஷயத்திற்கு வருகிறேன். பெரியாரைத் 'திராவிட சாக்ரடீஸ்' என்று கூறுவதுகூட மேம்போக்கான பார்வைதான். சாக்ரடீசுக்கு வெகு காலத்திற்கு முன்பே உருவாகிவிட்ட எகிப்திய, கிரேக்கத் தொன்மங்களுடன் நாம் பெரியாரை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பெரியாரை நாம் 'பகுத்தறிவுப் பகலவன்' என்று அழைக்கிறோம். பகலவன் - சூரியன் என்பது கிரேக்க மற்றும் ரோம சூரியக்கடவுளான அபோலோ-வைக் குறிக்கும். அபோலோவின் தந்தையான ஜியூஸ் பார்ப்பதற்கு அசப்பில் கொஞ்சம் பெரியாரைப் போலவே இருக்கிறார்.\nஎகிப்திய மரபில் சூரியக்கடவுள்தான் முதல் மற்றும் தலைமைக் கடவுள். அவருடைய பெயர் \"ரா\" என்பதாகும்.இது ராமசாமி என்பதன் சுருக்கம் என்பதைக் கவனிக்கவும் ஈ.வெ.ரா என்பது ஒரு ட்ரினிட்டி பெயர். அதில் ரா என்பது எகிப்திய சூரியக் கடவுளைக் குறிக்கிறது. மற்ற இரண்டு இனிஷியல்கள் யாரைக் குறிக்கின்றன என்பதை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.\nஎகிப்திய மரபில் \"ரா\"-வை மனித உடலும் வல்லூறின் தலையும் கொண்ட ஒரு உருவமாக வரைகிறார்கள். அதன் தலை மீது சிகப்புச் சூரியன் வட்டமாக வரையப்படுகிறது. அந்தச் சூரியன்தான் பெரியாரின் கழகக் கொடியின் நடுவில் உள்ளது\nதந்தை பெரியார் - சாக்ரடீஸ் - அபோலோ - ஜியூஸ் - ரா என்னும் இந்த வாசிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமயக் குறியீட்டியல் பேராசிரியராக இருக்கும் ரொபர்ட் லங்க்டனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். \"வாவ் இட்ஸ் ட்ரூலி ஆசம்\" என்று பதில் அனுப்பினார். பிரதிகளில் மறைந்திருக்கும் சரடுகளை உருவியெடுத்து முடிச்சுப்போட்டு இவ்வாறு மறுவாசிப்பு செய்வதை நாம் 'சரடு வாசிப்பு' (STRING READING ) என்று அழைக்கலாம்.இது இயற்பியலில் உள்ள ஸ்ட்ரிங் தியரி போன்றதுதான்\nஅறிஞர் அண்ணாவின் இரண்டு வகையான சிலைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. ஒன்றில் அவர் அமர்ந்து ஒரு நூலைப் படித்துக்கொண்டிருப்பார். இன்னொன்றில் நின்றபடி கை நீட்டி ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டுவார். அண்ணா அவ்வளவு ஆழ்ந்துபோய் அப்படி என்ன நூலை வாசிக்கிறார் என்று நான் யோசிப்பதுண்டு. கல்லூரி மாணவர்கள் இடையே அதற்கு ஒரு கிண்டலான பதில் உள்ளது. அதாவது, அண்ணா காமசூத்திரம் படிக்கிறார் என்பார்கள்.அண்ணாவே தான் முற்றும் துறந்த ஒரு முனிவனல்ல என்று கூறியிருப்பதால் இப்படி யோசிக்க இடமுள்ளது எனலாம்.இந்த யூகத்தின் மீது பிராய்டிய உளப்பகுப்பாய்வின் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். ஜாதி மத பேதமின்றி - ஏன், ஆத்திக நாத்திக பேதமுமின்றி- அந்த சப்ஜெக்டைதான் பொது நினைவு மனம் சுவாரஸ்யம் என்று கருதுகிறது.( 'One of the secondary manifestations of the great yearning ' என்பார் இத்ரீஸ் ஷா)\nஆனால் மாணவர்களின் இந்தக் கருத்து தவறென்றே நான் சொல்வேன். ஏனெனில், காமசூத்திரத்தை ஒருவர் இவ்வளவு நாட்கள் படித்தபடி உட்கார்ந்துகொண்டே இருப்பார் என்று தோன்றவில்லை. அவர் படிப்பது திருக்குறளாகத்தான் இருக்க வேண்டும்.(திருக்குறளில் எந்தப் பால் என்று கேட்கிறீர்களா\nதிருக்குறள் என்றவுடன் குமரிமுனையில் உள்ள விசுவரூப திருவள்ளுவர் சிலை நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவுக்குச் சுதந்திர தேவி சிலை போல தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது அய்யன் திருவள்ளுவர் சிலை. அது திறக்கப்பட்டபோதே நண்பர் ஒருவர் கூறினார், வள்ளுவர் கொஞ்சம் நொடித்துக்கொண்டு நிற்பதைப்போல் தெரிகிறது என்று. எனக்கும் அது என்னவோ அர்த்தநாரீஸ்வரர் சிலை போல் பட்டது. லேசாக இடை ஒசிந்து நிற்கிறார். அதற்கு ஒரு பிசியாலஜிக்கல் காரணம் இருக்கிறது என்று ஒருவர் சொன்னார். அதாவது, இரண்டாயிரம் வருடங்களாகக் கையில் எழுத்தாணியும் ஓலைச்சுவடியுமாய்ப் பலகையில் உட்கார்ந்தே இருந்துவிட்டார் அல்லவா அதனால் இவ்வளவு காலம் சென்று எழுந்திரிக்கும்போது ஸ்டெடியாக நிற்கமுடியாமல் அப்படி நொடித்துக்கொண்டு நிற்கிறாராம்.\nதிருவள்ளுவரின் ஒசிந்த இடையைப் பற்றிப் பேசியதால் ஏ.கே.வில்வம் எழுதிய ஒரு வரி மனதில் மின்னுகிறது. \"தச்சன் உளி பட்ட தையல் இடை போல் உன் கையெழுத்து\" என்று வருணித்திருந்தார். யாருடைய கையெழுத்தை\" என்று வருணித்திருந்தார். யாருடைய கையெழுத்தை கலைஞரின் கையெழுத்தைத்தான் கலைஞரின் கையெழுத்தை சில நூல்களில் பார்த்திருக்கிறேன் என்பதால் இதைப்படித்தவுடன் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் என்றுதான் தோன்றியது. அவரின் கையெழுத்து எழுத்துக்களைக் கூர்ப்பாக எழுதும் பாணியாகும். 'ண'-வை இயற்பியலில் எழுதப்படும் ரெசிஸ்டன்ஸ் குறியீடு போல எழுதுவார். அவருடைய கையெழுத்துப் படியைப் பார்த்தால் சிக்கலான ஒரு சர்க்யுட்டைப் பார்ப்பதுபோல் இருக்கும். என் நண்பர் ஒருவர் \"தலைவரின் எழுத்தில் ஒரு பவர் இருக்கும்\" என்று அடிக்கடி கூறுவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது\nசரி, அறிஞர் அண்ணாவின் சிலையைப் பார்ப்போம். சுட்டு விரல் நீட்டியபடி நிற்கும் அண்ணாவின் சிலையைப் பல ஊர்களில் கண்டிருக்கிறேன். அந்தக் கையை ஒரு குறியீடாக வைத்து யோசித்திருக்கிறேன். \"ANGELS and DEMONS \" என்று ஒரு திரைப்படம். (இதுவும் டான் பிரவ்னின் நாவல்தான்) வாட்டிகன் நகரிலேயே முழுப்படத்தையும் எடுத்திருந்தார்கள். சமயக் குறியீடுகளை டீகோட் செய்து \"இல்லுமிநாட்டி\" என்னும் இயக்கத்தின் சதியைப் பேராசிரியர் ஒருவர் முறியடிப்பதுதான் கதை. தேவாலயங்களில் உள்ள தேவதைகளின் கைகளை அவர் கவனிப்பார். ஒவ்வொன்றும் ஒரு திசையில் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். அவை சுட்டும் திசைகளைத் தொடர்ந்து சென்று ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடிப்பார். அதே போல் நானும் அண்ணாவின் கை எங்கு சுட்டிக்காட்டுகிறது என்று சில ஊர்களில் அவதானித்தேன். டாஸ்மாக் கடை, பொதுக் கழிப்பறை, சினிமா தியேட்டர்.... இப்படி வயிற்றைப் பிரட்டும் சமாச்சாரங்களாக வந்தன. ரிசர்ச்சைக் கைவிட்டுவிட்டேன்.\nஒரு சூபிக் கதை உண்டு. சூபி ஞானி துன்னூன் மிஸ்ரி, எகிப்தின் புராதனப் பகுதிகளில் திரிந்துகொண்டிருந்தார். கை நீட்டி சுட்டுவிரலால் எதையோ சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருந்தது. அதன் பீடத்தில் \"சுட்டும் இடத்தில் பொக்கிஷத்தைத் தேடு\" என்று எழுதப்பட்டிருந்தது. அது சுட்டும் திசையில் வெகு தொலைவில் பிரமிடுகள் இருந்தன. பல பேர்கள் அந்தப் பிரமிடுகளில் பல காலமாகக் குடைந்துகொண்டிருந்தார்கள். பொக்கிஷம் கிடைத்தபாடில்லை. துன்னூன் மிஸ்ரி அந்தச் சிலையை ஓர்ந்து கவனித்தார். அது சூரிய தேவனின் சிலை. அதன் தலை மீது சூரியன் இருக்க வேண்டும். எனவே சூரியன் உச்சிக்கு வரும் நேரம்வரை காத்திருந்தார். சூரியன் உச்சியில் நின்றபோது அந்தச் சிலையின் கையின் நிழல் நேராகக் கீழே விழுந்தது. (மெய்ம்மையும் அதன் குறியீடும் நேர்ப்ப்படும்போது மனவெளியில் விழும் நிழல் அது மெய்ம்மையின் நிழலா) துன்னூன் மிஸ்ரி அந்த நிழல் கையைக் கவனித்தார்கள். இப்போதுதான் அந்த நிழல் சிலையின் அளவிலேயே நேர்த்தியாக இருக்கிறது, நீட்டப்பட்டோ குறுக்கப்பட்டோ இல்லாமல். அந்த நிழலின் சுட்டுவிரல் முனை ஒரு சதுரக் கல்லைத் தொட்டுக்காட்டியது. துன்னூன் மிஸ்ரி அந்தக் கல்லைப் புரட்டியபோது அது ஒரு ரகசியப் பாதையின் வாசலாக இருப்பதைக் கண்டார். அதற்குள் சென்று பொக்கிஷத்தை அடைந்தார்.\nஇது ஓர் அரிய சூபிக் கதை. பொதுவாக சூபிக் கதைகள் இப்படி இன்டியானா ஜோன்ஸ் பாணியில் இருக்காது.\nஇந்தக் கதையில் வந்தது போல் நாம் ஏன் அண்ணாவின் சிலையை வைத்தோ அம்பேத்கரின் சிலையை வைத்தோ பொக்கிஷத்திற்குத் தோண்டக்கூடாது என்று எண்ணினேன். வேண்டாம். பாதாளச் சாக்கடையில் விழ நேரலாம். அல்லது கேபிள்களை அறுத்தோம் என்று உள்ளே தள்ளப்படலாம். ரிஸ்க் எடுக்க நான் தயாராக இல்லை.\nஎங்கள் கிராமத்தில் நதிக்கரையில் ஒரு வாழை மண்டி இருந்தது. மண்டியின் முன் காந்தியடிகள் சிலை ஒன்று இருக்கும். அதற்கு எதிரே பல காலமாக வாழைத்தோப்பு இருந்தது. அந்த வாளைத் தோப்பு அழிக்கப்பட்டு அந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அதை காந்தி பார்த்து சிரித்து மகிழ்வதுபோல் ஆகிவிட்டது. என்னதான் குடிமக்களாக இருந்தாலும் தேசத்தந்தையின் கண்முன்னால் குடித்து ரகளை செய்ய மனசு வருமா எனவே, காந்தி அண்ணலின் கண்ணாடியைக் கழற்றிவிட்டார்கள் எனவே, காந்தி அண்ணலின் கண்ணாடியைக் கழற்றிவிட்டார்கள் அவரும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.\nவின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ் பெற்ற விக்டரி சின்னத்தை எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் காட்டி வெற்றிபெற்றது வரலாறு. சர்ச்சிலின் இன்னொரு அடையாளம் பெரிய சுருட்டு. அந்த அடையாளம் நம் எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்று எவனோ ஒரு தொண்டன் நினைத்திருக்க வேண்டும். பெரியகுளம் போகும் வழியில் ஓர் ஊரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் கையில் விரல் கவட்டையில் சுருட்டு ஒன்று செருகப்பட்டிருந்ததைப் பார்த்தேன். \"புரட்சித் தலைவர்\" மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்தார். \"புரட்சி - சுருட்டு\" என்பது ஒரு நல்ல காம்பினேஷன்தான். 'புரட்சியால் ஆட்சியைப் பிடித்து பணத்தைச் சுருட்டுவது' என்னும் பொருளில் நான் சொல்லவில்லை. உலகெங்கும் புரட்சியின் நம்பர்.1 ஐகானகப் புகழ் பெற்றிருக்கும் சே குவாரா-வின் அடையாளங்களில் ஒன்று அவர் வாயை அலங்கரிக்கும் சுருட்டு அல்லவா ஆனால் தமிழ் நாட்டைப் பொருத்தவரை புரட்சியின் ஒரே ஐகான் எம்.ஜி.ஆர்தான்\nவெளிநாடுகளில் சிலைகளை வெங்கலத்திலோ அல்லது சலவைக் கற்களிலோதான் செய்கிறார்கள். நம் நாட்டு அரசியலில் சிலைகள் ஒரு முக்கிய அங்கம் என்பதால் மாஸ் ப்ரொடக்ஷன் செய்யவேண்டியுள்ளது. எனவே சிமிண்ட் சிலைகள் செய்யப்படுகின்றன. என்ன சிமிண்ட்டில் செய்தார்களோ, ராஜீவ் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். மூளையில் TEMPORAL LOBE EPILEPSI தாக்கியதைப் போல் கோணல் மாணலாக நின்றுகொண்டிருந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூளையியல் துறையின் தலைவராக இருக்கும் டாக்டர்.வி.எஸ்.ராமச்சந்திரன் \"PHANTOMS IN THE BRAIN \" என்று அற்புதமான நூல் ஒன்று எழுதியுள்ளார். டெம்பொரல் லோப் எபிலெப்சி என்னும் மூளைக் கோளாறு உள்ளவர்களுக்குச் சமயவியல் சார்ந்த அமானுஷ்ய தரிசனங்கள் கிடைப்பது ஏன் என்பதை அதில் விளக்கியுள்ளார். நான் நினைக்கிறேன், \"ராஜீவ் காந்தி இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார்\" என்னும் கருத்தைத்தான் அந்த ஸ்தபதி ஒரு கலாபூர்வமான சிலையாக அப்படி வடித்துவிட்டான் போலும்\nஒரு கருத்தை இவ்வாறு குறியீட்டுக் கலையாக மாற்றுவதைத்தான் மேலை நாடுகளில் சர்ரியலிசம், க்யூபிசம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பிகாசோ, டாலி போன்றவர்கள் செய்துவந்தார்கள். இப்படிப்பட்ட சிலைகளைச் செய்யும் சிற்பிகளுக்கு லலித் கலா அகாதமி ஏன் விருது வழங்கி கௌரவிக்கக் கூடாது\nமைசூர் அரண்மனையில் சலவைச் சிலை ஒன்று உள்ளது. ஒரு பக்கம் பார்க்கும்போது நெஞ்சு நிமிர்த்திய போர் வீரனாகத் தெரியும். மறுபக்கம் பார்த்தால் பெண் ஒருத்தி நாணத்துடன் குனிந்து நிற்பதாகத் தெரியும். இது ஒரு அதிசயம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை விஞ்சி விட்டது ஒரு இந்திரா காந்தி சிலை. எந்த ஊரில் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை. இந்திரா காந்தியின் சிகை அலங்காரம் பாய்-கட் போன்றதுதானே. அந்தச் சிலையில் முகமே ஒரு பாய்-கட்டாக இருந்தது. எங்கள் துறையின் முன்னால் பேராசிரியர் ஷாஜகான் அவர்களின் சாயலில் இந்திரா காந்தியைப் பார்த்து ஒரு கணம் திகைத்துவிட்டேன். இப்படி ஒரே பார்வைக்கு ஆணைப் போலவும் பெண்ணைப்போலவும் தெரியும் சிலையை வடிக்க ஒரு சிற்பிக்கு எவ்வளவு திறமை வேண்டும்\nசிற்பக்கலையில் ஒரு முறை உண்டு. சிற்பத்தை முழுமையாகச் செதுக்கிவிட்டுக் கடைசியில்தான் விழிகளைச் செதுக்குவார்கள். அந்தக் கணம் மிகவும் நுட்பமானது. சிலையின் பூரணத்துவக் கணம் அது. \"விழி திறத்தல்\" என்று அதற்குப் பெயர். சிமிண்ட் சிற்பிகள் சில நேரங்களில் சிலைகளின் விழிகளை பயங்கரமாகத் திறந்து விடுகிறார்கள். கலைவாணர் சிலை ஒன்றில் துவாரபாலகரின் கண்கள் உருட்டி விழிப்பத்தைக் கண்டால் எப்படியிருக்கும் இதில் கலைவாணர் அகலமாகச் சிரித்துக் கொண்டு வேறு நின்றார். \"பெருந்தீனி தின்னும் பேழ்வாய் பிசாசு\" என்று கவிஞர் வாலி எழுதிய வரிதான் முதலில் பளிச்சிட்டது. மெல்ல யோசித்தபோது இந்தக் கலைவாணர் சிலை ஒரு மாஸ்டர்பீஸ் என்று புரிந்தது. கிராமத்து அய்யனாரின் விழிகளையும், பெருவுடையார் கோயிலின் துவாரபாலக விழிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு தளத்தில் இந்தச் சிலையை அவன் செய்திருக்கிறான் இதில் கலைவாணர் அகலமாகச் சிரித்துக் கொண்டு வேறு நின்றார். \"பெருந்தீனி தின்னும் பேழ்வாய் பிசாசு\" என்று கவிஞர் வாலி எழுதிய வரிதான் முதலில் பளிச்சிட்டது. மெல்ல யோசித்தபோது இந்தக் கலைவாணர் சிலை ஒரு மாஸ்டர்பீஸ் என்று புரிந்தது. கிராமத்து அய்யனாரின் விழிகளையும், பெருவுடையார் கோயிலின் துவாரபாலக விழிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு தளத்தில் இந்தச் சிலையை அவன் செய்திருக்கிறான் இது ஒரு கலை சாதனை அல்லவா\nபாரதியாரின் சிலை ஒன்றைக் கண்டேன். அவருக்கெல்லாம் சிலை வைப்பது அபூர்வம் என்றாலும் சில இடங்களில் காணமுடிகிறது. பாரதியைப் போல் அபின் அடித்துக்கொண்டே சிலையைச் செய்திருப்பான் போலும். \"சிந்து நதியின் மிசை..\" பாடும் சிவாஜியை மாடலாகக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் அவர் உருட்டி விழிப்பதே கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். அதைத் 3D -ல் பார்ப்பதுபோல் இருந்தது இந்தச் சிலை. அதாவது பரவாயில்லை. உதடுகள் வேறு பூதாகரமாக இருந்தது.அதற்கு லிப்ஸ்டிக் போட்டது போல் பெய்ண்ட் அடித்திருந்தார்கள். பளீரென்று வெள்ளையாக வேறு இருந்தார். இவர் சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதியே அல்ல ஏதோ வெள்ளைக்காரனும் நீக்ரோ பெண்ணும் கூடிப் பெற்ற ஹைப்ரிட் பிள்ளைபோல் இருந்தார் ஏதோ வெள்ளைக்காரனும் நீக்ரோ பெண்ணும் கூடிப் பெற்ற ஹைப்ரிட் பிள்ளைபோல் இருந்தார் இதை நாம் சிற்பக் கலையின் மேஜிக் ரியலிசம் என்று கூறலாம்\n\"கோயில் சிலைகளை இப்படிக் கிண்டல் செய்வீர்களா\" என்றகிறார் ஒரு பகுத்தறிவு நண்பர். மாட்டேன். பழைய கோயில்களின் சிற்பங்களாகட்டும், ஐரோப்பிய தேவாலயங்களின் சிற்பங்களாகட்டும், அவை சிற்ப மொழியின் லிபி வடிவங்களாக நிற்கும் சமய ரகசியங்கள். கணித சூத்திரங்கள் மற்றும் அறிவியல் சமன்பாடுகளுக்கு நிகரானவை\" என்றகிறார் ஒரு பகுத்தறிவு நண்பர். மாட்டேன். பழைய கோயில்களின் சிற்பங்களாகட்டும், ஐரோப்பிய தேவாலயங்களின் சிற்பங்களாகட்டும், அவை சிற்ப மொழியின் லிபி வடிவங்களாக நிற்கும் சமய ரகசியங்கள். கணித சூத்திரங்கள் மற்றும் அறிவியல் சமன்பாடுகளுக்கு நிகரானவை மொழி புரியாவிட்டாலும் நல்ல இசையை ரசிப்பதுபோல் அவற்றைக் காண்கிறேன்.\nஅரசியல் சிலைகளின் நிலையே வேறு. இன்றைய சூழலில் அவை கொள்கைகள் உறைந்து நிற்பதன் குறியீடுகள் எனலாம். சுதேசம் பேசியவர்களின் சிலைகள், திராவிடம் பேசியவர்களின் சிலைகள், தமிழியம் பேசியவர்களின் சிலைகள், கம்யூனிசம் பேசியவர்களின் சிலைகள் எல்லாம், தம் கண்முன் விஸ்வரூபம் கொண்டு எழும் உலகமயமாக்கலின் முன் செய்வதறியாது திகைத்து நிற்பதுபோல் தோன்றுகின்றன\nஇடுகையிட்டது rameez4l நேரம் 10:52 PM\nஅற்புதம். டேன் பிரவுனில் தொடங்கி கன்னியாகுமரி வரை போய், சிலைகளையெல்லாம் சீவி சிணுக்கெடுத்த பதிவு. சிந்திக்க தூண்டிய நல்ல பதிவு. ஆழமான கருத்து. மனம் கனிந்த வாழ்த்துக்கள்.\nவின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ் பெற்ற விக்டரி சின்னத்தை எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் காட்டி வெற்றிபெற்றது வரலாறு. சர்ச்சிலின் இன்னொரு அடையாளம் பெரிய சுருட்டு. அந்த அடையாளம் நம் எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்று எவனோ ஒரு தொண்டன் நினைத்திருக்க வேண்டும். பெரியகுளம் போகும் வழியில் ஓர் ஊரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் கையில் விரல் கவட்டையில் சுருட்டு ஒன்று செருகப்பட்டிருந்ததைப் பார்த்தேன். \"புரட்சித் தலைவர்\" மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்தார். \"புரட்சி - சுருட்டு\" என்பது ஒரு நல்ல காம்பினேஷன்தான். 'புரட்சியால் ஆட்சியைப் பிடித்து பணத்தைச் சுருட்டுவது' என்னும் பொருளில் நான் சொல்லவில்லை.//\n சர்ச்சில் குடித்த சுருட்டு நமது திண்டுக்கல்லில் இருந்து போகுமாம்.\nஉருவெளிக் களங்கள் - 4\nஉருவெளிக் களங்கள் - 3\nஉருவெளிக் களங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:16:16Z", "digest": "sha1:QVKKYRCWCFPZSOMTTQXETZIKN2FYATSD", "length": 43048, "nlines": 325, "source_domain": "www.tntj.net", "title": "பயனளிக்காத உறவுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதிருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்களின் இறை நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி, ஆட்டம் காண ஷைத்தான் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறான். அந்தக் குறுக்கு வழியின் மூலம் வழிகெட்டு, வழிகேட்டின்பால் விழுவோரில் தீன்குலப் பெண்மணிகள் முதலிடம் வகின்றனர்.\nஇறை நம்பிக்கையில் உறுதியானவர்களின் உறுதியையும் ஆட்டம் காணச் செய்ய ஷைத்தான் நாடும் குறுக்கு வழி என்ன அந்த நிலையை நாம் எவ்வாறு சரி செய்வது அந்த நிலையை நாம் எவ்வாறு சரி செய்வது\nஎத்தனையோ விஷயங்களில், எவ்வளவு நேரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளையையும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலையும் உயிரினும் மேலாக மதிக்கும் கொள்கை உறுதி மிக்கவர்கள், தன்னுடைய சொந்த பந்தத்தில், குருதி உறவில் தன் உறுதியை இழந்து விடுவதை கண்கூடாகக் கண்டு வருகிறோம்.\nதொடர்ந்து நபிவழியைப் பேணி வாழ்ந்தவர் தனது அண்ணனுடைய வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வதையும், தனது அண்ணன் மகனுடைய கத்னா எனும் சுன்னத் கல்யாணத்தில் () கலந்து கொள்வதையும், தனது அக்காள் மகள் காது குத்தில் கலந்து கொள்வதையும், தனது தம்பி மனைவியின் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொள்வதையும், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவில் சீராட்டோடு கலந்து கொள்வதையும் குருதி உறவைக் காரணம் காட்டி ஈமானிய உறுதி குலையக் காரணமாவதை உதாரணமாகக் கூறலாம்.\nஏகத்துவத்தை பேசக்கூடிய எத்தனையோ கணவன்மார்கள் மேற்கூறியவையெல்லாம் தவறு, நபிவழிக்குப் புறம்பானது என்பதை பட்டும்படாமலோ, அழுத்தம் திருத்தமாகவோ சுட்டிக் காட்டினாலும் நம் தீன்குலப் பெண்மணிகள் ஏற்றுக் கொள்வதில்லை.\nஅவர்கள் எல்லாம் நம் நெருங்கிய உறவினர்கள் ஆயிற்றே அவர்களது நிகழ்ச்சியில் நாம் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்க முடியும் அவர்களது நிகழ்ச்சியில் நாம் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்க முடியும் நாளை நமது வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு அவர்கள் வரவேண்டாமா நாளை நமது வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு அவர்கள் வரவேண்டாமா என்று அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துரைத்து கணவன்மார்களை சரிகட்டி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு, பாவமூட்டைகளை சுமந்து கொள்கின்றனர். ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் குறுக்கு வழிகள் இதுதான்.\nஇந்த உறவுகளால் பயன் என்ன\nஇந்த உலக வாழ்க்கையை முற்றிலுமாகக் கருத்தில் கொண்டு இத்தகையோர் வழிகேட்டின் பக்கம் போகிறார்களே இந்த உறவுகள் மறுமை நாளில் பயன் தருமா இந்த உறவுகள் மறுமை நாளில் பயன் தருமா உறவு முறையைக் காரணம் காட்டி வழிகெடுப்பவர்கள், குறிப்பாக பெண்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமறுமை நாளில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளை அல்லாஹ் தன் திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். எந்த ஒரு மனிதனும் தனது தாயையோ, தனது தந்தையையோ, தனது சகோதர, சகோதரியையோ அந்த மறுமை நாளின் திடுக்கத்தின் பயத்தில் கண்டு கொள்ள மாட்டான்.\nஅந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.\n தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம் ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.\nஎந்த மனைவி கூறியதால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தானோ அந்த மனைவியை கணவன் கண்டு கொள்ள மாட்டான். தனது கணவனை மனைவி கண்டு கொள்ள மாட்டாள். தனது தாய், தந்தை கூறியதால் தான் வரதட்சணை வாங்கித் திருமணம் செய்தேன் என்று தாய், தந்தை பேச்சைக் கேட்டு பெண் வீட்டாரிடத்தில் பிச்சை எடுத்த மகனை விட்டும் அவனது தாய், தந்தையர் ஓடி விடுவர்.\nஎந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும் மனிதனுக்கு முதலில் உதவுபவன் அவன் உடன் பிறந்த சகோதரனாகத் தான் இருப்பான். இதை தமிழில் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். ஆனால் அந்தச் சப்தம் ஏற்படும் போது மனிதனை விட்டு ஓடுபவர்களில் முதலாவதாக அல்லாஹ் சகோதரனைத் தான் குறிப்பிடுகின்றான்.\nஎந்தத் துன்பம் வந்தாலும் உயிர் காப்பான் தோழன் என்று கூறுவார்கள். ஆனால் அவனும் கூட எந்த உதவியும் செய்ய மாட்டான் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.\nஎந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். (அல்குர்ஆன் 70:10)\nஎந்த உறவுகளுக்காக மார்க்கத்திற்கு முரணாக நடந்தானோ அந்த உறவுகள் உதவி செய்யாமல் போவதுடன் அதற்கும் ஒருபடி மேலே போய் நம்மை மாட்டிவிட்டு, தான் தப்பித்துக் கொள்வதற்கு, எந்த உறவுகளையும் விற்பனை செய்வதற்குத் தயாராக இருக்கும் பரிதாபமான நிலை ஏற்படும்.\nஅவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனை யும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அல்குர்ஆன் 70:11-14\nதனது உறவுகள் பயனிக்கும் என்று நம்பி, இறைவனுக்கும் இறைவனுடைய தூதருக்கும் மாறு செய்யக்கூடியோர் மேற்கண்ட திருமறை வசனங்களை சிந்தித்துப் பார்க்கட்டும்.\nஎந்தக் குடும்பத்திற்காக, எந்தப் பிள்ளை குட்டிகளுக்காக, எந்த உறவினர்களுக்காக தனது வாழ்வை இவ்வுலகில் அர்ப்பணித்தானோ அவர்கள் அனைவரையும் ஈடாகக் கொடுத்தாவது தான் விடுதலையாக வேண்டும் என்று மனிதன் விரும்புவான் என்றால் நம்மை இறைவனது நெறியை விட்டும் இறைத்தூதர் வழியை விட்டும் திசை திருப்பும் இந்த உறவுமுறைகள் தேவை தானா இது போன்று நம்மை விட்டுவிட்டு மறுமை நாளில் ஓடக்கூடிய, நமக்கு எதிராகத் திரும்பக் கூடிய இந்த பயனிக்காத உறவுகள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்ன\nயாரை நேசிப்பதாக இருந்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வுக்காக அவன் தூதருக்காக இருக்க வேண்டும்.\n“யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காக வெறுத்தால் அவனது ஈமான் நிறைவு பெற்றுவிட்டது” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அபூதாவூத் (4061)\nஇந்தக் கருத்தை வலுவூட்டும் வண்ணம் நபிகளார் வேறு இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)\n1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.\n2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.\n3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (16)\nஈமானை நன்றாக அறிந்தவர்கள் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கூற்றை விட, அவன் தூதர் காட்டிய வழியை விட உறவினர்களின் பேச்சுக்கு முதலிடம் கொடுக்க மாட்டார்கள். படைத்தவனின் கட்டளைக்கும் அவன் விரும்பும் வழிகாட்டுதலுக்குமே முதலிடம் கொடுப்பார்கள்.\nஅல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.\nநபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர், இறைத்தூதரின் தந்தை என்பதற்காக அவர் மறுமையில் வெற்றியடைந்து விட முடியாது. அவருக்காக பாவமன்னிப்புக் கூட கேட்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை.\n“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.\nஇப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)\nஇதைப் போன்று நபி நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களின் மனைவிமார்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தனர். அவர்கள் இறைத்தூதரின் மனைவி என்பதால் அவர்கள் சொர்க்கம் போக முடியவில்லை. மாறாக நரகவாதிகள் என்று தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான்.\nநூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்\nஇதைப் போன்று நூஹ் (அலை) அவர்களின் மகன், இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் அவனையும் கடல் பேரலையால் மூழ்கடித்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் தந்தை, மகன் உறவு பயனளிக்கவில்லை.\nநமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.\n அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.\nமலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே எங்களுடன் ஏறிக் கொள் (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே” என்று நூஹ் கூறினார்.\n“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 11:40-43)\nஇவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளாரின் தந்தையும் தாயும் கூட இஸ்லாத்தை ஏற்காததால் அவர்களும் நரகவாதிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவும் அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை.\nநபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:முஸ்லிம் (1777)\nஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார் (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (347)\nமார்க்கத்திற்கு முதலிடம் கொடுத்த நபிகளார்\nமிகவும் அன்பிற்குரியவர்களாக நேசித்த தன் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்த போது அன்பிற்குரிய மகளின் செயல் என்று அதை அங்கீகரிக்காமல் அதைக் கண்டிக்கும் வண்ணமாக அவர்களது வீட்டிற்குச் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்கடம் செல்லவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்கடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்கடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர் களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி (2613)\nஎந்தச் சோதனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஈமானிய வலிமை மிகுந்த ஏகத்துவவாதிகள் பலரும் உறவு முறை என்று வந்து விட்டால் அவர்களது ஈமானிய நிலை ஆட்டம் கண்டு விடுவதையும், அவர்கள் மிக உறுதியாக நின்றாலும் அவரது மனைவிமார்கள் அவர்களது மதியை மயக்கி ஈமானை மலுங்கடித்து விடச் செய்வதையும் காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியை நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள். மார்க்க விஷயம் என்று வந்து விட்டால் நபியவர்கள் தானும் ஆடவில்லை, தன் சதையையும் ஆடவிடவில்லை.\nபயனளிக்காத இந்த உறவுக்காக மறுமை வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். மறுமை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் மார்க்கக் கடமைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய கட்டளையை ஏற்று நடங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். மறுமை நாளில் சிறந்த தோழமை உங்களுக்குக் கிடைக்கும்.\nஅல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள்,\nஉண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)\nமறுமை நாள் ஏற்படும் போது வரும் சப்தத்தைக் கேட்டவுடன் நம்மை விட்டும் ஓட்டம் எடுக்கும் உறவுகள் ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மிக உயர்ந்த நபிமார்கள், உயிர் தியாகிகள், உண்மையாளர்கள், நல்லவர்கள் ஆகியோருடன் இருக்கும் நல்வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முழு முயற்சியை நாம் எடுப்போம்.\nதிருவண்ணாலை நகரத்தில் ரூபாய் 5220 நிதியுதவி\nமும்பை சீதா கேம்ப் கிளையில் கேன்சர் நோயாளிக்கு மருத்துவ உதவி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு – துண்டு பிரசுரம் 2\nவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/talking-parrot-helps-police-crack-murder-case_11973.html", "date_download": "2018-07-21T19:29:02Z", "digest": "sha1:AUF7AZZZRYHVN2WVWGLVKMJQDEULPTWR", "length": 18020, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "UP Parrot Talking to helps Police Crack Murder Case | காட்டிக் கொடுத்த கிளி !! மாட்டிக் கொண்ட கொலையாளிகள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nகொலை குற்ற வழக்கில், கொலையாளிகளை, கிளி ஒன்று காடிக்கொடுத்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே வசிக்கும், விஜய் சர்மா என்பவர், கடந்த திங்கள் கிழமை அன்று வெளியூர் சென்றிருந்தபோது, அவரின் மனைவி நீலம் மற்றும் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதை அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் கிளி பார்த்துள்ளது.\nஇந்த கொலைக்குப் பிறகு, அந்த கிளி, சரியாக சாப்பிடாமலும், ஓய்வு எடுக்காமலும், அங்கும், இங்கும், ஆவேசமாக பறந்து கொண்டிருந்தது.\nஇதை கவனித்த விஜய் சர்மா, கொலையாளிகளை, கிளி பார்த்திருக்கலாம் என்ற சந்தேகம் அடைந்தார். கிளியின் அருகில் சென்று, அவர் வீட்டுக்கு வழக்கமாக வரும் நபர்களின் பெயர்களை, ஒவ்வொன்றாக, விஜய் சர்மா கூறி வந்தார். அப்போது, \"அஷு' என்ற நபரின் பெயரை சொன்னதும், அந்த கிளி, அந்த பெயரை பல முறை திரும்பத் திரும்ப கூறியது. இதனால், அஷு தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்ற முடிவில், போலீசாரிடம், விஜய் சர்மா கூறினார்.\nபோலீஸ் விசாரணையில், அஷு தான் உண்மையான கொலையாளி என்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த கொலை நீண்ட கால சொத்து தகராறின் காரணமாக நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nTags: UP Parrot Parrot Police Murder Case கிளி காட்டிக்கு கொடுத்த கிளி கொலையாளிகள்\nகிளி வளர்ப்பு - இல.பிரகாசம்.\nபோலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் \nபோலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி \nமீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் \nபொங்கலுக்கு வெளியாகும் மூன்று போலீஸ் படங்கள்...\nபோலீசாக நடிக்கும் விஜய் சேதுபதி...\nஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_54.html", "date_download": "2018-07-21T19:08:11Z", "digest": "sha1:GNZHUWGSCIS5SAHGKHFOT7HK2LWADNV3", "length": 4651, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை\nபதிந்தவர்: தம்பியன் 04 October 2017\nகமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ‘திடீர்’ ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். இந்த நிலையில், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார். அதன் அடுத்த கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.\n0 Responses to ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/07/19/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-54/", "date_download": "2018-07-21T19:40:26Z", "digest": "sha1:NW3REWJL2UKQXYMCSY5GN5NTQLYIRQJP", "length": 10539, "nlines": 47, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "நியூ[ஸ்]மார்ட் – chinnuadhithya", "raw_content": "\nதென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உள்ள வைரச்சுரங்கம் ஒன்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மிகப் பெரிய வைரம் கிடைத்திருக்கிறது. டென்னிஸ் பந்து அளவுக்கு உள்ள பட்டை தீட்டப்படாத வைரத்துக்கு டெஸ்ஸிட்லாரோனா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு போட்ஸ்வானா மம்மள் பேசும் மொழியில் எங்கள் ஒளி என்று பொருள். 1109 காரட் எடைகொண்ட இந்தப் பட்டை தீட்டப்படாத வைரம்தான் இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப்பெரியது என்று கூறுகின்றனர். மேலும் இந்த வைரம் மிக உயர்ந்த தரத்துடனும் பளபளப்புடனும் இருப்பதாகவும் 250 முதல் 500 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த வைரம் 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏலம் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவளர்ப்புப் பிராணிகளான நாய்கள் தனியாக இருக்கும்போது அவற்றுக்குத் தேவையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு வசதியாக இங்கிலாந்தில் ஒரு நிறுவனம் ஒரு புதிய ரிமோட்டை உருவாக்கி உள்ளது. நாய்களே கால்கள் வாய் மூலம் இந்த ரிமோட்டை இயக்கி பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொள்ள முடியுமாம். அதற்கு ஏற்றபடி தண்ணீர் புகாதவாறு பிளாஸ்டிக்கில் ர்மோட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி இயக்குவது என்று நாய்க்கு சொல்லிக்கொடுட்த்து விட்டால் போதும். நாய்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றன. என்கிறது தயாரிப்பு நிறுவனம்.\nசமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டத்தைக் கைப்பற்றிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை கவுரப்படுத்தும் வகையில் ஹூன்டாய் நிறுவனம் அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார். இவர் விளையாடும் 3 வது ஒலிம்பிக் போட்டி இது. சென்ற முறை லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் இந்த ஒலிம்பிக்கில் அதைவிட சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த முயர்சிப்பேன் என்கிறார்.\nபாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாரிகோட்டில் இந்தோ கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளார்கள். கி மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் ஆயுதங்கள் கி மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவை கிரீட் பாட்ரிஹியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கி பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு தூண்களுடன் கூடிய குஷானக் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nகருணைக் கொலைக்கு அனுமதி கேட்ட ஆந்திர ஏழை விவசாயி ஒருவரின் 8 மாதக் குழந்தை சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவசிகிச்சைக்கான ரூ 50 லட்சம் செலவையும் ஆந்திரா மானில அரசு ஏற்கிறது. இந்த குழந்தைக்கு பிறவியிலேயே கல்லீரல் பாதிப்பு இருந்தது. மாற்று அறுவை சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்ற ரூ 50 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூற வழியில்லாத பெற்றோர் கருணைக்கொலைக்கு மனு போட்டிருந்தனர். பெற்றோரில் யாராவது ஒருவரின் கல்லீரல் பொருத்தப்படலாம் குழந்தையின் பாதிக்கப்பட்ட கல்லீரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு தாய் அல்லது தந்தையிடமிருந்து 20 சதவீத கல்லீரல் பகுதியை மட்டும் பெற்று குழந்தைக்கு வைக்கப்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை குழந்தைக்கு வைக்கப்பட்ட கல்லீரல் இரண்டு வாரங்களில் முழு வளர்ச்சி அடைந்துவிடும். அதே போல தானம் கொடுத்தவரின் கல்லீரலும் வளர்ச்சி அடையும்.\nஅமெரிக்காவின் நாசா அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுக்காலப் பயணத்துக்குப் பின் அந்த கிரகத்தின் வட்டப்பாதையில் வெற்றிகரமாஅ நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து 2011 ஆகஸ்ட் 5 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து 290 கோடி கிமீ தூரத்தைக் கடந்த இந்த விண்கலம் அண்மையில் வியாழன் கிரகத்தை அடைந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இது முக்கியமான வெற்றி.\nPosted in பொது அற்வு\nPrevious postவினோத சுதா கார் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2018-07-21T19:07:20Z", "digest": "sha1:BHVHZTSAFVQV32Y6J6NRLYBEBQJFUOZ7", "length": 18157, "nlines": 252, "source_domain": "nanjilnadan.com", "title": "இன்று ஒன்று நன்று | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nCategory Archives: இன்று ஒன்று நன்று\nதண்ணீர் பெரிய பிரச்சினை (இன்று ஒன்று நன்று.) (விகடன் வாசகர்களுக்கு 2012 ல் தொலைபேசியில் உரையாடியது) அன்பான விகடன் வாசகர்களுக்கு வணக்கம். பேசுவது நாஞ்சில் நாடன். தண்ணீர் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது இன்று. காடுகளை ஈவிரக்கமின்றி அழித்தோம். ஐரோப்பியர் வரவுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் 31% காடுகள் இருந்தன. அவர்கள் நாட்டை விட்டுப் போன போது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\n(தலைப்பு நாஞ்சில் நாடனுடையது அல்ல) இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நாஞ்சில் நாடன் பேசுகிறேன் முன்பு, சிறு வயதில் எப்போதோ வாசித்த ஞாபகம். வெளிநாட்டு நகரம் ஒன்றில், ஒரு நாள் இரவு முழுக்க மின்சாரம் தடைப் பட்டிருந்ததாம். பின் வந்த 270 நாட்களில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கருத்துகள், nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் நாஞ்சில் நாடன் பேசுகிறேன் கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள். சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம்\nநாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பாரததேசமென்று தோள்தட்டுவோம், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஒரு மசால்தோசை ஐம்பது ரூபாயும் ஒரு காபி இருபது ரூபாயும் விக்கிற காலத்தில் எண்பது ரூபாய்க்கு புஸ்தகம் வாங்க நாம் என்னமாய் யோசிக்கிறோம் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் நாஞ்சில்நாடன் உரையாடியது) … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஇன்று ஒன்று நன்று (முதல் நாள்)\nநாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) ………………………தொடரும்\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:19:30Z", "digest": "sha1:K4EM3MMQLZXWXTEM3DNGTM4KTF3SVSDE", "length": 10862, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ஆடி ஏ3 கேப்ரியோ விற்பனைக்கு வந்தது", "raw_content": "\n2017 ஆடி ஏ3 கேப்ரியோ விற்பனைக்கு வந்தது\nரூபாய் 47.98 லட்சம் விலையில் மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ3 கேப்ரியோ மாடல் கூடுதல் வசதிகளுடன் புதிய 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஆடி ஏ3 கேப்ரியோ 150 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.\n1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 bhp பவரையும், 250 NM டார்க் வெளிப்படுத்தும். 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.\nசிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் சிலிண்டர்களின் தேவைக்கேற்ப எரிபொருளை வழங்கும் Cylinder on Demand (COD) அமைப்பினை பெற்று விளங்குவதனால் A3 கேப்ரியோலே ஒரு லிட்டருக்கு 19.20 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் சாஃப்ட் டாப் எனப்படும் துணியால் ஆன கூரை திறந்து மூடும் கூரை அமைப்பு உள்ள ஏ3 மாடலில் 7 அங்குல தொடுதிரை MMI இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , சாட்டிலைட் நேவிகேஷன் , பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ அமைப்பு , 5 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ,இபிடி , முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் என பல்வேறு விதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nமேம்படுத்தப்பட்ட 2017 ஆடி ஏ3 கேப்ரியோலே விலை ரூபாய் 47.98 லட்சம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://www.consumercomplaints.in/tamil-nadu-electricity-board-tneb-providing-regular-electricity-c1809396", "date_download": "2018-07-21T19:35:35Z", "digest": "sha1:AGWPTJFH4T56G7FZBPLSR5ALJAVNVYEP", "length": 9550, "nlines": 53, "source_domain": "www.consumercomplaints.in", "title": "Tamil Nadu Electricity Board [Tneb] — providing regular electricity", "raw_content": "\nசார், குமரிமாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, மின்மாற்றி எண்-tneb 122 /[protected], raya/ 477. மூலமாக கொடுக்கப்பட்டுள அனைத்து இணைப்புகள கடந்த மூன்று வருடங்களாகவே பழுதுபார்க்கும் நிலையில் இருந்தும்கூட, இதுநாள்வரையில் பல முறை தகுந்த முறையில் புகார்கள் கொடுத்ததும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சிறிய அளவிலான பழுதுகளை சரி செய்ததாக கூறி, நிரந்தரமான தீர்வு எட்டப்படாமல், தினம் தினம் சுமார் 20 ல் இருந்தது 30 முறை மின்இணைப்பு தொடர்ந்து துண்டிக்கப்பட்டுகிறது. குறைந்த மற்றும் ஆதிக மின் வருகையால், அணைத்து மின் சாதனங்கள் பழுது அடைந்து வருகின்றன. இங்கு நிரந்தரமாக லைன்மேன் இல்லாமல் திரு.கணேசன் என்பவர் அ.பே.எண்-[protected], [protected], சரியாக வராமலும், இரவில் மின்இணைப்பு பழுது ஏற்பட்டால் காலை 7 மணிக்குதான் மீண்டும் மின்சாரம் வரும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சாலை சந்திப்பு, கடைகள் என அனைத்தும் அப்பகுதியில் அமைத்துள்ளன. இதனால் மக்கள் தினமும் அவதிப்படும் நிலையில், எந்த ஒரு வேலைக்கும் பணம் கேட்டு கொடுத்தால்தான் வேலை நடைபெறும். இல்லை என்றால் பழுது நீக்க படாமல் காலம்கடத்தி துயரம் ஏற்படுத்தி பணம் வசூல் செய்கிறார்கள். இதுவரை தகுந்த நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், மருங்கூர், ஏறவிபுதூர் மக்கள் மற்றும் வியாபாரிகளும் சேர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், அடுத்ததினம் சாலைமறியல் போராட்டம் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்து உள்ளோம். எனவே தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மின்இணைப்பு பழுதுகளை சரி செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.\nஇப்படிக்கு, ஊர் கமிட்டி, அனைத்து கட்சிகள், மற்றும் அனைத்து வியாபாரிகள் நலசங்கம், மருங்கூர், ஏறவிபுதூர் ஊர் மக்கள்.\nசார், குமரிமாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, மின்மாற்றி எண்-TNEB 122 /[protected], RAYA/ 477. மூலமாக கொடுக்கப்பட்டுள அனைத்து இணைப்புகள கடந்த மூன்று வருடங்களாகவே பழுதுபார்க்கும் நிலையில் இருந்தும்கூட, இதுநாள்வரையில் பல முறை தகுந்த முறையில் புகார்கள் கொடுத்ததும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சிறிய அளவிலான பழுதுகளை சரி செய்ததாக கூறி, நிரந்தரமான தீர்வு எட்டப்படாமல், தினம் தினம் சுமார் 20 ல் இருந்தது 30 முறை மின்இணைப்பு தொடர்ந்து துண்டிக்கப்பட்டுகிறது. குறைந்த மற்றும் ஆதிக மின் வருகையால், அணைத்து மின் சாதனங்கள் பழுது அடைந்து வருகின்றன. இங்கு நிரந்தரமாக லைன்மேன் இல்லாமல் திரு .கணேசன் என்பவர் அ.பே.எண்-[protected], [protected], சரியாக வராமலும், இரவில் மின்இணைப்பு பழுது ஏற்பட்டால் காலை 7 மணிக்குதான் மீண்டும் மின்சாரம் வரும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சாலை சந்திப்பு, கடைகள் என அனைத்தும் அப்பகுதியில் அமைத்துள்ளன. இதனால் மக்கள் தினமும் அவதிப்படும் நிலையில், எந்த ஒரு வேலைக்கும் பணம் கேட்டு கொடுத்தால்தான் வேலை நடைபெறும் . இல்லை என்றால் பழுது நீக்க படாமல் காலம்கடத்தி துயரம் ஏற்படுத்தி பணம் வசூல் செய்கிறார்கள். இதுவரை தகுந்த நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், மருங்கூர், ஏறவிபுதூர் மக்கள் மற்றும் வியாபாரிகளும் சேர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், அடுத்ததினம் சாலைமறியல் போராட்டம் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்து உள்ளோம். எனவே தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மின்இணைப்பு பழுதுகளை சரி செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.\nஇப்படிக்கு, ஊர் கமிட்டி, அனைத்து கட்சிகள், மற்றும் அனைத்து வியாபாரிகள் நலசங்கம், மருங்கூர், ஏறவிபுதூர் ஊர் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2011/07/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:35:47Z", "digest": "sha1:HHRNGKUWMZDKZNN72FOTJMCSPOXO3FKQ", "length": 7607, "nlines": 212, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: மாலை மங்கும் நேரம்", "raw_content": "\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\nபூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்\nதீயாய் மாறும் தேகம் தேகம்\nஉன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்\nவாழ்வின் எல்லை தாண்டும் தாண்டும்\nஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து\nஇரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்\nநான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்\nஎன் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்\nநான் கேட்டு ஆசை பட்ட பாடல் நூறு\nநீயும் நானும் சேர்ந்தே கேட்போம்\nதாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்\nகாலம் நேரம் தாண்டி வாழ்வோம்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\nபால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்\nநம் மூச்சு காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்\nவீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்\nதனியாக நான் இல்லை என்றே சொல்லி சிணுங்கும்\nதீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்று\nதூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு\nஉன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்\nவாசம் தூணை நானும் ஆனேன்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://dondu.blogspot.com/2009/10/blog-post_23.html", "date_download": "2018-07-21T18:50:41Z", "digest": "sha1:PD2J7PDC7ZOTI35XBJQJSVX5MHYFWFRF", "length": 58792, "nlines": 656, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: இன்னும் அதிக புதிர்கள்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபோன புதிர்கள் பதிவிலிருந்து இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகள் இங்கே முதல் மூன்று கேள்விகளாக வருகின்றன.\n1. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி\n2. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன் இத்தனைக்கும் அவங்க சாப்பிட்டது ஒரே ஒரு பழம்தான்.\n3. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது\n4. கண்ணப்பர் அந்த 26 மாடி கட்டடத்தின் மேல் மாடி ஜன்னலிலிருந்து பார்க்கிறார். ஒரே போர் அடிக்கிறது. ஜன்னல் கதவைத் திறந்து அதன் வழியே குதிக்கிறார். செங்குத்தான கட்டிடம். கீழே மெத்தை போன்று ஒன்றையும் காணோம். அப்படியும் கீழே விழுந்தும் கண்ணப்பருக்கு அடி ஏதும் படவில்லை. அவர் பாரச்சூட்டும் உபயோகிக்கவில்லை. என்ன நடந்தது\n5. இரண்டு கார்கள் மலைப்பாதையில் வளைந்து வளைந்து வந்து அந்த பூங்காவின் வாசலில் வந்து நிற்கின்றன. ஏழு பேர் இறங்கி பார்க்கில் செல்கின்றனர். திடீரென மழை ஆறு பேரிடம் குடை எல்லாம் இருந்தன. ஏழாமவரிடம் அது ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆறுபேர் நனைந்து விடுவோமா என அஞ்ச, ஏழாமவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. அந்த ஆறு பேர் சொட்டச் சொட்ட நனைகின்றனர் ஆனால் ஏழாமவர் நனையவேயில்லை. இது எங்கனம்\n6. கோவிந்தசாமி கொலைக்குற்றச்சாட்டுக்கு இலக்காகி தூக்கு தண்டனை கிடைக்கிறது. கண்டம் செல்லிலிருந்து தப்பித்து ஓட்டம் எடுக்கிறான் அவன். கைவசம் ஒரு துப்பாக்கி வேறு. ஒரு விமானத்தில் திருட்டுத்தனமாக ஏறி, அதையும் ஹைஜாக் செய்கிறான். பிறகு துப்பாக்கி முனையில் எல்லோரையும் பயமுறுத்தி 5 லட்சம் ரூபாய் பணமும் ஒரு பாரச்சூட்டும் கேட்டு பெறுகிறான். துப்பாக்கி முனையில் பைலட்டை பயமுறுத்தி பிளேனை ஓட்டச் செய்கிறான். பிளேன் சிறிது தூரம் பறந்ததும் பாரச்சூட் துணையுடன் கீழே குதிக்கிறான். ஆனால் பணத்தை மறதியாக பிளேனிலேயே விட்டு விடுகிறான். பிறகு விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி பணத்தை மட்டும் எடுத்து அரசு கஜானாவில் செலுத்தி விட்டு, கேஸ் அவ்வளவுதான் என்கிறார். தப்பிய குற்றவாளியை பிடிக்க வேண்டாமா\n7. ஒருவன் திநகர் பனகல் பார்க்கிலிருந்து ஜெமினி வரை நடக்கிறான். பட்டப் பகல் வேளை. தெருவெல்லாம் கும்பல். இருப்பினும் அவ்வாறு நடந்து செல்லும்போது ஒருவரையும் அவன் பார்க்கவில்லை. வேறு யாரும் அவனைப் பார்க்கவும் இல்லை. எவ்வாறு\n8. ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம். அது பத்தாயிரம் கிலோகிராமுக்கு மேல் ஒரு கிராம் கூட அதிகம் பாரம் தாங்காது. ஒரு லாரி, அதன் எடை சரியாக 10,000 கிலோகிராம், பாலத்தில் விரைந்து செல்கிறது. பாலத்தின் நடுவில் ஒரு சிறுபறவை முப்பது கிராம்தான் எடையிருக்கும். அது பறந்து வந்து லாரியின் மேல் உட்காருகிறது. அப்போதும் பாலம் உடையவில்லை\n9. ஒரு தந்தை தன் பெண்ணிடம் கூறுகிறார். “நீ அன்னிக்கு ரொம்ப லேட்டாக விடியற்காலை மூன்று மணிக்குத்தான் வந்தாய். உனக்காக நானும் உன் அம்மாவும் ரொம்பக் கவலையுடன் காத்து கொண்டிருந்தோம். இனிமேலும் இம்மாதிரி நடக்கவே கூடாது என விரும்புகிறேன்” கண்டிப்பாக அம்மாதிரி நடக்க சான்ஸே இல்லை அப்பா” என பெண் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறாள். அவள் எப்படி அதை அவ்வளவு நிச்சயமாகக் கூறினாள்\n10. ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசு தனது ஒரு துறையில் வேலை செய்பவர்களுக்கு தினம் இலவசமாக பிஸ்கட்டுகள் தருகிறது. அவை அவர்கள் சாப்பிட அல்ல, பாதுகாப்புக்காக வழங்கப் படுகிறது. என்ன நடக்கிறது இங்கே\nடோண்டு சார், இன்டர்நெட் கூகிள் காலத்திலும் புதிர் போட்டிகள் அவசியமா\nசரி, அப்படியாவது விடையை சொல்லுங்களேன். யார் உங்களை தடுத்தது\nபோன பதிவிலிருந்து மூணு கேள்விகள் போல கேரி ஓவர் செய்ய வேண்டியிருந்தது என்பதை மறக்காதீர்கள்.\n7. நடப்பது பூச்சி OR எறும்பு\n8. லாரி வேகமாக செல்லும்போது அதன் எடை 10,000 கிலோ விற்க்கும் குறைவாக இருக்கும்.\nநடப்பது மனிதனே. அவன் பெயர் வாசுதேவன் என்று கூட வைத்து கொள்ளலாம்.\nபாலத்திலும் செல்லும் லாரியின் எடைதான் கூறப்பட்டுள்ளது என வைத்து கொள்ளலாம். விடை வேறு எங்கோ இருக்கிறது.\n4. உள் பக்கமா குதிச்சா எப்படி வலிக்கும்\n6. கடல்ல குதிச்சு ஆள் அவுட்\n9. (திருட்டுக்) கல்யாணம் முடிஞ்சிடுச்சா\n4-ஆம் கேள்விக்கான விடை மட்டும் சரி. மீதி தவறான விடைகள்.\nமீனு பதில் சொன்ன அப்புறம் நானும் சொல்றேன்.\nநீ மனமிரங்கி \"நாயே\" என்றுருப்பானோ\n1. அவுட்டுன்னா என்ன ஆள் காலின்னு தானே அர்த்தம் பண்றீங்க\nஎதிர் எதிரா வந்தது மோதல அப்போ ஒரே சைடுல போன 2 காரா\n//1. அவுட்டுன்னா என்ன ஆள் காலின்னு தானே அர்த்தம் பண்றீங்க\nஅது நடந்ததுதான். அதற்கு உடனடியாக முன்னால் என்ன நடந்தது என்றுதான் கேட்டேன்.\nஅவை சவ ஊர்திகள் அல்ல.\n5. கல்லறைக்குக் கொண்டு செல்கின்றனர். ஏழாமவர், பிணமாக இருக்கிறார். சவப்பெட்டியில்.\n6. பணத்தை மறந்தவன் பாராசூட்டையும் மறந்திருப்பான்.\n10. மோப்ப நாய் டிபார்ட்மென்ட்.\n5. கல்லறைக்குக் கொண்டு செல்கின்றனர். ஏழாமவர், பிணமாக இருக்கிறார். சவப்பெட்டியில்.\n6. பணத்தை மறந்தவன் பாராசூட்டையும் மறந்திருப்பான்.\nஇல்லை, மறக்கவில்லை. சரியாகப் படியுங்கள்\n10. மோப்ப நாய் டிபார்ட்மென்ட்.\nதவறு. இன்னும் கொஞ்சம் மோப்பம் பிடியுங்கள்.\nநல்லா பாருங்க. நான் தூக்கு தண்டனைன்னு சொன்னது 2-ம் கேள்விக்கு.\n6. பாராசூட் வேலை செய்யவில்லை. கீழே விழுந்து ஆள் காலி\n//நல்லா பாருங்க. நான் தூக்கு தண்டனைன்னு சொன்னது 2-ம் கேள்விக்கு.//\nநான் மூன்றாம் கேள்வியுடன் குழப்பிக் கொண்டேன். மன்னிக்கவும்\nஅப்படியானால் மிகவும் தவறான விடை.\n6. நல்ல பாராசூட்டா கொடுத்துருப்பாங்க\nசரியான விடை. ஆகவே வரதராஜுலு சொன்னது போல நடந்து விட்டது.\n9. அப்பெண்ணின் பிறந்த தினம்\nஎதிர் எதிரா வந்தது மோதல அப்போ ஒரே சைடுல போன 2 காரா\n6. குற்றவாளிக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை வழங்கிவிட்டது நீதி மன்றம். வீணாக கேஸ் போட்டு இழுத்தடிப்பதைவிட அவனைப்பிடித்து பழைய கேசிலேயே உள்ளே தள்ளி தூக்கிலிடச்சொல்லியிருக்கும் நீதிமன்றம்.\n7. அது ஒரு ஊர்வலம். யாரும் யாரையும் பார்க்கமாட்டார்கள். ஒரே கூட்டமாக இருக்கும்.\n8. அப்போது லாரி பாலத்தைக் கடந்துவிட்டது, அல்லது பாலத்தின் மேல் லாரி அந்த சமயத்தில் இல்லை.\n1. அந்த ரெண்டு காரும் மோதிக்கலை. ஆனா வேர எது மேலயாச்சும் மொதியிருக்கலாமே\n8.லாரியிலே ஐஸ் கட்டி போயிருக்குமோ\nஆறாம் கேள்விக்கான விடை ஏற்கனவே வந்து விட்டது.\n7 மற்றும் 8-க்கான விடைகள் தவறு.\n//1. அந்த ரெண்டு காரும் மோதிக்கலை. ஆனா வேர எது மேலயாச்சும் மொதியிருக்கலாமே\nகாருங்க எதுமேலேயுமே மோதல்லை. இது நிஜமாக நடந்த ஒரு நிகழ்ச்சி.\n//8.லாரியிலே ஐஸ் கட்டி போயிருக்குமோ\nஐஸ் கட்டி உருகியிருந்தா கூட லாரியிலேயேதான் இருந்திருக்கும். அப்படிய்நே பாலத்தில் விழுந்திருந்தாலும் அதுக்கும் எடை உண்டு. ஆனால் சரியான திசையில் செல்கிறீர்கள். இன்னும் யோசியுங்கள்.\nயோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இன்னும் அதே திசையில் யோசியுங்க.\n7. அவன் நடந்து சென்றது பாதாள சாக்கடை வழியாக.\n8. லாரியில் ஆவியாகும் பொருள் 10000 கிராம். பாலத்தில் பாதி தூரம் செல்கையில் லாரியின் எடை குறைய, பறவை வந்து அமர சமன் ஆகிவிட்டது.\n1. இரண்டு காரிலும் உடல் நலம் சரியில்லாதவர்கள் சென்று, உடல்நலம் கெட்டு இறந்திருக்கலாம்.\n7. அவன் திருடன். மொட்டை மாடி வழியாக நடந்திருப்பான்.\n8.டயர்-ல காத்து குறைந்து விட்டதோ\n8. பாலத்தில் ஏறிய வேகத்தில் லாரியின் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது கழன்று விழுந்திருக்கும். அதனால் எடை 10000 கிலோவை தாண்டியிருக்காது\n10. அப்பிஸ்கெட்கள் ஏதாவது விலங்குகளிடமிருந்து (அ) கிருமிகளிடமிருந்து பாதுக்காக வழங்கப்பட்டிருக்கும்.\n//7. அவன் நடந்து சென்றது பாதாள சாக்கடை வழியாக.\n//8. லாரியில் ஆவியாகும் பொருள் 10000 கிராம். பாலத்தில் பாதி தூரம் செல்கையில் லாரியின் எடை குறைய, பறவை வந்து அமர சமன் ஆகிவிட்டது//.\n8. லாரி செல்ல செல்ல டீசல் அளவு குரைந்து விடும். ஆக அதன் எடையும் குரைந்து விடும். குருவி உட்காரும் போது, 10000 கிலோ கிராமுக்கும் குரைவாகவே இருக்கும். சரியா\nஅவை ஆம்புலன்ஸ்கள் இல்லை. சாதாரண கார்கள். பயணம் செய்தவர்களும் ஆரோக்கியமானவர்களே. எதிரும் புதிருமாக வந்த அந்த இரு கார்களும் மோதிக் கொள்ளவில்லை. இன்னும் என்ன க்ளூ தேவை\n//8. லாரி செல்ல செல்ல டீசல் அளவு குரைந்து விடும். ஆக அதன் எடையும் குரைந்து விடும். குருவி உட்காரும் போது, 10000 கிலோ கிராமுக்கும் குரைவாகவே இருக்கும். சரியா\n//10. அப்பிஸ்கெட்கள் ஏதாவது விலங்குகளிடமிருந்து (அ) கிருமிகளிடமிருந்து பாதுக்காக வழங்கப்பட்டிருக்கும்.//\nகம் ஆன் இன்னும் யோசியுங்கள். வின்னர் படம் பார்த்திருக்கிறீர்களா\n1.அறுந்து விழுந்த மின் கம்பி\nநாய்களுக்கு தீனி கொடுக்கிறார்கள். சரியா\nகேள்வி எண்ணை குறிப்பிட மறந்து விட்டேன். 10.\n//1.அறுந்து விழுந்த மின் கம்பி\n//நாய்களுக்கு தீனி கொடுக்கிறார்கள். சரியா//\nஎந்த நாய்களுக்கு, ஏன் தர வேண்டும்\n//கேள்வி எண்ணை குறிப்பிட மறந்து விட்டேன். 10//\nபிரச்சினையில்லை. எனது கடைசி க்ளூவை கவனிக்கவும்.\n பிஸ்கெட் மயக்கமருந்தாக இருக்கலாம். நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செயவதற்கு முன்பு கொடுக்கிறார்கள்\n1.ஒரே தெருவில மோதிக்கலை, வெவ்வேறு தெருவில மோதிடுச்சி\n பிஸ்கெட் மயக்கமருந்தாக இருக்கலாம். நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செயவதற்கு முன்பு கொடுக்கிறார்கள் சரியா\nஇல்லை. நாய்களுக்கு கருத்தடை எல்லாம் இல்லை. மேலே யோசியுங்கள்.\n//1.ஒரே தெருவில மோதிக்கலை, வெவ்வேறு தெருவில மோதிடுச்சி\nமோதிக்காமலேயே இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாக ஒரே தெருவில் ஒரே நேரத்தில் கடந்து சென்றன.\n2. அவங்க சாப்பிட்டது பலாப்பழம். ஒரு பழத்தை ரெண்டு பேரே சாப்பிட்டு செத்துபோயிட்டாங்க\n//அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது\nஇந்த கேள்விக்கான விடை ஏற்கனவே உண்க்களது பதிவில் ஒருமுறை சொன்னீர்கள், எந்த பதிவு என்று தான் ஞாபகமில்லை\n//கண்ணப்பர் அந்த 26 மாடி கட்டடத்தின் மேல் மாடி ஜன்னலிலிருந்து பார்க்கிறார். ஒரே போர் அடிக்கிறது. ஜன்னல் கதவைத் திறந்து அதன் வழியே குதிக்கிறார். செங்குத்தான கட்டிடம். கீழே மெத்தை போன்று ஒன்றையும் காணோம். அப்படியும் கீழே விழுந்தும் கண்ணப்பருக்கு அடி ஏதும் படவில்லை. அவர் பாரச்சூட்டும் உபயோகிக்கவில்லை. என்ன நடந்தது\n//விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி பணத்தை மட்டும் எடுத்து அரசு கஜானாவில் செலுத்தி விட்டு, கேஸ் அவ்வளவுதான் என்கிறார். தப்பிய குற்றவாளியை பிடிக்க வேண்டாமா\nகோவிந்தசாமிக்கு பாராசூட் விரிக்க தெரியாது, அதனால் ஆள் அவுட்\n10. ஏதாவது சோசியலிச நாட்டில் ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் அரசு, சம்பளம் வழங்கத் துப்பில்லாமல் தயாரிக்கும் ரொட்டிகளையே சம்பளமாக வழங்குகிறது... அதை விற்று அவர்கள் கஞ்சி குடிப்பார்கள் பாவம்.\n4 ) கண்ணப்பர் குதித்தது முதல் மடியிலிரிந்து\n10 )நாய் பிடிக்குற வேலை\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n1. கார்கள் தெருவில் நடந்து சென்றவர்கள் மீது மோதி சாகடித்துள்ளன. ஒவ்வொரு காரும் முறையே ஒருவரை காவு வாங்கியுள்ளன.\n10-ஆம் கேள்வி சம்பந்தமாக: நாய் பிடிப்பவர்கள் துணிந்த கட்டைகள். பிஸ்கெட்டுகள் அவர்களுக்கு தேவைப்படாது. நான் சொல்பவர்கள் வேறு துறையை சேர்ந்தவர்கள். நிச்சயம் போலீஸ் துறை இல்லை.\n1. கார்ல இருந்து இறங்கி போய் கிரிக்கெட் வெளையாடி அவுட் ஆனாங்க\nதவறான விடை. ரெண்டு பேரும் அவுட்டுன்னா செத்துட்டாங்கன்னுதான் இங்கே அர்த்தம்.\n5. கல்லறைக்குக் கொண்டு செல்கின்றனர். ஏழாமவர், பிணமாக இருக்கிறார். சவப்பெட்டியில்.\nஒரு மனிதன் இறந்ததும் எல்லா மொழியிலும் அஃறினையாகவே அறியப்படுவான்.\nமனிதன் என்ற நிலை போய் பாடி/பூத உடல் என்கிற நிலை வந்து விடும்.\nபுதிர் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது என்று சொல்லக் கூடாது, மிஸ் லீடிங்க் க்ளு கூடாது\n1.இந்தத் தடவை கலைஞரின் செல்லம் சிபிஐ பிடியிலிருந்து தப்புவது சாத்யமில்லை போலுள்ளதே\n2.இதில் ராகுலின் தலையீடு உண்டா\n3.எமர்ஜன்சி தண்டனைகளை மீண்டும் திமுக பெறும் போலுள்ளதே\n4.2010 ல் உங்கள் கணிப்பு (திமுகவுக்கு குட்பை)நிறைவேறும் போலுள்ளதே\n5.தொலைபேசி/தகவல் தொடர்புத்துறைக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த மீண்டும் தயாநிதி \nகாத்திருந்தது போதும், விடை அளித்து விடலாம் என நினைக்கிறேன்.\n1. ஒரே தெருவில் ஒரே சமயத்தில் எதிரெதிரே இரண்டு கார்கள் வந்த நேரத்தில் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு முந்திரிக்கொட்டை காரின் வலது பக்க சீட்டிலிருந்து கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தது. ணங்கென்று இரு மண்டைகளும் மோதி ஸ்பாட்டிலேயே கபால மோட்சம். இது நிஜமாக நடந்த விபத்து ஆகும்.\n2. அந்த தம்பதியினர் ஆதாம் மற்றும் ஏவாள். கடவுளின் ஆணையை மீறி பகுத்தறிவு என்னும் பழத்தை இருவரும் உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதுவரை மரணமில்லாமல் இருந்த அவர்கள், மரணத்துக்கு உட்பட்டார்கள் எனக் கூறுவது விவிலியத்தின் பழைய ஏற்பாடு.\n3. ஆங்கில மன்னன் அரசவைக் கோமாளியும் ஆங்கிலம்தானே பேசுவான் அரசன் அவனுக்கு இனிமேல் சிலேடை பேசாதிருந்தால் தூக்கு தண்டனை கிடையாது எனக்கூற, அந்தக் கபோதியால் இங்கும் சிலேடையை தவிர்க்க இயலவில்லை. “No noose is good News\" என்று அவன் கூற அவன் உடனே தூக்கிலிடப்பட்டான்.\n10. ஊழியர்களிடம் தினமும் கொடுக்கப்படும் பிஸ்கெட்டுகள் நாய் பிஸ்கட்டுகள். அவற்றைப் பெறுபவர்கள் தபால்காரர்கள். வீட்டு நாய்களின் முக்கிய எதிரி தபால்காரர்கள்தான் என்பது தெரிந்ததே. இது நடக்கும் நாடு டென்மார்க்.\n1. ஒவ்வொரு காரிலிருந்தும் ஒவ்வருவர் அவுட். அதாவது காரிலிருந்து வெளியே வருகிறார்கள். அவ்வளவு தான்.\n2. தம்பதிங்க சாப்பிட்டது கடவுளால் தடை செய்யப்பட ஆப்பிள். தம்பதிகள் ஆதாம் ஏவாள் மூப்பு காரணமாக இறந்தார்கள்.\n3. மன்னா உங்களால் என்னைத் தூக்க முடியாது. நான் ரொம்ப வெயிட் என்று மன்னரிடம் சிலேடை பேசினான்.\n4.கண்ணப்பர் குதித்தது மேல் மாடியில் உள்புறம் பார்த்த ஜன்னல். அவர் மேல் மடியில் அடுத்த அறைக்குள் குதித்தார்.\n5. ஏழாமவர் இறங்கிய இடத்தில் பார்க்கின் வாசல் பகுதிக் கூரை இருந்தது. அவர் நடக்காமல் இறங்கி நின்றார்.\n6. குற்றவாளி parachute கிழிந்து செத்துவிட்டார். பணம் கிடைத்தபின் கேஸ் பாக்கி இல்லை.\n7. நடந்தவன் பர்தா போட்ட குருடன்.\n8. பாலத்தின் மத்திக்கு லாரி செல்லும் போது அது செலவழித்து விட்ட எரிபொருள் எடை குருவியின் எடையைவிட அதிகம். எனவே பாலம் உடையாது.\n9. கடந்து போன நாள் மீண்டும் வராது எனவே அது நடக்க வாய்ப்பில்லை.\n10. பணக்கார அரசு தங்க பிஸ்கெட் கொடுக்கிறது. சாப்பிட அல்ல. எதிர்கால பாதுகாப்புக்கு சேமிக்க.\nநீங்க ரொம்பவுமே லேட்டஸ்டாக வந்துள்ளீர்கள் ராமன்\n2. அந்த தம்பதியினர் ஆதாம் மற்றும் ஏவாள். கடவுளின் ஆணையை மீறி பகுத்தறிவு என்னும் பழத்தை இருவரும் உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதுவரை மரணமில்லாமல் இருந்த அவர்கள், மரணத்துக்கு உட்பட்டார்கள் எனக் கூறுவது விவிலியத்தின் பழைய ஏற்பாடு.\nஅவனவன் சைன்டிபிக்காக இங்கன மண்டையப் பிச்சிக்கிட்டு இருக்கான், நீங்க என்னடான்னா விவிலியம், பழைய ஏற்பாடுன்னுகிட்டு.\nகெட்ட கோவம் வருது, இது கொஞ்சம் கூட சரியில்லை. ஆமா சொல்லிட்டேன்.\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nடோண்டு பதில்கள் - 29.10.2009\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.10.2009\nடோண்டு பதில்கள் - 22.10.2009\nவிமரிசனத்தை நேருக்கு நேர் நின்று கொண்டு எதிர் கொள்...\nரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் புதிர்கள்\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.10.2009\nவிமரிசனத்தை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் கம...\nஅப்பாடி, ஒரு வழியாக மடிக்கணினி வாங்கி விட்டேன்\nடோண்டு பதில்கள் - 15.10.2009\nதிராவிட கழகத்தில் வாரிசு அரசியல் - பெரியாரின் நினை...\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.10.2009\nடோண்டு பதில்கள் - 8.10.2009\nடோண்டு பதில்கள் - 1.10.2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dondu.blogspot.com/2010/01/2-20-21.html", "date_download": "2018-07-21T18:53:40Z", "digest": "sha1:7NBNO6EFCVFOT6F3CPJBGS25WAIFK2KM", "length": 29570, "nlines": 299, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 20 & 21)", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 20 & 21)\nமுதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு டெக் சதீஷ் மட்டுமே.\nநாதன் வீட்டுக்கு மீண்டும் பூஜைக்கு வருகிறார் சாம்பு சாஸ்திரிகள். அவரிடம் தான் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறாள் வசுமதி. பிறகு அவர் வீட்டிலேயே அசோக்குக்கு சாப்பாடு போட முடியாதா, பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டுமா என கேட்க, அவர் அசோக் அதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ளமாட்டான் என்றும் மற்றப்படி அவனுக்கு சாப்பாடு போட தனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும் என கேட்கிறார்.\nதன்னிடம் ஒரு கோவில் நன்கொடைக்காக வரும் நீலகண்டனுடன் நாதன் பேசுகிறார். அசோக்கின் இந்த செயல்பாடுகளால் அவரது ஆத்திக நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டுள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. வையாபுரியின் தம்பி நல்லத்தம்பிக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்க அவர் உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ள நீலகண்டனும் சம்மதிக்கிறார்.\nகாலம் சென்ற வையாபுரியின் எல்லா சொத்துக்களும் நல்ல்த்தம்பியின் கைகளுக்கு வந்ததும் சிங்காரம் அவரிடம் அவர் முதலில் கூறியபடியே தனக்கு வந்த அந்த சொத்துக்களில் பாதி தர்மத்துக்கு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அவ்வாறு தான் சொல்லவேயில்லை என அவர் மறுக்கிறார். அவர் நல்லத்தம்பியே இல்லை, செத்துப்போனாதாக கருதப்பட்ட வையாபுரியே என சிங்காரம் கூறுகிறான்.\nஇதென்ன சார் ஏதோ கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மாதிரி இருக்கிறதே என சோவின் நண்பர் வினவுகிறார். அவரிடம் சோ அவர்கள் இம்மாதிரி கூடு விட்டு கூடு பாயும் விஷயங்கள் பற்றி பல இடங்களில் எழுதப்பட்டதை எடுத்துக் கூறுகிறார். முக்கியமாக திருமூலர் நிகழ்த்திய சில அற்புதங்களையும் அவர் உதாரணங்களுடன் கூறுகிறார். பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பற்றியும் பேசுகிறார்.\nஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.\nஅந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார் அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது\nபோன உயிர் எப்படித் திரும்பி வரும் என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார் என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்.. இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.\nஅப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.\nமேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை. அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ:\n\" ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே\nஉதிரப் புனலிலே உண்டை சேர்த்தே\nவாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்\nவறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே\"\nதன் தோழி மைதிலி வீட்டுக்கு செல்லும் வசுமதி அவளுடன் பேசிக் கொண்டிருக்க அங்கு அசோக் வந்து பிட்சை கேட்கிறான். அதைக்கண்டு திடுக்கிடும் மைதிலி அவனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு பிட்சை போட மறுக்கிறாள். பிறகு வசுமதி அவளைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவனுக்கு பிட்சை போடுகிறாள்.\nஅசோக் பிட்சை எடுப்பதை நேரிலேயே பார்த்து விட்ட நிலையில் வசுமதி நாதனிடம் பொருமுகிறாள். அவள் மனதுக்கு சாந்தி தர நாதன் அவளை பல இடங்களுக்கு வருமாறு கூப்பிட அவள் மறுக்கிறாள். அங்கு வரும் நீலகண்டனும் தன் தரப்புக்கு அவளையும் நாதனையும் பாகவதர் செய்யும் கதாகாலட்சேபத்துக்கு கூப்பிட அப்போதும் அவள் மறுக்கிறாள். பிறகு நீலக்ண்டன் தன் மனைவி பர்வதத்தை போனில் அழைத்து வசுமதியுடன் பேசச்செய்கிறார். அவள் ஏதோ தான் எடுத்த புது புடவை பற்றிப் பேச, வசுமதியும் பழைய புடவை புதிய புடவை ஆகியவற்றைப் பேச ஆரம்பிக்கின்றனர்.\nபாகவதர் நரசிம்மாவதாரம் பற்றி பேசுகிறார். அது பற்றி சோவின் நண்பர் கேட்க, அவரும் பாகவதர் போன்றவர்கள் டிரமாடிக்காக சில நிகழ்வுகளை கூறுவதை உதாரணங்களுடன் கூறுகிறார். நரசிம்மாவதாரத்தின் பல நுணுக்கமான விஷயங்களைக் கூறுகிறார்.\nகாலட்சேபத்துக்கு அசோக்கும் வந்திருக்கிறான். அவனை சாம்பு வீட்டுக்கு தான் காரில் டிராப் செய்வதாக நாதன் கூற அவன் அதை மரியாதையுடன் மறுத்து நடந்தே அவர் வீட்டுக்கு சென்றுவிடுவதாகக் கூறி விட்டு விடைபெறுகிறான்.\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.\nLabels: எங்கே பிராமணன், சோ\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 24 ...\nடோண்டு பதில்கள் - 28.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 22 ...\nசூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 3\nவெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 20 ...\nடோண்டு பதில்கள் - 21.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 ...\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 3\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 2\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2010: பகுதி - 1\nடோண்டு பதில்கள் - 14.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 16 ...\nசூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 2\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 14 ...\nடோண்டு பதில்கள் - 07.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 12 ...\nவெஸ்டர்ன் டாயிலட்டை வெறுப்பவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://garudasevai.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-21T19:17:33Z", "digest": "sha1:QZ6JP3YHQXW24L4DOYMCGTIAUWNG3ICW", "length": 40351, "nlines": 176, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: வைர முடி கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nவைர முடி கருட சேவை\nஇப்பதிவில் நாம் காணப்போகும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கருட சேவை. ஆம் இந்த கருட சேவையின் போது பெருமாள் கருடனே கொண்டு வந்து பெருமாளுக்கு சமர்பித்த வைரமுடி அணிந்து கொண்டு வேத சொரூபனாம் கருடனில் ஆரோகணித்து அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார் செல்லப்பிள்ளை.\nஇந்த வைரமுடி சேவை நடைபெறும் தலம் கர்நாடகாவில் உள்ள மேல் கோட்டை என்னும் திருநாராயணபுரம் வடக்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம் போல இத்தலம் தெற்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம். காரேய் கருணை இராமானுஜருடன் நெருங்கிய தொடர்புடையது இத்தலம். செல்வோமா மேல்கோட்டையின் சிறப்புகளையும் இத்தலத்தில் இராமானுஜரின் கைங்கர்யங்களையும் இறுதியாக வைரமுடி மற்றும் இராஜமுடி சேவையையும் காண வாருங்கள் கைகூப்பி அழைக்கின்றேன்.\nவைரமுடி சேவைக்கு முன் எழுந்தருளுகிறார் உடையவர்\nதேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான் இக்கதையை இப்பதிவில் படியுங்கள்\nகருடன் கொண்டு வந்த விமானம்.\nவைரமுடி மாண்டியா கருவூலத்திலிருந்து பல்லக்கில் வரும் காட்சி\nஅந்த கருடன் கொண்டு வந்த வைரமுடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது\n. இனி இந்த திருநாராயணபுரத்தின் சிறப்புகளை முதலில் காண்போமா\nபுராணங்களில் மேல் கோட்டை 1. பத்மகூடா, 2. புஷ்கரா, 3. புத்மசேகரா ,4.அனந்தமாயா , 5. யாதவகிரி, 6. நாராயணாத்ரி, 7. வேதாத்ரி ,8. வித்யா (ஞான) மண்டல், 9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் தென் இந்தியாவில் கர்னாடக ராஜ்யம், மாண்ட்யா மாவட்டம், பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ, மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்துள்ள இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள்., பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன.\nபெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன:\n1. தெற்கு திசை ஸ்ரீரங்கம் - கருணா நிவாசன் (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.\n2. கிழக்கு திசை - காஞ்சீபுரம், (தமிழ்நாடு) ஸ்ரீ வரதராஜன்.\n3. வடதிசை - திருமலை / திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.\n4. மேற்கு திசை - மேல் கோட்டை (கர்னாடகம்) யதுசைல ரூபம் - திருநாராயணபுரம்.\nஇவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீ பலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது.\nமேலும் ஸ்ரீரங்கத்தை - போக மண்டபமென்றும்,\nபெருமாள் கோயிலை - தியாக மண்டபமென்றும்\nதிருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.\nமேலும் \"நடை அழகு\" ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு ப்ரஸித்தம்.\nதிருவேங்கடமுடையான் அமுது செய்யும் ப்ரஸாதங்களில் “வடை” ப்ரஸித்தம்.\nபெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு ஸமர்ப்பிக்கப்படும் \" குடை\" மிகப் பெரியது.\nதிருநாராயணனுக்கே “முடி” (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது.\nசெல்லப்பிள்ளை இராமப்பிரியன் யதிராஜ சம்பத்குமரன்\nஇந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள் மலை மேல், கோட்டையில் அமைந்துள்ளன அவையாவன நரசிம்மர் ஆலயம், இரண்டாவது நாராயணர் ஆலயம். நாராயணர் ஆலயத்தில்\nமூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.\nஉத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் - ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.\nதாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.\nதீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.\nவிமானம் :- ஆனந்தமய விமானம்\nப்ரத்யக்ஷம் :- கருட பகவான்\nஇத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :\nவண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.\nவாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.\nநம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ்நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.\nகிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த பிட்டிதேவன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான்.\nஉதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.\nமேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.\nமுன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான். உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ''என் செல்லப் பிள்ளாய் வருக'' என்று குழைவாக அழைத்தார். என்ன ஆச்சரியம் சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன் விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் சலங்கை சல் சல் என்று ஒலிக்க அனைவரும் வியந்து நோக்க நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப்போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். எனவே மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்லப்பிள்ளை' என்றும் \"யதிராஜ சம்பத்குமாரன் \" என்றும் அழைக்கப்படுகின்றார். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான மாசி கேட்டை “டில்லி உத்சவம்” என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.\nசுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து 'பீபீ நாச்சியார்'' என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர்.\n டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ''அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்'' என்று சொல்லி அமைதிப்படுத்தினார். அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டுவந்து சேர்த்தனர். கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்ற போது, இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரி மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்து இராமானுர் அக்காலத்திலேயே ஒரு புரட்சியை செய்துள்ளார்.\nராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது இன்றும் ‘தமர் உகந்த திருமேனி’ என்று போற்றப்படுகிறது. ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் உங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப் ‘பேசும் ராமானுஜர்’ என்று அழைக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது \"தானுகந்த திருமேன”, திருவரங்கத்தில் உள்ளது \"தானான திருமேனி\".\nமேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் கருடன் கொண்டு வந்த 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது. வைர முடி சேவை பங்குனி மாதம் புஷ்ய நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.\n(படத்தை பெரிதாக்கினால் கருடனை தெளிவாகக் காணலாம்)\nபங்குனி புஷ்ய நாளில் அரை வட்ட வடிவ இரட்டை யாளி முகம் கொண்ட பிரபையின் நடுவில் உபய நாச்சியார்களுடன் வேத ஸ்வரூபனான கருடனில், அவன் கொண்டு வந்த வைர முடியுடன் பெருமாள் பவனி வரும் அழகை என்ன என்று சொல்ல .\nமுதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார். பிறகு வைரமுடி என்று அழைக்கப்படும் கிரீடம் பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வருகின்றது. இந்த வைரமுடி என்ற வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மாண்டயா கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். வருடத்துக்கு ஒரு முறை இந்த விலை உயர்ந்த கிரீடம் சில மணி நேரம் மட்டுமே பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.\nமாலை சுமார் 7:30 மணிக்கு பெருமாள் கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார் உபய நாச்சியார்களுடன் சம்பத் குமாரர். தாயார்களுடன் பெருமாளின் கருட சேவை சாதிப்பது இங்கு ஒரு தனி சிறப்பு. எல்லாத் திசைகளிலும் பெருமாளை அழைத்து செல்லுகிறார்கள். யாராவது நான் பெருமாளைச் சேவிக்கவில்லை என்று சொன்னால் அவர் நிச்சயம் பொய் சொல்கிறார் என்று சொல்லிவிடலாம். பிறகு விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு பெட்டியில் சீல் செய்கிறார்கள். பிறகு ராஜ முடி அணிந்துசேவை சாதிக்கின்றார் செல்லப்பிள்ளை.\nமைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ உடையார் வைரமுடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்று புத்தகங்கள் சொன்னாலும், கூட்டம் ராஜ முடி என்று அழைக்கிறது. ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே அவர் இளவரசன் போல நடந்து செல்கிறார் டெல்லியிலிருந்து இராமானுர் கூப்பிடக்குரலுக்காக ஒடி வந்த இராமப்பிரியர் . நம்மாழ்வார் சொன்ன “கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்” என்றபடி இளமையிலேயே வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.\nவைர முடி சேவையைத் தவிர குழந்தை இல்லாதவர்களுக்கு அருளும் விதமாக ஐப்பசி மாத சுக்லபட்ச தசமி திதியன்று அஷ்டதீர்த்த உற்சவத்தை நடத்துகின்றனர் இத்தலத்தில். குழந்தையில்லாதவர்கள் விரதம் மேற்கொண்டு குளக்கரையில் ஒரு பழுத்த சுமங்கலியின் கையால் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொண்டு, ஒரு தேங்காய், ஒன்பது வாழைப் பழங்கள், இரண்டு கர்ஜீர்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சுமங்கலி கையால் பெற்றுக் கொண்டு, அதைத் தங்கள் புடவைத் தலைப்பில் இறுக முடிந்து கொண்டு சடாரி தீர்த்தமாடிய பின் கல்யாணி புஷ்கரணியில் நீராடுகின்றனர். பின்பு கல்யாணி புஷ்கரணிக்கு மஞ்சள், குங்குமமிட்டு, கற்கண்டு, தேங்காய், வாழைப்பழம் ஆகிய வற்றை நைவேத்யம் செய்து, அங்குள்ள இரண்டு சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தருகிறார்கள். விரதமிருக்கும் பெண்கள் - அதாவது, பிள்ளை வரம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதமிருப்பவர்கள் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்கள் மடியில் கட்டியுள்ளவற்றுடன் நீராடியபின் மஞ்சள், குங்குமமிட்டு கற்கண்டு நைவேத்யம் செய்து இரு சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nஇப்படி அஷ்ட தீர்த்தங்களில் சடாரி நீராட்டம் முடிந்தபின், தொட்டில் மடுவிற்கு சடாரியை எழுந்தருளச் செய்து திரு ஆராதனம் செய்தபின், பெருமாள் பிரசாதமாக கதம்பமும் தயிர்சாதமும் பக்தர்களுக்குத் தருவார்கள். விரதப் பெண்கள் மட்டும் இதனைக் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. பிரசாதம் வழங்கியபின் சடாரியுடன் அனைவரும் இரண்டரை மணி நேரத்தில் திருநாராயணமலையை வலம் வருவார்கள். பின் சடாரியை கோவிலுக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். விரதப் பெண்கள் நேரே மலைமீதுள்ள யோக நரசிம்மர் சந்நிதிக்குச் சென்று தன் மடியில் உள்ளவற்றைத் தட்டில் வைத்து அர்ச்சகர் மூலம் மூலவரிடம் சேர்ப்பித்து, பின் எம்பெருமாளைச் சேவித்து விட்டு பிரதட்சிணம் செய்துவிட்டு வரவேண்டும். அப்போது சந்நிதியில் இவர்களுக்கு வெண் பொங்கல், நான்கு வாழைப்பழங்கள் தருவார்கள்.\nஇதனை விரதப் பெண்கள் வீணாக்காமல், கீழே போடாமல், யாருக்கும் தராமல் எல்லாவற்றையும் அவர்களே சாப்பிட வேண்டும். பின் விரதம் முடித்து வீடு திரும்ப வேண்டும். வீட்டிற்குச் சென்று அன்று வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி முறைப்படி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் அனைவரும் தகுந்த பலன் பெற்றுள்ளனர். நம்பிக்கையை மனதில் இருத்தி விரதத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு எம்பெருமாள் கட்டாயம் பலன் தருவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை\nஇவ்வளவு சிறப்புகள் உள்ள வைரமுடி கருடசேவையைக் காண இப்போதே முடிவு செய்துவிட்டீர்களா தவறாமல் அடுத்த தடவை சென்று சேவியுங்கள். புகைப்பட உதவிக்கு நன்றி திரு. தனுஷ்கோடி அவர்களே.\nLabels: சம்பத்குமாரன், செல்லப்பிள்ளை, திருநாராயணபுரம், மேல் கோட்டை, வைர முடி சேவை\nவைர முடி கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalsm.blogspot.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:00:22Z", "digest": "sha1:QK62L3HZQP6YXKDR7KILFLRFDVZP6UBW", "length": 8338, "nlines": 200, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: திறவுச் சூட்சுமம்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nகுத்திக் குத்திச் சீழ்வழி தலையில்\nதிறவுச் சூட்சுமக் கபடம் கரைய\nமறை பொருள் ஒளிபெறும் வேளை\nதொல்பொருள் கிடங்கில் திறவாத பேழை\nஇவன் கனவும் விழுங்கிச் செரித்தபடி...\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 11:37 PM\nகுத்திக் குத்திச் சீழ்வழி தலையில்\nதனி தனியா படிச்சா புரியுதுங்க...ஆனா எல்லாம் கோர்த்து புடிச்சா மீண்டும் சிதறுதுங்க.\n என்ன செய்ய எம் நாட்டில் அறியப்படாத அறிஞர் கூட்டம் எப்போதுமுண்டு\nகுத்திக் குத்திச் சீழ்வழி தலையில்\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/12/blog-post_30.html", "date_download": "2018-07-21T19:00:37Z", "digest": "sha1:WGXKKFBIK5ZIGPGGZTGA6ZVSDDLKV4UM", "length": 19144, "nlines": 273, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இன்றைய அமெரிக்காவின் நிலை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.\nஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.\nபொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.\nஇப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.\nதொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.\nஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)\nஇக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க\nவக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் \"\"தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன\nஅமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.\nபால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் \"\"நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n\"\"வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்\nதேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.\nஉண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்\nபிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.\nகோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள \"\"சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்\nநன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008\nபதிந்தவர் குருத்து at 7:44 AM\nLabels: அமெரிக்கா, ஊகவணிகம், நிதி மூலதனம், பங்குச் சந்தை, பொது, பொருளாதாரம்\nஅடுத்த இரண்டாண்டுகளில் 30 லட்சம் வேலைகளை உருவாக்கும் திட்டத்தை பாரக் ஒபாமா செய்தாலும் கடந்த 2 ஆண்டுகளில் இழந் தவற்றை மீட்க முடியாது என்பதுதான் உண்மை.\n- பத்த்ரிக்கையாளர் சாய்நாத் அவர்களுடைய கட்டுரையிலிருந்ந்து\nஅமெரிக்க செனட் சீட் விலைக்கு வேண்டுமா\nமுதலாளித்துவம் - ஆளும் தகுதியை இழந்துவிட்டது\nஅமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்...\nஇன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்...\nசொட்டு மருந்தில் தெரியுது பார் பிள்ளை பாசம்\nஅமெரிக்க திவால் – “பொன்முட்டை இடும் வாத்து” திட்ட ...\nபோக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை\nஇன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை\nஅமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை\nநாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை – முதலாளித்துவ பய...\nஅந்நிய முதலீடு – சில குறிப்புகள்\nஇந்திய வளர்ச்சியின் உண்மை நிலை\nதொழிலாளர்களை அலைக்கழிக்கிறது தொழிலாளர் நல அரசு கா...\nஎன்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்\nபெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2010/01/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:00:09Z", "digest": "sha1:3WNLM72QA2YQAJA3H5GS7CGNSII6FBFV", "length": 11827, "nlines": 246, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: வெள்ளி விருது : நன்றிகளும்! வாழ்த்துகளும்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nவெள்ளி விருது : நன்றிகளும்\nதமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஒரு பிரிவில் குருத்து தளத்திற்கு இரண்டாம் பரிசு வெள்ளி கேடயம் அளித்திருக்கிறார்கள். வாக்களித்தவர்களுக்கு நன்றியும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.\nபெண்கள் பிரச்சனைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்... பிரிவில்..\n\"என் பெயர் பிரேமா\" - ஒரு உண்மை கதை\n சிதம்பரத்தின் மீது ஷீ வீச்சும்\nமேற்கண்ட இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன். பொதுவாக போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எப்பொழுதுமே இருப்பதில்லை. அதனால் தான் 2008-ம் ஆண்டு போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிப்பது: எழுதிய பதிவுகளில் \"தேறுவதை\" கண்டுபிடிப்பது போன்ற \"சிரமமான\" வேலைகள் தான் காரணம்.\nபொதுவாக எழுதும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. படிக்கிறவர்கள் மனதிற்குள் திட்டுகிறார்களா அல்லது உருப்படியா எழுதறான்யா என பாராட்டுகிறார்களா என்பதை அறிய முடிவதில்லை. ஹிட்ஸ்-ஐ வைத்து படிக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த போட்டியில் கலந்து கொண்டால்... பலரும் படிப்பார்கள். நம் எழுத்தின் தரத்தை உரசிப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான், இறுதி நேரத்தில் விண்ணப்பித்தேன். முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து இரண்டு பிரிவுகளிலும் பத்தில் ஒன்று என்ற முன்னிலைக்கு வந்ததும், ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆரோக்கியமாக எழுதும் பதிவுகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்..\nஇன்றைக்கு வெள்ளி கேடயம் பரிசு கிடைத்திருப்பது, நான் பற்றி பிடித்திருக்கின்ற \"மார்க்சியம்\" என்ற சித்தாந்தத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக புரிந்து கொள்கிறேன்.\nபதிவுலகில் தினந்தோறும் புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழ்மண விருதுகள் ஆரோக்கியமாக எழுதுவதை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும். இதற்காக தமிழ்மணத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன்.\nபதிந்தவர் குருத்து at 11:58 PM\nதமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)\nஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்...\nஇந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு: வெளிப்பணி ஒப்படைப்...\nஇந்தியாவின் இதயத்தின் மீதான போர் - அருந்ததிராய்\nதுபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகா...\nவெள்ளி விருது : நன்றிகளும்\nதுபாய் : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது\nதுபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகா...\nவலையுலக படைப்பாளிகள் - தினமணி - சில குறிப்புகள்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2016/01/22.html", "date_download": "2018-07-21T19:17:43Z", "digest": "sha1:R7SUV5IUPQZWAX7PKRJDVN6GR2RUULW2", "length": 20167, "nlines": 271, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: வீதி கலை இலக்கியக் களம்-22", "raw_content": "\nவீதி கலை இலக்கியக் களம்-22\nவீதி கலை இலக்கியக் களம்-22\nசிறப்பு அழைப்பாளர்:கவிஞர் .இரா .தனிக்கொடி\nஅமைப்பாளர்கள்:திருமிகு பொ.கருப்பையா மற்றும் நாகநாதன்.\n*வரவேற்பு- கவிஞர் பொன் .கருப்பையா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.\n*அஞ்சலி-வெள்ளத்தில் உயிரிழந்தோருக்காக ஒருநிமிடம் அஞ்சலி வீதி அமைப்பின் சார்பில் செலுத்தப்பட்டது.\n*தலைமை உரை-கவிஞர் நா,முத்துநிலவன் அவர்கள் தனது உரையில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் பல உணர்வுகளை உள்ளடக்கியதாக ,மகிழ்வு ,சோகம் ,வேதனை அத்தனையும் கலந்த மாதமாக உள்ளது.\nகவிஞர் இரா,தனிக்கொடியின் தாரைத்தப்பட்டை திரைப்படப்பாடல் வெளியீடு நடந்துள்ளது.\nபுதுகையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் மனநிலையைக்கூறும் பசங்க-2 படம் வெளிவந்துள்ளது.\nவெண்மணியின் துயரங்களை டிசம்பர் 25 நினைவூட்டியது..\nகரைபுரண்ட வெள்ளம்....மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்தது..என தனது நெகிழ்வான நினைவலைகளாக தலைமைஉரையை நிகழ்த்தினார்.\nகவிஞர் மீரா செல்வகுமார் ”நல்லா வருவீங்க”என்ற சென்னை வெள்ளத்திற்கு பிறகான மக்களின் திருந்தாத நிலையை எடுத்துக்காட்டியது..,இரண்டாவது கவிதை சென்னை -புதுகை பேருந்து பயணத்தின் காட்சிகளை கண்முன் நிறுத்தியது.\nகவிஞர் பவல்ராஜ் அவர்கள் தனது வழக்கமான நகைச்சுவையான பாணியில் கவிதைகளைத்தந்தார்.\n’மழைக்கு ஒதுங்க/பயமாய் இருக்கிறது/பள்ளிக்கூடம் ”என்ற கவிதை கட்டிடம் கட்டியவர்களின் ஊழலை உணர்த்தியது.\nகவிஞர் ரேவதி ”பெண்சாதி படும் படும் சேதி “என்ற தலைப்பில் குடிகாரக்கணவனின் மனைவியின் வேதனைகளைக்கூறினார்.\n”தொலைந்தது போதும்”என்ற கவிதை நாம் தொலைத்த இளமை அனுபவகளை நினைவூட்டியது...அருமை.\nகழிவகற்றும் பணி செய்பவர்களின் அவலத்தையும்,மக்களின் அக்கறையின்மையையும் தனக்கே உரிய பாணியில் படைத்திருந்தார்..பாலிதீன் பை அவருக்கு நசுங்கிய பூனைத்தலையாக காட்சியளித்தது நல்ல கற்பனை..\nஓவியர் சுப்ரமணியன் அவர்கள் குழந்தைகள் கிறுக்குவதை தடை செய்யாதீர்கள்.அது அவர்களின் ஓவியம்...உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம்..எனத்துவங்கி. சித்தன்ன வாசலின் பெருமைகளை எடுத்துக்கூறி வியக்க வைத்தார்.ஓவியங்களின் தன்மைகளை விரிவாக விளக்கியதுடன் அவரது அழகான அன்பைக்காட்டும் ஓவியமொன்றை காட்சிப்படுத்திய போது வீதி கலை இலக்கியக்களம் என்பது இன்றுதான் நிரூபித்துள்ளது...என்றார் கவிஞர் நா.முத்து நிலவன்.\nவிதைக்Kalam-குழுவினர் யு.கே.கார்த்திஸ்ரீமலையப்பன்,கஸ்தூரிரங்கன்,செல்வக்குமார் ஆகியோர் கடலூருக்கு வெள்ள நிவாரணப்பணிகளுக்காக ரூ 4,00,000 மதிப்புள்ள பொருட்களை எடுத்துச்சென்று நேரில் கொடுத்து வந்த போது ஏற்பட்ட சிரமங்களையும்,மக்களின் உணர்வுகளையும் எடுத்துக்கூறினர்.\nகவிஞர் தனிக்கொடி அவர்கள் தனது உரையில் வீதிகள் இணையும் இடம் சதுக்கம் என்பர் அதுபோல் இலக்கியவாதிகள் இணையும் இடமாக வீதி செயல்படுவது சிறப்பு...கவிதைகள்,சிறுகதை,கட்டுரைகளுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் கூறப்படுவது அவர்களை மேலும் எழுதத்தூண்டும் வகையில் உள்ளது.\nபெண்கள் எழுதவேண்டும்..பெண்ணின் இருப்பு இங்கே ஆணைச்சார்ந்தே உள்ளது...பெண்களின் கைகளில் யுகாந்திரமாக சோற்றுமணமே வீசிக்கொண்டுள்ளது என்ற அம்பையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.ஆண்கள் வெளியே சென்றவுடன் அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள்..\nஆதவன் தீட்சண்யாவின் வீட்டுக்குள்ளே ஒரு சேரி சமையலறை என்ற வார்த்தைகளைக்கூறி இன்றும்அது ஆண்கள் தீண்டப்படாத இடமாக கருதப்படுவதை எடுத்துரைத்தார்.\nதாய்மை என்பதே அடிமைத்தனத்தின் உச்சம்..இதனால் ஆண்கள் தங்களது பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்திவிடுகிறார்கள்...என்றார்.....\nகவிஞர் வைகறை நன்றி கூற வீதியின் 22 ஆவது கூட்டம் மிகச்சிறப்புடன் முடிந்தது..\nவீதி நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இவ்வாறான தொடர் நிகழ்வுகள் நடத்தப்படுவது சற்றுச் சிரமமே. இக்குழுவில் ஈடுபட்டு நடத்திவரும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.\nநிகழ்வினை விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி\nமறைந்து வரும் நம் பண்பாட்டினை மீட்க இப்படி பட்ட வீதி இலக்கிய விழா கட்டாயம் தேவை. அதை தொடர்ந்து கடைப் பிடித்துவரும் புதுக்கோட்டைக்கு வாழ்த்துகள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\n//வீதி கலை இலக்கியக் களம்-22 - நாள்:27.12.15 - இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை - தலைமை :கவிஞர் நா.முத்துநிலவன்//\nவிழா பற்றிய நிகழ்ச்சிகளையும், படங்களையும், விரிவாகவும் விளக்கமாகவும் கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nநிகழ்வை அழகாகத் தொகுத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ பெருகட்டும் வீதி கலை இலக்கியக் களத்தின் பணிகள் பெருகட்டும் வீதி கலை இலக்கியக் களத்தின் பணிகள்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23\nவீதி கலை இலக்கியக் களம்-22\nparadesi@newyark....திருமிகு ஆல்ஃபின் அவர்களுடன் ஒ...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_6.html", "date_download": "2018-07-21T19:33:11Z", "digest": "sha1:H225TGVF2KIBRUXG7HBJAFTEI6PYQLMP", "length": 21571, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "விலங்குகளில் இருந்து பரவும் நோய்கள்-விழிப்புணர்வு தேவை", "raw_content": "\nவிலங்குகளில் இருந்து பரவும் நோய்கள்-விழிப்புணர்வு தேவை\nவிலங்குகளில் இருந்து பரவும் நோய்கள்-விழிப்புணர்வு தேவை முனைவர் கோ.ரவிக்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம். பன்நெடுங்காலமாகவே மனிதர்களின் வாழ்க்கை தாவரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் சார்ந்தே அமைந்துள்ளது. விலங்குகள் மனிதனுக்கு பலவகைகளில் உதவியாக இருந்த போதிலும், விலங்கு மனிதனை தாக்கும் நிகழ்வுகளும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவுதல் போன்ற சில தீங்குகளும் ஏற்படுகின்றன. பிரெஞ்சு வேதியியல் அறிஞர் லூயி பாஸ்டர், 1885 ஆம் ஆண்டு ஜூலை 6ம் நாள் அன்று வெறி நாயால் கடிக்கப்பட்ட ஜோசப் மீஸ்ட்ர் எனும் சிறுவனுக்கு முதன்முறையாக தடுப்பூசி அளித்து அச்சிறுவனை காப்பாற்றினார். மிகக் கொடுரமான ரேபீஸ் நோய்க்கு முதன் முதலில் தடுப்பூசி அளித்ததன் காரணமாகஜூலை 6ம் நாள் உலக விலங்கு மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. மனிதர்களுக்கு நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்களில் சுமார் 60 சதவீதம் விலங்குகள் மூலமாக ஏற்படுகின்றன.உதாரணமாக வெறிநாய்க் கடி, அடைப்பான் (ஆந்த்ராக்ஸ்), எலிக்காய்ச்சல் கன்றுவீச்சு நோய் சமீபத்தில் ஏற்பட்ட நிபா மற்றும் எபோலா, தட்டைப் புழுக்களால் ஏற்படும் நீர்கட்டி நோய் போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் பெரும்பாலான நோய்களால் கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபகாலமாக முக்கியத்துவம் அடைந்து வரும் பல நோய்கள் நச்சுயிரியால் (வைரஸ்) ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. ஆர்.என்.ஏ வகையைச் சார்ந்த வைரஸ் இயற்கையாக ஒரு செல்லில் உயிர் பெருக்கம் செய்யும் போது துல்லியமாக அதன் மரபணுக்கள் நகல்கள் செய்யப்படுவதில்லை. அவற்றால் ஒரு சில விலங்குகளில் மட்டுமல்லாது வேறு உயிரினத்திலும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மனிதர்களுக்கு இந்நோய்கள், நோயுற்ற விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வது மூலமாகவும், நோய்க்கிருமி உள்ள கால்நடை பொருட்களை கையாளுவது, உபயோகிப்பது மூலமாகவும் சிறுநீருடன் நேரிடையாக அல்லது மறைமுகமாக தொடர்பு கொள்வது, விலங்குகளிலிருந்து வடியும் திரவங்களுடன் தொடர்பு கொள்வது மூலமாகவும் பரவுகிறது. மேலும் விலங்குகள் கடித்தல், சிராய்ப்பு, புற ஒட்டுண்ணிகள் வழியாக, நோயுற்ற விலங்குகளிலிருந்து வடிந்த திரவங்களால் மாசுபட்ட நீரை அருந்துதல், நன்கு வேக வைக்காத இறைச்சி உட்கொள்ளுதல், கிருமிநீக்கம் செய்யப்படாத பால் உட்கொள்ளுதல் பண்ணைகளில் ஏற்படும் தூசுகள்,மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. கூட்ட நெரிசலான வாழ்விடங்கள், துரிதமாக நகரமயமாகும் புறநகர் பகுதிகள், மக்கள் தொகை பெருக்கம், போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களால் மக்கள் இடம் விட்டு இடம் பெயர்தல், சர்வதேச பயணங்கள், கால்நடைகள், விலங்குகள், கால்நடை பொருட்கள் உலகமயமாக்கல், சுற்று சூழல் சீர்கேடு, மிக துரிதமான பண்ணை விரிவாக்கங்கள், வனங்களை அழித்து இயற்கையாக அமைந்த விலங்குகளின் புகலிடங்கள் பாதிப்படைதல், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் ஆகியவை நோய்கள் வேகமாக பெருகுவதற்கான உந்து சக்திகளாகும். கால்நடை மற்றும் விலங்குகளை பராமரிப்பவர்கள், செல்லப்பிராணிகளை நெருக்கமாக கையாளுபவர்கள், செல்ல பிராணிகளுடன் விளையாடும் குழந்தைகள், விவசாய பணியாளர்கள், உணவு துறை பணியாளர்கள், இறைச்சிக் கூடத்தில் பணிபுரிபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், விலங்குகள் ஆராய்ச்சிக் கூடப் பணியாளர்கள், வனத்துறை ஊழியர்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் குறிப்பாக காடுகளில் பணிநிமித்தம் செல்பவர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர்களுக்கு இந்நோய்த்தாக்கம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோய் வரும் முன் தவிர்க்க சில பாதுகாப்பு முறைகளாக,பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துதல், எலி, பூச்சி மற்றும் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்தல், ‘நோய் தொற்றில்லா‘ பால் பண்ணை திட்டங்கள் மேலும் அமல்படுத்துதல், நோய்க்கிளர்ச்சிக் காலங்களில் கால்நடை மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், செல்லப் பிராணிகள் மற்றும் பண்ணைகளுக்கு உரிமம் வழங்குதல், தோல் பதனிடும் தொழில் கூடங்களின் கழிவுகளை முறையாக கையாளுதல், வனவிலங்கு பூங்கா மற்றும் புகலிடங்களை கண்காணித்தல், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்து ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டால் மற்றொரு பகுதிக்கு வாகனங்கள் மூலமாக கால்நடை மற்றும் வனவிலங்குகளை எடுத்து செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்கலாம். இந்நோய்களை கட்டுப்படுத்தவும், அறவே ஒழிப்பதற்கும் ஒருங்கிணைந்த சுகாதாரம் உலகளவில் செயல்பட்டால், விலங்கு மற்றும் மனிதர்களுக்கு நல்வாழ்வு அமைய மிக அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன.அரசு அங்கீகாரம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் கால்நடை மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதால் அச்சப்பட தேவையில்லை. மேலும் நன்கு வேகவைத்த இறைச்சியில் நோய் ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அதுபோல பால் கிருமி நீக்கம் செய்யப்பட்டு வீடுகளில் காய்ச்சியே பயன் படுத்தப்படுவதால் நோய்தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இன்றைய நாளில் நமக்கு தேவை இந்நோய்களை பற்றிய விழிப்புணர்வே. இன்று (ஜூலை 6-ந்தேதி)உலக விலங்கு மற்றும் மனிதர்களிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினம்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_93.html", "date_download": "2018-07-21T19:21:05Z", "digest": "sha1:667W7CH7OLJECMFRGJFMDUZXDRPXOBHR", "length": 22797, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன்\nசிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன்\n“சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்துதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அப்படியானவர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் திட்டங்களை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. தற்போதுள்ள நல்லாட்சி நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும்.” என்று சிறுவர், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால், அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எங்களுடைய சொந்த கால்களில் வாழ்ந்த எங்களைக் கடந்த அரசாங்கம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படியான அரசாங்கத்திலே யார் யார் அங்கம் வகித்தார்களோ, யார் யார் காட்டிக்கொடுத்தார்களோ, யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதுணையாக நின்றார்களோ அவர்களை இனம் காணுங்கள்.\nதமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள். அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள். எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள். எனவே இவ்வாறனவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத சில தீய சக்திகள் வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல், ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல் இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை செய்து வருகின்றார்கள்.\nஎனவே இதிலிருந்து நாங்கள் விடுதலைப்பெற வேண்டும். இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம். 2015இற்கு பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். எனவே இப்படியான நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவுசெய்ய வேண்டும். உறுதியானவா்களை தெரிவு செய்ய வேண்டும்.\nதற்போது வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கர் வாழ்க்கை, காணாமல் போதல், வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது.. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.” என்றுள்ளார்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpsctamil.net/category/general-tamil/", "date_download": "2018-07-21T19:09:24Z", "digest": "sha1:OTAZ3YITILNVI5DATTVC4XCY7V5NJYB3", "length": 6417, "nlines": 61, "source_domain": "tnpsctamil.net", "title": "General Tamil – TNPSC TAMIL", "raw_content": "\nபத்தாம் வகுப்பு – சமச்சீர் தமிழ்\n6ம் வகுப்பு அறிவியல் – முதல் பருவம் : உயிரியல்\nதிருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் பணி\nசிறப்பு தொடரால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்\nதொடரரும் தொடர்பும் அறிதல் அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள் திருவள்ளுவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர் நாயனார், முதற்பாவலர் நான்முகனார், மாதானுபங்கி பெருநாவலர், பொய்யில்புலவர் பாரதியார் பாட்டுக்கொரு புலவன் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா தற்கால தமிழ் […]\nசிவனின் முக்கண்கள் சைவ சமயம் சார்ந்த தமிழ் புராணங்கள் பல இருந்தாலும் மூன்று நூல்களை மட்டும் தனித்துக்காட்ட சிவனின் மூன்று கண்களோடு ஒப்பிட்டுக் கூறுவர். அவை பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் கந்த புராணம் […]\nநாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் […]\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் PDF அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷ்மி ஆனந்தரங்கர் நாட்குறிப்பு நாமக்கல் கவிஞர் தேவநேயப்பாவாணர் ஞானக்கூத்தன் | கல்யாண்ஜி – வண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் […]\nந. மு. வேங்கடசாமி நாட்டார்\nநடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் (ஏப்ரல் 2, 1884 – மார்ச் 28, 1944) வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். 2-4-1884 […]\nஇலக்கணக்குறிப்பு பொங்குகடல் – வினைத்தொகை பொழிந்திழிய – வினையெச்சம் தாய்தந்தை – உம்மைத்தொகை பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகை பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகை கரகமலம் – உருவகம் நற்கரிகள், இன்னமுதம் – […]\nஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர். பொருள்கோள் எண்வகைப்படும். 1. ஆற்றுநீர்ப்பொருள்கோள் 2. மொழிமாற்றுப்பொருள்கோள் 3. நிரல்நிறைப்பொருள்கோள் 4. […]\nsheik hussain on தமிழ் இலக்கணம் – அறுவகைப் பெயர்ச்சொற்கள்\nbaranya spm on தமிழ் இலக்கணம் – அறுவகைப் பெயர்ச்சொற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:43:07Z", "digest": "sha1:DCI5VQZJXBARIXP3I3VHUHFHQUFS3CT7", "length": 11005, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "‘தாராவி’ விமர்சனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nநாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறார் சதீஷ். இருவரும் மும்பையில் பேசி பழகி காதலித்து வருகிறார்கள்.\nஒரு நாள் இவர்கள் பேசுவதை பார்க்கும் சுனு லட்சுமியின் அண்ணன், சதீஷை தன் வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். இந்நிலையில், மும்பையில் சுனு லட்சுமியை காதலிப்பதாக பின்னாடியே சுற்றி வரும் பாலா, சுனுவும், சதீஷும் காதலிப்பதை அண்ணனிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.\nஇதனால், சுனு லட்சுமி, சதீஷ் காதலை பிரிக்க நினைக்கிறார் சுனு லட்சுமியின் அண்ணன். ஆனால், சுனு லட்சுமி அண்ணன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து சதீஷிடம் தஞ்சமடைகிறார்.\nஇதே சமயம், மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக சரக்கு லாரிகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதைக் கண்டுபிடிக்க ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் அமைக்கப்படுகிறது. இந்த டீமின் விசாரணையில் சிக்குகிறார் சுனு லட்சுமியின் அண்ணன்.\nஇறுதியில் சதீஷும், சுனு லட்சுமியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா சுனு லட்சுமியின் அண்ணன் என்ன ஆனார் சுனு லட்சுமியின் அண்ணன் என்ன ஆனார்\nநாயகனாக நடித்திருக்கும் சதீஷ், பாலா கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் இவர்களிடம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. ‘அறம்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி தான் இதில் முகம்தெரிந்தவர். இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\n`வசந்த காலப் பறவை’,` சூரியன்’, `ஐ லவ் இந்தியா’, `இந்து’, `திருமூர்த்தி’, `கல்லூரி வாசல்’ போன்ற படங்களை இயக்கிய பவித்ரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனரா என்று ஆச்சரியத்தில் அனைவரையும் ஆழ்த்தி இருக்கிறார். மிகவும் பழைய கதை, திரைக்கதையில் தெளிவு இல்லை.\nபவித்ரனின் மகன் அபே பவித்ரன் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாலக்குடியில் ஒலிக்கும் பாடல் ஓகேதான். ஆனால் நடனம்.. பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. மணி கண்டனின் ஒளிப்பதிவில் மும்பையை அழகாகக் காட்டுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மும்பையின் மிகப் பெரிய திருவிழாவான விநாயகர் ஊர்வலத் திருவிழாவிலும் ஒரு காட்சியை திணித்து படமாக்கியிருக்கிறார்கள்.\nபிக்கறிங் துப்பாக்கி சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nபிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் விசாரணை\nவிடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்க\nமும்பையை தொடர்ந்து நீரில் மூழ்கி காட்சியளிக்கும் குஜராத்\nவட இந்தியாவை தொடர்ந்து மேற்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்டித் தீர்ப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை\nமும்பையில் கடும் மழை: நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறார் கல்வியமைச்சர்\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-07-21T19:42:02Z", "digest": "sha1:RYX2SZ7MFEML75K5K6CMZVR2ZOWX6IFU", "length": 6368, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "விபத்தில் கார் சேதம்: பொலிஸார் விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nவிபத்தில் கார் சேதம்: பொலிஸார் விசாரணை\nவிபத்தில் கார் சேதம்: பொலிஸார் விசாரணை\nகொழும்பு, கண்டி பிரதான வீதியில் கார் ஒன்றுடன் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த வாகன விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், சிற்றூர்திக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nவவுனியா – கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ந\nஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம்\nஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டுக்கமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை\nபுத்தளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nபுத்தளம்-கொழும்பு பிரதான வீதியிலுள்ள மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடை\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சுத்திராவக தாக்குதல் நடத்திய சந்தேகத்திற்குரிய நோவிச\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42753-topic", "date_download": "2018-07-21T18:56:46Z", "digest": "sha1:QPGGMXPLAQRYS5G23DNYK6S3AZGTPR4G", "length": 29469, "nlines": 218, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nநகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலை தகுதிகள் : வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. இதற்காக, 2,000த்துக்கும் மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம் வருமாறு: ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில், சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும்,நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே, நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர். உடல் ரீதியாக, நல்ல தகுதி படைத்தவர்கள், தற்போதைய நடைமுறை சூழலை நன்கு அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nமுன்னுரிமை : பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே,அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில், சில வகையினருக்கு, பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது, \"இது என்னுடைய வேலை இல்லை´ என, மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.\nபணிக்கு தாமதமாக வருவது, மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது, வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது. நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர், ரோஸ் மேரி ஹப்னர்.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.\nவிட்டுச் செல்லுங்கள் பாஸ் நீங்களாவது நல்லா இருப்பீர்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.\nவிட்டுச் செல்லுங்கள் பாஸ் நீங்களாவது நல்லா இருப்பீர்கள்.\nஉங்கள் துஆக்களுடன் நானும் செல்லத்தான் உள்ளேன் இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டும்)(\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nஎனக்கு வேலை இல்லாதது இதன் காரணத்தால் தானா \nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nபல நிறுவனங்களிலும் இது தான் நிலமை\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.\nவிட்டுச் செல்லுங்கள் பாஸ் நீங்களாவது நல்லா இருப்பீர்கள்.\nஉங்கள் துஆக்களுடன் நானும் செல்லத்தான் உள்ளேன் இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டும்)(\nஇன்ஷா அல்லாஹ் அனைத்தும் சிறப்பாக நடக்க அல்லாஹ் துணை \nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nநண்பன் wrote: ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.\nஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது * \nநீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.\nRe: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/04/blog-post_21.html", "date_download": "2018-07-21T18:50:25Z", "digest": "sha1:FIYDZKGARFSVWRFADVCCJIIOWU7554WY", "length": 8261, "nlines": 245, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இன்று லெனின் பிறந்த நாள்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇன்று லெனின் பிறந்த நாள்\nவாக்காளர்களாகிய பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய வேலைகளை செய்து முடிக்கும் திறமையுடையவர்களாக இருக்க வேண்டும் என கோரவெண்டும். அவர்கள்\nஅரசியல் ஊழியர்களாகப் பணியாற்ற வேண்டும்\nதெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்\nமக்களின் பகைவர்களிடம் ஈவிரக்கமின்றியும் இருக்க வேண்டும்.\nநிலைமை சிக்கலாகும் பொழுது, கிஞ்சித்தும் பீதியின்றியும்,\nபீதியின் சாயலின்றியும் இருக்க வேண்டும்.\nபரிபூரணமான விவரமான கண்ணோட்டமும், சாதகமானவற்றையும்\nபாதகமானவற்றையும் விரிவான முறையில் சீர்தூக்கி பார்க்கும் திறமையும்,\nதேவையாயிருக்கும் அளவுக்கு சிக்கலான பிரச்சனைகளைப் பற்றி முடிவு\nசெய்வதில் நுண்ணறிவும் தீர்க்கமாக ஆலோசனை செய்யும் சக்தியும்\nஒழுக்கமும், நேர்மையும் பெற்றிருக்க வேண்டும்\n- ஸ்டாலின் - உரையிலிருந்து\nபதிந்தவர் குருத்து at 9:30 PM\nஇன்று லெனின் பிறந்த நாள்\nவிவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்க...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://thaenmaduratamil.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-21T18:57:34Z", "digest": "sha1:LJJ7WKR442QHPMKDQ23OLRD56PCDNBXX", "length": 59197, "nlines": 523, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: April 2013", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nமனதில் இருப்பது ஆயிரமாயிரம் எண்ணங்கள்\nசொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவை அவரவர்க்கே\nபின் சொல்வதில் என்ன லாபம்\nசொல்லாமல் இருந்தால் உறவுகளின் அர்த்தம் என்ன\nவாழ்க்கையில் ஏன் இந்த முரண்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:45 AM 7 comments:\nகொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா\nதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க\nதன் பணியைச் செம்மையாய் செய்திருக்க\nநிலவுடன் விளையாடிச் சுற்றிக் கொண்டிருக்க\nஓய்வு கொடுக்க எண்ணி வந்துகொண்டிருக்க\nகுழம்பிப் போயிருப்பது என்னவோ நான் மட்டுமா\nஇந்த மனிதர் எல்லாம் என்று சொன்னால்\nசோர்வு, மறதி, வருத்தம் இப்படிப் பல\nஇவை அனைத்திற்கும் மனிதர் மேல் அபாரக் காதல்\nஇவை அன்புகொண்டு பார்க்க வர\nகுழம்புவது என்னவோ மனிதர் தானே\nமனிதருக்கு மட்டும் பல பணிகளா\nகாலமே, பகலவனே, பூமியே, நிலவே, இருளே\nகொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 6:45 PM 18 comments:\nலேபிள்கள்: இன்றைய வாழ்வு முறை, என் எண்ணங்கள், கவிதை\nபூத்த கரும்பில் காய்த்த நெல்லில்\nஐங்குறுநூறு 4, பாடியவர் ஓரம்போகியார்\nதோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.\n\"வாழி ஆதன் வாழி அவினி\nபகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக\nஎன வேட்டோளே யாயே யாமே\nபூத்த கரும்பில் காய்த்த நெல்லில்\nபழனம் ஆகற்க என வேட்டேமே\"\nஎளிய உரை: வாழ்க ஆதன் வாழ்க அவினி பகைவர் புல்லைத் தின்னட்டும். பார்ப்பனர் வேதம் ஓதட்டும் என விரும்புகிறாள் தாய். கரும்பு பூத்தும் நெல் விளைந்தும் செழித்த ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பொதுச் சொத்தாக ஆக வேண்டாம் என்று விரும்புகிறேன் நான்.\n என்று தலைவனை வாழ்த்துகிறாள் தோழி. சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். தலைவியை விட்டுப் பரத்தையிடம் தலைவன் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறாள். நெல், கரும்பு ஆகியவை கருப்பொருளாகும்.\nசொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, பகைவர் புல் ஆர்க - பகைவர் புல் தின்னட்டும், பார்ப்பார் ஓதுக - பார்ப்பனர் வேதம் ஓதட்டும், என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய், யாமே – நான், பூத்த கரும்பில் - பூத்திருக்கும் கரும்பு, காய்த்த நெல்லில் - விளைந்த நெல்லில், கழனி ஊரன் மார்பு - கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பழனம் ஆகற்க -பொதுவாக ஆக வேண்டாம், என வேட்டேமே - என விரும்புகிறேன்\nஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப் பாடி உள்ளார். அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் நான்காவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:24 PM 10 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், தமிழ், மருதம் திணை\nபால் பல ஊறுக பகடு பல சிறக்க\nஐங்குறுநூறு 3, பாடியவர் ஓரம்போகியார்\nதோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.\n\"வாழி ஆதன் வாழி அவினி\nபால் பல ஊறுக பகடு பல சிறக்க\nஎன வேட்டோளே யாயே யாமே\nவித்திய உழவர் நெல்லோடு பெயரும்\nபூக்கஞல் ஊரன் தன் மனை\nவாழ்க்கை பொலிக என வேட்டேமே\"\nபாடலின் ஆங்கில விளக்கத்திற்கும் மொழியாக்கத்திற்கும் இந்த இணைப்பைச் சொடுக்கவும்.\nஎளிய உரை: வாழ்க ஆதன் வாழ்க அவினி பால் நிறைவாக ஊறட்டும். எருது பலவாகச் சிறக்கட்டும் என விரும்புகிறாள் தாய். விதை விதைத்த உழவர்கள் நெல்லோடு திரும்பும் பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய மனை வாழ்க்கைச் சிறப்பாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன் நான்.\nவிளக்கம்: சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது. நெல், எருது , பூக்கள் ஆகியவை கருப்பொருளாகும். உழவர் உரிப்பொருளாகும்.\nசொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, பால்பல ஊறுக - பால் நிறைந்து ஊறட்டும், பகடு பல சிறக்க - எருது பலவாகப் பெருகட்டும், என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய், யாமே - நான், வித்திய உழவர் - விதை விதைத்த உழவர், நெல்லோடு பெயரும் - நெல்லோடு திரும்பும், பூக்கஞல் ஊரன் தன் மனை வாழ்க்கை - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய இல்வாழ்க்கை, பொலிக என வேட்டேமே - சிறப்பாக இருக்கட்டும் என விரும்புகிறேன்\nஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப் பாடி உள்ளார். அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:01 PM 17 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், தமிழ், மருதம் திணை\nவிளைக வயலே வருக இரவலர்\nஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார்\nதோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.\n\"வாழி ஆதன் வாழி அவினி\nவிளைக வயலே வருக இரவலர்\nஎன வேட்டோளே யாயே யாமே\nபல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்\nதண் துறை ஊரன் கேண்மை\nவழி வழிச் சிறக்க என வேட்டேமே\"\nஎளிய உரை: வாழ்க ஆதன் வாழ்க அவினி வயல் மிகுந்த விளைச்சல் தரட்டும். இரவலர் வந்து பலன் பெறட்டும் என விரும்புகிறாள் தாய். பல நீல வண்ண இதழ்கள் கொண்டு நெய்தல் மலர் போல இருக்கும் குவளை மலர்கள் மலரும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடன் தலைவியின் நட்பு வழி வழியாகச் சிறந்து இருக்கட்டும் என விரும்புகிறேன் நான்.\nவிளக்கம்: சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது. தோழி இங்குத் தாய் என்று குறிப்பிடுவது தலைவியை. நீல மலர்கள் கருப்பொருளாகும். வயல் உரிப்பொருளாகும்.\nசொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, விளைக வயலே - வயல்கள் நல்ல விளைச்சல் தரட்டும், வருக இரவலர் - பிச்சை கேட்பவர் வந்து பயன் பெறட்டும், என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய், யாமே – நானும், பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் - பல நீல இதழ்களோடு நெய்தல் மலர்களைப் போன்ற, தண் துறை ஊரன் கேண்மை - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு, வழி வழிச் சிறக்க என வேட்டேமே - வழி வழியாகச் சிறக்கட்டும் என்று விரும்புகிறேன்.\nஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப் பாடி உள்ளார். அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.\nதிணைகளில் கருப்பொருள் பற்றியும் உரிப்பொருள் பற்றியும் விளக்கி ஒரு பதிவு இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.\nசங்க இலக்கியப் பாடல்களை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய இந்த முயற்சி பலன் கொடுக்க உங்கள் கருத்துகள் உதவும். மேலும் ஏதாவது விவரம் சேர்க்க வேண்டுமா என்றும் சொன்னீர்கள் என்றால் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். நன்றி\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:42 PM 18 comments:\nலேபிள்கள்: ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nஇரண்டு கைகள் தட்டினால் தான்...\nவானதி புது வீட்டிற்குக் குடியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஓரளவிற்குப் பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்தாயிற்று. வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வேண்டும் என்று கீழ் வீட்டுப் பெண்ணிடம் சொல்லி வைத்தாள். அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுள்ள பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தாள். வானதியிடம், \"வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னிங்கள்ள, அதான் கூட்டிகிட்டு வந்தேன்..இவங்க பேரு அல்லி. பேசிக்கோங்க..நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். வானதியும் நேரம், சம்பளம் எல்லாம் பேசி அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினாள்.\nஅல்லிக்கு ஐந்து பிள்ளைகள், அதில் ஒரு பெண் பதின்மூன்று வயதுடைய செண்பகம். ஊரில் விடுதியில் தங்கி எட்டாவது படித்துக்கொண்டிருந்த செண்பகம் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது அல்லியுடன் வந்தாள். ஒரு வாரம் விடுமுறை என்பதால் தினமும் அல்லியுடன் வந்த அவள் வானதியின் மூன்று வயதான மகனுடன் நன்றாக விளையாடினாள். ஒரு வாரம் கழித்தும் செண்பகம் வரவே வானதி விசாரித்தாள். \"போங்க அக்கா.. நீ வேற..விடுதியில் இருந்து படிக்க வைக்கிறது கடினம்..படிப்பு இலவசம் என்றாலும் உணவுக்குப் பணம் கட்ட வேண்டும்..அதான் நிறுத்திட்டேன்..\" என்று சொன்னாள் அல்லி. வானதிக்கு மனது வருத்தமாக இருந்தது. பணம் தருகிறேன் போகச் சொல்லு என்று சொன்னாலும் அல்லி கேட்கவில்லை.\nவானதிக்கு சென்பகத்தைப் பிடிக்கும். சென்பகத்திற்கும் படிக்க விருப்பம், \"எனக்கு படிக்க பிடிக்கும்கா, அம்மா தான் வேணாம்னு சொல்றாங்க\" என்று சொன்னாள். பாவம் அவள் படிக்க வேண்டும் என்று எண்ணி தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்கினாள் வானதி. பள்ளிக்குச் செல்லாமல் படித்து பத்தாவது பரீட்சை எழுதலாம், நான் சொல்லிக் குடுக்குறேன் என்று சொல்லி செண்பகத்துக்குப் பாடம் ஆரம்பித்தாள். தினமும் மதியம் தன மகன் தூங்கும் நேரத்தில் இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக் குடுத்தாள். செண்பகமும் ஆவலுடன் படித்தாள்.\nஇரண்டு மாதம் சென்றவுடன் ஒரு நாள் அல்லி வானதியிடம், \"குழந்தையைப் பாத்துக்க சொல்லி ஒரு வீட்ல கேக்குறாங்க..அதனால நாளையிலிருந்து செண்பகத்தை அனுப்பப் போறேன்..மூவாயிரம் தராங்களாம். அவுங்க வீடு நான் இங்க வர வழில தான் இருக்கு..அதுனால பயம் இல்லக்கா.\" என்று சொன்னாள். அதிர்ந்து போன வானதி \"படிச்சா நல்ல வேலைக்குப் போலாமே அல்லி, இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வருது..முடிச்சுரட்டுமே.\" என்று சொல்லிப் பார்த்தாள். அல்லி கேட்கவில்லை. சரி, நாளைக்கு வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போக சொல்லுங்க..ஆர்வத்துக்குப் படிச்சுக்கட்டும் என்று சொல்லி அனுப்பினாள். மறுநாள் காலையில் வந்த செண்பகம் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, \"ரொம்ப நன்றிக்கா..வரேன்\" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். அவள் கண்ணில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் வானதியை ஏதோ செய்தது...செண்பகம் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்து கொண்டே இருந்தாள். நல்லாப் படிக்கிறப் பொண்ணு. உதவலாம் என்று நினைத்தால்...அல்லி ஒத்துழைக்காமல் தான் மட்டும் என்ன செய்வது என்று வருத்தமாக இருந்தது வானதிக்கு. இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை வரும்..\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:44 AM 10 comments:\nலேபிள்கள்: sirukadhai, இரண்டு கைகள் தட்டினால் தான், சிறுகதை\nநெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க\nஐங்குறுநூறு 1, ஓரம்போகியார், மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது\nவாழி ஆதன் வாழி அவினி\nநெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க\nஎன வேட்டோளே யாயே யாமே\nநனைய காஞ்சிச் சினைய சிறு மீன்\nபாணனும் வாழ்க என வேட்டேமே.\nஎளிய உரை: வாழ்க ஆதன் வாழ்க அவினி நெல் பல விளைச்சல் தரட்டும், பொன் நிறைந்து சிறக்கட்டும் என விரும்புகிறாள் தாய். நானும் அதையே விரும்புகிறேன். மொட்டுக்கள் நிறைந்த காஞ்சி மரங்களும் சினையான சிறு மீன்களும் நிறைந்த செழித்த ஊரைச் சேர்ந்தவன் வாழ்க. பாணனும் வாழ்க என விரும்புகிறேன்.\nவிளக்கம்: சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். முதல் வரி மன்னனை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. தோழி இங்குத் தாய் என்று குறிப்பிடுவது தலைவியை. நெல், காஞ்சி, மீன் ஆகியவை கருப்பொருளாகும். வயல் உரிப்பொருளாகும்.\nசொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, நெல் பல பொலிக - நெல் பல விளைச்சல் தரட்டும், பொன் பெரிது சிறக்க - பொன் பெருகி வளமையாகட்டும், என வேட்டோளே யாயே - என் விரும்புகிறாள் தாய், (தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகிறாள்), யாமே – நானும், நனைய - மொட்டுகளால் நிறைந்த காஞ்சிமரம், சினைய சிறு மீன் - சினையான சிறு மீன்; யாணர் ஊரன் வாழ்க - செழுமையான உரைச் சேர்ந்தவன் வாழ்க, பாணனும் வாழ்க - அவனுடன் சேர்ந்து பாணனும் வாழ்க, பாணனும் வாழ்க - அவனுடன் சேர்ந்து பாணனும் வாழ்க, என வேட்டேமே - என விரும்புகிறேன்\nஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப் பாடி உள்ளார். அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் முதலாவதாக இடம் பெற்றுள்ள பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:28 AM 20 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nஅஞ்சு பேரு ஒளிந்துக் கொள்ள\nஅஞ்சு பேரத் தேட விட்டு\nஅஞ்சுவர எண்ணி அம்மாவிடம் சேர்ந்தேன்\nஅஞ்சுவர - ஐந்து வரை;\nஅஞ்சுவர - அச்சம் வர;\nவிளக்கம்: ஐந்து வரை எண்ணுவதற்குள் ஐந்து நண்பர் ஒளிந்து கொள்ள, அச்சம் வர கண்ணாமூச்சி விளையாட்டை விட்டுவிட்டு, ஐந்து வரை எண்ணிக்கொண்டே அம்மாவிடம் ஓடி விட்டேன், அந்த ஐந்து நண்பரும் என்னைத் தேட விட்டு\nஅஞ்சுவர என்றால் அச்சம் தோன்ற என்று வாசித்தேன்.\nஇரு அஞ்சுவர எண்ணுவதற்குள் இதை எழுதி விட்டேன்\nமூன்று அஞ்சுவர எண்ணுவதற்குள் கருத்து சொல்லுங்கலேன்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:01 PM 12 comments:\nஇயற்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் தன் கருத்தை ஏற்றி அழகாகச் சொல்வதில் நம் முன்னோர் சிறந்து இருந்தனர். ஏன் இதைச் சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா ஒரு குறுந்தொகைப் பாடலைச் சொல்கிறேன் கேளுங்கள்.\n\"கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்\nகைம்மை உய்யாக் காமர் மந்தி\nகல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி\nஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்\nசாரல் நாட நடு நாள்\nவாரல் வாழியோ வருந்துதும் யாமே\"\nகுறுந்தொகைப் பாடல் எண் 69 (குறுந்தொகை சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்று). பாடியவர் கடுந்தோட் கரவீரனார். குறிஞ்சித் திணைப் பாடல் - தோழி தலைவனிடம் சொன்னது.\nபாடல் விளக்கம்: கரிய கண்ணையுடைய தாவித் திரியும் ஆண் குரங்கு(கடுவன்)இறந்தது. அதனால் கைம்மை நிலை கொண்டு வாழ்வதை விரும்பாத பெண் குரங்கு (மந்தி), இன்னும் மரத்துக்கு மரம் தாவக் கூட கற்றிராத தன் சிறு குட்டியை(பறழ்) தன் உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலை உச்சியிலிருந்து பாய்ந்து உயிர் துறந்தது. மலை நாட்டுத் தலைவனே நீ நள்ளிரவில் வராதே அப்படி வந்தால் வருந்துவோம் நாமே\nமலைப் பாதை இருளில் ஆபத்தானது என்று சொல்லி தலைவனை இருளில் வரவேண்டாம் என்று உணர்த்துகிறாள் தோழி.\nதலைவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் தலைவி உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் (மலையில் தாவி விளையாடும் கடுவன் இறந்ததால் துயருற்ற மந்தி உயிர் விட்டதைப் போல) குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் நள்ளிரவில் வருவதைத் தவிர்த்து தலைவியுடன் இருக்க திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று குறிப்பாக உணர்த்துகிறாள்.\nமலைப் பாதையில் நள்ளிரவில் வர வேண்டாம் என்று மட்டும் சொன்னால் தலைவன் ஏற்றுக் கொள்வது கடினமாய் இருந்திருக்கும். அதனால் மலையில் தாவித் திரியும் கடுவன் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கிறாள். மலையில் தாவும் இயல்பை உடைய கடுவனுக்கே ஆபத்து விளைவிக்கும் மலைச்சாரல் நள்ளிரவில் தலைவனுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில் அதிசயம் இல்லை என்று உணர்த்துகிறாள் அல்லவா தலைவனைப் பிரிந்து தலைவி இருக்க மாட்டாள் என்பதையும் மந்தி மூலமாகச் சொல்கிறாள். அந்த துன்பத்தையெல்லாம் தவிர்ப்பதற்குத் தலைவியை திருமணம் செய்து சேர்ந்து இருக்கச் சொல்கிறாள் தோழி தலைவனைப் பிரிந்து தலைவி இருக்க மாட்டாள் என்பதையும் மந்தி மூலமாகச் சொல்கிறாள். அந்த துன்பத்தையெல்லாம் தவிர்ப்பதற்குத் தலைவியை திருமணம் செய்து சேர்ந்து இருக்கச் சொல்கிறாள் தோழி மலைச்சாரலும் இரவும் முதற்பொருளாக உள்ளது. கடுவனும் மந்தியும் கருப்பொருளாகும்.\nகருங்கண் – கரிய கண்; தாக்கலை - தாவும் கடுவன்; பெரும் பிறிது உற்றன - இறந்தது என ; கைம்மை உய்யா - கைம்பெண் நிலை தாங்காத ; காமர் மந்தி – அன்புடைய பெண் குரங்கு ; கல்லா வன் பறழ் - தாவுவதற்கும் கற்றிராத குட்டி ; கிளை முதல் சேர்த்தி - உறவினர்களிடம் ஒப்படைத்து; ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் -ஓங்கி உயர்ந்த மலையிலிருந்து பாய்ந்து உயிர் விடும்; சாரல் நாட - மலை நாட்டுத் தலைவனே ; நடுநாள் வாரல் - நள்ளிரவில் வராதே ; வாழியோ – நீ நெடிது வாழ்க ; வருந்துதும் யாமே - நாங்கள் வருந்துகிறோம் ;\n மழையும் மலைச்சாரலும் தாவித் திரியும் குரங்குகளும் கண் முன் வருகின்றன அல்லவா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:20 PM 16 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, குறிஞ்சித் திணை, குறுந்தொகை, சங்க இலக்கியம்\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nகொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா\nபூத்த கரும்பில் காய்த்த நெல்லில்\nபால் பல ஊறுக பகடு பல சிறக்க\nவிளைக வயலே வருக இரவலர்\nஇரண்டு கைகள் தட்டினால் தான்...\nநெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க\n எம் வாழ்வின் சித்திரமே வா\nகுதிரையும் காக்கையும் - சிறுகதை\nகண்ணே மணியே கண்ணுறங்கு (தாலாட்டு)\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.info/2014/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:38:54Z", "digest": "sha1:N3MFDVDZEKVTTHZOXQGPJVBKCUTOFY5B", "length": 13641, "nlines": 245, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: “சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா! -புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\n“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா -புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)\nஎமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே\nவித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு “சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.\nஇன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.\nஅனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:15:52Z", "digest": "sha1:KO676CBV3A6LXMGUJUCNK5AELJOZFUEK", "length": 7088, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சீரகத்தின் மகத்தான மருத்துவ குணங்கள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசீரகத்தின் மகத்தான மருத்துவ குணங்கள்\nசீரகம் பல்வேறு விதமான வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது.\nசீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும்.\nசீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும்.\nசீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று சாப்பிட்டால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.\nசீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று சாப்பிட்டாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.\nசீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.\nநல்லெண்ணெயில் சீரகத்தை போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும்.\nசீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.\nசீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர பலம் கூடும்.\nசீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும்.\nஇதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும்.\nநரம்புத்தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று பொருமல் வற்றி நலம் பயக்கும்.\nசீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.\nசீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடி செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunn.me/2015/01/08/amerikka-desi-karu-arumugathamizan-urai/", "date_download": "2018-07-21T19:11:20Z", "digest": "sha1:ELZNYUR52OHQO7CDSEVROM2RPYHZQTE4", "length": 7521, "nlines": 71, "source_domain": "arunn.me", "title": "அமெரிக்க தேசி – கரு. ஆறுமுகத் தமிழன் உரை – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஅமெரிக்க தேசி – கரு. ஆறுமுகத் தமிழன் உரை\nஜனவரி 4 2015 அன்று சென்னை ராக சுதா அரங்கில் நடைபெற்ற அமெரிக்க தேசி நாவல் வெளியீட்டு விழாவில் முனைவர் கரு. ஆறுமுகத் தமிழன் ஆற்றிய உரையின் கானொளி.\n[இவர் சுஜாதா இல்லை. இவர் சுஜாதாவையெல்லாம் விட கூடுதலான ஆள். […] இவர் ரொம்பக் கூடுதலான உயரத்தைத் தொடுகிறார் […] இவரும் காற்றிலே ஏறி விண்ணைச் சாடுகிற மற்றொரு புரவியாகவே உருவாகியிருக்கிறார்.] (5:00)\n[உயர்வான இடங்களுக்குப் படிப்பவர்களை தூக்கிக்கொண்டு போய் உட்காரவைத்துவிடவேண்டும் என்று எழுதுகிற பாங்கு ஜெயமோகனுக்குத்தான் கைவசப்பட்டது. ஜெயமோகனுக்கு அடுத்தபடியாக அது அருண் நரசிம்மனுக்கு கைவசப்படுகிறது] (24:00)\n[கதை படிக்கிறோமா இல்லை காமம் படிக்கிறோமா இல்லை கடவுள் படிக்கிறோமா என்று… மூன்றையும் படிக்கும் அனுபவம் வேண்டுவோர்கள் இதைப் படியுங்கள்] (31:00)\nPosted in அமெரிக்க தேசி, இலக்கியம்\n‹ Previousபுத்தகம் – உலகே உன் உருவம் என்ன\nNext ›அமெரிக்க தேசி – பாராட்டுக் கடிதம்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/girl-sex-violence-teacherstudent-arrest-in-bihar/", "date_download": "2018-07-21T19:38:20Z", "digest": "sha1:23R37HSBVERMKNPOUDJEZGXY24XQSQS7", "length": 13896, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nசானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு..\nஇந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..\nபாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..\nஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..\n“ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்” : கஸ்தூரி…\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..\nபீகார் மாநிலம் பாட்னா அருகே 9 ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் கடந்த 7 மாதங்களாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nசரண் மாவட்டம் சாப்ரா அருகே ஏக்மா என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவியின் தந்தை சமீபத்தில், குற்றச்சம்பவம் தொரட்பாக சிறைக்கு சென்றார்.\nஇதனை பயன்படுத்த பள்ளிக்கு சென்ற மாணவியை முதலில் சக மாணவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசிறுமியின் தந்தை சிறையில் இருந்து வெளியே வந்ததும், மாணவி தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.\nஇந்த புகாரில் கடந்த 7 மாதங்களாக மாணவர்கள், ஆசிரியர்கள் மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 18 பேர் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் சில மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nபள்ளி வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious Postஇணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு.. Next Postதங்கம், வெள்ளி விலை..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/05/31/633/", "date_download": "2018-07-21T18:56:54Z", "digest": "sha1:V3W5J6DQTIVSYRDFBY5YEOT2AYFWXTWR", "length": 17914, "nlines": 115, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "படித்ததில் பிடித்தது : கவிஞர் வாலியின் ஈழக்கவிதை | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\nபடித்ததில் பிடித்தது : கவிஞர் வாலியின் ஈழக்கவிதை\nதமிழரின் இன்னொரு தாய் நிலம் தமிழ் ஈழம் பற்றியும் அங்கு நடந்த இனஅழிப்பு பற்றியும் தமிழகத்தில் பேசுவது வெகுசிலரே …\nஒவ்வோர் முறையும் ஏதாவது ஒருதலைவர் ஈழமண் பற்றி பேசும்போது அதைக் கேட்டு மகிழ்வதும் அதுபற்றி கான்பவரிடத்தில் பேசுவதும் எனது வழக்கம் . அப்படி சமீபத்தில் நான் கேட்ட கவிஞர் வாலி அவர்களது கவிதை எம்மை ஆழமாய் பாதித்தது மட்டுமில்லாமல் அவர் மீது பெரும் மதிப்பையும் உண்டுபண்ணியிருக்கிறது\nஅந்தக் கவிதையை கீழே பகிர்ந்துள்ளேன் …\nஇங்கு கவிங்ஞர்களைப் பற்றி கவிங்ஞர்கள் பாடினார்கள்\nஇவர்களது ஈரதமிளில் ஆழ்ந்து ஈங்குலோர் ஆடினார்கள்\nஇதுகாரம் இங்கு கவிங்ஞர்களைப் பற்றி கவிங்ஞர்கள் பாடினார்கள்\nஇவர்களது ஈரதமிளில் ஆழ்ந்து ஈங்குலோர் ஆடினார்கள்\nஇந்த ஈரதமிழ் சற்று ஈழதமிழ் பற்றியும் என்னவேண்டும்முள்ளிவாய்கால் தமிழன் விடி வெள்ளி வாய்க்காமல் தவிக்கிறானேஅவன் விடியலுக்காய் அருந்தமிழ்\nஉள்ள சோகங்களிலேயே உச்ச சோகம் யாதெனில்\nதன் இனம் தகர்க்கப்பட்டு இருப்பதை ஓர் இனம் ஒராதிருப்பதுதான்\nதண்ணீர் கடல் நடுவே கண்ணீர் கடலாக\nதென் திசையின் தொன்மை குடிகள் நம் தொப்புள் கொடிகள்\nவாடை அவிழ்க்காத தமிழ் வஞ்சியின் ஆடையை சிங்களக்காடை அவிழ்த்தான்\nகாடையரை நோக்கி தலைக்கு மேல் கரங்களை தூக்கி வழிபட்டாள், வேண்டினாள், விடவில்லை கிளிபட்டால் கிளிநொச்சி தமிழச்சி …\nகள்ளிருக்கும் மலர் கருன்குலளால் மைதிலியின் காதல் உள்ளிருக்கும் என ஊடுருவித் தேடியதாம் ராவணன் நெஞ்சை ராகவன் வாலி\n என்று தமிழர்கள் விழிக்கும் தலைவனைக்கானது களைத்துப்போன காளையர் படை\nதமிழர் நெஞ்சை துளைத்து பார்த்தது, துப்பாக்கித் தோட்டாக்களால்\nஉள்ளே தம்பி ஒளிந்திருக்கலாம் என நம்பி\nவெள்ளைக்கொடி விரித்தபடி சமர்க்களம் வந்த சமாதானப் புறாக்களை சமைத்துச் சாப்பிட்டது சிங்கலற்படை\nஅங்கு புத்தனே நடத்துகிறான் பிரியாணிக் கடை\nயுத்தம் முடிந்த பிறகு , கடலளவு ரத்தம் வடிந்த பிறகு\nநேர்ந்தது என்ன என்பதை நேர்முகக்காட்சியாய்\nஇதோ இதோ என்று காட்டியது இங்கிலாந்து டிவி\nஅந்த அக்கிரமங்களை பார்த்து ஐயோ ஐயோ என்று அலறுகிறது நம்முடைய ஆவி\nஅங்கே முள் வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்\nஇங்கு கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்\nஇல்லை இதற்கிணையாய் இங்கே இன்னொரு பிழை\nஅட அச்சுப் பிழையானால் அதை திருத்தலாம்\nஇது அச்சப்பிலை . யார் இதை திருத்துவது\nதர்மத்தின் வாழுவு தனை சூது கவ்வும்\nபலிக்காதிருந்ததில்லை பாரதியின் எந்தச் சொல்லும்\nஇத்துடன் நிறைவுறுகிறது இந்த பாட்டு மன்றம்\nஅனைவருக்கும் எனது அன்பு வணக்கம்…\nஒன்றாய் விழுந்தால் ஒன்பதாய் எழுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:16:45Z", "digest": "sha1:XNQWP2PHYCVOVE74NNNGCSPPWYKQNCSQ", "length": 4857, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கார்பனிபெரசுக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n358.9–298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்\nகார்பனிபெரசு (Carboniferous) என்பது 358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான கார்பனிபெரசுக் காலம் டெவோனியக் காலத்தின் முடிவிலிருந்து பேர்மியன் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. கார்பனிபெரசுக் காலத்தில் உறைபனிப்பரவல், தாழ்வான கடல்மட்டங்கள், மலைகள் ஆக்கல் போன்றவை நடைப்பெற்றன. இக்காலத்தின் நடுவில் சிறிய அளவிலான கடலுயிர் அழிவு நிகழ்வென்று இடம்பெற்றது. இக்காலத்துக்கான பெயர் நிலக்கரியைக் குறிக்கும் carbo எனப்படும் இலத்தீன் மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். கார்பனிபெரசு (Carboniferous) என்பது நிலக்கரியப் போதிகை எனப்பொருள்படும், கார்பனிபெரசுக் காலத்தில் உலகம் முழுவதும் நிலக்கரிப் படிவுகள் ஏற்பட்டதன் காரணமாக இக்காலத்துக்கு இப்பெயர் வழங்குகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Carboniferous என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/02034028/England-Cricket-Test-against-New-Zealand-in-strong.vpf", "date_download": "2018-07-21T18:58:14Z", "digest": "sha1:JJLXRC4MVSGV2AHUABZBGS2PDMEE4KFS", "length": 10547, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "England Cricket Test against New Zealand in strong position || நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து + \"||\" + England Cricket Test against New Zealand in strong position\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 231 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.\nநியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 278 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 85 ரன்களும், டிம் சவுதி 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.\nஅடுத்து 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் அலஸ்டயர் குக் (14 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் மார்க் ஸ்டோன்மானும் (60 ரன்), ஜேம்ஸ் வின்சும் (76 ரன்) அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருக்கிறது. கேப்டன் ஜோ ரூட் (30 ரன்), டேவிட் மலான் (19 ரன்) களத்தில் உள்ளனர். இதுவரை 231 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று 4-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை\n5. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctbc.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:12:43Z", "digest": "sha1:RI5UC2JJOVQ5B2XVQ2IABBBVQ5U3HSDJ", "length": 1741, "nlines": 29, "source_domain": "ctbc.com", "title": "மரண அறிவித்தல்கள் – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nதிரு இளையதம்பி பரமநாதன் . குப்பிளான் – கனடா 11 ஆடி 2018\nதிரு சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் குப்பிளான் – கனடா 06-07-2018\nதிரு குணரஞ்சன் குணபாலசிங்கம் கொக்குவில் – கனடா -11 ஆடி 2018\nதிரு குணரஞ்சன் குணபாலசிங்கம் கொக்குவில் – கனடா 10-07-2018\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t28002p75-topic", "date_download": "2018-07-21T19:51:47Z", "digest": "sha1:DKHAJFC7H2BWP6DT6STCQJLWOGDSRU4C", "length": 18078, "nlines": 298, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 4", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nபாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nபாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nபாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nதில்லிருந்த பாதில ஓட்டா போட்டுட்டு போங்க...\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \n@V.Annasamy wrote: உதயசுதா wrote:என் தல என்னை வம்புக்கு இழுக்கரிங்க.நான் paattukku\n( நான் ஓர் இசை ப்ரியன் )\nஆஹா, கொஞ்சம் அமைதியாக விட மாட்டீங்க போலிருக்கே இப்பொழுதுதான் சுதாவாக வந்து பேசிவிட்டுச் சென்றுள்ளார், அவரை மீண்டும் சொர்ணாக்காவாக வரவைக்க இங்கு பல வழிகளில் முயற்சிகள் நடக்கிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nவட கதையில ஆரம்பிச்சு இப்ப என்னை காமெடி பிஸு ஆக்குற கதையில வந்து நிக்குதோ. நடக்கட்டும்.நடக்கட்டும்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \n@உதயசுதா wrote: வட கதையில ஆரம்பிச்சு இப்ப என்னை காமெடி பிஸு ஆக்குற கதையில வந்து நிக்குதோ. நடக்கட்டும்.நடக்கட்டும்\nஇன்னைக்கு ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே...\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \n@உதயசுதா wrote: வட கதையில ஆரம்பிச்சு இப்ப என்னை காமெடி பிஸு ஆக்குற கதையில வந்து நிக்குதோ. நடக்கட்டும்.நடக்கட்டும்\nசே.. சே... உங்களைப் பார்த்து யாராவது காமெடி பீஸுன்னு சொல்லுவாங்களா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nவேணாம் தல என்னை உசுபேத்தாதிங்க.நாளைக்கு எனக்கு லிவுன்னு அமைதியா போய்ட்டு இருக்கேன். சொர்ணாக்காவா மாறினா நல்லா இருக்காது சொல்லிபுட்டேன்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \n@உதயசுதா wrote: வேணாம் தல என்னை உசுபேத்தாதிங்க.நாளைக்கு எனக்கு லிவுன்னு அமைதியா போய்ட்டு இருக்கேன். சொர்ணாக்காவா மாறினா நல்லா இருக்காது சொல்லிபுட்டேன்\nநாளைக்கு வெள்ளிக்கிழமை, சுதா மவுன விரதம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \n@உதயசுதா wrote: வேணாம் தல என்னை உசுபேத்தாதிங்க.நாளைக்கு எனக்கு லிவுன்னு அமைதியா போய்ட்டு இருக்கேன். சொர்ணாக்காவா மாறினா நல்லா இருக்காது சொல்லிபுட்டேன்\nநாளைக்கு வெள்ளிக்கிழமை, சுதா மவுன விரதம்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \n@உதயசுதா wrote: வேணாம் தல என்னை உசுபேத்தாதிங்க.நாளைக்கு எனக்கு லிவுன்னு அமைதியா போய்ட்டு இருக்கேன். சொர்ணாக்காவா மாறினா நல்லா இருக்காது சொல்லிபுட்டேன்\nநாளைக்கு வெள்ளிக்கிழமை, சுதா மவுன விரதம்\nஉங்களுக்குதான் வெள்ளிக்கிழமை அபிஷேகம் என்றால் எல்லோருக்கும் அவ்வாறா நடக்கும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2012/01/21.html", "date_download": "2018-07-21T19:04:51Z", "digest": "sha1:63Z63UATZTGKIOJ4NT4TXDBXGN7GJKBS", "length": 25996, "nlines": 181, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: 21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம்.", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nஞாயிறு, 22 ஜனவரி, 2012\n21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம்.\nகொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .\nமார்க்சியத்தை நன்கு கற்று தேர்ந்த லெனின் தொழிலாளர்களை சந்தித்தார்,அவர்களின் அவல நிலைக்கு காரணங்களை விளக்கினார், ரகசிய கூட்டங்களை நடத்தினார். இதனால் கோபம் கொண்ட ஜார் அரசாங்கம் லெனினை சைபீரியாவிற்கு நாடு கடத்தியது. சைபீரியாவில் இருந்து விடுதலையானவுடன் ஜெர்மன் சென்று 'இஸ்கரா' என்ற பத்திரிக்கையை துவங்கினார். இந்த பத்திரிக்கையை நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் கொண்டு சென்றனர். ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினர். 1905 ஆண்டில் ஜார் அரசின் அடக்குமுறையை பொறுத்து கொள்ள முடியாத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்களின் வறுமை நிலையை ஜார் மன்னனிடம் சொல்வதற்கு மகஜர் ஒன்றை தயாரித்து அதை கொடுப்பதற்கு ஊர்வலமாக சென்றனர். ஆனால் கொடுங்கோலன் ஜார் அந்த தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனாலும் அந்த கிளர்ச்சியை ஜார் மன்னன் கொடூரமாக ஒடுக்கினான்.\nஆனாலும் மனம் தளராமல் லெனின் வலிமையான போல்ஸ்விக் கட்சியை உருவாக்கினார். 1914 இல் ரஷிய மன்னன் ஜார் நாடு பிடிக்கும் ஆசையில் முதல் உலக போரில் குதித்தான். இந்த கொள்ளைகார ஏகாதிபத்திய போரினால் உழைக்கும் மக்களுக்கு நன்மை எதுவும் இல்லை, தொழிலாளர்கள் தங்களை சுரண்டி கொளுத்து கொண்டிருக்கிற முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு தலைமை தாங்க கூடிய அரசுக்கு எதிராக போரிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 1917ல் பிப்ரவரி புரட்சி வெடித்தது ஜார் வீழ்த்தப்பட்டான். இருந்த போதும் முதலாளிகள் ஆட்சியை கைப்பற்றி கொண்டனர். பாரளமன்றத்தை அமைத்து அதை சந்தை மடமாக நடத்தி கொண்டு இருந்தனர். மக்கள் அதே வறுமையோடு வாழ்ந்து கொண்டுருந்தனர்.\nலெனின் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். நவம்பர் 7 ல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்க துவங்கினர். அரசு அலுவலங்கள் , காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றபட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியில் விழ்ந்தது . முதலாளிகள் ஊரை விட்டு ஓட்டமெடுத்தனர். முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது .ரசியா சோஷலிச நாடு என்று அறிவிக்கப்பட்டது, லெனின் அந்த நாட்டின் மாபெரும் தலைவரானார்.\nசோஷலிச ரசியாவை பல நாடுகளும் ஓன்று சேர்ந்து நசுக்க வேண்டும் என்று படையெடுத்து வந்தன. அவை அனைத்தும் லெனினால் தலைமை தாங்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் செம்படையால் தோற்கடிக்கப்பட்டது. ஜார் மன்னனால் பிடித்து வைக்கப்படிருந்த நாடுகளை விடுதலை செய்தார் லெனின். ஆனால் அந்த நாடுகள் சுரண்டலற்ற சோவியத் கூட்டமைப்பில் அங்கமாக விருப்பம் தெரிவித்த்தன. அங்கும் செங்கொடி பறந்தது. மார்க்ஸின் கனவுகளை அவரின் தலைமை மாணவரான லெனின் நனவாக்கினார். வலிமையான பாட்டாளிவர்க்க அரசை அவர் நிறுவினார். 1924 ம் ஆண்டு ஜனவரி 21 நாள் அன்று மரணத்தை தழுவினார். அன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தலைவனை பறிகொடுத்த சோகத்தில் மூழ்கினர்.\nலெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூறுவோம். மார்க்சிய- லெனினிச கோட்பாடுகளின் படி வழிநடப்போம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nமுல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழ...\n21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூ...\nமாற்றுக்கருத்து,15 ஜனவரி - 14 மார்ச், 2012\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான ...\nபாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்\nஅவசர நிலையின் போது சிறை சென்ற தலைவர்களைக் கொச்சைப்...\nமக்கள் மீது தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுத்துள்...\nஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திர...\nநாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே...\nமார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் காட்சி ஊடகக் கவுன்சில...\nபொறியியல் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்\n94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்\nபோராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்\nதோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட...\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் (CWP )சில மு...\nநினைவில் நிற்கும் மனிதர்கள் - எஸ்.எஸ்.கண்ணன்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் -பகத் சிங் புத்தகம்\nதானே புயலினால் வந்த பாதிப்புகள் அனைத்தும் மக்களுக்...\nபணம் , பணம் , பணம் = மருத்துவர்கள்\nஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம்: இடதுசாரி ...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2012/06/blog-post_29.html", "date_download": "2018-07-21T18:56:14Z", "digest": "sha1:H3S3ZGXBSDP53QIAC2WUXJWFCHQIKVMZ", "length": 27241, "nlines": 254, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இலவச கல்வி உரிமைக்காக போராடியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! கைது!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇலவச கல்வி உரிமைக்காக போராடியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nகாட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.\nஇலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.\nகல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’ இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.\nவரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.\nஇந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.\nஅதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.\nதோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.\nதுணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.\nஅதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.\nஅடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.\nகுழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.\nதுணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.\nபோராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.\nஇந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.\nதோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nதற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.\nதிருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.\nதோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.\n- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nபதிந்தவர் குருத்து at 12:18 AM\nLabels: புரட்சிகர அமைப்பு செய்திகள், பொதுவுடைமை, போராட்டம்\nஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்\nமது வேண்டும் : தா. பாண்டியன் மது வேண்டாம் : நல்லக்...\nஇலவச கல்வி உரிமைக்காக போராடியவர்கள் மீது கொலைவெறி ...\nமின்மிகை மாநிலமாக தமிழகம் திகழும்\nடாஸ்மாக் கடையை இழுத்து மூடுவோம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaenmaduratamil.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-21T19:10:21Z", "digest": "sha1:LZU7KVDFYSCDIWTISNNZ3GQQ7JGH3NLU", "length": 41700, "nlines": 529, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: April 2014", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nபெண்ணின் இதயம் என்பதால் ...நிறுத்தலாமோ\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:58 AM 50 comments:\nலேபிள்கள்: சமுதாயம், சமூகம், சிசுக் கொலை, பெண் சிசுக் கொலை\nதாகத்தில் பறந்த காக்கை கண்டது\nஒயர்ந்தே வந்ததே நீர் மட்டம்\nகதை சொல்லிக் கொண்டிருந்த என்னை\nசிந்தை கவர்ந்ததே கரைந்த ஒரு காக்கை\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:19 AM 52 comments:\nலேபிள்கள்: இயற்கைச்சூழல், கவிதை, காக்கா கதை, தண்ணீர் பஞ்சம்\n\" - பாவேந்தர் பாரதிதாசன்\nபாவேந்தரின் பாடல் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துவதாய்த் தோன்ற, இப்பதிவு.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:46 AM 26 comments:\nலேபிள்கள்: தேர்தல், பாரதிதாசன், பாவேந்தர்\nநம்மையும் அறியான் பிறரையும் அறியான்\nஐங்குறுநூறு 26, பாடியவர் ஓரம்போகியார்\nமருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது\n“கரந்தை அம் செறுவில் துணை துறந்து கள்வன்\nவள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்\nஇன்னன் ஆவது எவன் கொல் அன்னாய்”\nவள்ளை - நன்றி கூகிள்\nஎளிய உரை: துளசிச் செடி நிறைந்த அழகிய வயலில் நண்டு தன் துணையை விட்டுவிட்டு வள்ளைச் செடியின் மெல்லியத் தண்டினை அறுக்கும். அத்தகைய கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் நம்மையும் பிறரையும் அறியமாட்டான், இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே\nவிளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பிற மகளிருடன் செல்கிறான். அவனுக்கு நம்மையும் தெரியாது, பிற மகளிரையும் தெரியாது, அதாவது தலைவிக்கும் பிற மகளிருக்கும் வித்தியாசம் அறியாதவன் ஆகிவிட்டான். அவன் இப்படிப்பட்டவனாக மாறியது ஏன் என்று தலைவியிடம் வருந்துகிறாள் தோழி. தோழியை தாய் என்று அன்புடன் அழைப்பது மரபாய் இருந்திருக்கிறது. நண்டு வள்ளைச் செடியின் தண்டை அறுப்பதுபோலத் தலைவனும் தலைவியின் உறவை அறுக்கிறானே என்று பொருள்பட வருந்துகிறாள்.\nசொற்பொருள்: கரந்தை – திருநீற்றுப் பச்சை/துளசி, அம் – அழகிய, செறுவில் – வயலில், துணை துறந்து – துணையை விட்டுப் பிரிந்து, கள்வன் – நண்டு, வள்ளை – ஒரு நீர்த் தாவரம்(convolvulus repens), மென் கால் அறுக்கும் – மெல்லியத் தண்டை அறுக்கும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், எம்மும் – நம்மையும், பிறனும் – பிறரையும், அறியான் – அறிய மாட்டான், இன்னன் – இப்படிப்பட்டவன், ஆவது – ஆனது, எவன் – ஏன், கொல் – ஐயப்பொருள் தரும் ஒரு இடைச்சொல், அன்னாய் – தாயே (இங்கு தோழியைக் குறிக்கிறது)\n“கரந்தை நிறைந்த அழகிய வயலில் நண்டு\nதன்துணை துறந்து வள்ளைத் தண்டை அறுக்கும் ஊரன்\nநம்மையும் அறியான் பிறரையும் அறியான்\nஇப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே”\nஇப்பாடலின் ஆங்கில விளக்கத்தையும் மொழிபெயர்ப்பையும் படிக்க இந்தச் சுட்டியைச் சொடுக்கவும், நன்றி.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:14 AM 52 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே\nஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்த பிறகு நடப்பதைக் குறிக்கும் பாடல்கள். தலைவி தலைவன் வீடு சென்றபின்னர், தலைவியின் செவிலித்தாய் அவர்களைப் பார்க்கச் செல்வது மரபு. சென்று அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து வருவார். பார்த்ததை தலைவியைப் பெற்ற தாயிடம் சொல்வார். அது தான் 'செவிலிக் கூற்று'.\nஐங்குறுநூறு 401, பாடியவர் பேயனார்\nமுல்லைத் திணை - செவிலி தலைவியின் தாயிடம் சொன்னது\n\"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்\nஇனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி\nநீல் நிற வியல் அகம் கவைஇய\nஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே\"\nஎளிய உரை: மான் கன்று இடையில் படுத்திருக்கும் மான் இணையைப் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரிய காட்சியென்பது தெளிவாகும்.\nவிளக்கம்: செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்த செவிலித்தாய் திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். நீலநிறம் சூழப்பட்ட என்பது நீல வானத்தையும் நீலக் கடலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.\nசொற்பொருள்: மாறி -மான் கன்று, இடை - இடையில், படுத்த - படுத்திருக்கும், மான் பிணை - மான் இணை/மான் ஜோடி, புதல்வன் - மகன், நடுவணனாக - நடுவில் இருப்பவனாக, நன்றும் இனிது - இனிதிலும் இனிது, மன்ற - வெளிப்படையாய்த் தெரியும், அவர் கிடக்கை - அவர் படுத்திருத்தல், முனிவு - வெறுப்பு/சினம், இன்றி - இல்லாமல், நீல் நிற - நீல நிற, வியல் - அகன்று விரிந்த, அகம் - உலகம், கவைஇய - சூழப்பட்ட, ஈனும் - இப்பொழுதும்/இந்த உலகிலும், உம்பரும் - அடுத்த உலகிலும், பெறலரும் பெறுவதற்கு அரியதே, குரைத்தே - தெளிவாக\n\"மான்குட்டி நடுவில் படுத்திருக்கும் மான் இணைப்போல\nமகனை நடுவில் கொண்டு வெறுப்பின்றிப் படுத்திருப்பது\nதேனினும் இனியதே, நீலம் சூழ்ந்த\nஅகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும்\nஅரிதான காட்சி என்பது தெளிவே\"\nதலைவனின் பரத்தமையையும் தலைவியின் துயரத்தையும் படித்து எழுதி, அலுத்து, உங்களுக்கும் அலுக்காமல் இருக்க 25லிருந்து 401ற்குத் தாவிவிட்டேன். :-)\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:14 AM 32 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, சங்க இலக்கியம், பேயனார், முல்லைத் திணை\nஐங்குறுநூறு 25 - இழை நெகிழ வருந்த வைக்குதே\nஐங்குறுநூறு 25 - பாடியவர் ஓரம்போகியார்\nமருதம் திணை தோழி தலைவியிடம் சொன்னது\n\"புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய்\nவயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்\nகழனி ஊரன் மார்பு பலர்க்கு\nஇழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்\"\nஎளிய உரை: புயலுக்குப் பின் புதிதாய் முளைக்கும் பசுமையான காய்களை உடைய சிவந்த வயலைக் கொடியை நண்டு அறுக்கும் கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பல பெண்களின் அணிகலன்களை நெகிழச் செய்யும் தாயே.\nவிளக்கம்: பசுமையான காய்களையுடைய வயலைக் கொடியை நண்டு அறுத்து வளர விடாமல் பாழாக்குவது போலத் தலைவனும் பல பெண்களின் வாழ்வை பாழாக்குகிறான். அவனால் வருந்தி அணிகலன் நெகிழும் பெண்கள் பலர் என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள். தலைவனின் பரத்தமைக் குணத்தையே இவ்வாறுக் குறிப்பிடுகிறாள் தோழி. தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியிடம், நீ மட்டும் இல்லை, பல பெண்களை இப்படி ஏமாற்றியிருக்கிறான்..நீ இன்னும் அவனை நினைத்து வருந்துகிறாயே என்று தோழி கோபப்பட்டிருக்கலாம். தோழியை 'அன்னாய்' என்று அழைக்கும் வழக்கம் இருந்தது சங்ககாலத்தில்.\nசொற்பொருள்: புயல் புறந்தந்த – மழை வளமாக்கும், புனிற்று வளர் – புதியதாய் முளைக்கும், பைங்காய் – பசுமையான காய், வயலைச் செங்கொடி – சிகப்பு கொடி, கள்வன் அறுக்கும் – நண்டு அறுக்கும், கழனி ஊரன் மார்பு – கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பலர்க்கு – பலருக்கு, இழை – அணிகலன், நெகிழ் செல்லல் ஆகும் – கழண்டு செல்லும், அன்னாய் – தாய்\n\"புயலுக்குப் பின்முளைத்த பசுமையான காய்களுடைய\nவயலைக் கொடியை களவன் அறுக்கும்\nகழனி ஊரன் மார்பு பல பெண்களின்\nஇழை நெகிழ வருந்த வைக்குதே தோழி\nஇந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 7:11 AM 28 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nஊர் நுழையச் சிலிர்க்கும் இரயில் பயணம்\n\"கன்னடா கொதில்லா\" என்று இரண்டே வார்த்தைகள்\nஇடப்பெயர் சொல்லி \"ஹோகுதா\" என்றால்\nநடத்துனர் பெயர்பலகையைக் சுட்டிக்காட்டுவார் (படிக்கத் தெரிந்தா ஏன் கேக்குறோம்\nஇப்படியாக அலுவலகம் சென்று வந்து\nதிங்கள் ஒருமுறை வார இறுதிக்கு ஊர்ப்பயணம்\nஇரயிலில் மேல் தட்டில் உறங்கியும் உறங்காமலும்\nதிண்டுக்கல்லில் கீழே வந்திடுவோம் மகிழ்ச்சியில்\nகடந்து செல்லும் வேப்ப மரம்\nநம்மூரு என்றே களிப்பூட்டும் காட்சியும்\nநாசி சிலிர்க்கச் செய்யும் மண்வாசனையும்\nவறண்டு இருந்தாலும் உளம் உகளும்\nநேரம் ஓடிவிட மறுநாளிரவில் மதுரைவிட்டு..\nதிண்டுக்கல்லில் மேல்தட்டுச் சென்றிடுவோம் மனபாரத்தில் \nஇப்பதிவை எழுதத் தூண்டிய தோழி மைதிலிக்கு இப்பதிவு அர்ப்பணம். :)\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:51 AM 52 comments:\nஅலைகள் தாலாட்டும் ஆழி மருங்கில்\nஅடைந்த கரை வெண் மணலில்\nஅரண்மனை கட்டும் என் தோழி\nஇது காண், ஆழி தந்த அணிகலன்\nஇதமாய் வருடும் கொலுசாய்க் கடற்பாசி\nஇதழ்கொண்ட பூ அன்ன ஒரு கோடு மெட்டியாய்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 6:51 AM 38 comments:\nலேபிள்கள்: ஆழி, இயற்கை, கடல், கடற்பாசி, கவிதை, சங்கு\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nபெண்ணின் இதயம் என்பதால் ...நிறுத்தலாமோ\nநம்மையும் அறியான் பிறரையும் அறியான்\nஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே\nஐங்குறுநூறு 25 - இழை நெகிழ வருந்த வைக்குதே\nஊர் நுழையச் சிலிர்க்கும் இரயில் பயணம்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-21T19:17:54Z", "digest": "sha1:ESMCXEUEKU46S5RSG5L3KHG2PUGSWDBE", "length": 23699, "nlines": 445, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜனநாயகம் சாகவில்லை", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nகாசி சுவாசி - பகுதி 3\nதினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்\nகாசி சுவாசி - பகுதி 2\nகாசி சுவாசி - பகுதி 1\nகாசி சுவாசி - ஆன்மீக தொடர்\nகோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..\nயோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா \nஇசையும் இறைவனும் - 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nமக்களுக்கு ஓட்டுரிமை என்பது மிகமுக்கியம் என்கிறார்கள் ஜனநாயகவாதிகள். அந்த காலத்தில் பிச்சைக்காரனை அரசனாக யானை தேர்ந்தெடுத்த கதை உண்டு. இன்று பல யானைகளை மக்கள் அரசனாக தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியில் மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.\nசிவகாசிக்கு நியூமராலஜிப்படி பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும் என அவைக்கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள். நாளை மக்கள் நேமாலஜியும் உண்மை என நம்புவார்கள். ஏன் தெரியுமா வாக்கு அளிக்கும் இடத்திற்கு வாக்கு’சாவடி’ என்று பெயராம். ஓட்டளிக்கும் பொழுதே சாவடிக்க துவங்கிவிடுகிறார்கள். பெயர் மாற்றம் அவசியம் என உணர்கிறீர்களா \nஎன் உடம்புக்கு அரசியல் ஆகாது :) என்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.\nசென்ற வாரத்தில் நம் வலைதளத்தில் ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. மொத்தம் 235 ஓட்டுகள். அதில் சிறப்பான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தலைப்புக்கு சமமான ஓட்டுக்கள். இதன் மூலம் நான் கூறவிரும்புக் கருத்தை எப்படி விரும்புகிறார்கள் என தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.\nபுதிய கோணத்தில் திருமந்திர விளக்கம்---- 82 (34%)\nஎதுவும் எழுதாமல் இருந்தால் நல்லது.----32 (13%)\nஒரு 32 ஓட்டுக்கள் எதுவும் எழுதவேண்டாம் என விழுந்திருக்கிறது. அந்த 32 பேருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் (நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).\nகாசி மாநகரம் மற்றும் திருமந்திரம் ஒரே எண்ணிகையான வாக்குகள் வாங்கி இருப்பதால் இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுக்கிறேன்.\nஅடுத்து வரும் கட்டுரையின் தலைப்பு மற்றும் சித்திர வடிவம்....\nஇதை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்களேன்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:43 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீக தொடர், பதிவர் வட்டம்\nஅந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..\n//(நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).\nநாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா..\nஇந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் டாலர் கடன் கேட்டு இருக்கிறதாம் கங்கையை புனிதப் படுத்த சாரி சாரி தூய்மை படுத்த.\nகேபிள் சங்கர் அவர்களுக்கு தமிழ் தெரியும் என்றதால் அந்த முடிவெடுத்திருக்கலாம் :)\n//நாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா..\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. :)\n//இந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் டாலர் கடன் கேட்டு இருக்கிறதாம் கங்கையை புனிதப் படுத்த சாரி சாரி தூய்மை படுத்த.//\nமுகத்தில் இருக்கும் கரியை துடைத்தபின் தானே சிகப்பழகு கிரீம் போடுவது நல்லது இவர்கள் பல கோடி கேட்கும் முன் இங்கே இருக்கும் தொழிற்சாலைகளை மூடட்டும்.\nகாசி நகரம் ஒர் அற்புதம் - காத்திருக்கிறேன் - எழுதுக விரைவினில்\nஅப்பா நாம ஓட்டு போட்டதுதான்...\nஸ்ரீசக்ரபுரிக்கு ஓசில போயிடு வந்தாச்சு...\nஇப்போ காசி ட்ரிப் ஓசில... ஐய்யா... ஜாலி...\nபெட்டி எல்லாம் பேக் பண்ணி ரெடியா வெச்சுட்டேன்...\n(வி)சித்திரத் தலைப்பு மர்மமான சில கதைகளைச் சொல்கிறது.\nஇதே முறை மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nஅந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..\nதங்களுடன் சேர்ந்து காசி பயணத்தை மேற்கொள்ள ஆவலாய் உள்ளோம். ஆனால் இன்னறைய தேவைக்கு காசியா திருமந்திரமா \n\"மஹா மயானம்\" பற்றி அறிய ஆவலுடன் இருக்கின்றேன் சுவாமி.\nதலைப்பு மற்றும் சித்திர வடிவம் நன்றாக உள்ளன.\nகாசி என்றால் நிச்சயம் அகோரிகள் பற்றியும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் படிக்கக் காத்திருக்கின்றேன்.\nஎதையும் எழுதவேண்டாம் என்று கூறும் அந்த32 பேரும் எதற்காக ,எதைப்படிப்பதற்காக இந்தத் தளத்திற்கு வருகிறார்கள்.\n(ஒருவேளை அநியாயத்திற்கு ஸ்வாமியின் மேலுள்ள அன்பால் ஸ்வாமியின் கை வலிக்கக்கூடாது என்ற நல்லெண்ணமோ)\nபி.கு:நான் கும்பமேளாவிற்கே வாக்களித்திருந்தாலும் உங்கள் ஜனநாயகரீதியான முடிவை ஏற்றுக்கொண்டு இந்தக் கட்டுரைத்தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n(தயவுசெய்து அந்த 32 பேரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டாமென்று ஏனைய 203 பேரின்சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்)\n ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஸ்வாமிஜி ஆனால் ஒன்று சொல்கிறேன் ஸ்வாமிஜி, டிவி சீரியல் இயக்குனர்களுக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, சரியான நேரத்தில் தொடரும்..... போடுவது, என்ன அதில் அறிவு மங்கும் இதில் அறிவு பொங்கும்,\nநாங்க சுவாசிக்க தயார் ஆயிட்டோம்.....\nவிளங்காத குப்புசாமியின் பின்னூட்டத்தை ரசித்தேன்..\nநான் என்றுமே உங்கள் பதிவின் பரம ரசிகன்\nபதிவுலகத்தின் பெரும் நட்சத்திரமான நீங்கள் என் பின்னூட்டத்தை ரசித்ததாகச் சொன்னது என் பாக்கியம்.\nமருத புல்லட் பாண்டி said...\nஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா\nதிரு மருத புல்லட் பாண்டி,\n//ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா\nஏட்டு சுரைக்காய் மட்டுமல்ல எஸ்.ஐ சுரைக்காயும் உதவும்...\nஎல்லாம் நாம் பயன்படுத்தும் விதத்தில் தானே இருக்கு :)\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_73.html", "date_download": "2018-07-21T19:30:20Z", "digest": "sha1:5RAEW5A5UB4OAUNEESF4JH2BSS2OVP3N", "length": 16112, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள்!", "raw_content": "\nநீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள்\nநீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள் சைபர் குற்றங்கள், தகவல்கள் திருட்டு, ஹேக்கர்கள் போன்ற வார்த்தைகள் அதிகம் செய்திகளில் அடிபடும் காலம் இது. முன்பைவிட தற்போது இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நன்மைகளைப் போலவே தீமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும். இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய பல விஷயங்களில் ஆன்டி-வைரஸ்களை அவ்வப்போது அப்டேட் செய்துவைத்துக் கொள்வது, அவ்வப்போது சிஸ்டத்துக்கான பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைப்பது போன்றவை மிக முக்கியம். இணையதள வங்கிக் கணக்குக்கோ, மின்னஞ்சல் முகவரி உருவாக்கவோ பாஸ்வோர்ட் கொடுக்கும் போது நாம் எவ்வளவுதான் குண்டக்க மண்டக்க என பாஸ்வேர்ட் கொடுத்தாலும் இது பலவீனமாக இருப்பதாக கணினி சொல்லும். நமது மூளையின் நினைவுத் திறன் பலமின்மையால் மிக எளிதான பாஸ்வேர்டுகளைக் கொடுக்கவே நாம் விரும்புவோம். கேப்ஸ் கொடுத்தோமா சைபர் குற்றங்கள், தகவல்கள் திருட்டு, ஹேக்கர்கள் போன்ற வார்த்தைகள் அதிகம் செய்திகளில் அடிபடும் காலம் இது. முன்பைவிட தற்போது இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நன்மைகளைப் போலவே தீமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும். இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய பல விஷயங்களில் ஆன்டி-வைரஸ்களை அவ்வப்போது அப்டேட் செய்துவைத்துக் கொள்வது, அவ்வப்போது சிஸ்டத்துக்கான பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைப்பது போன்றவை மிக முக்கியம். இணையதள வங்கிக் கணக்குக்கோ, மின்னஞ்சல் முகவரி உருவாக்கவோ பாஸ்வோர்ட் கொடுக்கும் போது நாம் எவ்வளவுதான் குண்டக்க மண்டக்க என பாஸ்வேர்ட் கொடுத்தாலும் இது பலவீனமாக இருப்பதாக கணினி சொல்லும். நமது மூளையின் நினைவுத் திறன் பலமின்மையால் மிக எளிதான பாஸ்வேர்டுகளைக் கொடுக்கவே நாம் விரும்புவோம். கேப்ஸ் கொடுத்தோமா ஸ்மால் லெட்டரா என சந்தேகம் வந்தாலே பாஸ்வேர்டின் நிலை அவ்வளவுதான் அந்த பயம் நமக்கு. ஆனால் மிக வலிமையான பாஸ்வேர்டை நம்மை உருவாக்க வைக்க வேண்டியது கணினியின் கடமை. அது அதன் கடமையை சரியாகவே செய்யும். சரி இந்த ஆண்டு பலராலும் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான, பயங்கரமான பாஸ்வேர்டுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ஸ்மால் லெட்டரா என சந்தேகம் வந்தாலே பாஸ்வேர்டின் நிலை அவ்வளவுதான் அந்த பயம் நமக்கு. ஆனால் மிக வலிமையான பாஸ்வேர்டை நம்மை உருவாக்க வைக்க வேண்டியது கணினியின் கடமை. அது அதன் கடமையை சரியாகவே செய்யும். சரி இந்த ஆண்டு பலராலும் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான, பயங்கரமான பாஸ்வேர்டுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா அப்போதுதானே அதே பாஸ்வேர்டுகளை வைத்து நாமும் நமது தகவல்களை இழக்காமல் தப்பிக்கலாம். மிக எளிதான பலராலும் பயன்படுத்தப்பட்ட சில பாஸ்வேர்டுகளின் பட்டியலைப் பார்க்கலாம்... 1. 123456 2. password 3. qwerty 4. 12345678 5. Iloveyou 6. admin 7. login 8. abc123 9. 654321 10. password1 11. computer 12. 121212 13. passwor 14. admin123 15. 1234566 பலரால் பல முறை பயன்படுத்தப்பட்ட இந்த பாஸ்வேர்டுகளே இந்த ஆண்டின் மிக பயங்கர பாஸ்வேர்டுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஏன் என்றால் இவற்றை ஹேக்கர்கள் மிக எளிதாக முதல் அல்லது இரண்டாவது முயற்சியிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதான். அதனால்தான் இதனை பயங்கர பாஸ்வேர்ட் என்கிறார்கள். ஒருவேளை இந்த பாஸ்வேர்டுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தற்போது பயன்படுத்தி வந்தால் நிச்சயம் அதனை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இதுபோல 2017ம் ஆண்டுக்கான 100 பாஸ்வேர்டுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நம்மைப் பற்றி ஒரு சில தகவல்களைத் தெரிந்தவர்கள் ஹேக்கர்களாக மாறும் போது நாம் வைக்கும் பாஸ்வேர்டுகளை அவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்காத வகையில் பாஸ்வேர்டை அமைக்க வேண்டும். எனவே, நாம் எவ்வளவுதான் பலவீனமாக இருந்தாலும், நமது பாஸ்வேர்டுகளை பலமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில அப்பர் கேஸ், எண்கள், சிம்பல்கள் என பலவற்றை பயன்படுத்தி பாஸ்வேர்ட் வைப்பதே சாலச் சிறந்தது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். பலமான பாஸ்வேர்டுகளை வைப்பதும், அவற்றை சரியாக ஞாபகம் வைப்பதும் மிக மிக அவசியம்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:22:13Z", "digest": "sha1:2XCU4QNOLT6BES77PSZCJZI6Q5XJSZOK", "length": 19634, "nlines": 192, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘ஒளி எனும் மொழி’", "raw_content": "\nவிஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘ஒளி எனும் மொழி’\nஇந்த வலைப்பூவில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருவதன் பின்விளைவுகளில் ஒன்றுதான் அவ்வப்போது கிடைக்கும் சினிமா/ எழுத்து சார்ந்து இயங்கும் நண்பர்களின் நட்பு. இது உண்மையில் மகிழ்வுக்குரிய செய்திதானா அல்லது, சம்பந்தப்பட்ட எனக்கும், அந்த நபருக்குமான சோதனையான செய்தியா என்பதை உணரும் பக்குவம் இன்னும் வாய்க்காததால்தான் இப்படி பொதுவாகப் பின்விளைவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கு மட்டுமல்லாது இது இன்னும் பலருக்கும் நிகழக்கூடிய நிகழ்வுதான்.\nஎழுத்துக்களில் முதிர்ச்சியும், நற்சிந்தனையுமாய் இருக்கும் எழுத்தாளர்களைக் கண்டு வியந்திருப்போம் நாம். அதிற்பலவும் நம் சிந்தனையையேச் சமைக்கும்/ மாற்றும் சக்தி வாய்ந்தவையாகவும் இருந்திருக்கும். அத்தகைய எழுத்துக்களுக்குச் சொந்தமானவர்கள் நிச்சயம் பெருந்தன்மையும், அன்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூட நாம் எண்ணலாம். ஆனால் முதலில் சொன்ன குணநலன்களுக்கும், இரண்டாவது சொல்லப்பட்ட குணநலன்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. அது சரி, ஒரு எழுத்தாளனிடம் அன்பை எதிர்பார்ப்பது ஒரு வாசகனின் முதிர்ச்சிக்குறைவுதான் இல்லையா ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. முதிர்ச்சி, வளர்ச்சி என்பது ஒரு தொடர் ஓட்டம் போன்றதாகும். ஒரு எழுத்தாளன் நம்மில் உண்டுசெய்த ஒரு சிந்தனை, நம் அனுபவங்கள் மற்றும் நமது சிந்தனையோட்டத்தில் அதன் அடுத்த பரிமாணத்தைத் தொட்டிருக்கும். அதை அந்த எழுத்தாளனுடனேயே வாதிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது அதிர்ஷ்டமா ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. முதிர்ச்சி, வளர்ச்சி என்பது ஒரு தொடர் ஓட்டம் போன்றதாகும். ஒரு எழுத்தாளன் நம்மில் உண்டுசெய்த ஒரு சிந்தனை, நம் அனுபவங்கள் மற்றும் நமது சிந்தனையோட்டத்தில் அதன் அடுத்த பரிமாணத்தைத் தொட்டிருக்கும். அதை அந்த எழுத்தாளனுடனேயே வாதிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா என்பது அந்தந்த எழுத்தாளனின் முதிர்ச்சியையும், எதையும் தாங்கும் நமது இதயத்தையும் பொறுத்தது.\nசரி அதை விடுங்க, உங்க அனுபவம் எப்படினு கேட்கிறீங்களா அதானே\nஇப்படியெல்லாம் சொல்ல அவசியப்பட்டிராத ஓரிருவரில் ஒருவர்தான் விஜய் ஆம்ஸ்ட்ராங். உண்மையில் அவருடைய ஒளிப்பதிவைப் பார்த்து மயங்கி, கிடைத்தால் இவர் நட்புதான் வேண்டும் என்று விரும்பியெல்லாம் நட்புக் கொள்ளவில்லை நான். அவருக்கு என் எழுத்தில் எதுவோ பிடித்திருக்க, எனக்கு அவர் எழுத்தில் எதுவோ பிடித்திருக்க இருவரும் ஒரு நாள் சந்தித்தித்துக்கொண்டோம். முதல் சந்திப்பே அப்படியொன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி எல்லாம் இல்லை. அது தொடர்ந்திருக்கவெல்லாம் வாய்ப்பு மிகக்குறைவாகத்தான் இருந்தது. ஆயினும் தொடர்ந்தது. அதன் பின்புதான் ’நீர் நிலைக்குத்தான்..’ என்பது போல ஒருவரையொருவர் உணர்ந்துகொண்டோம். இருவருக்குமான இடமும், நட்பும், தேவையும் எங்கள் இருவரிடமும் இருந்தது.\nஅலைபாயும் மனிதர்களின் அவஸ்தைகள், அடிப்படை நேர்மை கொண்ட மனிதர்களின் அவஸ்தைகள், கற்றலில் ஒரு நிறைவில்லா மனிதர்களின் அவஸ்தைகள் என எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் பேசுவதற்கான பாடுபொருட்கள் நிறைய இருந்தன, இன்னும் இருக்கின்றன.\nவெற்றி என்பதை இரண்டாம் பட்சமாக எண்ணுகின்ற, ஆனால், ஒரு அங்கீகாரத்துக்காக போராடும் கலைஞனாக விஜய் ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு நன்றாகவே தெரியும். சுய முன்னிறுத்தல் குறித்த விவாதம் அடிக்கடி எங்களுக்குள் வரும். சுய முன்னிறுத்தலும், சுய மரியாதையும் எதிரெதிரான சங்கதிகள். இன்றைய போட்டி நிறைந்த உலகில் சுய முன்னிறுத்தலின் அவசியத்தை இருவரும் விவாதித்துக்கொண்டாலும், இறுதியில் கடையோரத்தில் புன்னகையுடன் விவாதத்தை முடித்துக்கொள்வோம். அங்கே எங்கள் சுய மரியாதைதான் ஜெயித்திருக்கும். ஆயினும் பல்வேறு வகைகளிலும் புத்தகமாக்கும் அவசியமும், தகுதியும் கொண்ட ஒரு கட்டுரைத் தொகுப்பை புத்தகமாக்கும் முயற்சியைக் கூட சுய முன்னிறுத்தலாகக் கருதினால் என்னதான் செய்வது அதைச்செய்ய ஒரு ஆதிமூலகிருஷ்ணனும், தமிழ் ஸ்டுடியோ அருணும்தான் வரவேண்டியிருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளில் சினிமா மற்றும் ஒளிப்பதிவு சார்ந்து விஜய் ஆம்ஸ்ட்ராங் அவரது வலைப்பூவில் (http://blog.vijayarmstrong.com/2015/01/blog-post.html) எழுதிய கட்டுரைகள் ஒரு கோர்வையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவைப்படும் பகுதிகள் புதிதாக எழுதி இணைக்கப்பட்டு ஒரு முழுமையான புத்தகமாக உருப்பெற்றுள்ளன. அவரது திரைமொழி முழுமை பெற்றிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அதில் இன்னும் பல கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது. ஆனால் அவருக்கென ஒரு எழுத்து வசப்பட்டிருக்கிறது என்பதை துவக்கத்திலிருந்தே கவனித்துவரும் வாசகனாக நானறிவேன். என்னைப் போலல்லாது நல்ல தமிழில் எழுத விருப்பம் கொண்டவர். வாசிப்பதிலும், தொடர்ந்து கற்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்தப் புத்தகம் முழுக்க சினிமா சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான அறிமுகம் எனினும் அவரது பிற சினிமா கட்டுரைகளுக்கும் நான் ரசிகனாவேன். சினிமா மட்டுமல்லாது அனைத்திலும் ஒரு பொறுப்புள்ள அணுகுமுறை கொண்டவர். எங்களை இணைக்கும் கயிறுகளில் பிரதானமானது நகைச்சுவை உணர்வு. அவரது சூழல் சார்ந்து நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொள்ளும் செய்திகளில் மிகுந்த நகைச்சுவையும், அடிச்சரடாக தொழில்சார்ந்த ஒரு அக்கறையும் இருக்கும்.\nதமிழ் ஸ்டுடியோ, நல்ல சினிமாவுக்காக தன்முனைப்போடு இயங்கிவரும் ஒரு இயக்கமாகும். அப்படி ஒரு இயக்கத்தின் ‘பேசாமொழி’ பதிப்பகத்திலிருந்து வருவதிலிருந்தும், காட்சிமொழி வசப்பெற்ற கலைஞரான மிஷ்கின் அணிந்துரை தந்திருப்பதிலிருந்துமே ‘ஒளி எனும் மொழி’யின் முக்கியத்துவத்தையும், தரத்தையும் நாம் அறியமுடியும்.\n’ஒளி எனும் மொழி’, முதலில் ஒரு தொழில்நுட்பமாக ஒளிப்பதிவை அணுகுமாறுதான் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்பு முன்னதாக ஒளிப்பதிவுக்கருவிகள், இன்றைய டிஜிடல் சினிமா, அதற்கும் முன்னதாக சினிமா எனும் ஒரு பிராஜக்டின் பல்வேறு நிலைகள், செயல்பாடுகள் இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு விரிவான அறிமுகம் தேவைப்படுவதை உணர்ந்தோம். அதன் பின்னர் புத்தகம் இப்போதைய இந்த வடிவத்தைப் பெற்றது. ஆக, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் இப்புத்தகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனினும் அது இன்னும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்றாக உணர்ந்தோம். குறிப்பாக 5C’s எனும் பகுதி ஒரு சிற்றறிமுகமாக மட்டுமே உள்ளது. இந்தப் புத்தகத்திற்கான வரவேற்பே இதன் தொடர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.\nஇந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, முதல் வாசகன் எனும் பொறுப்பையும், மீச்சிறு பங்களிப்புகளையும் செய்திருக்கிறேன். ஆக, இக்கட்டுரை புத்தகம் குறித்த ஒரு அறிமுகம்தானே தவிர விமர்சனமல்ல. அது உங்களிடமிருந்து வரவேண்டியது. அதற்காக மிக ஆவலுடன் காத்திருப்பேன். இந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழ்க்காணும் அரங்குகளில் ’ஒளி எனும் மொழி’ கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. தவிர, எப்போதும் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.\n460: பரிசல் புத்தக நிலையம்\n588: டிஸ்கவரி புக் பேலஸ்\n577: பனுவல் விற்பனை நிலையும்\n519 A: பூவுலகின் நண்பர்கள்\nவிஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘ஒளி எனும் மொழி’\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-07-21T18:58:26Z", "digest": "sha1:GDA2D75UVGR355I4QOQDCXY7IOEB7HBX", "length": 14157, "nlines": 119, "source_domain": "jesusinvites.com", "title": "ஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர்‘ எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ‘இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும். இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் பைபிள் இதற்கு மாற்றமாகக் கூறுகிறது.\nகடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்\nஇயசு அவர்களை நோக்கி, ‘நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன். அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள்‘ என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக‘நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை. நீர் மனுஷனாயிருக்க உன்னை தேவனென்று சொல்லி இவ்விதமாக தேவதூஷனஞ் சொல்லுகிறபடியினால் உன் மேல் கல்லெறிகிறோம்‘என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக ‘தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா தேவ வசனத்தை பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க வேதவாக்கியமும் தவறாததாயிருக்க. (யோவான் 10:32-35)\nஇயேசு மனிதராயிருந்தும் ஆண்டவர் எனக் கூறிக் கொண்டதால் யூதர்கள் அவரைக் கல்லெறியத் திட்டமிட்டார்கள். இதற்கு இயேசு பதிலளிக்கும் போது ‘கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்‘ எனக் கூறுகிறார். கடவுள் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையைத் தாம் பயன்படுத்தவில்லை. தேவர்கள் என்றால்‘கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள்‘ என்பதே பொருள் எனத் தெளிவுபடுத்துகிறார்.\nபைபிளில் பயன்படுத்தப்படும் ஆண்டவர்‘, தேவர்‘ என்பது போன்ற பதங்கள் கடவுளின் தூதர்கள்‘, கடவுளின் வார்த்தையைப் பெற்றவர்கள்‘ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது சரியான சான்றாகும்.\nஇயேசு, தேவர் எனத் தம்மைக்கூறிக் கொண்டது கடவுள் என்ற அர்த்தத்தில் தான் என்று கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அதற்கும் மேற்கண்ட வசனத்தில் போதுமான மறுப்பிருக்கின்றது.\nநான் மட்டும் தேவனல்லன்; கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்ட அனைவருமே தேவர்கள் தாம் என இயேசு குறிப்பிடுகிறார்.\nமோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் மற்றும் பல தீர்க்கதரிசிகளும் இறை வார்த்தையைப் பெற்றவர்கள் என பைபிள் கூறுகிறது.\nஅப்படியானால் அவர்களையெல்லாம் கடவுள்கள் என்று கூறாத கிறித்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் எனக் கூறுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது\nகர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி ‘பார் நான் உன்னைப் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.‘\nநீங்கள் தேவர்களென்றும் நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.\nஎன்று தாவீது தம் சமூகத்தாரிடம் கூறியிருக்கிறார்.\n(சங்கீதம் 82:6) தேவர்கள் எனும் சொல் இயேசுவுக்கு மட்டுமின்றி மோசேவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஎல்லா மக்களுக்கும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇயேசுவை வழிபடக் கூடியவர்களும் கூட தேவர்களாக இருக்கும் போது இயேசுவை வழிபடுவது என்ன நியாயம்இயேசுவுக்கு இதில் சிறப்பு என்ன இருக்கிறது\nகிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கிக் கொண்ட ஆண்டவன்‘ என்ற அதே வார்த்தை இன்னும் எத்தனையோ மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுகிறது\nஅப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமூகத்தில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு… (முதலாம் ராஜாக்கள் 1:2)\nஇங்கே மன்னர் ஆண்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.\nவீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே ஆண்டவரே எங்களுக்கு திறக்க வேண்டுமென்று… (லூக்கா 13:25)\nஇவ்வசனத்தில் வீட்டு எஜமானர்கள் ஆண்டவர் எனக் கூறப்படுகின்றனர்.\nமத்தேயு 25:11 ஐயும் பார்க்க\nஅந்தப் படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்தாள்… (ஒ பேதுரு 3:6)\nஇங்கே கணவர் ஆண்டவர் எனக் கூறப்படுகிறார்.\nநம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல்…\nஇது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி\nநல்ல மனிதர்கள் ஆண்டவர்கள் என இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.\nஆகியோருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இந்த வசனங்கள் நன்கு விளக்குகின்றன.\nஇன்றைக்குக் கூட கத்தோலிக்கர்கள் தங்கள் தலைமை குருவை போப் ஆண்டவர் எனக் கூறுவதில்லையா அவரும் இயசுவைப் போல் கடவுள் தாமா\n‘இயசுவை ஆண்டவர் என பைபிள் கூறுவதால் அவர் கடவுளே‘ எனக் கிறித்தவர்கள் கூறுகின்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது இதிலிருந்து தெரியவில்லையா\nTagged with: ஆண்டவர், இயேசு, கடவுள், தேவர், பிதா, பைபிள்\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T18:54:18Z", "digest": "sha1:3QJCPJOBKYXC6M6QKNFH7VYLIPDNQPGB", "length": 4233, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்ணிவெடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கண்ணிவெடி யின் அர்த்தம்\n(கண்ணில் படாதவண்ணம் நிலத்தின் அல்லது நீரின்) அடியில் வைக்கப்பட்டு வாகனம் அல்லது ஆள் கடக்கும்போது வெடிக்கக்கூடிய (அல்லது தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக்கூடிய) குண்டு வகை.\n‘ராணுவ வாகனத்தைக் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_26_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-07-21T19:42:36Z", "digest": "sha1:JFL3I3VF3MPL7FY32IHWIXAUZFJHURW5", "length": 8174, "nlines": 390, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 26 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 26 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 26 அல்லது எஸ்.எச்-26 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தின் மிமிசால் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை-அறந்தாங்கி-மிமிசால் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 119.9 கிலோமீட்டர்கள் .\nதிருச்சிராப்பள்ளி தபால் நிலையம் முதல் மிமிசால் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறது. எனிலும் திருச்சிராப்பள்ளி முதல் புதுக்கோட்டை வரை தே.நெ 210 ஆக மாற்றபட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2015, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/sivakarthikeyan-act-promo-kalakkapovadhu-yaaru-season-5-035781.html", "date_download": "2018-07-21T19:41:24Z", "digest": "sha1:SPCGRMREBIK6YK7U6P4BFA2FQ3RVEI76", "length": 15082, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் டிவியில் மீண்டும் கலக்கப் போவது யாரு... புரோமோவில் கலக்கிய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan act promo Kalakkapovadhu Yaaru Season 5 - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் டிவியில் மீண்டும் கலக்கப் போவது யாரு... புரோமோவில் கலக்கிய சிவகார்த்திகேயன்\nவிஜய் டிவியில் மீண்டும் கலக்கப் போவது யாரு... புரோமோவில் கலக்கிய சிவகார்த்திகேயன்\nசின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சிவகார்த்திக்கேயன், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு 5வது சீசனுக்கான புரமோசன் நிகழ்ச்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nவிஜய் டிவியின் பிரபலமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியளார்கள் தேர்வு நிகழ்ச்சி பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது. வரும் 26ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திக்கேயன், ஈரோடு மகேஷ், ரோபோ ஷங்கர், மதுரை முத்து உள்ளிட்டோர் இன்றைக்கு தமிழ் சினிமாவில் பிரபலங்களாக உயர்ந்துள்ளனர்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனின் அறிமுகம் விஜய் டிவிதான். கலக்கப் போவது யாரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, வெற்றி பெற்று பின்னர் அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக உயர்ந்தார்.\nசிவகார்த்திக்கேயன் நடத்திய அது இது எது நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையில் இருந்து மெரினா திரைபடத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றியால், இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய ரஜினி முருகன் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் விரைவில் வெளிவர உள்ளது.\nதன்னை அறிமுகப்படுத்தியவர்களையும், வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் இருக்கிறார் சிவகார்த்திக்கேயன். தான் அறிமுகமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இப்போது பிரபலப்படுத்த அந்த நிகழ்ச்சியின் புரோமோவில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nடிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் மீண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அந்த டிவி பக்கம் போகவே மாட்டார்கள். ஆனால் சினிமாவில் ஹீரோவான பின்னரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் சிவகார்த்திக்கேயன். அதேபோல தான் அறிமுகமான நிகழ்ச்சியைப் பற்றிய புரோமோவில் நடித்துக் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nதாடி பாலாஜி, சேது, ஈரோடு மகேஷ், பிரியங்கா ஆகியோர் இந்த புரோமாவில் நடித்துள்ளனர். நம்மள வளர்த்து விட்ட நிகழ்ச்சி இது. உங்க விஜய் டிவியில மறுபடியும் ஒளிபரப்பாகிறது பார்க்க மறக்காதீங்க என்று கூறுகிறார் சிவகார்த்திக்கேயன். அப்போ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் வருவார் சிவகார்த்திக்கேயன்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n\"சிட்னி\"யில் சீமராஜா பாடல் ரிலீஸ்.. அதிரடி திட்டம்.. அசத்தப்போகும் தயாரிப்பாளர்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஅனிருத்தை விளாசிய சூர்யா ரசிகர்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சிவகார்த்திக்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஎனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போயிடுச்சே: சிவகார்த்திகேயன் கவலை\nசிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nமாப்பிள்ளை தனுஷை அல்ல மாமா ரஜினியை முந்திய சிவகார்த்திகேயன்: கொண்டாடும் ரசிகர்கள்\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sivakarthikeyan vijay tv television சிவகார்த்திக்கேயன் விஜய் டிவி தொலைக்காட்சி\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2018/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-07-21T18:58:08Z", "digest": "sha1:PAFWCSQRUHEXFILN3WIUL3REUBY5N2VE", "length": 20131, "nlines": 245, "source_domain": "vithyasagar.com", "title": "சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்.. →\nPosted on மார்ச் 15, 2018\tby வித்யாசாகர்\nமிக இனிமையான நாட்கள் அவை\nஅத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..\nநானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர\nநான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து\nமுகம் பார்த்து பார்த்து தலை சாய்த்து சாய்த்து\nஅழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்\nஅந்த கிரீச் கிரீச்சென கத்தும்\nமௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்\nசிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்\nவவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்\nவிடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..\nதூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்\nஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை\nஎத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது\nஎனக்கு சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்\nஎன் வீட்டு கூரைமீதும் ஒன்றுதான்\nஎனக்கந்த என் காதலியின் வீட்டு சன்னலும்,\nஉடைந்தக் கண்ணாடிச் சில்லுகளின் தெரியும்\nஅந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது.,\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\nவானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்.. →\nOne Response to சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..\nPingback: சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்.. – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.xossip.com/showthread.php?s=7c2067406d0a87b464507756a2ae87ee&t=1508385&page=4", "date_download": "2018-07-21T19:21:46Z", "digest": "sha1:SVBFXUSTPNQHWHKMX7U7M5RXISHHSXVK", "length": 26000, "nlines": 289, "source_domain": "www.xossip.com", "title": "திரும்புடி பூவை வெக்கனும்! - Page 4 - Xossip", "raw_content": "\nரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து போடுங்க, ஆவலோடு காத்திருக்கிறோம்.\nஅருமையான கதை .தமிழ் எழுத தெரியாது.உங்களை காக ................................\nஉள்ளங் ’கை’ யளவில் உள்ளதடா உலகம் ...\nவிமர்சனம் மூலம் ஆதரவு அளித்த இவர்கட்கு நன்றிகள்\nஅன்று முழுதும் அவனுக்கு வகுப்பு போகவே இல்லை. மதியம் லேப் முடிந்ததும் விழுந்தடித்து வீட்டுக்கு வந்தான் சுரேஷ்.\nவீட்டுக்கு வந்ததும் அந்த வீடியோவை மறுபடி ஆன் செய்தான்.\nபுவனாவின் கணவன் தெரியவில்லை. ஆனால் குரல் கேட்கிறது. \"முந்தானையை எடு\" என்கிறான். அவள் மறுக்கிறாள்.\nபின் அவனது கெஞ்சல் தொடரவே அந்த கோதுமை நிறத்தழகி முந்தானையை கீழே இறக்குகிறாள்.\nகூர்மையான அவளது சதைக் கட்டிகள் ஜாக்கெட்டை மீறி விறைத்து நிற்கின்றன.\nபின் அவளது கணவன் அவள் முகத்தோடு ஒட்டி, \"என் செல்லப் பொண்டாட்டி\" எனக் கொஞ்சுகிறாள். ஜாக்கெட்டோடு சேர்த்து அவளது மார்புகனிகளை காம்போடு சேர்த்து அமுக்குகிறான். அது வீங்கிக்கொண்டே போகிறது. பின் ஜாக்கெட்டின் கொக்கிகளை அவிழ்க்க போகையில் வீடியோ கட் ஆகிறது.\nஅது தவிர விசேஷமாக வேறெதும் இல்லை. தொப்புள் கூட கவர் ஆக வில்லை. இதை விட செம சீன்களை எல்லாம் நெட்டில் பார்த்து சலித்தவன் சுரேஷ்.\nஆனால். வீடியோவில் இருப்பது பவித்ரமான அழகுடைய , திமுசுக்கட்டை புவனா அல்லவா\nபலதடவை அவிழ்த்துப் பார்த்த கடித்துப் பார்த்த முலைதானே , தொடுவது கணவன் தானே என்றாலும் புதிதாக தொடப்படுவது போல , கசக்கப்படுவது போல என்னமா விம்மி வீங்க்குதுங்க இவ முலைங்க...\nசுரேஷுக்கு சுண்ணி நட்டுக்குத்தலாக நின்று சீறியது..\nவீடியோவை பார்த்து பலமுறை கையடித்தான். ஒவ்வொரு முறையும் ஒரு இன்பம் அவனுக்கு கிடைத்தது\nஆய்ந்து ஓய்ந்த பின், டின்னர் சாப்பிட்டான். அண்ணன் வருவதற்குள் ரூமுக்கு போனான்.\nசிகெரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான். பால்கனிக்கு வந்தான் புவனாவின் மார்பு வீக்கங்கள் நினைவுக்கு வந்தது.\nபுவனாவின் உதடுகளும், இடுப்பும் அவனை இம்சித்தன. சுரிதார் பேண்டில் அவ்வப்போது வெளிப்படும் அவளது தொடைக்கனங்கள் அவனுக்கு மறுபடி வெறியூட்டியது.\nபுவனாவின் நம்பருக்கு மெசேஜ் செய்தான்..\nஅதற்கு மேல் பதில் சொல்ல மாட்டான்.\nஇப்படி தினமும் தொடங்கிய அவனது மெசேஜ் உரையாடல் அவளுக்கு தொல்லையாக இருந்தது. கணவனிடம் விஷயத்தை சொல்லி பெரிதாக்க நினைக்கவில்லை.\nஅதற்கு பிறகு ஒரு வாரத்தில் சுரேஷ் வேறு ஒரு தந்திரம் செய்தான்.\nகல்லூரியில் அவளை மோசமான கோணங்களில் படம் எடுத்து, இரவு வாட்ஸ் அப்பில் அனுப்பினான்.\n எதற்கு செய்கிறார்கள் என தெரியாமல் தவித்தாள்.\nஒவ்வொரு போட்டாவையும் பார்த்து அவள் வெலவெலத்துப் போனாள்..\n\"யாரோ நம்மை அருகே இருந்து நோட்டம் விடுகிறார்கள்\nஅதுவும் அந்த போட்டோ , கேண்டினில் பப்ஸ், காபி வாங்கி திரும்பும் போது, அடித்த லேசான காற்றில் , சுரிதார் டாப்ஸ் தூக்க, அப்போது கண நேரத்தில் தொடை இடுக்கில் தெரிந்த முக்கோண புடைப்பை , நடுக்கோட்டு வெடிப்பு உட்பட துல்லியமாக எடுத்து இருக்கிறார்கள்.\nபோட்டாவைப் பார்த்தால் கீழிருந்த கோணமாக இருக்கிறது. அப்படியெனில் கேண்டினில் தோட்டத்தில் புல்வெளியில் உட்கார்ந்து கொண்டுதான் இதை எடுத்திருக்கிறார்கள். அங்கு இடைவேளையின் போது 50,60 பேராவது இருப்பார்கள். அதில் இந்த பொறுக்கி யார்\nஇரண்டு போட்டோ, அதில் ஒன்றை ஜூம் செய்து அனுப்பினான் என்றால் ,அவன் நோக்கம் என்ன\nகூட வேலைசெய்யும் தன்னை விட இரண்டு வயது மூத்த பெண் லெக்சரரான மிருதுளாவிடம் ரகசியமாக விஷயத்தை சொன்னாள்.\nஆனால் , எந்த போட்டாவையும் காட்டவில்லை\n\" யாரு நம்ம எச் ஓ.டி ஆக இருப்பான். அவன் தான் எல்லார் கிட்டயும் வழிவான். ஒரு தடவை உங்க சாரி சூப்பரா இருக்குன்னான். என் செப்பல்கூட சூப்பராத்தானே இருக்குன்னான். கம்'னு போயிட்டான். நான் மெட்ராஸ் காரி\"\n\" ஐயோ உன் புராணத்தை கேட்கலை, இப்போ எப்படி கண்டு பிடிக்கிறது\n\" கண்டு பிடிச்சி என்ன பண்றது வயது முப்பதை தாண்டியாச்சு. இன்னும் இவளுக்கு தூக்கிட்டு நிக்குதேன்னு, பின்னாடி ரெண்டு பன்னுங்க கும்முன்னு இருக்கே' னு எவனோ ஜொள்ளு உட்டிருக்கான்.. எவனோ பிராக்கெட் போடறான்.\nஎன் வீட்டுக்காரர் லோக்கல் போலீஸ்காரன். பசங்க தூர நின்னுகிட்டே பம்மிட்டு போயிடுறானுங்க.. ஆனா, உங்காளு இன்னொரு காலேஜு வாத்தி..அதான் பயமில்லாம கொத்தும் கொலையா இருக்குற உன்கிட்ட கடிக்க ஏதாவது கிடைக்குமான்னு பாக்குறாங்க\" என்றால் மிருதுளா.\n\"ஐயோ உங்க கிட்ட , கேட்டேன் பாருங்க\" விருட்டென்று சென்று விட்டாள் புவனா.\nஅன்று இரவும் ஒரு போட்டா வந்தது. இது மிக நெருக்கமாக இருந்தது. முலைப்பிளவு அப்பட்டமாக தெரிந்தது. அது கொஞ்ச்சம் டவுன் பிளவுஸ் வேற. யார் செய்தார்கள். இந்த வேலை\nமெசேஜ் வந்த நம்பருக்கு போன் செய்தாள். எடுக்கவில்லை. \"போலீஸ் கிட்ட போவேன்\" என மெசேஜ் அனுப்பினாள்.\n'இந்த வீடியோவையும் பாத்துட்டு போலிஸுக்கு போ' என புவனாவின் அந்தரங்க வீடியோவை எடிட் செய்து, 5 வினாடி விடியோவாக அனுப்பினான் சுரேஷ்.\n\" ஹக்க் ..க்க்\" பார்த்திவிட்டு அதிர்ந்தாள் புவனா. நிற்கவே முடியவில்லை. கண்கள் சொருகியது.\n நாம் யாரிடம் போனை ரிப்பேருக்கு கொடுத்தோம்\nபோன் செய்தாள். எடுக்க வில்லை\n\" பிளீஸ் என்கிட்டே பேசேன்\" மெசேஜ் அனுப்பினாள்\n\" உனக்கு என்ன வேணும்\n\"நீ தான் வேணும்\" பதில் வந்தது\n\" எவ்வளவு பணம் வேணா தர்றேன்\"\n\" என்கிட்டயே நெறைய பணம் இருக்கு, நீ என்கூட படு நான் தர்றேன்\"\n\" நான் யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன். இந்த விஷயம் நம்மகிட்டேயே இருக்கும். யோசிச்சு பதில் சொல்லுடி \"\n\" ஏய்..ப்ளீஸ் என்னை விட்டுடு\"\n\" விடியோவை பசங்ககிட்ட ஒருத்தருக்கும் நான் ஷேர் பண்ணலை. பண்ன மாட்டேன். ஒரு தடவை உன்னை ஓத்ததுக்கப்புறம் வீடியோவை டெலிட் பண்ணிடுவேன்\"\nமனசு ஒடிந்து விட்டாள் புவனா. இதுவரை காப்பாற்றிய இந்த கற்பை யாரோ சின்னப்பையன் ஏலம் போடறானே.\nஅவசர அவசரமாய் மெஸேஜ் எல்லாவற்றையும் டெலிட் செய்தாள்.\nமறு நாள். காலேஜுக்கு ஒர் நடைபிணமாக சென்றாள். மிருதுளாவிற்கு வீடியோ மேட்டரை மட்டும் சொல்லாமல், மீதி விஷயத்தை சொன்னாள் புவனா. அப்படியா, \"அப்போ காலேஜ் பசங்க தானா, நம்பரை நோட் பண்ணிக்கொரு. எங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்றேன்\"\n\"ரெண்டு நாள் டைம் கொடு. ராஸ்கல் பாடம் சொல்லிக்கொடுக்கறவங்க மேலே கூட மரியாதை இல்லயா\nமிருதுளாவின் துணை புவனாவுக்கு நம்பிக்கை தந்தது.\nஅன்று இரவு எந்த போட்டோவும் வரவில்லை. ஆனால் போன்கால் வந்தது.\nமுதன் முறையாக அவன் குரல் கேட்டாள் புவனா .\nஉங்க ரெஸ்பான்சைப் பாத்துட்டு இன்னிக்கு நைட்டு பத்து மணிக்கு அப்டேட் போடலாம்னு பாக்கிறேன்..\nஆனால்ஈ ஸியாக கிடைக்கும் கூதிகளைவிட , கைக்கு சிக்காமல், தண்ணி காட்டும் கூதிகளில் தானே கிக்.\nஅடித்து துவைத்து நாறிய ஒரு தேவிடியாளை புணர்வதில் என்ன இன்பம் அத்தான் என்று சொல்பவளை அடுத்த நாள் பாக்கணும் ; அண்ணா என்று சொல்பவளை அன்றைக்கே ஓக்கணும். இதுவே தாரக மந்திரம்.\nகணவனுடன் உண்டான நிறைவான ஓல் காரணமாகவோ, கற்பு கலாச்ச்சரம் காரணமகவோ அவனை புறக்கணித்தார்கள் .\nஒவ்வொரு பெண்ணுள்ளும் ஒரு தெய்வம் உண்டு. அது கற்பை போற்றும். அதே பெண்ணுள் ஒரு பேயும் உண்டு. அது காமத்தை போற்றும். பொதுவாக பெண்கள் அந்த பேயை அடக்கி வைப்பார்கள். ஆனால் காமத்தை கலையாக கற்ற ஆண் அந்த பேயை எழுப்ப முடியும். சுரேஷ் அப்படிப்பட்ட ஒரு ஆண் என்றால் கண்டிப்பாக புவனாவின் கற்பை தனக்கு இரை ஆக்குவான். காத்திருக்கிறேன் அதற்காக\nலோஹிப்பில் புடவை கட்டி காலேஜ் வந்தால் பையன்களின் தடி எழுந்து வானம் பாக்கும்.\nஎப்படிப்பட்ட உடையும் பெண்ணின் கவர்ச்சியை வெளிப்படுத்தும். அது உடுக்கும் பாணியை பொறுத்தது. என்னை பொறுத்த வரை லோ ஹிப்பில் தொப்புள் தெரிய புடவை அணியும் பெண் போல் வெறி ஏற்றக் கூடியவள் வேறு யாரும் இல்லை.\nஇப்படிப்பட்ட ஒரு டெம்ப்ளேட்டில் அதிகம் கசங்காத புண்டையைப் பார்த்தால் யாருக்குத்தான் விட மனசு வரும்.\nகற்புக்கரசிகளை கட்டாயப்படுத்தி ஒப்பதில் தான் மிக சிறந்த இன்பம் உண்டு. அவள் வேண்டாம் வேண்டாம் என்று கதற சினுங்க அவள் புண்டையை கிழித்தெடுப்பது தான் அதி சுகம்.\nஆனால். வீடியோவில் இருப்பது பவித்ரமான அழகுடைய , திமுசுக்கட்டை புவனா அல்லவா\nபலதடவை அவிழ்த்துப் பார்த்த கடித்துப் பார்த்த முலைதானே , தொடுவது கணவன் தானே என்றாலும் புதிதாக தொடப்படுவது போல , கசக்கப்படுவது போல என்னமா விம்மி வீங்க்குதுங்க இவ முலைங்க...\nமிக சிறப்பான வரிகள் நண்பா. இந்த வரிகள் அவளை ஒரு கற்பரசியாக காமிக்கின்றன. கணவனிடம் கூட இன்னும் கூச்சம் விலகாதவள். அப்படி இருக்கு அந்நிய ஆண் அதுவும் வயதில் குறைந்தவன் அதுவும் அவளுடைய மாணவன் அவளை புணரும் பொது என்ன உணர்வுகள் ஏற்படும் ஆஹா நினைத்தாலே விடைத்து வானம் பார்க்கிறது எனக்கு.\nபுவனா மெதுவாக அதை நோக்கி நகர்கிறாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t41725-topic", "date_download": "2018-07-21T19:42:51Z", "digest": "sha1:ZTQ67ZW7W6YZCQG5OTNA255FPYM7T5PJ", "length": 14426, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புத்துயிர் பெறும் உயிரினங்கள்!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nபிரமாண்ட உயிரினமான டைனோசர்கள் இப்போது பூமியில் உயிருடன் இல்லை. ஆனால் ஆய்வகத்தில் டைனோசர்களை உருவாக்க முடியும் என்று ஜுராசிக் பார்க் திரைப்\nஅது வெறும் கற்பனையல்ல. நிஜத்திலும் அதுபோன்று இறந்துபோன உயிரினங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nயானைகளின் முன்னோடி இனம் `ஊல்லி மா த்’. தற்போதுள்ள யானைகளைவிட மிகப்பிரமாண்டமானவை மா த் யானைகள். பனிக் காலத்தில் வாழ்ந்த இவற்றுக்கு உடல்முழுவதும் 3 அடி நீள ரோமங்களும், மிகப்பெரிய தந்தங்களும் உண்டு. இந்த யானைகளும் டைனோசர்கள்போல கால மாற்றத்தில் அழிந்து போய்விட்டன.\nபழங்கால பொருட்கள், உயிரினங்கள் பற்றி நாம் பூமியில் புதைந்திருக்கும் படிமங்கள் முலம் அறிந்து கொள்கிறோம். பனிப்பிரதேசத்தில் இறந்த உயிரினங்களின் படிமங்கள் நீண்ட காலத்துக்கு சிதைவுறாமலும், கெட்டுப்போகாமலும் கிடைக்கிறது.\nஇப்படி கிடைத்த சில படிமங்களின் முலம் ஒரு சில உயிரினங்களின் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்துள்ளது. அந்த டி.என்.ஏ. மாதிரியை செயற்கையாக உருவாக்கி தற்போதுள்ள உயிரினங்களில் செலுத்தி புதிய மாற்றத்துடன் பழைய உயிரினங்களை திரும்பவும் உயிருட்டி கொண்டு வரமுடியும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு.\nஇந்த முறையில் மா த் வகை யானைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று கனடாவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கேம்பல் கூறுகிறார்.\n25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மா த் யானையின் தாடைப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் படிமம் பனிக்கட்டிக்கு இடையில் கெடாத நிலையில் கிடைத்துள்ளது. அதேபோல் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கீரிப்பிள்ளையின் எலும்புப் படிமமும் ஏற்கனவே கிடைத்திருந்தது. இவற்றை ஆராய்ந்ததில் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்தது. இதன் முலம் அதன் ரத்தத்தை மறுஉற்பத்தி செய்ய முடியும் என்று தெளிவாகி உள்ளது. இந்த தொழில்ட்பத்துக்கு `ஜெனிடிக் அடாப்டேசன் டெக்னிக்’ என்று பெயர்.\nஇது தொடர்பான ஆய்வுகள் தொடர உள்ளது. இதில் வெற்றி கிடைத்தால் நமது காலத்திலும் டைனோசர்கள், மா த் யானைகள் போன்ற பழங்கால உயிரினங்கள் நடமாடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://garudasevai.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:13:20Z", "digest": "sha1:GEYVMPQ442IGPAOR5SZ4RLMZCZ2WFTC3", "length": 9588, "nlines": 97, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: சித்திரை கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்\nசித்திரை பிரமோற்சவ மூன்றாம் நாள் காலை\n வாகனங்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் செய்த போது தனியாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியில் செய்யப்பட்ட கண்கள் இவை.ஒளி இக்கண்களில் நேரடியாக விழும் போது இவை ஒளிரும்\nபெரிய திருவடியின் பாதம் கவனித்தீர்களா\nதிருவல்லிக்கேணியிலும் பார்த்தசாரதிப் பெருமாள் மூன்றாம் நாள் காலை தங்க கருட வாகனத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கோபுர வாசல் தரிசனம் தந்து பின் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து. பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்து அருளுகின்றார் .\nபெருமாளின் பின்னழகு இந்த வருடம் மேற்கு மாட வீதியில் பெருமாள் வழங்கும் அற்புத தரிசனம் காணும் வாய்ப்பு கிட்டியது, முதலில் கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நேரில் வந்து தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.\nபார்த்தசாரதி பெருமாளின் ஏகாந்த சேவை\nபின்னர் மண்டபத்தில் மண்டகப்படி கண்டு அருளுகிறார் பெருமாள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு மற்றும் கிழக்கு மாடவீதிகள் வழியாக அலங்கார மண்டபம் அடைந்து பின்னர் அங்கிருந்து ஏகாந்த சேவை சாதித்து ஆலயத்திற்குள் வருகின்றார் பெருமாள்.\nமஹாபாரதப்போரில் பீஷ்மரின் அம்பு பட்ட காயங்களின் வடுக்களை பெருமாளின் முகத்தில் தெளிவாகக் காணலாம். தன் அன்பன் அர்ச்சுனுனனுக்காக இந்த புண்களை பெருமாள் இந்த கலிகாலத்திலும் தன்னுடைய எளிமையை காட்டி அருள் பாலிக்கின்றான். மூன்று முறை இந்த பார்த்தசாரதிப் பெருமாளை வார்த்த போதும் முகத்தில் இவ்வாறு வடுவுடன் பெருமாள் அமைந்தாரம், பின்னர் அசரீரியாக பெருமாள் இவ்வுண்மையை உணர்த்தினார் என்பார்கள் பெரியோர்கள். மேலும் பெருமாளின் இடுப்பில் யசோதை உரலில் கட்டிய கயிற்றின் தழும்பும் உள்ளது என்றும் கூறுகின்றனர். எனவே பெருமாளுக்கு தங்க கவசம் சார்த்தி மிகவும் பத்திரமாக காக்கின்றனர்.\nசித்திரை மாதம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெருமாள் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தியிருக்கும் அந்த பக்தியை என்னவென்று சொல்ல.\nதிருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே பக்தர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.\nஇது கருட சேவையின் ஐம்பதாவது பதிவு. வரதரின் கருட சேவை மற்றும் திருநறையூர் கல் கருட சேவை பதிவுகளை மிகவும் அதிகமான அன்பர்கள் தரிசனம் செய்தனர்.\nஇது வரை வந்து பெருமாளை சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் அந்த பெருமாள் அருள் புரியட்டும். இன்னும் பல கருட சேவைகளை அன்பர்களுக்கு வழங்க பெருமாள் தனது கருட சேவை தரிசனத்தை தர அவர் தாள் பற்றி இறைஞ்சுகிறேன்.\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaenmaduratamil.blogspot.com/2015/04/", "date_download": "2018-07-21T19:17:51Z", "digest": "sha1:2HXNKQXQETGHZ7GH6GEWQWZE5UUEE7ON", "length": 20690, "nlines": 376, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: April 2015", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇணையக்கல்வி - பகுதி 2\nஇணையக்கல்வி - பகுதி 1 பதிவில் இணையக் கல்வி பற்றி எழுதியிருந்தேன். இப்பதிவில் அது பள்ளிகளில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.\nஎன் இளைய மகனுக்கு (Kindergarten) பெரென்ஸ்டைன் பியர்ஸ் (Berenstain Bears) என்ற புத்தகங்கள் பிடிக்கும்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 4:55 PM 44 comments:\nலேபிள்கள்: அமெரிக்கா, இணையக்கல்வி, இணையப்பாடங்கள், கல்விமுறை\nஇணையக்கல்வி - பகுதி 1\nபுத்தகம், குறிப்பேடு என்று இல்லாமல் இணையவழிக் கல்வி என்பது சரியா தவறா அதுதான் எதிர்காலமா எல்லாம் டெக்னாலஜிமயம் தான். அதற்காகப் பிள்ளைகளுக்கு அனைத்தையும் சிறுவயதிலேயே கொடுக்கவேண்டுமா இப்படி பல கேள்விகள் எழுவதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:33 PM 28 comments:\nலேபிள்கள்: அமெரிக்கா, இணையக் கல்வி, கல்விமுறை\nசொன்ன நேரத்திற்கு முன் வந்துவிட்டேன் பார்த்தாயா\nஆர்குரல் மேகம் பெருமழைத் தூவ\nகார்துவங் கிற்றே அழகியக் காட்டில்\nவீழ்துளி தந்த புதுப்புனல் ஆட\nதாழ்கருங் கூந்தல் தலைவிவா விரைந்தே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:02 PM 26 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, பேயனார், முல்லைத்திணை சங்கஇலக்கியம்\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஇணையக்கல்வி - பகுதி 2\nஇணையக்கல்வி - பகுதி 1\nசொன்ன நேரத்திற்கு முன் வந்துவிட்டேன் பார்த்தாயா\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/04/blog-post_8477.html", "date_download": "2018-07-21T19:35:04Z", "digest": "sha1:FPHJUBUUCMJJKYZ35E7TMHT6FTL5G7KJ", "length": 19237, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: விநாயகமூர்த்தி முரளிதரனின் முகத்தை சேதமாக்கிய இனந்தெரியாத நபர்கள்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவிநாயகமூர்த்தி முரளிதரனின் முகத்தை சேதமாக்கிய இனந்தெரியாத நபர்கள்\nமண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த முரளிதரனின் பதாதை இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.\nஇப் பதாதையில் சரித்திர நாயகனே, சமாதான கர்த்தாவே, தொடரட்டும் உன் அரசியல் பணி என குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைலாகு கொடுக்கும் புகைப்படத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.\nஆனால் தற்போது இதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முகம் உள்ளிட்ட பகுதி இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://2008rupan.wordpress.com/2014/05/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:08:50Z", "digest": "sha1:I44XCYQF5RFXPAPUZ2RPDL5OQ57VJJMD", "length": 34283, "nlines": 338, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "சிறகடிக்கும் நினைவலைகள் | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on மே 22, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பு மகனே, அன்புக்காக ஏங்கும் உள்ளம், சிறகடிக்கும் நினைவலைகள், சுமை தாங்கிய வாழ்வு..\t32 பின்னூட்டங்கள்\nதடைகளை தாண்டிய வெற்றியாளர்கள்…. →\n32 comments on “சிறகடிக்கும் நினைவலைகள்”\nகோமதி அரசு on 9:24 முப இல் ஜூன் 25, 2014 said:\nஅம்மா, அம்மாவின் அம்மா நினைவுகளை அழகான கவிதை வடித்து விட்டீர்கள். கவிதையில் அம்மாவின் பாசம், பரிவு, பாட்டியின் அன்பு எல்லாம் தெரிகிறது.\nஎனக்கும் அம்மாவின் நினைவுகள் வந்து விட்டது.\nPingback: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்\nPingback: சிறகடிக்கும் நினைவலைகள்-3 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்\nPingback: சிறகடிக்கும் நினைவலைகள்-2 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்\nஅம்மம்மா நினைவே அம்மம்மதான். பாசம்,பெற்றவளின் பிள்ளைகளின் மேல் பாசம் என்பது பிள்ளை பாசத்தைவிட மேலானது.. பாசக்கவிதை.அன்புடன்\nஅந்த நாள் நினைவுகள் வந்தது.\nஆறுமுகம் அய்யாசாமி on 2:29 பிப இல் மே 24, 2014 said:\nநெஞ்சைப்பிழியும் பதிவு. துயரம் தீரும் நாள் விரைந்து வர பிரார்த்திப்போம் நண்பரே\nமனதை நெருடிய பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nமறக்க முடியாத தாய்ப் பாசத்தை கவிதையில் கண்டு ரசித்தேன் \nபாசமும் நேசமும் பொங்கும் கவிதை.வாழ்த்துக்கள்\nமனதை கனக்கச் செய்யும் கவிதை\nபாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன\nதி.தமிழ் இளங்கோ on 5:58 பிப இல் மே 23, 2014 said:\nவட்டி நிறைய சோறு போட்ட அம்மம்மா நாங்கள் அம்மாச்சி என்போம். உங்கள் பாடலோடு எங்கள் அம்மாச்சியின் நினைவுகள். அவர்களை இனி எந்த பிறவியில் பார்ப்போம்\nதுளசிதரன், கீதா on 4:36 பிப இல் மே 22, 2014 said:\n தங்கள் கவிதை நெஞ்சை உலுக்கிவிட்டது அம்மா என்றழக்காத உயிர் இல்லையே என்ற அழகான பாடலை நினைவுக்கு கொண்டுவந்தது அம்மா என்றழக்காத உயிர் இல்லையே என்ற அழகான பாடலை நினைவுக்கு கொண்டுவந்தது தங்கள் இந்தத் துயரக் கவிதை தங்கள் இந்தத் துயரக் கவிதை இழப்பு மிகப் பெரியதே தங்கள் துயரங்கள் யாவும் தீரவும், இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:37 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:36 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅ.பாண்டியன் on 3:22 பிப இல் மே 22, 2014 said:\nநெஞ்சின் ஆழத்திலிருந்து எழுதிய இந்த சோக கீதம் உலகத்தில் வாழும் தமிழர்களின் மனங்களை நெருடிச் செல்லும். அற்புதமான ஆக்கம் சகோ. வேதனைகள் தாங்கிய பதிவுக்கும் தங்கள் உணர்வுக்கும் நன்றிகள் சகோ.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 3:27 பிப இல் மே 22, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅடி உள்ளத்தில் (ஆழ் மனத்தில்) இருக்கும்\nஅம்மம்மா ஊட்டிய அன்பு இருக்கும் வரை\nஅடிக்கடி அம்மம்மா எண்ணம் தான்…\nஎம்மீது பற்று வைத்த எவரையும்\nதுயரங்களைச் சந்திக் வேண்டி வருவது\nஎம்மை நாம் தேற்றிக் கொள்வோம்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:36 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇழப்புக்களை தாங்குவது மிகவும் சிரமம்தான் காலப்போக்கில் துயரம் மறையாவிட்டாலும் மெல்ல மெல்ல குறைந்துவிடும் உணர்வுகளின் வெளிப்பாட்டை மிக ஆழமான வார்த்தைகளால் வடித்திருக்கிறீர்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:39 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஎன் அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் ரூபன் பிறப்பு\nஎப்பொழுது நிச்சயிக்கப் பட்டதோ அப்பொழுதே இறப்பும் நிச்சயிக்கப் பட்டுவிடுகிறதே. என்ன செய்வது யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லையே.அம்மம்மாவின் அன்பு தனி தான் அவர்கள் அரவணைப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அல்லவா கிடைத்தவரையில் நீங்கள் லக்கி தானே அதை நினைத்து சந்தோஷப் படுங்கள் ரூபன் சரியா.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:38 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅம்பாளடியாள் வலைத்தளம் on 11:00 முப இல் மே 22, 2014 said:\nஇறந்தவர் யாராக இருப்பினும் என்ன எத்தனை வயதுகளைத் தாண்டி இருப்பினும் என்ன அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுடன் வாழ்ந்த\nகாலங்கள் அந்த நினைவுகள் நெஞ்சை வாட்டுவது போல் துயர் வேறேதும் ஒன்று உயரியதாக இருக்க முடியாது இவ்வாறான சூழ்நிலை இங்கு எவருக்கேனும் இத் தருணத்தில் நிகழ்ந்திருந்தால் அவர்களின் உள்ளம்\nஅமைதி பெற பிரார்த்திக்கின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:38 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் on 9:13 முப இல் மே 22, 2014 said:\nதுயரங்கள் ஒருநாள் தீரும் தம்பி…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:38 பிப இல் மே 22, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசில இழப்புகளைத் தாங்க முடிவதில்லைதான். உணர்வின் வெளிப்பாடு.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:20 முப இல் மே 22, 2014 said:\nமுதல் வருகையும் தங்களின் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« ஏப் ஜூன் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/top-actors-support-rajini-lingaa-issue-034815.html", "date_download": "2018-07-21T19:39:14Z", "digest": "sha1:RZFIES4YPUAJBBC3ZQHDGVD5EA2NYSA6", "length": 12312, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லிங்கா விவகாரம்.. ரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்! | Top actors support Rajini in Lingaa issue - Tamil Filmibeat", "raw_content": "\n» லிங்கா விவகாரம்.. ரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்\nலிங்கா விவகாரம்.. ரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்\nலிங்கா விவகாரத்தில் தொடர்ந்து வேண்டுமென்றே ரஜினியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சிலர் செயல்பட்டு வருவதால், ரஜினிக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளனர்.\nலிங்கா படம் பெரும் வசூலைக் குவித்தாலும், பொய்யான வசூல் கணக்குகளைக் காட்டி அந்தப் படத்தை தோல்விப் படமாக அறிவித்தனர், படத்தை விநியோகித்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த தொழிலுக்கு புதியவர்கள் என்று கூறிக் கொண்டனர்.\nஆனால் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, படத்துக்கு எதிராக மிக மோசமான பரப்புரையை மேற்கொண்டு படத்தை ஓடவிடாமல் செய்ததாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் புகார் கூறியது நினைவிருக்கலாம்.\nஉண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம் என எந்த அளவு கீழ்த்தரமாக இறங்க முடியுமோ அந்த அளவு இறங்கினர்.\nபின்னர் கணக்கு வழக்குகளை விசாரித்து ரூ 12.5 கோடியை நஷ்டஈடாக ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் கொடுக்க சம்மதித்தனர்.\nஇதைப் பிரித்துக் கொள்வதில் லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குள் பெரும் சண்டை. உடனே மீண்டும் ரஜினி தலையை உருட்ட ஆரம்பித்துவிட்டனர் இந்த விநியோகஸ்தர்கள்.\nரஜினியிடம் மேலும் ரூ 15 கோடி கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இது ரஜினியை மிகவும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை நாட்கள் இருந்ததைப் போல அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதேநேரம் ரஜினிக்கு எதிராக திட்டமிட்டு செயல்படும் அனைவருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என சில முன்னணி நடிகர்கள் ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்களாம்.\nமுதல் கட்டமாக ரஜினிக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து அறிக்கை வெளியிடவிருக்கின்றனர். அடுத்த கட்டமாக, லிங்கா படத்தை முன்னிறுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் சிலருக்கு ரெட் போட்டு, நிரந்தரமாக தமிழ் சினிமாவிலிருந்து விலக்கி வைக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி அமைப்பு என அனைத்து அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபணமோசடி... பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் போலீசில் புகார்\nலிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது\nகதை வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி லிங்கா குழு மனு\nலிங்கா கதை வழக்கு... இன்றும் விசாரணை தொடர்கிறது\nஇன்னுமா முடியல லிங்கா பட கதை வழக்கு\nரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி 'விருந்து'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bring-your-children-here-let-make-then-joyful-002563.html", "date_download": "2018-07-21T18:49:10Z", "digest": "sha1:GZKTUMUZKUOH3LCPDPRTX2ABAJ2NBPGU", "length": 38595, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bring your children here... let make then joyful - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க\nஉங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nஉங்க குழந்தைங்கன்னு உங்களுக்கு உலகம்னு தெரியும். அதே குழந்தைங்க வளர வளர இந்த உலகத்த பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்னு நீங்க மட்டும் இல்ல எல்லாருமே ஆசப் படுவாங்க. அதே நேரத்துல கல்வி, வேலைனு அவங்க வருங்காலத்த நினச்சி சொந்தக் காரங்க வீட்டுக்குக் கூட கூட்டிட்டு போகமா எதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கத்துக்கணும்னு அவங்கள 24 மணி நேரமும் பிஸியாவே இருக்குற மாதிரி வச்சிடுறீங்க.\nகாலைல எழுந்ததும் டியூசன், அப்றம் பள்ளி, அப்றம் வீடு, வீடு வந்ததும் எக்ஸ்ட்ராகரிகுலர், அப்றம் டியூசன், அப்றம் தூக்கம்னு அவங்கள கொஞ்ச நேரம்கூட வெளியுலகத்த சுத்திப் பாக்க அனுமதிக்கிறதே இல்ல. சரி வெகேசனுக்காச்சும் போகலாம்னா அதுக்கும் தடை. அப்றம் எப்படி உங்க குழந்தை வெளி உலகத்த தெரிஞ்சிக்கும். உளவியலின் அடிப்படையில ஒரு குழந்தை நிறைய மாறுபட்ட சூழ்நிலைகளுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் பயணிக்கும்போதுதான் அதோட சிந்திக்குற திறன் அதிகமாகுதாம். சரி உங்க குழந்தை இந்த உலகமே திரும்பி பாக்கவைக்க அவங்களுக்கு பிடிச்சமாதிரியான இடங்களுக்கு கூட்டிட்டு போகணும். இந்தியாவுல இந்த இருபது இடங்களும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்தவை. அப்போ உங்க குழந்தையையும் கூட்டி போகலாமே.\nடார்ஜிலிங்க் இமாலய ரயில்வேயில் ஓடும் இந்த பொம்மை ரயில் உண்மையில் உலகப் புகழ் பெற்றதாகும்.\nஇது டார்ஜிலிங் மற்றும் புது ஜல்பய்குரி இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான தண்டவாளங்கள் 1879 - 1881களில் போடப்பட்டன. இந்த ரயில் சிறப்பு அம்சம் என்னவென்று கேட்டால் இந்த ரயிலே சிறப்பம்சமானதுதான்.\nநீண்ட தூரம் அடுக்கப்பட்ட பெட்டிகளைப் போல நீளமான ரயில்களைக் கொண்ட இந்திய ரயில்வேயில் மற்ற ரயில்களை ஒப்பிடும்போது இந்த ரயில் மிகவும் சிறியதுதான். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\nடார்ஜிலிங்க் செல்லும்போது உங்கள் குழந்தையை இந்த ரயிலில் பயணிக்கச் செய்யுங்கள். அவர்களுடன் பயணிக்கும் உங்களுக்கும் இது மிகவும் பிடிக்கும். வேடிக்கையானதாகவும், புத்துணர்ச்சியை உருவாக்கக் கூடியதாகவும் இந்த ரயில் அமையும்.\nசாக்லேட்னா யாருக்குதா புடிக்காது. அதுலயும் உங்களமாதிரி குழந்தைகளுக்கு.. என்னதான் வயசு அதிகமானாலும் உங்க மனசு குழந்தை மாதிரில அததான் சொல்லவந்தேன். சாக்லேட்னு பேரக் கேட்டாலே குழந்தைங்க தங்களுக்கு பிடிச்சத கூட விட்டுத் தந்துடுவாங்க.\nநீங்க குழந்தைங்கனு யாருனாலும், சாக்லேட் தயாரிக்குற இடத்துலயே சாக்லேட் வாங்க போறாம்னா உடனே தயாராகிடுவீங்கதானே... அப்படி ஒரு இடம்தான் ஊட்டி. அங்க கிடைக்குற சாக்லேட் வேற எங்கயும் கிடைக்காதுன்னா பாத்துக்கோங்களேன். அவ்வளவு சிறப்பு இந்த சாக்லேட். மறக்காம ஊட்டிக்கு போனா இந்த சாக்லேட் மியூசியத்துக்கு போங்க.\nஊட்டியிலிருந்து மைசூரு போற வழியில இருக்கு இந்த மியூசியம்.\nஇப்டி பொசுக்குனு பறக்க சொன்னா எப்டினு கேக்கறீங்களா.. கொஞ்சம் பதட்டமாதா இருக்கும். ஏன்னா நமக்கு பயம்னு ஒன்னு வந்துடிச்சினா குண்டூசி குத்துரது கூட குண்டுவெடிப்பு மண்ட ஒடஞ்சது கணக்கா பீலிங்க் கொடுப்போம். ஆனா குழந்தைங்க அப்டி இல்ல.. அவங்களுக்கு இந்த உலகம் ஒரு பொக்கிஷம். அவங்கள சுதந்தரமா பட்டாம்பூச்சி போல பறக்க உடனும்.\nபெரியவங்க மட்டும் இல்ல குழந்தைகள பறக்க வைக்கவும் அங்க இடம் இருக்குன்னா பாத்துக்கோங்க. உங்க குழந்தையோட உடல்நிலைய பொறுத்து, அவங்களுக்கு பறக்க பயம் இல்லைனா குறஞ்ச தூரம் பறக்குற ஒரு சில பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கள் இங்க விளையாடலாம்.\nநம்ம ஊர்ல இல்லாத பொம்மலாட்டமா, தப்பாட்டமானு அந்த காலத்து பெரியவங்க நான்லாம் அந்த காலத்துல்லலலல னு ஆரம்பிச்சி இழுப்பாங்க... அதோட உண்மையான அருமைய நாம உணராமலே போயிட்டோம். அத குழந்தைங்களுக்கு மறுபடியும் காமிக்கணும்னா நம்ம ஊர் திருவிழாக்கள்ல இரவு நேரங்கள்ல நடக்கும். அதேமாதிரி உதய்ப்பூர்லயும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடக்குது.\nகுழந்தைங்களுக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சிங்க இது. மறக்காம உதய்ப்பூர் பக்கம் போகும்போது பாருங்க..\nஜெய்சால்மர்ல சூரிய மறைவு காண்பது என்பது ரொம்ப சூப்பரா இருக்கும்னு போய்ட்டு வந்தவங்க சொல்றாங்க. அதே நேரத்துல உங்க குழந்தைகளுக்கு ஒட்டக சவாரி ரொம்ப பிடிக்கும். வேணும்னா ஒரு முறை கூட்டி போய் பாருங்களேன்\nஅந்த பாலைவன பூமியில உங்க குழந்தைகளோட ஒரு உலா வந்தீங்கன்னா அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்தானே.. ஒட்டகம்னா யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க\nகுழந்தைகளுக்கு ஒட்டகம் மாதிரி ரொம்ப புடிச்ச இன்னொன்னு யானை. ஆன ஆனனு சொல்லிட்டே இருப்பாங்க குழந்தைங்க... ஆனா சில குழந்தைங்க உண்மையான யானைகிட்ட போனா பயப்படுவாங்க. உங்க குழந்தைக்கு யானை ரொம்ப பிடிக்கும்னா தேக்கடிக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாம்.\nஅக்டோபர்ல இருந்து பிப்ரவரி மாசம் வரைக்கும் தேக்கடியில திருவிழாக்கோலம்தான். இங்க நிறைய யானைகள் பாக்கலாம். யானைல சவாரி போகலாம். அப்பறம் படகு பயணமும் உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ரொம்ப புடிக்கும்.\nஇது வடநாட்டுல இருக்குற எடம். இங்க எப்டி நாம போறதுனுலாம் யோசிக்காதீங்க... இந்த வாழ்க்கை உங்களுக்கு என்ன சொல்லித் தருது.. சம்பாரி, சாப்பிடு படுத்து தூங்கு. அதுலயும் உடம்பு சோர்வாகுறனாலதான் தூங்கவே செய்யுறீங்க.. தூங்காம இருக்க வாய்ப்பு இருந்துச்சின்னா 24 மணி நேரமும் வேலை வேலைனு ஓடிடுவாங்க பாதிபேரு. நம்மதான் இப்படின்னா குழந்தைகளையும் அதையே பாலோ பண்ண வைக்குறது.. அதையெல்லாம் விட்டுட்டு உலகத்த சுத்தி பாருங்க.. நீங்க நினைக்குற அளவுக்குலாம் அதிக அளவு செலவு ஒன்னும் ஆயிடாது. சிக்கனமா டிராவல் செய்றத பத்தி நம்ம தளத்துலயே நிறைய கட்டுரைகள் இருக்கே.\nசரி.. ஆவ்லில பனிச்சறுக்கு செய்றதுக்குனே தனியா இடமெல்லாம் இருக்கு. உங்க குழந்தைகளோட பாதுகாப்ப உறுதிப் படுத்திக்கிட்டு இந்த மாரி இடங்கள்ல விளையாட விடலாம். பயிற்சியாளர்களும் இதெற்கென தனி உரிமம் பெற்றுதான் பழகிக் குடுக்குறாங்க.அதனால நோ ஒரீஸ்.\nகுழந்தைகளுக்கு என்ன பழம் பிடிக்கும்னு கேட்டா உடனே ஸ்ட்ராபெர்ரினு சொல்லுவாங்க. ஏன்னா வாழப் பழத்தையும், கொய்யாப்பழத்தையும் அவங்க பாத்து பாத்து சலிச்சி போய்ருப்பாங்க.. ஸ்ட்ராபெர்ரி அவ்வளவா பழக்கமெல்லாம் ஆயிருக்காத பழம். அதுலயும் செவ்வசெவ்வனு இருக்குறதுனால எளிதா குழந்தைகள கவர்ந்துடுது.\nமஹாபலேஸ்வர்ல இருக்குற ஸ்ட்ராபெர்ரி தோட்டங்கள்ல நீங்க உங்க குழந்தைகளோட பயணம் செய்து பாருங்க அந்த அனுபவமும், புத்துணர்ச்சியும் எப்படி இருக்கும்னு.\nமகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்குற இந்த இடத்துல கடல்ல பயணம் செஞ்சிட்டே காத்துல பறக்குற விளையாட்டும் இருக்குது. ஏற்கனவே இந்த மாநிலம் ரொம்ப அழகா இருக்கும். இந்த மாதிரி விளையாட்டுகள்னால இன்னும் அழகு கூடிடுது.\nவளர்ந்து வரும் குழந்தைகளுக்கு பிடித்த நீர்விளையாட்டுக்கள் நிறைய இங்க இருக்கு.\nசந்தடி நிறைந்த நெருக்கடியான மும்பை வாழ்க்கையிலிருந்தோ (அல்லது வேறெந்த மெட்ரோ நகரங்களிலிருந்தோ) விலகி ஒரு உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த ‘லோனாவலா' எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். இது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 625 மீ உயரத்தில் உள்ள இந்த மலை வாசஸ்தலம் அருமையான இயற்கை அழகுடன் விளங்கும் சஹயாத்ரி மலைகளின் மீது அமைந்துள்ளது. 38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரந்துள்ள இது மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தூரத்திலும் உள்ளது.\nமுடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்‘ஸ்கூபா டைவிங்' எனப்படும் அற்புதமான ‘கடலடி காட்சிப்பயணம்', விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். இந்திய பயணிகளுக்கு ‘விசா' மற்றும் ‘பணமாற்றம்' போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் ‘ஸ்கூபா டைவிங்' அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.\nஇந்தியாவின் தலைநகராம் டெல்லியில் நாம் கண்டு ரசிக்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. குழந்தைகள் விரும்பும் விளையாட்டு அம்சங்களுக்கு டெல்லி மிகச் சிறந்த இடமாக இருக்கும். அவர்களை கிங்டம் ஆப் டிரீம்ஸுக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்த இடத்தை முழுமைக்கும் சுற்றி வாருங்கள். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் இடங்கள் இவை.\nமும்பை - ஃபன் ரைட்ஸ்\nபொழுதுபோக்குக்கான தலைநகர் என்று பார்த்தால் அது மும்பை தான். இந்தியாவிலேயே அதிக கேளிக்கைகள் நிறைந்த இடங்கள் மும்பையில்தான் இருக்கிறது. பாலிவுட்டுக்காக மட்டுமல்ல, குழந்தைகள் விரும்பும் தனி உலகமே இங்கு இருக்கிறது. அதிலும் பெரியவர்கள் தங்களை குழந்தைகளாக பாவித்து குதூகலித்து மகிழ்கின்றனர்.\nஇங்கு சென்றால் ஒரு நாள் முழுவதுக்கும் என்ஜாய் பண்ணலாம்.\nஇப்பூங்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்சமயம் இங்கு 5 வகையான நிலநீர் உயிரினங்களும், 50 வகையான மீன் இனங்களும், 7 வகையான ஆமையினங்களும் வாழ்ந்து வருகின்றன. இதைத் தவிர இந்த பூங்கா 375-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இயற்கை வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. கியோலாடியோ பூங்காவை தேடி உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பறவை இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் வந்து செல்கின்றன. எனவே அந்த சமயங்களில் நீங்கள் இங்கு வந்தால் கூர்வால் வாத்துகள், கிளுவை வாத்துகள், செம்பவள நிற வாத்துகள் என இன்னும் பல வகையான நீர்ப்பறவைகளையும், அரிய வகை பறவை இனங்களையும் கண்டு ரசிக்க முடியும். அதுமட்டும் இல்லைங்க, விலங்கினமான கருப்பு மான்கள், சிறு கொம்புடைய மான்கள், சாம்பார் மான் போன்றவையும் இங்கு வாழ்ந்து வருகின்றன.\nபசுமையான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்ற இந்த தேசியப் பூங்கா பிரம்மாண்டமான இமயமலையின் அடிவாரத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட நாடு என்ற பெருமை பெற்ற இந்தியாவின், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன. ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தின் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் சாகசப் பயணங்களுக்காகவுமே எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர் மற்றும் ரெசுஸ் குரங்குகள் ஆகியவை இந்த பூங்காவில் காணப்படும் விலங்குகளாகும்.\nகிரேட் குட்ஜ் ரான் என்று நிலப்பகுதி, குஜராத் மாநிலத்தில் உள்ள குட்ஜ் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்த பாலவைனம் உலகிலேயே உப்பான பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த கிரேட் ரான் ஏறக்குறைய 7505 சதுர பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதாவது லிட்டில் ரானைவிட இந்த நிலப்பகுதி மிகப் பெரியதாகும்.\nஇந்த ரான் பகுதி பலவகையான ஃப்ளோரா மற்றும் ஃபவ்னா இனங்களின் வாழிடமாக இருந்து வருகிறது. மேலும் இடம் பெயரும் பறவைகளுக்கு இந்த ரான் பகுதி ஒரு தங்கும் இடமாகவும் இருந்து வருகிறது.\nஉலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nஇமயமலைகளுக்கிடையே இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமைந்திருக்கிறது சிக்கிம் மாநிலம். சிக்கிம் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்தே ஆகவேண்டிய அளவிற்கு அழகு நிறைந்தவை. சிக்கிம் மாநிலம் பெருமைப்படத்தக்க பல தனிச்சிறப்புகளை உடையதாகும்.\nபுத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள். அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்\nஇந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது. யுனேஸ்கோ அமைப்பால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள 34 குகைகளும் ஹிந்து, புத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளையும், அதன் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் 12 குகைகள் புத்த கோயில்களாகவும், அடுத்த 17 குகைகள் ஹிந்து கோயில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மீதம் உள்ள 5 குகைகளும் ஜைன மரபின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.\nமாவீரன் சிவாஜியால் கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்றுதான் இந்த ரெய்காட் கோட்டை. இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோட்டையாகும். இங்கு மலையேற ரோப்கார் எனப்படும் கயிறுவண்டி இருக்கிறது. இது நிச்சயமாக குழந்தைகளை ஈர்க்கும் விசயமாகும். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் குதூகலித்து புத்துணர்வு பெறச்செய்யும் இந்த இடம் நிச்சயம் காணவேண்டிய இடங்களுள் ஒன்றாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-temple-s-around-tamilnadu-002570.html", "date_download": "2018-07-21T18:49:54Z", "digest": "sha1:HHKGFLMWCYTUFI6YQ23JLPSAS5OLTUKK", "length": 61991, "nlines": 237, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel To Temple's Around Tamilnadu | 27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nUNESCO கண்டு வியந்த இந்தியாவின் அந்த 5 சுற்றுலாத் தலங்கள்\nகுரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...\nதொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள். எந்த ராசிக்கு பரிகாரம் தேவை \nவாசகர் விருப்பம் - கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் உள்ளன\nஅள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..\nஇது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...\nஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு. மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவரவர் கர்ம வினையே லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்களாகவும் அமர்ந்து, பெற்றோரையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும், வாழ்வின் சுக துக்கங்களையும் தீர்மானிக்கின்றன. இப்படி கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறிந்து நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களில் சென்று வழிபட்டால், பெரிய விளைவுகளின் தாக்கத்தை எளிதாக குறைத்துக் முடியும் என நம்பப்படுகிறது. சரி வாருங்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். திருவாரூரில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம். மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது, பிறந்த நட்சத்திரம் அன்றோ கட்டாயம் சென்று வழிபட வேண்டிய தலம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது இக்கோவில். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது தொன்நம்பிக்கை.\nகாஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரக் கோவிலாகும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு அருள்பாலிக்கிறார். இக்கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியமுடிகிறது. ரோஹிணி நட்சத்திரம் உடையோர் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்க இத்தலம் வந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வழிபட்டுச் செல்ல, அனைத்துவிதமான இடையூறுகளும் நீங்கி சுக வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.\nதிருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் எண்கள் பகுதியில் அமைந்துள்ளது ஆதிநாராயண பெருமாள் கோவில். இக்கோவில் மிருக சீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய கோவில் ஆகும். மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் அவர்களின் பிரச்சினை உடனடியாகத் தீரும் என்பது நம்பிக்கை. இந்த நட்சத்திரம் உடையோருக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும் ஆதிநாராயணப் பெருமாளை வழிபடுவது ஏற்றது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடைஉள்ளவர்கள், நாக தோஷம், குடும்பத்தில் தொடர் மரணம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நாட்களில் இத்தலத்தில் வழிபாடு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.\nசிவன் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோவிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக இத்தல சிவன் விளங்குவதால் இறைவன் அபயவர தீஸ்வரராக போற்றப்படுகிறார். மேலும், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். தஞ்சாவூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள அபய வரதீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.\nபுனர்பூச நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோவில் அதிதீஸ்வரர் கோவில். இந்த தலத்தில் உள்ள சிவா சிவ பெருமான் அதிதீஸ்வரர் என்றும் அம்பாள் பெரியநாயகி என்றும் பிரகன் அழைக்கபடுகிறார்கள். இந்த தலத்தில் புனர்பூச நட்சத்திரகாரகள் அடிக்கடி வந்து இந்த இறைவனை வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் புனர்பூச நட்சத்திரத்தில் மளிகை பொருட்கள் வாங்கினால் விருத்தி உண்டாகும். அது மட்டுமின்றி புது வீடு வாங்கும் போதும், நிலம் உள்ளிட்ட சொத்து வாங்கும் போதும் புனர்பூச நட்சத்திர தினத்தன்று இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பலன் மேலும் கிடைக்கும். வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கிலோ மீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆட்டோ அல்லது, வாடகைக் கார் மூலம் பழைய வாணியம்பாடியில் உள்ள இந்த ஆலயத்தை சென்றடையலாம்.\nபூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனீஸ்வரனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது ஆயுள்காலத்தில் அடிக்கடியோ, அல்லது பூசநட்சத்திரத்தன்றோ, அட்சய திரிதியை தினத்திலோ வழிபட வேண்டிய திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் விளங்குளம் அட்சய புரீஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் பூசநட்சத்திர தினம், அட்சய திரிதியை நாளில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு,இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் தொன்நம்பிக்கை.\nகும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவியலூர் என்னும் பாடல் பெற்ற சிவதலத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவல் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. தற்போது நண்டாங்கோவில் என அழைக்கப்படம் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களில் இருந்து விடுபட இத்தல இறைவனை பிரார்த்னை செய்கின்றனர். கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்கடேறுவரருக்கு நல்லெண்ணை மூலம் அபிஷேகம் செய்து வேண்டுக்கொள்வது வழக்கம்.\nமகாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம், கொல்லூர் மற்றும் தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் மட்டும் தான் மூகாம்பிகை சன்னிதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.\nபுதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது. இங்கேயே பூரம் நட்சத்திரத்திற்கான ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனது மூலஸ்தானத்திற்கு பின் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியன் தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுககு ஏற்படும் தோஷங்கள் நீங்க இறைவனை வழிபடுவது சிறந்தது. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மேலும், இத்தலத்தில் உள்ள பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதார் இது பூரம் நட்சத்திரத்திற்கு உரிய கோவிலாகும்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் இது. தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள். மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவில் உள்ள இடையாற்று மங்கலம், வாளாடி வழியில் மாங்கல்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.\nகும்பகோணத்தில் உள்ள திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கிருபா கூபாரேச்வரர் திருக்கோவிலை அடைய முடியும். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. பார்வதி பசுவாக மாறி இங்கு வந்து வழிபட்டதால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் அழைக்கப்படகிறது. கோவில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர். அஸ்தம் நட்சத்திரக்கார்கள் இங்கு வழிபடுவது வாழ்நாளை நீட்டிக்கவும், செல்வம் செழிப்பு மிக்கவராகவும் மாற்றும். கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவராக உள்ளார். அஸ்த நட்சத்திரம் உடையோர் கொழுக்கட்டை, வடை, லட்சு உள்ளிட்ட பிரசாதம் செய்து கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் வணங்கி வலம் வந்தால் பரிபூரண அருளைப் பெறலாம். இந்தக் கோவில் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் குத்தாலம் என்னும் பகுதியில் இருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.\nசித்திரை நட்சத்திரத்திற்குரியவர்கள் வழிபட வேண்டிய தலம் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில். மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் இக்கோவில் அமைந்துள்ளது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் இவர், சித்திரரத வல்லபபெருமாள் என்று அழைக்கப்படுகிறார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோவிலாக விளங்குகிறது. இத்தல பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோவிலுக்கு எதிரே குருபகவான், கரத்தாழ் வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார். குருபார்க்க கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தை ஏந்தியபடி இந்த பெருமாளை சுற்றி வருவது சிறப்பு.\nசுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் தாத்திரீஸ்வரர் திருக்கோவில். திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை. சென்னை, வயலாநல்லூர் அடுத்துள்ள பட்டாபிராம் செல்லும் வழியில் திருணம் கிராமம், தெற்கு மாட வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய முக்கிக் கோவில் முத்துக்குமாரசாமி ஆலயம். இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் மூலவர் திருமலை முருகன் என்றும் திருமலை முத்துகுமாரசாமி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் திருமலை அம்மனுக்கான ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. \"வி\" என்றால் மேலான என்றும், \"சாகம்\" என்றால் ஜோ என்றும் பொருள்படுகிறது. விசாக நட்சத்திரம் விலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும இம்மலையில் படுவதால் விசாக சட்சத்திரம் உடையோர் ஆயுள் முழுவதும் சென்று வழிபட ஏற்ற தலமாக உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இக்கோவிலை அடையலாம்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையேனும் வழிபட வேண்டிய கோவில் மகாலட்சுமிபுரீஸ்வரர் ஆலயம். செல்வம் செழிக்கச் செய்யும் திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரரை வழிபட்டால் வாழ்நாள் சிறக்கும். காவிரியின் வடகரையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் பாதையில் இக்கோவில் உள்ளது. அனுஷம் நட்சத்திரம் உடையோர் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியையில் தொடர்ந்து இங்கு வழிபட செல்வம் பெருகும் என்பது தல நம்பிக்கையாக உள்ளது.\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க வரதராஜப்பெருமாள் ஆலய இறைவனை வழிபாடு செய்கின்றனர்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும். மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் பசுபதிகோவில் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் உள்ளது சிங்கீஸ்வரர் கோவில். இத்தலத்தில் வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர் சிவன் சன்னதியின் முன்னே உள்ளார். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோர் தங்களது பிறந்த தினத்தில் இத்தல அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்து வழிபட புகழ் அதிகரிக்கும். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தொலைவில், பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது.\nபூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், பதவி உயர்வு பெறவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுவது வழக்கம். இந்தக் கோவில் மிகவும் பழமை யான, ஏறத்தாழ 2500 வருட பாரம் பர்யம் கொண்ட கோவில் ஆகும். ஆகாய வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், கட்டிடங்களுக்கு வாழ்வு தருகின்ற வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரத்து அன்று இத்தலத்து இறைவன் ஆகாச புரீஸ்வரரிடம் வந்து பூஜை செய்து அவரது ஆசி பெற்று செல்வதால் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக விளங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயத்து அதிபதியாக இவர் விளங்கு வதால் ஆகாச புரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் கடுவெளி என்ற ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது.\nஉத்திராடம் நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவிலாக, சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்கொடி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் என்ற சுந்தரேஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. ஐந்து அடுக்கு உள்ள பெரிய கோபுரத்துடன் இந்த கோவில் அழகான ஒரு பழமையான கோவிலாகும். ஆடம் என்றால் ஆதியில் தோன்றியது, முதலில் உருவானது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் முதல் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் உள்ளது. மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம் என்பதுதான் இந்த இடத்தின் மகிமை. ஆகவேதான், முதல் நட்சத்திர தேவியான பூங்குடியாளை மற்ற 26 நட்சத்திர தேவியர்களும் பாத பூஜை செய்வதாக கூறப்படுகிறது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஓக்கூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்குடி என்னும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.\nமொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய ஆலயங்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இங்கு இரண்டு பெருமாள் கோவில் இருப்பதால் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் என கேட்டு செல்லவும்.\nபிரம்மஞானபுரீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், மனைவியுடன் அதிகார நந்தி, இரட்டை பைரவர், சூரியன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் சன்தியில் அருள்பாலிக்கின்றனர். பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குறிய தலமானது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாளிலோ அல்லது ஆவணி அவிட்டத்தன்றோ இத்தலத்திற்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது இத்தல நம்பிக்கை. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் சாலையில் கொருக்கை என்ற இடத்தில் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சதயம் நட்சத்திர நாளிலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம். இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாவவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.\nபூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரக் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தில் உள்ள திருவானேஷ்வர் கோவில்.\nஇந்த ஆலயம் மிகவும் பழமையான திருக்கோவில். இத்தலம் பற்றிய புராண வரலாறு மஹாபாரதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களாக, மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்து அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் படைப்புக்களும், கோவிலில் உள்ள நைவேத்தியங்களையும் பகல் 12 மணி அளவில் அன்னதானம் செய்யப்படுகிறது. திருவையாறில் இருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் ரங்கநாதபுரம் என்ற பகுதியில் இத்திருத்தலம் உள்ளது.\nதேவ சிற்பி விஸ்வ கர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ர லட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நட்சத்திரநாளில் அரூப வடிவில் இக்கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டதாக நம்பிகை நிலவுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை அல்லது புதுக்கோட்டை சென்று பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.\nநட்சத்திரங்கள் மொத்தம் 27-ல் நாம் இதுவரையிலும் 26 நட்சத்திரங்களுககான கோவில்களை பார்த்துவிட்டோம். இதில், இறுதியாக வருவது 27-வது நட்சத்திரமான ரேவதி. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கான கோவில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில். சந்திர பகவான் ரேவதி நட்சத்திர தேவியை திருமணம் முடித்தார். அவர்கள் இருவரும் சிவனையும், பார்வதியையும் ஒரு சேர தரிசனம் செய்ய விரும்பினர். அதற்காக அம்பிகையிடம் வேண்டினர். அன்னை மனமிரங்கி, சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சி தந்த தலம் இது. அதேச்சமயம் சந்திர பகவானுடன் 27 நட்சத்திர தேவியர்களும் இருந்தனராம். ஆகவே தான், மற்ற பரிகாரக் கோவில்கள் அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு மட்டுமே உரிய கோவிலாக இருக்கும். ஆனால் இந்த திருக்கோவில் மட்டுமே அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கும் ஏற்ற பரிகாரத் தலமாக உள்ளது. திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: thanjavur vellore temple tamilnadu travel தஞ்சாவூர் காஞ்சிபுரம் வேலூர் கோயில் தமிழ்நாடு பயணம்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/29/2087/", "date_download": "2018-07-21T18:54:34Z", "digest": "sha1:QO5IOZ4QKDVFEX2EEWDG4YXA7AU7G4ZQ", "length": 36512, "nlines": 257, "source_domain": "tamilthowheed.com", "title": "தற்கொலைக்கு முயன்ற ரசிகன் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← அறிவை அடகு வைத்த அவ்லியா பக்தர்கள்\nஉலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மனிதன். காரணம் மற்ற எல்லா உயிரினங்களையும் விட அவனிடம் இருக்கும் சிறப்புத்தகுதியான பகுத்தறிவுதான். இதன் மூலம் அவன் நாளுக்கு நாள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறான். அந்த வரிசையில் கண்டுபிடிக்கப்ப்பட்ட சாதனம்தான் வீடியோ கேமராக்கள். இன்று இது அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினிமாத்துறைகளில்தான்.\nஆரம்பத்தில் தெருக்கூத்தாகவும், மேடை நாடகங்களாகவும் இருந்து படிப்படியாக சினிமா எனும் ஒரு துறையாகவே மாறிவிட்டது. மேலை நாடுகளில் ஹொலிவூட் என்றும் இந்தியாவில் ஹிந்தி திரைப்படத்துறை பொலிவூட் என்றும் தமிழ் நாட்டு திரைப்படத்துறை கொலிவூட் என்றும் பரிணாமம் பெற்றுள்ளது. இந்த துறையால் மனித குலத்திற்கு ஏதும் நன்மை வந்துள்ளதா என்று சிந்தித்துப்பார்த்தால் இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு சமூகத்தில் கேடுகெட்ட கலாச்சாரங்களும், அசிங்கமான பழக்க வழக்கங்களும் மேலோங்கிக்காணாப்படுகின்றன. ஒரு காலத்தில் இதுபோன்று நடிப்புத்தொழில் செய்தவர்கள் கூத்தாடிகள் எனும் பெயரில் கேவலமாகக்கருதப்பட்டவர்கள் இன்றோ ஸ்டார் என்று போற்றிப்புகழப்படுகிறார்கள். இவர்கள் ஸ்டார் ஆவதற்கு அப்படி என்ன் சாதனை செய்தார்கள் என்று பார்த்தால் கண்ட கண்ட பெண்களுடன் அரை குறை ஆடைகளுடன் ஆடியதும், சிகரட் வைன் போன்ற கேடுகெட்டப்பழக்கத்துக்கு தன்னை அடிமையாகவும் அதுதான் ஆண்களுக்கு அழகானதும் என்று காட்டியதும்தான் இவர்கள் ஸ்டார் எனப்பட்டம் வாங்க வைத்துள்ளது. இதில் உள்ள பித்தலாட்டங்களை நாம் சிந்திக்கிறோமா இது சமூகத்திற்கு நல்லதா இதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதை எண்னிப்பார்க்கிறோமா என்றால் இல்லை அந்தளவுக்கு எமது பகுத்தறிவை மழுங்கடித்து எம்மை அறியாமலேயே நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம்\nதற்கொலைக்கு முயன்ற ரசிகன் (\n உலகம் பூராவூம் கூட இப்போது வியாபித்திருக்கும் ஒரு பெயர்தான் ஸூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் எனும் கூத்தாடி. இவர் தற்போது உடல் நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் வீடு வருவதும் என்றே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இவருக்கு என்னதான் நோய் தெரியாமல் முழிக்கின்றனர் அப்பாவி ரஜினி பக்தர்கள். இதனால் வேதனையுற்ற ஒரு 19 வயது இளஞன் தீக்குளிக்கும் அளவுக்கு சென்று பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளான் என்ரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் தெரியாமல் முழிக்கின்றனர் அப்பாவி ரஜினி பக்தர்கள். இதனால் வேதனையுற்ற ஒரு 19 வயது இளஞன் தீக்குளிக்கும் அளவுக்கு சென்று பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளான் என்ரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் இவருக்கு நோய் வந்தால் எங்கோ இருக்கும் ஒருவன் தீக்குளிக்குமளவுக்கு என்ன செய்தார் அந்த ஸூப்பர் ஸ்டார் இவருக்கு நோய் வந்தால் எங்கோ இருக்கும் ஒருவன் தீக்குளிக்குமளவுக்கு என்ன செய்தார் அந்த ஸூப்பர் ஸ்டார் இவனது தாய்க்க்கு அல்லது தந்தைக்கு ஒரு நோய் ஏற்பட்டால் இவ்வாறு செய்வானா இவனது தாய்க்க்கு அல்லது தந்தைக்கு ஒரு நோய் ஏற்பட்டால் இவ்வாறு செய்வானா குறைந்தது மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்தாவது எடுத்துக்கொடுப்பானா என்றால் இல்லை குறைந்தது மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்தாவது எடுத்துக்கொடுப்பானா என்றால் இல்லை பெற்ற தாயையும் வளர்த்த தந்தையையும் விட பாசத்திற்குரியவராக ஒரு கூத்தாடி இருக்கிறார் என்றால் இவர் இந்த இளஞனுக்கு என்ன செய்தார் பெற்ற தாயையும் வளர்த்த தந்தையையும் விட பாசத்திற்குரியவராக ஒரு கூத்தாடி இருக்கிறார் என்றால் இவர் இந்த இளஞனுக்கு என்ன செய்தார் இவன் தீக்குழிப்பதால் மட்டும் ஸூப்பர் ஸ்டார் பிழத்துக்கொள்வாரா இவன் தீக்குழிப்பதால் மட்டும் ஸூப்பர் ஸ்டார் பிழத்துக்கொள்வாரா அல்லது எனக்காக ஒருவன் தீக்குழித்துவிட்டானே என்று கவலைப்படுவாரா அல்லது எனக்காக ஒருவன் தீக்குழித்துவிட்டானே என்று கவலைப்படுவாரா மாறாக காதிலே கூட போட்டுக்கொள்ளமாடார் மாறாக காதிலே கூட போட்டுக்கொள்ளமாடார் இந்த சினிமாத்துறை இவனது பகுத்தறிவை எந்தளவுக்கு முடக்கிவிட்டது என்பதை சிந்தித்துப்பர்ர்க்க வேண்டும். இதுபோல் இன்னும் எத்தைனையோ கிறுக்கர்கள் இருக்கலாம் இவர்கள் இந்த மாயையிலிருந்து மீண்டு வர வேண்டும்.\nயார் இந்த ஸூப்பர் ஸ்டார்\nஇவரது ரசிகர்களுக்கு ஓர் அளவே இல்லை இவருக்காக உயிரைக்கொடுக்கத்துணியும் இளைஞர் கூட்டம் இவருக்காக உயிரைக்கொடுக்கத்துணியும் இளைஞர் கூட்டம் கண் முன் காட்சிதந்தால் கடவுளைப்பார்த்ததுபோன்ற பூரிப்பு இந்த ‘பக்தர்’களுக்கு கண் முன் காட்சிதந்தால் கடவுளைப்பார்த்ததுபோன்ற பூரிப்பு இந்த ‘பக்தர்’களுக்கு ஆஹா ஓஹோ என்று போற்றிப்புகழ்வதும், தலைவர் என்று வெட்கமில்லாமல் கோஷம் போடுவதும் இன்று இளைஞர்களின் தொழிலாகிவிட்டது. இவர் இந்த இளைஞர்களுக்கு அப்படி என்ன செய்தார் ஆஹா ஓஹோ என்று போற்றிப்புகழ்வதும், தலைவர் என்று வெட்கமில்லாமல் கோஷம் போடுவதும் இன்று இளைஞர்களின் தொழிலாகிவிட்டது. இவர் இந்த இளைஞர்களுக்கு அப்படி என்ன செய்தார் பெரிதாக ஒன்றுமில்லை எப்படி ஸ்டைலாக சிகரட் பிடிப்பது என்று படித்துக்கொடுத்தார் அவ்வளவுதான். அதுதான் இளைஞர்களின் மத்தியில் மிகவும் விருப்புக்குரியவராக இருக்கிறார். இது தவிர இவரால் தமிழுலகம் கண்ட பயன் என்ன என்று படித்துக்கொடுத்தார் அவ்வளவுதான். அதுதான் இளைஞர்களின் மத்தியில் மிகவும் விருப்புக்குரியவராக இருக்கிறார். இது தவிர இவரால் தமிழுலகம் கண்ட பயன் என்ன எம்மை ஏமாற்றி எம்மிடம் பணம் பிடுங்கும் ஒரு தொழிலைச்செய்ய்யும் கூட்டத்தைச்சேர்ந்தவர்தான் இந்த ரஜினி. எம்மை ஏமாற்றுவதற்காக தந்திரம் செய்கிறான். நாம் வாயைப்பிழந்துகொண்டு நிற்கிறோம் எம்மை ஏமாற்றி எம்மிடம் பணம் பிடுங்கும் ஒரு தொழிலைச்செய்ய்யும் கூட்டத்தைச்சேர்ந்தவர்தான் இந்த ரஜினி. எம்மை ஏமாற்றுவதற்காக தந்திரம் செய்கிறான். நாம் வாயைப்பிழந்துகொண்டு நிற்கிறோம் எமது பணம் மற்றும் நேரத்தையும் வீணடிக்கிறோம். வாழ்க்கையை நாசமாக்குகிறோம். இவரை ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு சீரழிந்த இளஞர்கள் எத்தனை பேர்…. சினிமாதான் வாழ்க்கை என்று போய் வாழ்வை தொலைத்து விட்டு நிற்பவர்கள் எத்தனை பேர் எமது பணம் மற்றும் நேரத்தையும் வீணடிக்கிறோம். வாழ்க்கையை நாசமாக்குகிறோம். இவரை ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு சீரழிந்த இளஞர்கள் எத்தனை பேர்…. சினிமாதான் வாழ்க்கை என்று போய் வாழ்வை தொலைத்து விட்டு நிற்பவர்கள் எத்தனை பேர் இன்று நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று கேட்டால் நான் ஒரு நடிகனாக வர வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது இந்த உலகம். அதற்கு களமமைய்த்துக்கொடுக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறது டிவி சேனல்கள்.\nஇந்த சினிமா எனும் துறையினால் இவ்வுலகம் அடைந்த நன்மைகள் () என்ன சினிமா வந்ததற்குப்பிறகுதான் இவ்வுலகத்தில் ஒழுக்கம் கெட்டு குட்டிச்சுவராய்ப்போனது என்று சொல்லலாம். அந்தளவுக்கு ஒழுக்க விடயத்தில் தலைகீழாக சென்றுகொண்டிருக்கிறது. இது சினிமாத்துறை வருவதற்கு முன்னுள்ள காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்ப்ட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும். திரைப்படங்களில் காட்டப்படுவது அனைத்தும் உண்மையா ஹீரோ ஒற்றை ஆளாக நின்று 100 பேரைக்கூட சமாளிப்பதாக காட்டப்பட்டவுடன் அதைப்பர்ப்பவர்கள் வாயைப்பிளந்துகொண்டு நிற்கின்றனர். இதெல்லாம் சாத்தியமா ஹீரோ ஒற்றை ஆளாக நின்று 100 பேரைக்கூட சமாளிப்பதாக காட்டப்பட்டவுடன் அதைப்பர்ப்பவர்கள் வாயைப்பிளந்துகொண்டு நிற்கின்றனர். இதெல்லாம் சாத்தியமா முடியுமா நிஜ வாழ்க்கையில் இவரால் இப்படி செய்துகாட்ட முடியுமா என்றெல்லாம் சிந்திப்பதில்லை இவர் அடிக்கும் அடியில் கட்டிடங்கள் கூட நொறுங்கி விழுவதாக காட்டுகிறார்கள். உண்மையில் என்ன நிலை அப்படி அடித்தால் இவர் அடுத்த நொடியே கையைத்தொலைத்துவிட்டு நிற்க வேண்டும். இதைப்பார்த்து மலைத்துப்போய் நிற்கின்றனர். காதல் எனும் கருமாந்திரத்தை ஏதோ ஒரு பெரிய தியாகம் போன்று காட்டியவுடன் அது இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டு காதலுக்கும் அடிமையாகிவிடுகின்ரனர். இதைபோல் அடுக்கிக்கொணடே போகலாம் அந்தளவுக்கு அசிங்கங்களும், கிறுக்குத்தனங்களும், பித்தலாட்டங்களும் நிறைந்த ஒரு துறைதான் இந்த திரைப்படத்துறை. இதன் பிறகு எம்மில் ஒட்டியிருந்த கொஞ்ச நெஞ்ச வெட்க உணர்வு கூட அற்றுப்போவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. நடிகர்கள் தங்களை திரைப்படத்தில் உத்தமர்களாக காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்களை விட அயோக்கியர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லுமளவிற்கு கேவலாமன செயற்பாட்டையே மேற்கொள்கின்ரனர். இவர்களது உண்மை முகம் தற்காலத்தில் வெளியில் வந்து நாறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்குப்பின்னால் சென்று கொண்டிருப்பதை எண்ணிப்பார்த்தால் மிகவும் வேதைனயாகவுள்ளது.\nஇதுபோன்ற ஒரு கேடுகெட்ட துறையை நாம் இனிமேலும் ஆதரிக்கக்கூடாது எமது பிள்ளைகளும் இதில் ஆட்பட்டுவிடாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.\nFiled under சமூகம், பொதுவானவை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiappa.blogspot.com/2007/09/blog-post_7491.html", "date_download": "2018-07-21T19:01:55Z", "digest": "sha1:LQMKGZKIWT5MCQOQVRQVNASHBPRM5QYM", "length": 78919, "nlines": 772, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: திருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nதிருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nதமிழக அரசின் \"வாழ்ந்து காட்டுவோம்\"ன்னு ஒரு திட்டம். அதை பற்றிய விரிவான விபரங்கள் எனக்கு தெரியாது. ஆனால் அந்த திட்டம் மயிலாடுதுறை ஊராட்சியில் அமுல் படுத்த இருப்பதால் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் நடை பெற இருந்தது நான் மயிலாடுதுறை சென்றிருந்த சமயத்தில். அதன் பொருட்டு ஒவ்வொறு கட்சியும் தன் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் தன் தனது கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களையும் கவுன்சிலர்களையும் கூட்டி எப்படி நிதியை பெறுவது எப்படி செலவழிப்பது( நல்ல வழியில்) என கலந்துரையாடி அதன் படி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்வது என்பன பற்றி பேசி முடிவெடுக்க கூட்டம் கூட்டிக் கொண்டிருந்தன.\nஅன்று மயிலாடுதுறையில் ஒரு கட்சி அலுவலகத்திலும் அந்த கூட்டம் நடைபெற்றது. நானும் அதிலே கலந்து கொண்டேன். இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று கேட்பவர்களுக்கு... அது மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டம் இல்லை. ஒரு கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் மட்டுமே. நான் உள்ளே நுழைந்ததும் ஒரு இருநூறு ஆண்களும் ஒரு பத்து பதினைந்து பெண்களும் இருந்தனர். ஆண்கள் முன் வரிசையிலும் , சொற்பமாக இருந்த பெண்கள் கடைசியில் ஒரு கூட்டமாகவும் அமர்ந்திருக்க முன் வரிசையில் ஒரு ஓரத்தில் தனியாக ஒரு வயதான பெண், அவருக்கு இரண்டு பக்கமும் இருக்கைகள் வெற்றாக இருந்தன. எனக்கு சந்தேகம் முப்பத்து மூன்று சதவிகிதம் அரசு பெண்களுக்கு ஒதுக்கியும் பத்துபேர் தான் வரமுடிந்து இருக்கிறதே என ஆதங்கமாக இருந்தது.\nஅப்போது தான் என் நண்பன் ஒருவனை பார்த்தேன். தான் கவுன்சிலராகி விட்ட கதையையும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருபத்தி நான்கு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றமை குறித்தும் சிலாகித்து பேசினான். நான் கடைசியில் அவனுடைய ஊரில் எந்த வார்டு கவுன்சிலர் என கேட்ட போது அதையும் சொல்லி அந்த வார்டு மகளிர் வார்டாகி போனது பற்றியும் பின் இவனுடைய அரசியல் எதிரிகளால் இவன் அவமானப்படுத்தப்பட்டு பின்பு மிகுந்த பாடுபட்டு தான் கவுன்சிலராக ஆகி தன் எதிரியின் முகத்தில் கரி பூசியது பற்றி சொல்லி முடித்தபின்னும் எனக்கு குழப்பமே மிஞ்சியது. பின்பு தான் புரிந்தது, அது மகளிருக்கான வார்டு ஆன பின் இவனோ திருமணமாகாதவன், ஆனால் இவன் அரசியல் எதிரியோ திருமனமானவன் ஆனவன். நம்ம ஆள் அதன் காரணமாகவே அவசர அவசரமாக கிடைத்த பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணை களத்தில் இறக்கி ஜெயித்து இப்போது தான் தான் கவுன்சிலர் என பீற்றி கொண்டிருக்கிறான். நான் அவனிடம் சரி நீ இந்த ஆலோசனை கூட்டத்துக்கு உன் மணைவிக்கு துணக்கு வந்தாயா என கேட்டதற்கு அவன் அதிர்ந்து போய் \"என்ன பேச்சு இது, நான் தானே அவள் கணவன் நான் கூட்டத்து வராமல் யார் வருவது, அதுக்கு என்ன தெரியும் எவ்வளவு நிதி பெறுவது என, போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட வேண்டியது தானே\" ....வாழ்க ஜனநாயகம் வாழ்க வாழ்க மகளிர் இட ஒதுக்கீடு...\nநான் நேராக சென்று அந்த அம்மா பக்கத்திலே உட்கார்ந்தேன். அப்போதே உணந்தேன் அவர்கள் ஒரு திருநங்கை என. இத்தனை நாள் நானும் மற்றவர்கள் போல திருநங்கைகளை ஒதுக்கியே ஒதுங்கியே இருந்த என்னை அந்த அம்மாவிடம் \"அவர்களும் நம்மை போலத்தான் மனித உயிர் தான்\" என நினைக்க வைத்த சகோதரி வித்யாவுக்கு மனதால் நன்றி சொல்லி \" அம்மா உங்க பேர் என்ன'' என்று கேட்டேன். அவர்களும் \"என் பேர் கண்ணகிங்க\" என்று கூறினார்கள். திரும்பவும் நான் ஏதோ கேட்க முனைந்த போது \"இருங்க கூட்டம் முடியட்டும், இப்ப வந்த வேலையை பார்ப்போம்\" என சொல்லவும் எனக்கு ஆச்சர்யம் மற்றும் சிறிது அவமானமாகவும் கூட இருந்தது. சரி திமிர் பிடிச்சவங்க போலயிருக்கு என நினைத்து கொண்டேன்.\nகூட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. பின் கருத்து கேட்கப்பட்டது சிலரிடம். அப்போது இந்த அம்மா எழுந்து ஏதோ சொல்ல முற்பட \"ந்தா நீ வேற உக்காரு, எல்லாத்துலயும் முந்திரி கொட்ட மாதிரி\"ன்னு பின்பக்கமிருந்து குரல் வரவும் கிட்டதட்ட இருநூத்து பத்து கேலி சிரிப்புகள் என் ஈரகுலையே நடுங்குச்சு. என்ன உலகமடா இது என நினைக்க தோன்றியது. அந்த அம்மாவும் அமைதியா உக்கார்ந்து விட கூட்டம் ஏதேதோ முடிவெடுத்தது. ஆனால் என் மனம் அங்கே இல்லை.அந்த அம்மா மாத்திரம் கூர்ந்து கவனித்து வந்தார்கள். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் காக்கை கூட்டம் போல் கலைந்து விட எதிர் பக்க டாஸ்மாக்கும், பக்கத்து டாஸ்மாக்கும் களை கட்டியது.\nநான் மட்டும் ஒரு வித மனசு கஷ்டத்துடன் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். அந்த அம்மாவும் அங்கே இங்கே போய் யார் கிட்டயோ பேசிவிட்டு எதேர்ச்சையா என்னை பார்த்துவிட்டு என்னருகே வந்து \"என்னங்க இன்னும் இங்க உக்காந்து இருக்கீங்க, நீங்க எந்த ஊராட்சி, ஏதோ கேட்டீங்களே கூட்டம் நடக்கும் போது, அப்போ நாம பேசிகிட்டு இருந்தா மத்தவங்களுக்கு கூட்டத்தை கேக்க கஷ்டமா இருக்கும்ல, பாவம் தொலவுல இருந்து வந்திருப்பாங்க,தவுர எனக்கும் கொஞ்சம் கூட்டம் கேக்க ஆவலா இருந்துச்சு அதனாலதான் அப்புடி சொன்னேன் கோவிச்சுகாதீங்க\" என்னு சொல்லவும் எனக்கு அவர்களிடம் மேலும் பேச ஆர்வம் அதிகமாகியது.\n\"என் பேர் பி.கண்ணகிங்க.நான் ஒரு அரவாணி கவுன்சிலர்ங்க\" - கரகரப்பான குரல்.\n\"வாங்க போங்க வேணாம். நான் உங்களை விட சின்ன வயசுதான். தம்பின்னு கூப்பிடுங்க, சரி எந்த ஊராட்சி\nஅந்த ஊர்லதான் கவுன்சிலர் நானு\"\n\"என்ன இப்புடி கேட்டுட்டீங்க, எப்டி தெரியாம போகும், சொல்லுங்க ஏதாவது டீ சொல்லவா\n\"இல்ல வேணாம் தம்பி, பக்கத்து சந்துல எளநி சொல்லிருக்கேன் வரும், தோ வந்துடுச்சே ஆஹா ஒன்னு தான் வருது தம்பி இன்னும்மொன்னு கொண்டுவாய்யா சாருக்கும்\"\n\"சொல்லுங்க எல்லாரும் பக்கத்துல கூட உக்காராம கேவலபடுத்திய பின்னும் ஏங்க எழுந்து போகாம பின்ன நீங்க பேச எழுந்ததும் எல்லாரும் சிரிச்ச பின்னும் கூட இவ்வளவு பொருமையா எப்டிங்க இப்படி\n\"அதுவா தம்பி, நீங்க அந்த இடத்துல இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க\n\"போங்கடா நாய்ங்களான்னு எழுந்து போயிருப்பேன்.\"\n\"சரி இந்த கூட்டமே உங்க குடும்ப நண்மைக்குன்னு வச்சுகுங்க அப்ப அவமானம் வருது அப்ப என்ன செய்வீங்க\nநான் - \"எதுவா இருந்தா என்ன போங்கடான்னு போயிருப்பேன்\n\"ஆனா நான் அப்படி உணர்ச்சிபூர்வமா முடிவெடுத்தா என்னை நம்பி இருக்கும் திருகுவளை கிராமத்துக்கு யார் நிதி உதவி செய்வாங்க, இவ திமிர் புடிச்சவன்னு ஒதுக்கி வச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க, நான் அவமானப்பட்டாலும் கிராமத்துக்கு நல்லது நடந்தா சரிதானே என்ன சொல்றீங்க தம்பி\n\"என்னத்த சொல்றது, சரி இந்த\"வாழ்ந்து காட்டுவோம் திட்டம்னா என்னங்க\"\n\"தம்பி முதல்ல எளநி சாப்பிடுங்க, நீங்க யாரு எந்த ஊராட்சி, கவுன்சிலரா, தலைவரா, பேர் என்ன\n\"நான் மாயவரம் நகராட்சிங்க, வெளிநாட்டுல இருக்கேன், பேர் தொல்காப்பியன்ங்க சும்மா கூட்டத்துக்கு வந்தேன் இந்த திட்டம் பத்தி தெரிஞ்சுக்க\"\n\"ஆக உள்ளூர்ல வெல போகாத மாடுன்னு சொல்லுங்க தம்பி\"\n(தஞ்சை குசும்பு இது தான்)\n\"என்னங்க இது என்னய வார்ரீங்க, அந்த திட்டம் பத்தி ஏதாவது தெரிஞ்சுகலாம்ன்னா இப்புடி வார்ரீங்களே\n\"பராவாயில்லையே தம்பி, வந்திருந்த கவுன்சிலர் எத்தனை பேருக்கு தெரியும்ன்னு எனக்கு தெரியல, ஆனா பலபேரு படிச்ச பசங்க, எனக்கு அம்பத்துஏழு வயசாச்சு, எழுத படிக்க தெரியாது பண்ணண்டு வயசுல பம்பாய்க்கு போனேன் எல்லா மொழியும்பேசுவேன், இது தான் வாழ்க்கைன்னு ஆகிபோச்சு, பின்ன எதுக்கு பம்பாய்ன்னு இருவத்து ஏழு வயசுல சொந்த ஊருக்கு ஓடியாந்துட்டேன். எனக்கு அவமானங்கறது பழகி போச்சு, இன்னிக்கு நடந்தது எல்லாம் எனக்கு பழகினது உங்களுக்கு புதுசா இருக்கலாம். ஒரு ஆம்பள பையனா ஓடி போன நான் அரவாணியா ஆன பின்னும் ஒரு கட்டத்துல என்னா அவமானபட்டாலும் பொறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யனும்ன்னு ஓடி வந்துட்டேன். ஆனா காசு காசு மேல மேல காசுன்னு எத்தன நாள் பொறந்த மண்ண வுட்டுட்டு இருக்க போறீங்க எளநி குடிங்க என்னா வெய்யிலு கொளுத்துது எளநி குடிங்க என்னா வெய்யிலு கொளுத்துது\nஅவங்க சொன்னது சரிதான் என எனக்கும் பட்டது ஆனாலும் அதுக்கு தன்னிலை விளக்கம் இந்த பதிவெலே வேண்டாம் என்பதால் விட்டு விடுகிறேன்.\n ஊரக வளர்ச்சி துறை மூலமாதான் இந்த திட்டம் ஒலக பேங்கு மூலமா உதவிவாங்கி நடக்குது. தமிழ்நாடு முழுக்க பதினஞ்சு மாவட்டத்துல எழுவது பேக்குவேடு வட்டாரத்துல இருக்குற ரெண்டாயிரத்து நானூத்து சொச்ச ஊராட்சில இருக்குற பண்னந்தாயிரத்துஅறனூத்து சொச்ச குக்கிராமத்துல இருக்குற மூணுலெச்சத்து அம்பதாயிரம் குடும்பத்துக்கு நல்லது செய்ய இந்த திட்டம்\"வாழ்ந்து காட்டுவோம்\" திட்டம் புரியுதா தல சுத்துதா, எளநி இன்னுமொன்னு சொல்லவா\nஇருங்க இருங்க குறிச்சுகறேன் என்று சொன்னதும் இடி இடியென சிரித்தார்.\n நாகை மாவட்டத்துல மாத்திரம் கீழ்வேளூர்,மயிலாடுதுறை,திருமருகல் ன்னு மூணு ஒன்றியத்துல நடக்க இருக்கு. முதல் கட்டமா எங்க கீழ்வேளூர் ஒன்றியத்துல முப்பத்தெட்டு ஊராட்சி அதுல என் ஊராட்சியும் ஒன்னு. நாங்க நல்ல விதமா செயல் படுறேன்ன்னு கலெக்டரு அடுத்து மயிலாடுதுறைல அம்பத்து நாலு ஊராட்சில ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம், கண்ணகி நீயும் வா அந்த கூட்டத்துக்கு ன்னு சொன்னரு. அந்த கூட்டம் நாளக்கி நடக்குது தோ எதித்தாபோல இருக்குற ஊராட்சி மன்ற கட்டடத்துல, சரி ஒரு நாள் முன்ன வருவோம் நம்ம கட்சி புள்ளைங்களுக்கு நம்மாள ஏதாவது சொல்லி தருவோம்ன்னு நெனச்சு வந்தேன், பசங்க காது கொடுத்து கேக்க மாட்டங்குது ஹும்...\"\nஅடப்பாவிங்களா உங்களுக்கு உதவி செய்ய வந்தவங்களுக்கு நீங்க செஞ்ச நக்கல் நையாண்டி பேஷ் பேஷ்ன்னு நெனச்சுகிட்டேன்.\n\"சரிம்மா யாருக்காக இந்த திட்டம் அதோட எய்ம் தான் என்ன, இது பத்தி ஏதாவது சொல்லுங்களேன், சரி அய்யப்பன்ல ரவா தோசை சொல்லவா இல்ல அங்க போவுமா\n இங்கயே சாப்புடலாம், அங்க போவேணாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க யாராவது தப்பா நெனச்சுப்பாங்க உங்களை\nஎனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. \"இல்லம்மா நான் யாரை பத்தியும் கவலை பட்டதில்லை, எனக்கு சரின்னு பட்டதை செய்வேன் வாங்க போகலாம்\"\n\"இல்லப்பா வெய்யில் சாஸ்தியா இருக்கு நான் இங்கயே சாப்பிட்டு கொஞ்சம் தல சாஞ்சுட்டு வெயிலு சாஞ்ச பின்ன கிளம்பனும், நாளைக்கு ஒரு கல்யாண சாவு விழுமோன்னு மனசு கடந்து அடிச்சுகிது தொண்ணூறு வயசு வாழ்ந்த கட்டை ஊருக்குள்ள அது பாக்காத நல்லது கெட்டது இல்ல, இப்ப அதுக்கு ஒன்னுன்னா நாமதான செய்யினும்\nநான் மன்றத்து பையனை கூப்பிட்டு இரண்டு ரவாதோசை வாங்கிவர சொல்லிவிட்டு அவர்களை பார்த்தேன்.\n இந்த திட்டம் ஏழ பாழங்க,ஊணமுத்தவங்க,அறுவத்தஞ்சி வயசுக்கு மேல போன ரொம்ப கஷ்டசீவனம், ஆண்டவன் புள்ளய்ங்க,(அனாதை) ஓடுகாலி புருஷனுக்கு முந்தானி விரிச்சவ(கணவனால் கைவிடபட்டவர்கள்),நாடோடி,பழங்குடி,கழகூத்தாடி,நரிகொற மக்க, எய்ட்ஸ் தாக்குனவுங்க அதுக்கும் மேல ஒன்னு சொல்லவா அரவாணிங்க இவங்க தான் பயனாளிங்க. இதுல பாருங்க தம்பி, அரவாணிங்க சேர்த்திருக்காங்க அப்படின்னா படிப்படியா எங்க செனங்களுக்கு ரேசன் கார்டுல இருந்து எல்லாம் கெடக்க போதுதுன்னு அர்த்தம்\n\"எம் இல்லம்மா எய்ம் அதான் நோக்கம்\n\"மேல சொன்ன அத்தன பேரையும் நல்லா பழக்கி நம்ம இந்தியா கிரிகெட்டுல சேத்து மெடலு வாங்க போறோம் போவியா தம்பி... இவங்களுக்கு என்ன தேவையோ அதை செய்யனும் அதுக்கு சுயமா நாங்களே உதவி குழு அமைச்சு முக்கியமா கைசுத்தத்தோட காச செலவழிக்கனும், கலக்டரு கவனிச்சுகிட்டே இருப்பாரு, அவருக்கு ஏகப்பட்ட ஆள் அம்பு சேன எல்லாம் இருக்கு யார் தப்பு செஞ்சாலும் அடுத்த தபா உதவி கெடக்காது. அட பையன் சுருக்கா வந்துடுச்சே தம்பி நீ கொஞ்சம் தோச சாப்புடுய்யா\nஅவன் வேண்டாம் காசு குடுன்னு வாங்கிட்டு பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் வச்சுட்டு போனபின் சாப்பிட்டு கிட்டே பேசினோம்.\n\"இது எல்லாம் கண்ட்ரோல் நேரா கலக்டர் தானா\n\"ஆமா, ஆனா அவர்ருக்கு கீழ ஒருத்தர் இருக்காரு, இருங்க அட்டஸ் தாரேன்..\"\nஇடது கையால பையில் இருந்த நோட் புக்கில் ஒரு பக்கத்தில் இருந்த விலாசத்தை காட்டினாங்க அதிலே \" மாவட்ட திட்ட மேளாளர், வாழந்து காட்டுவோம் திட்டம், பூமாலை வணிக வளாகம், முதல் தளம், அண்னா சிலை அருகில், நாகப்பட்டிணம் - 611 001 போன்: 04365-242241\" என இருந்தது.\n\"உங்க ஊர்ல எல்லாரும் உங்களை எப்படி நடத்துறாங்க\n\"அத ஏன் கேக்குறீங்க தம்பி, தோ இப்பவோ நாளைக்கோன்னு இருக்கே பெருசு அதுல இருந்து பொறந்து பேச்சு வந்த குழந்தங்க வரை எல்லாம் கண்ணகி கண்ணகின்னு உசுரா இருக்குங்க, நா தூக்கி வளக்காத புள்ளங்க அந்த ஊர்ல இல்ல, எனக்கு ஒன்னுன்னா அந்த ஊரே நிக்கும் அந்த ஊருக்கு ஒன்னுன்னா நான் ஒத்த மனுஷியா நின்னு உயிர கொடுப்பேன்\nஎனக்கு சிலிர்த்தது. இந்த கூட்டம் எதுக்குன்னே தெரியாம ஏதோ நிதி தர்ர கூட்டம்ன்னு வந்த கவுன்சிலர்(புருஷன்) ஆணீய வெங்காயங்களுக்கும், முப்பத்து மூணு சதவீதம் வேண்டும் வேண்டும் என அழுது புரளும் ,உள்ளாட்சியில் கிடைத்த முப்பத்துமூணு சதவீதத்தை கணவன் காலில் வைத்து வணங்கிய ஜான்சிராணிகளை அடையாளம் கண்டு ஒரு குழு அமைத்து அவர்களை நீக்கி கிடைத்த சதவீதத்தை தக்க வைத்து கொள்ள தெரியாத பெண்ணீய பச்சை மிளகாய்களுக்கும் மத்தியில் திருநங்கை கண்ணகி போன்றவர்களின் குடத்தினுள் இருக்கும் விளக்கு போன்ற தியாகத்துக்கும் உழைப்புக்கும் ஒரு ராயல் சல்யூட்\nதிருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்\n நிச்சயம் பாராட்டப்பட வேண்டவர்கள் திருக்குவளை மக்கள்\nஐய்யயோ நான் தான் பர்ஸ்ட்டா\n//எதிர் பக்க டாஸ்மாக்கும், பக்கத்து டாஸ்மாக்கும் களை கட்டியது.//\nஎங்களுக்கும் தான் அபி அப்பா...\n//தோ எதித்தாபோல இருக்குற ஊராட்சி மன்ற கட்டடத்துல,//\n அப்பன்னா நீங்க ஏ.டி.எம்.கே தான்\nதிருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்\\\\\nஅந்த அம்மாவுக்கும் அந்த மக்களுக்கும் என் வாழ்த்துக்கள் ;)\n//நான் மன்றத்து பையனை கூப்பிட்டு //\nஎக்ஸ்டீரிமிலி வெரி சாரி நீங்க டி.எம்.கே தான்\nஅண்ணா பகுத்தறிவு மன்றத்து பையனை கூப்பிட்டிருங்கீகளே...\nமொக்கைக்கு நடுவால ஒரு உருப்படியான பதிவு\n//ஆனா நான் அப்படி உணர்ச்சிபூர்வமா முடிவெடுத்தா என்னை நம்பி இருக்கும் திருகுவளை கிராமத்துக்கு யார் நிதி உதவி செய்வாங்க, இவ திமிர் புடிச்சவன்னு ஒதுக்கி வச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க, நான் அவமானப்பட்டாலும் கிராமத்துக்கு நல்லது நடந்தா சரிதானே // இவ்வளவு பக்குவப்பட்ட மனதோடு ஒரு அரசியல்வாதியா ஆச்சரியமூட்டுகிறார் அந்த அம்மா. அதே போல உங்க ஸ்டைல் பதிவுகளுக்கு நடுநடுவுல இப்படி கலக்கல் பதிவுகளை போட்டு நீங்களும் இன்ப அதிர்ச்சிகளை கொடுக்கிறீர்கள்.\nஅப்புறம் பிலேட்டட் நட்சத்திர வாழ்த்துகள் அபி & நட்ராஜ் அப்பா....\nகண்ணகிக்கும் அவரைக் கண்டு எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் அபி அப்பா.\nசீர்திருத்தத்தையும், மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களையும் உதாசீனப்படுத்துவது நமது மக்களின் பழக்கம். அதுவும் அரவாணிகள் என்றால் அதிகம். திருந்த வேண்டும்.\n நான் சொன்னது வச்சு இத்தன ஆராய்ச்சியா ஒரு சேதி சொல்லவா அண்ணா பகுத்தறிவு மன்றம் எதிரில் உள்ளது கலைஞர் பிரஸ்,(சொந்த பட்டா சொந்த சொத்து) பின்ன அதே தெருவிலே இருபது ப ஜா க ஆலுவலகம்(தண்டபானி கோவில் சொத்தை ஆக்கிரமிச்சு) ஆனாஅல் ஊராட்சிக்கு நேர் எதிரில் இருப்பது அதிமுக அலுவளகம் செல்வா லாட்ஜில்(வாடகை கொடுக்காமல்) எல்லாமே மன்றம்ன்னுதான் சொல்லுவாங்க\nஇது ஒண்ணுதான் உருப்படியான பதிவு நல்ல அனுபவம் தான், ஆனால் இவரைப் போல் எல்லாக் கவுன்சிலர்களும் செயல்படறாங்களான்னு கேட்டால் இல்லை, உங்க நண்பர் மாதிரித் தான் மத்தவங்க, மனைவியை நிறுத்தி விட்டுப் பின்னர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்க ஊர் நகராட்சிக் கவுன்சிலர்(6-வது வார்டு) ஒரு உதாரணமே போதும் நல்ல அனுபவம் தான், ஆனால் இவரைப் போல் எல்லாக் கவுன்சிலர்களும் செயல்படறாங்களான்னு கேட்டால் இல்லை, உங்க நண்பர் மாதிரித் தான் மத்தவங்க, மனைவியை நிறுத்தி விட்டுப் பின்னர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்க ஊர் நகராட்சிக் கவுன்சிலர்(6-வது வார்டு) ஒரு உதாரணமே போதும்\n ரொம்ப முன்னமே எதிர்பார்த்தேன் உங்களையும் ஊங்க அக்கா முத்துலெஷ்மியையும் தப்பா நெனசுக்காதீங்கப்பா, நல்ல பதிவுன்னா சீக்கிரமா வரும் சகோதரிகளாச்சே நீங்க:-))\nலெஷ்மி என் எழுத்து ஸ்டைல் என்பது நீங்கள் பார்த்தவரை இந்த ஒரு வருஷமா, ஆனால் என் கல்லூரி,பல்கலைகழக தோழர்கள் என்னை வித்யாசமாக பார்ப்பதும் எனக்கு தெரியும், நீங்க எல்லாரும் என்னை இப்போது வித்யாசமாக பார்ப்பதும் எனக்கு தெரியும்\nசரி உங்க பதிவு வழியா ஒரு தடவை உணர்ச்சி வசப்பட்டு கனிமொழி பற்ரி கருத்து சொல்லி \"நானும் ரவுடி நானும் ரவுடின்னு ஏறிடலாம்ன்னு நெனச்சு பின்ன கட்டுபடுத்திக்கொண்டேன்\n//திருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்//\nஅந்த அம்மாவுக்கு நம்ம வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்க\n அபிஅப்பா பதிவு போல இல்லியா\n(நீங்க நட்சத்திரம் ஆனதை ஏன் முகூட்டியே தெரியபடுத்தலை\n உங்க கருத்துக்கு மிக்க நன்றி\nவாங்க வாங்க இந்த என்னது திட்டு காணும் கீதாம்மாவுக்கும் போலியா\n கூடவே எனக்கு ஆப்பு எல்லாம் கூட்டி வந்திருக்கீங்க போல இருக்கே\nஅண்ணா இப்பதான் உருப்படியா ஒரு போஸ்ட் போட்டு யிருக்கிங்க...\nஅது நான் இல்லை மின்னல்\n நிச்சயம் பாராட்டப்பட வேண்டவர்கள் திருக்குவளை மக்கள்\nஆமாம் எங்க அத்தானும் தான்..:)\n//திருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்//\nஅந்த அம்மாவுக்கு நம்ம வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்க\nச்சீ எனக்கு வெக்கமா இருக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் கேட்டவா..:)\nஅது அபி அப்பாவே போட்டுகிட்டது\nஅது அபி அப்பாவே போட்டுகிட்டது\nநல்ல பதிவு, பேட்டி அபி அப்பா\nஉங்க வழக்கமான ப்ளாக்கர் மிஸ்டேக் கூட கம்மியா இருக்கு ;)\nகும்மி அடிக்க ஒரு வாய்ப்பை இங்கே ஏற்படுத்திக்கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்:\nகாலையில் அபி அப்பாவிடம் பேசும்போது இந்த கருத்தைச் சொன்னார், அவருக்கு \"திருக்குவளை திருநங்கை\" என்ற தலைப்பைப் பரிந்துரைத்தேன்.\nஅவர் பயந்துபோய் \"அய்யோ எதாச்சும் பிரச்சினை வந்துறப்போவுது\" என்றார்.\nஅவருக்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்\nசரியான பதிலுக்கு 1000 பொற்காசுகளை குசும்பன் வழங்குவார்.\nகண்ணகிக்கும், திருக்குவளை மக்களுக்கும் சபாஷ்\nஅப்படி வைச்சாதான் பீதியாவும்னு சொல்லிருப்பீங்க\n நீங்க வேற சீரியல் ஆச்சே)\nகும்மிக்கு மத்தில அசத்தலான பதிவு போட்டு அசர வெச்சிட்டியலே\nஇவர்கள் அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்\nவெளிச்சம் போட்டு உலகுக்குத் தெரிவிக்கப் பட வேண்டியவர்கள்\nநல்ல மனசால் வணங்கப் பட வேண்டியவர்கள்\nஅபிஅப்பா இனிமேல் ஒரே நேரத்துல ரெண்டு பதிவு போடுங்க. ஒன்னு இந்த கண்ணகி பதிவு மாதிரி நல்ல உறுப்படியான பதிவு. இன்னொன்னு மொக்கை.\nஇப்ப பாருங்க இந்த நல்ல பதிவுலலாம் கும்மி அடிக்க மனசாட்சி இடம் கொடுக்க மாட்டேங்குது.\n) பின்னூட்டம் போடலாம்னா அவ்வளவு வயசும் ஆவல.\nஇப்ப எங்க போய் நான் கும்மி அடிக்கரது\nநல்ல ஒரு தகவலை கொடுத்துதற்கு ரொம்ப நன்றி தொல்ஸ்...\nநம்ம மாவட்டத்தில் இருந்து ஒருவர் என்பதை கேட்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு...\nஅவர்கள் எண்ணம் போல் அந்த ஊராட்சியும் நல்ல வளர்ச்சி காணட்டும்...\nஹிம் அதுக்குள்ளே 2nd Tab'க்கு போனதுதான் கொஞ்சம் இடிக்குது....... கும்மியை கொஞ்சமா கொட்ட சொல்லுங்க..... :)\n\\\\நான் என சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் என் நன்றியை, இப்போது ஆணி அதிகமாகிவிட்ட நிலையில், காலையில் பதிவை இட்டுவிட்டு ஆபீஸ் போன பின்பு அவ்வப்போது கோபி,தம்பி,லியோ சுரேஷ்,பினாத்தலார் என எல்லோரிடமும் நிலவரம் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு கேட்டா நிலவரம் கலவரமா போயிட்டு இருக்கு. நம்ம மேல உள்ள பாசத்துல பசங்க சாமியாடி தீர்த்துட்டீங்க. சந்தோஷம்ப்பா, முதல் பின்னூட்டம் ஒரு அனானி பின்னூட்டம்(அது யாருன்னு என்னால கெஸ் பண்ண முடியுது- மிக்க நன்றி) அடுத்தது டாகடரம்மா, வரிசையா நம் பாசகார குடும்பம், அதிலே புலியார் தனியா ஒரு பதிவு போட்டு வாழ்த்து, 4 நாள் முன்ன்னமே கீதாம்மா ஒரு பதிவு போட்டு திரட்டியை காப்பாத்த சொல்லி வினாயருக்கு வேண்டுகோள், காயத்ரியும் , கோபியும் ரகளை பன்ணிகிட்டு இருக்கும் போது புலி சிவாவும் வந்து சேர்ந்துக்க அதோடு இம்சையும் இணைய களை கட்ட ஆரம்பிச்சிட்டதா பினாத்தலார் முதல் போன். இதுவரை பின்னூட்டம் வழியா வராத ஆசிரியர் சுப்பையா சாரின் வாழ்த்து கவிதையை போனில் லியோ படித்து காட்ட எனக்கு மிக்க மகிழ்வாக இருந்துச்சு. பின்ன வேதா,உண்மை தமிழன் என வரிசையா வர சர சரன்னு ஏறிகிட்டே போச்சு எண்ணிக்கை. அந்த நேரம் எனக்கும் ஆணி அதிகமா ஏறிகிட்டே போச்சு. வல்லிம்மா சென்னையில் இருந்து போன் பண்ணிய போது கூட என்னால் அட்டண்ட் பண்ண முடியலை.\nஇப்படியே போய்கிட்டு இருந்தப்போ, திடீர்ன்னு ஆபீஸ்ல எல்லாம் போய் மேட்ச் பார்க்க பர்மிஷன் கேக்க பிராஜட்ல ஈ, காக்கா இல்லாம வெறிச்சோடி கிடக்க அவசர அவசரமா வீட்டுக்கு வந்து பார்த்தா அது போச்சு 700 க்கு, என்னால பிளாக் உள்ள போகவே முடியலை. அங்க போய் ஒரு நன்றி சொல்லலாம்ன்னா முடியவே இல்லை. அடுத்த பதிவுல உங்கள் நண்பன் வந்து செல்லமா கோவிச்சு கிட்டு போறாரு. இங்க என்னடான்னா வார ராசிபலன், டிராபிக் அப்டேட், கிரிக்கேட் லைவ் கமெண்டரி ன்னு அடிச்சு தூள் கிளப்பிகிட்டு இருக்காங்க, இதுல எனக்கு மிரட்டல் வேற \"வந்து தனி தனியா நன்றி சொல்லு\"ன்னு.\nசரி, மேட்ச் ஆரம்பிச்சா எல்லாம் சரியாகிடுன்னு பார்த்தா கிரிக்கேட் பிடிக்காத மக்கள் இங்க இங்கிட்டு விளையாட்டை தொடருது. அப்படியே 1000 ஆன பின்ன ஒரு வழியா ஆட்டம் முடிஞ்சு உள்ள போனா நான் அதுக்கு பதில் சொல்லனும்னா இந்த நட்சத்திர வாரம் இதுக்கே போயிடும் போல இருக்கு. அதனால என் பாசகார குடும்ப மக்களே புரிஞ்சுகோங்கப்பா, நான் பதிவெல்லாம் டைப்பனும் பப்ளிஷ் பண்னனும் கண்டிப்பா பதில் சொல்லிடறேன். ஆனா கொஞ்சம் டைம் குடுங்க ப்ளீஸ்..........நன்றி நன்றி நன்றி 1000 பின்னூட்டம் போட்ட மக்கா, மீண்டும் நன்றி நன்றி நன்றி\nஇந்த அறிமுக பதிவிலே பெரியவங்க ரெண்டு பேர் பேசிக்கும் அந்த காமடி நம் பினாத்தலாருடையது என்பதையும் இங்கே சொல்லிக்கனும், நன்றி பினாத்தலார் அவர்களுக்கு\n என்னால மட்டுமில்ல யாராளும் போகாத அள்வு திருப்தியா கும்மியடிச்சாசு நம்ம டிச்சர் வந்து கையில பெரம்பு எடுத்துகிட்டு வந்தாச்சு ஸோ நாம எஸ்கேப்பூஊஊஊஊஊ நம்ம டிச்சர் வந்து கையில பெரம்பு எடுத்துகிட்டு வந்தாச்சு ஸோ நாம எஸ்கேப்பூஊஊஊஊஊ ஓக்கே வா ந்ன்றி பதிவிலே கும்மிடுவோம்....அப்ப டீச்சர் எதும் சொல்ல மாட்டாங்கப்பா\nமத்த 3 பதிவு உள்ள கூட என்னால போக முடியலைப்பா\nநல்ல பதிவு, வாழித்துக்கள் அபி அப்பா.\nதிருநங்கை கண்ணகிக்கு ஒரு ராயல் சல்யூட்\nஇனிமேல் ஒரே நேரத்துல ரெண்டு பதிவு போடுங்க. ஒன்னு இந்த மாதிரி நல்ல உறுப்படியான பதிவு, இன்னொன்னு மொக்கை.\nஇந்த நல்ல பதிவுல கும்மி அடிக்க மனசாட்சி இடம் கொடுக்க மாட்டேங்குது.\nஇப்ப எங்க போய் நான் கும்மி அடிக்கரது\nஒரு தேர்ந்த பத்திரிக்கையாளரின் பேட்டி மாதிரி இருக்கே... அப்படியே.நோட் செய்து வைத்திருந்தீர்களா \nஅப்போ போஸ்ட படிச்சு தான் ஆகனுமா\nஇத தட்டி கேட்க ஆளே இல்லையா\n//அந்த ஊருக்கு ஒன்னுன்னா நான் ஒத்த மனுஷியா நின்னு உயிர கொடுப்பேன்\nஇத படிச்சதும் எனக்கும் சிலிர்த்திருச்சு.\nஇப்பவும் அவங்க தான் கவுன்சிலரா\nகண்ணகி அம்மா \"திருக்குவளை\"யின் கவுன்சிலர் என்றதுமே என்னை அறியாமல் என் உடல் சிலிர்த்தது. தலைவர் கலைஞர் பிறந்த மண்ணுக்கு எப்போதுமே சிறப்புதான்.\nநல்ல கொடுமைங்க...பெண்கள் தங்களோட உரிமைகளை சர்வ சாதரணமா விட்டு தருகிறார்கள்..முதல்வர் பதிவியில் இருந்த ராப்ரி...(பேரப் பார்.அவங்க தொழில் மாதிரியே..) இவர்களுக்கு மத்தியில் இப்படி அத்திப் பூத்தாற் போல சில சமயம் நல்ல அரசியல்வாதிகள் தோன்றிவிடுகிறார்கள்....பல மொக்கைகளுக்கு நடுவிலே ஒரு நல்ல பதிவு போல.... :))))))))\nநல்லதொரு பதிவு. நல்லவர்களை தரிசித்தால் வரும் திருப்தியே அலாதி. தாங்கள் அனுபவித்ததை அப்படியே எங்களுக்குள்ளும் இறக்கியுள்ளது தங்கள் எழுத்தின் வலிமை. அவர் திறமையான, பொறுப்பு மிகுந்த, நல்ல கவுன்சிலர் என்பதை முன்னிறுத்தி திருநங்கை என்பதை இறுதியில் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரை முன்னிறுத்தும் நோக்கத்தில் பொறுப்பற்ற கவுன்சிலர்களைக் கண்டித்த வரிகளிலும் பாலினைத் தவிர்த்திருக்கலாம்.\nநல்ல பதிவு அபி அப்பா..\n இங்கயே சாப்புடலாம், அங்க போவேணாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க யாராவது தப்பா நெனச்சுப்பாங்க உங்களை\nஎனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. \"இல்லம்மா நான் யாரை பத்தியும் கவலை பட்டதில்லை, எனக்கு சரின்னு பட்டதை செய்வேன் வாங்க போகலாம்\"\nகிடைத்த சதவீதத்தை தக்க வைத்து கொள்ள தெரியாத பெண்ணீய பச்சை மிளகாய்களுக்கும் மத்தியில் திருநங்கை கண்ணகி போன்றவர்களின் குடத்தினுள் இருக்கும் விளக்கு போன்ற தியாகத்துக்கும் உழைப்புக்கும் ஒரு ராயல் சல்யூட்\n\"ந்தா நீ வேற உக்காரு, எல்லாத்துலயும் முந்திரி கொட்ட மாதிரி\"ன்னு பின்பக்கமிருந்து குரல் வரவும் கிட்டதட்ட இருநூத்து பத்து கேலி சிரிப்புகள் என் ஈரகுலையே நடுங்குச்சு\nஅற்புதமான பதிவை இத்தனை நாளாக தவறிவிட்டேனே.\nதிருநங்கை. கண்ணகி தொலை பேசி எண் இருந்தால் குடுத்து உதவ முடியுமா\n நான் தஒலைத்து விட்டேன் அவங்க நம்பரை ஆனா நான் கடைசியா கொடுத்திருக்கும் நாகை நம்பரை காண்டேட் செய்தால் ஈஸியா நம்பர் வாங்கிடலாம். அவங்க அத்தனை பிரபலம் ஆனா நான் கடைசியா கொடுத்திருக்கும் நாகை நம்பரை காண்டேட் செய்தால் ஈஸியா நம்பர் வாங்கிடலாம். அவங்க அத்தனை பிரபலம் கலெக்டர் ஆஃபீஸிலே ஆனா நான் இன்னும் காண்டேக்ட் பண்ணலை ஊருக்கு போய் குடும்பத்தோட 2 நாள் அவங்க குடிசையில் தங்க உத்தேசம்அவங்களுக்கு செலவு வைக்க உத்தேசம்::-))\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nமிக்க ஆனந்தமாக ஒரு நன்றி பதிவு\nஅய்யனார் இன் அரட்டை அரங்கம் - பாகம் # 1\nநாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்\nநாமக்கல் சிபியின் \"மாதங்களிள் அவள் மார்கழி\" - விமர...\nகல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை\nசின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்\nதிருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nமயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் ...\nகனவு மெய்பட வேண்டும் -வல்லியம்மாவுக்காக ஒரு பதிவு\n******* அபி அப்பாவாகிய நான்\nசத்தியமா இது சோதனை பதிவுங்க\nபின்ன எப்படிதான் ரீ எண்ட்ரி கொடுப்பதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kirukkannaan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-21T18:55:42Z", "digest": "sha1:EDQ52ECXFHVZRXN72KCATU5NTIEPUV5N", "length": 14105, "nlines": 82, "source_domain": "kirukkannaan.blogspot.com", "title": "(◣_◢)கிறுக்கன்: நந்தலாலா", "raw_content": "\nஇந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நன்றி\nபடத்தை பற்றிய பகிர்தலுக்கு முன் மிஷ்கின் பற்றி கொஞ்சம் ....\nஎல்லா ஊடகமும் கிழித்து தொங்க விட்ட விஷயம் தான் மிஷ்கின் உதவி இயக்குனர்களுக்கு படிக்கும் ஆர்வம கிடையாது அவர்கள் ஏதும் தெரியாமல் இருகிறார்கள் என்று அப்பா டக்கர் மாதிரி பேசிவிட்டு 1999 -ல் வெளிவந்த Kikujiro என்ற ஜப்பானிய மொழி திரைபடத்தை அப்படியே தமிழில் தந்து இருக்கிறார்.\nபடைப்பாளிகளுக்கு கர்வம்,திமிர்,ஆனவம் எல்லாமே இருக்கும் இந்த போதை நிறைய பிரம்மாகளை காணாமல் ஆக்கியுள்ளது......அதிக இழப்புகளை தந்துள்ளது.....இதை மிஷ்கின் தெரிந்து கொள்ளவேண்டும்.\nஇப்படி எல்லாம் நாம் பேசினாலும் மிஷ்கின் இந்த படத்தில் தான் ஒரு படைப்பாளி என்பதை நிரூபித்து இருக்கிறார்.\nஅப்படி என்னதான் படத்தில் கதை......\nஇரண்டே வரிதான் பாஸ்கர மணி மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து தாயை தேடி போகும் மனநலம் பாதிக்க பட்டவன் தன்னை இங்கே சேர்த்துவிட்டு போனவள் தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கோபத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்து தன்னை ஏன் வந்து பார்க்கவில்லை என்று கேட்கவேண்டும் ,தன் தாயை புகைப்படத்தில் மட்டுமே பார்த்து வளர்ந்த அகி என்ற சிறுவன் தன் அம்மாவை நேராக பார்த்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும். இருவரும் வழியில் சந்தித்து ..தங்கள் தாயை தேடி நடந்தே செல்கிறார்கள்.தங்கள் பயணத்தில் வழியில் இவர்கள் சந்திக்கும் மனிதர்கள்,இறுதியில் தங்கள் அம்மாக்களை பார்த்தார்களா என்பதுதான்.\nஎன்னை பொறுத்தவரை இந்த படத்தின் ஹீரோக்கள் இரண்டு பேர் கேமராமேன் மகேஷ்முத்துசாமி,இசைஞானி இளையராஜா.\nமகேஷ்முத்துசாமியின் கேமரா வியக்க வைக்கும் காட்சி அமைப்பு மேலும் இந்த படத்தில் பார்த்த மாதிரி தமிழ்நாட்டின் சாலைகளை இவ்வளவு அழகாக வேறு படங்களில் பார்த்த நினைவு இல்லை.தார் சாலைகளையும் ஓரத்தில் இருக்கும் செடிகளையும் அவ்வளவு அழகாக காட்டி கண்ணில் பட்ட எல்லாவற்றையும் அழகாக தன் கேமராவில் சுட்டு தள்ளி இருக்கிறார்.\nஇளையராஜா உயிரை சிறகாக்கி காற்றில் பறக்கவைக்கும் இசை ,படம் முழுவதும் ராஜ்ஜியம் நடத்தி இருக்கிறார்.தாலாட்டு கேட்கத்தானே பாடலும் அநாதை மட்டும் பாடலும் மனதில் நிற்க்கும்.நிறைய இடங்களில் காட்சி பேசவேண்டும் என்பதால் அமைதி மட்டுமே...\nபாஸ்கர மணியாக மிஷ்கின் வித்தியாசமான உடல்மொழி, நடை ஆனால் வசன உச்சரிப்பில் மட்டும் அஞ்சாதே குருவி கேரக்டரை நினைவு படுத்துகிறார்.யாரவது இவருக்கு பேண்டை கட்டிவிட மாட்டார்களா என நம்மை எதிர்பார்க்க வைக்கும் நடிப்பு,மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அவர்கள் சூடானதும் பயந்து பம்முவதும்,மெண்டல் என்று சொன்ன ஆட்டோ காரரை புரட்டி எடுப்பதும்,அதே வார்த்தையை சொல்லும் அகியை அடிக்கபோய் இயலாமையில் அழுவதும் எல்லா குறைகளையும் மறைத்து விடுகிறது.\nஅகி என்னும் பாத்திரத்தில் சிறுவன் அசுவத் ராம் எல்லோரையும் மாமா,தாத்தா என கூப்பிட்டு அவன் பயணத்தில் நம்மையும் அவனோடு அழைத்து செல்கிறான்.\nஸ்னிக்தா கத்தாழை கண்ணால என்று குலுக்கிய நடிகையா இது தன் வாழ்க்கை தடம் புரண்டு விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டதை அவர் சொல்லும் காட்சியும் இடமும் வசனமும் ஸ்னிக்தா மனதில் நிற்பார் கத்தாழை பாடலையும் மீறி ...\nஅம்மாவாக ரோகினி மொட்டை அடித்து நடித்து இருக்கிறார். மற்றபடி படத்தில் வரும் ஆட்டோ டிரைவர,மாட்டுவண்டி காரர்,ஊனமுற்றவர் என மனதில் நிற்கின்றனர்.\nநந்தலாலா ராஜாவோடு ஓர் இசை பயணம்....\nஇடுகையிட்டது ☀☃ கிறுக்கன்☁☂ நேரம் 4:09 PM\nதஞ்சையில் பிறந்து - கடலூரில் வளர்ந்து - இப்போது கத்தாரில் வேலை - காலம் நிறைய தோல்வியை வாழ்வின் எல்லா நேரத்திலும் நிழல் போல் தொடர அந்த வலிகளையும் சிலநேரங்களில் - நான் நெகிழ்ந்துபோன, கோபமான நிகழ்வுகள் அனைத்தும் தமிழோடு கலந்து தர முயல்கிறேன். இப்போது தான் தமிழ் நிறைய பிழைகளோடு எழுத பழகி வருகிறேன் . கிறுக்கன் தோல்வியை தோழனாக்கி கொண்டவன். - வெற்றி பெற முயல்பவன்...\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nஇந்த வலைப்பதிவுப் பட்டியல்களில் தேடல்\nநாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்\nதிடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமாஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும். தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு..\nபுகை பிடிப்பதை விட்டு விட. முடிவு செய்து விட்டீர்களா\nகிறுக்௧னை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaenmaduratamil.blogspot.com/2016/04/", "date_download": "2018-07-21T19:04:06Z", "digest": "sha1:LN37ISL5MZJA7VLUT55XZSVOLBFJWPNM", "length": 41233, "nlines": 455, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: April 2016", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 7:33 PM 21 comments:\nலேபிள்கள்: தினமணி கவிதைமணி, பேசும் மௌனம்\nஹார்வர்டு தமிழ் இருக்கை , வேண்டும் உங்கள் கை\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:53 AM 7 comments:\nலேபிள்கள்: Harvard Tamil Chair, ஹார்வர்டு தமிழ் இருக்கை\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 5:10 PM 13 comments:\nலேபிள்கள்: சமூகக் கவிதை, சமூகம், சித்திரை, தமிழ், தமிழ்ப் புத்தாண்டு\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:50 AM 23 comments:\nலேபிள்கள்: election 2016, ஓட்டுரிமை, தேர்தல், வாக்களிப்பது கடமை, வாக்களிப்பு\nஎன்னிடம் இருப்பது ஓர் ஓட்டு\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:00 AM 8 comments:\nலேபிள்கள்: choose the right candidate, election 2016, வாக்காளர் கடமை, வாக்குப்பதிவு\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:42 PM 12 comments:\nலேபிள்கள்: நேரிசை வெண்பா, பாவலர் பயிலரங்கம், வெண்பா, வெண்பா மேடை\nநாசி ஹோலோகாஸ்ட் - 1\nஹென்றி பெர்ன்ப்ரேவிற்கு (Henry Birnbrey) அவர் பெற்றோர் அமெரிக்கா செல்வதற்கான விசா ஏற்பாடு செய்தனர். பதினான்கே வயதான ஹென்றி பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு முகம் தெரியாத நாட்டிற்குப் பயணப்பட்டார். அவருடன் அப்படிப் பயணித்த சிறு குழந்தைகள் 1200 பேர். விழிகளில் நீர்மல்க பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். ஏன் ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர் ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர் இதயம் வேதனையில் துடிக்கப் பிள்ளைகளை ஏன் அனுப்பினர் அப்பெற்றோர்\nஅது 1938 ஆம் ஆண்டு ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஆஸ்திரியாவின் மேல் ஜெர்மன் படை எடுத்திருந்த நேரம். பெரும்போர் வரப் போகிறது என்று உணர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வழியுண்டா என்று ஏங்கிய நிலையில் அமெரிக்கா 1200 சிறுவர் சிறுமியருக்கு அவசரகால விசா கொடுப்பதாக அறிவித்தது. அப்படித்தான் ஹென்றி அமெரிக்கா புறப்பட்டார். இப்பொழுது 97 வயதாகும் அவரை நேரில் பார்க்கவும் அவர் வாய் மொழியாக வரலாற்றின் கொடுமையான சில பக்கங்களைப் பார்க்கவும் முடிந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.\nஅட்லாண்டாவில் வில்லியம் ப்ரீமன் ஜூவிஷ் ஹெரிடேஜ் அண்ட் ஹாலோகாஸ்ட் மியூசியம் உள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் நாசி ஆதிக்கத்தில் யூதர்களுக்கு ஏற்பட்டக் கொடுமையை, இனப்படுகொலையைப் பற்றிப் பல தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கத் தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் அதை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லவும் முயற்சி செய்கின்றனர். நேரில் பார்த்த சாட்சிகள் உயிருடன் இருக்கும் இக்காலத்திலேயே ஹாலோகாஸ்ட் (holocaust) நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள் இருப்பதால் உண்மையைப் பரப்புவதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக திருமிகு. ஹென்றி பெர்ன்ப்ரே மியூசியம் வந்திருந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மூத்தவனின் ஆசிரியர் சொன்னதாகச் சொல்லிப் போக வேண்டும் என்று அவன் சொன்னதால் எங்களுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.\nஹென்றி அவர்களின் வார்த்தையில், \"நானும் என் தந்தை தாயும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தோம். என் தந்தை என் தாயின் இரண்டாவது கணவர். முதல் கணவரும் என் தாயின் மூன்று சகோதரர்களும் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்து உயிர் துறந்திருந்தனர். ஒரு பிள்ளையும் இறந்து போயிருந்தான். போரிற்குப் பிறகு என் தந்தையும் தாயும் சந்தித்து மணந்து கொண்டனர். என் தந்தையும் முதல் உலகப் போரில் படைவீரராக இருந்தவர்தான். அந்தச் சூழ்நிலையில், நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபொழுது ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். உடனே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தெருவெங்கும் சீருடை அணிந்த படைவீரர்கள் அணிவகுத்தார்கள். கடுமையான சட்டதிட்டங்கள் அமலாக்கப்பட்டன. ஒரு நாள் கடைக்குச் சென்ற என் தந்தை திரும்பிவரவில்லை. நானும் என் தாயும் பரிதவித்துத் தேடினோம், பயனில்லை. மூன்று நாட்கள் கழித்து என் தந்தை வந்தார். கடையில் அரசுக்கு எதிராக அவர் ஏதோ சொன்னதால் படைவிரர்கள் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்களாம். மீண்டும் அவ்வாறு பேசினால் கான்சென்ட்ரேசன் காம்ப்பிற்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்து அனுப்பினார்களாம்.\"\nஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் கான்சென்ட்ரேசன் காம்ப்புகள் அமைக்கத் துவங்கிவிட்டார்களாம் நாசிப் படையினர். யூத இனத்தவருக்கு என்று இல்லாமல் அரசை எதிர்த்துப் பேசும் எவருக்கும் கான்சென்ட்ரேசன் காம்ப் என்றுதான் துவங்கியதாம்.\nயூத மக்களை நசுக்கும் விதமாக முதலில் யூத கடைகளுக்கு மக்கள் போகக் கூடாதென்று சொன்னார்களாம். மீறிச்சென்றவர்கள் சுடப்பட்டனர். இப்படி யூதர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.\nமியூசியத்தில் இருக்கும் தூண். பின்புறம் பெரிய சன்னல்கள் இருப்பதைப் பாருங்கள். படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்.\n\"நாசி அதிகாரத்தில் மக்கள் ஒருவரை ஒருவரை வெறுக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். கொலை செய்யக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். யூதமக்கள் வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கேள்வியின்றி விசாரனையின்றிக் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஜெர்மன் மக்களிலும் நல்லவர்கள் இருந்தார்கள். எங்குமே நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்துதான் இருப்பார்கள். பொதுவாகக் குறைகூறிவிட முடியாது\" என்கிறார் ஹென்றி.\nஜெர்மனியில் நாசி அதிகாரத்தில் இப்படி அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்ற சிறுவர்களைத் சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துச் சென்று விடுதிகளில் வளர்த்தார்களாம். ஹென்றி அவ்வாறு அலபாமாவில் இருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கும் வாழ்க்கை அவருக்கு எளிதாக இல்லை. நிறவெறி பிடித்த வெள்ளையருக்கு யூத இனத்தவரையும் பிடிக்கவில்லை. மேலும் ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களைச் சந்தேகத்துடனே எதிரியாகத்தான் பார்த்தார்களாம். அருகிருந்த தபால் அலுவலகத்தில் மாதமொருமுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம்.\nஹென்றி அவர்கள் 1944இல் அமெரிக்கப் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி சென்று அங்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறார். \"1945இல் நார்மண்டி படையெடுப்பில் (Normandy invasion) வெற்றியடைந்து ஜெர்மனி உள்ளே முன்னேறிச் சென்ற நாங்கள் ஒரு புகைவண்டிப் பெட்டியைப் பார்த்தோம். அதில் 60-70 யூத மக்களின் உடல்கள் இருந்தன. மனித உடல்கள் என்றே சொல்ல முடியாத அளவிற்கு எழும்பும் தோலுமாக இருந்தன. ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை நெஞ்சை அடைத்தது. இரண்டு நாட்கள் கழித்து சாலையோரம் பல மைல்கள் தூரத்திற்கு யூதமக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தன. தோற்கப் போகிறோம் என்ற நிலையில் சாலையோரம் நிற்கவைத்துச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்\" என்று சொன்ன ஹென்றி அவர்களின் குரலில் இன்றும் வேதனை தெரிகிறது. எப்பொழுதும் நீங்காத வேதனை\nமியூசியத்தில் - சன்னல்கள் மேலும் சிறிதாகிக் கடைசியில் சுவர்மட்டும்\nமியூசியத்தை வடிவமைத்தக் கட்டிடக்கலைஞர் அன்று ஜெர்மனியில் இருந்த நிலையைக் காண்பிக்கும் விதமாகச் செய்திருக்கிறார். \"நாசி அதிகாரத் துவக்கத்தில் ஜெர்மனியில் இருந்து தப்பிச்செல்வதற்கு வழிகள் இருந்தன. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் நாடுகள் தயாராக இல்லை\" என்கிறார் ஹென்றி. போகப் போக வழிகள் அடைக்கப்பட்டு இறுதியில் தப்பிச்செல்லவே முடியாதபடி ஆகிவிட்டது. அதைச் சொல்லும் விதமாக மியூசியத்தில் சன்னல்கள் படிப்படியாகக் குறைந்து அமைக்கப்பட்டுள்ளது.\n\"2005இல் கனடாவில் இரண்டாம் உலகப் போரில் இருந்த ஜெர்மானியப் படைவீரரைச் சந்தித்தேன். அவர் விமானப் படையில் இருந்திருக்கிறார். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்பொழுது அவர் ஹோலோகாஸ்ட் என்று ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்னார். நேரில் பார்த்து நொறுங்கிய என்னிடமே இப்படிச் சொல்வார்களேயானால் நாளை என்ன ஆகும்\nகடைசிப்படத்தில் உள்ளச் சுவற்றில் ஓட்டை தெரிகிறதல்லவா யூத மக்கள் போதிய உணவின்றி அடைக்கப் பட்டிருந்த இடங்களில் இருந்து சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து, சுவரில் துளையிட்டுச் சென்று சாக்கடை வழியாகச் சென்று எங்காவது உணவு கிடைத்தால் எடுத்துவருவார்களாம். நாசிப் படையினர் கண்ணில் பட்டுவிட்டால் தோட்டா தான்.\nநாசி எதிர்ப்பாளரான ஜெர்மானியர் ரெவ்.மார்டின் நிமோலர் (Rev.Martin Niemoller, Anti-Nazist) அவர்களின் அதிகம் மேற்கோள் காட்டப்படும் புகழ்பெற்ற வரிகள்:\n\"முதலில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக வந்தனர். அப்பொழுது நான் எதிர்த்துப் பேசவில்லை, ஏனென்றால் நான் பொதுவுடைமைவாதியல்ல.\nஅடுத்தது, வணிகச்சங்கத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்தனர். அப்பொழுதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் வணிகச்சங்கத்தவன் அல்ல.\nஅடுத்தது யூதருக்கு எதிராக வந்தபொழுதும் நான் யூதர் அல்லவென்று வாய் மூடி இருந்தேன்.\nகடைசியில் எனக்கு எதிராக வந்தபொழுது எனக்காகப் பேச ஒருவரும் இல்லை\"\n(இந்த மேற்கோள் பல எண்ண அலைகளை உருவாக்குகிறது)\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:33 PM 20 comments:\nலேபிள்கள்: Jewish holocaust history, நாசிக் கொடுங்கோன்மை, ஹிட்லர், ஹோலோகாஸ்ட்\nகவிப்பேராசான் மீரா விருது 2015\nகடலின் ஒரு துளி நீராய்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:02 PM 30 comments:\nலேபிள்கள்: கவிப்பேராசான் மீரா விருது, வளரி இதழ் விருது\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஹார்வர்டு தமிழ் இருக்கை , வேண்டும் உங்கள் கை\nநாசி ஹோலோகாஸ்ட் - 1\nகவிப்பேராசான் மீரா விருது 2015\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/sports/195060/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-07-21T19:32:19Z", "digest": "sha1:JO3OR2CDU263LSSJ6XMYHJRAK67YVMEP", "length": 8593, "nlines": 148, "source_domain": "www.hirunews.lk", "title": "சரிந்த இலங்கை அணியை அதிரடியாய் மீட்ட திமுத் கருணாரத்ன - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசரிந்த இலங்கை அணியை அதிரடியாய் மீட்ட திமுத் கருணாரத்ன\nதென்னாபிரிக்கா மற்றும ்இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 04 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஒட்டங்களைப் பெற்றது.\nஇலங்கை அணி சார்பில் சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\n13 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nஇது அவரது 8வது டெஸ்ட் சதமென்பது குறிப்பிடத்தக்கது.\nலக்ஷான் சந்தகென் 25 ஓட்டங்களையும் , தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்து வீச்சில் ரபாடா 4 விக்கட்டுக்களையும் , சம்ஷி 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-justin-prabhakaran-07-06-1628489.htm", "date_download": "2018-07-21T19:19:42Z", "digest": "sha1:BCWAH5VXFR5NYRV2RAOUOKVRQPSYIGAM", "length": 17237, "nlines": 134, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆரம்பத்திலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் விஜய் சேதுபதி : ஜஸ்டின் பிரபாகரன் பேட்டி - Justin Prabhakaran - ஜஸ்டின் பிரபாகரன் | Tamilstar.com |", "raw_content": "\nஆரம்பத்திலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் விஜய் சேதுபதி : ஜஸ்டின் பிரபாகரன் பேட்டி\nஅந்தப் பத்மினி காரைப் பார்த்து எல்லோரும் நெகிழ்ந்தோம், ஆடினோம், பாடினோம், சிரித்தோம், அழுதோம். இத்தனையும் சாத்தியமானது திரைக்கதையால் மட்டுமல்ல பின்னணி இசையாலும்தான்.\nமாக முதலில் எடுக்கப்பட்டுப் பின்னர் திரைப்படமான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அடுத்த சில தினங்களில் வெளிவரவிருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் ‘அடியே அழகே’ பாடல் வரிகளிலும் பாடகர் குரலிலும் கிராமிய இசை மணமூட்டி இசைக்கருவிகளைப் பயன்படுத்திய விதம் மேற்கத்தியப் பாணியை மீட்டி மீண்டும் நம்மைத் தாலாட்டியிருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.\nமதுரையில் தேவாலயம் ஒன்றில் இரவில் அப்பா வேலை செய்யும்போது சிறுவன் ஜஸ்டீன் பிரபாகரன் தேவாலயத்தில் இருக்கும் இசைக் கருவிகளை ஆவலாக இசைத்துப் பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து மற்றவர்கள் வாசிப்பதைக் கவனித்துச் சந்தேகம் கேட்டுத் தெளிந்து கீபோர்டு, கித்தார் என வெவ்வேறு இசைக் கருவிகளைத் தானாகப் பயின்றார்.\nஇசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை என வீட்டில் தெரிவித்தபோது குடும்பச் சூழல் அதற்கு இடம்தரவில்லை. ஆகவே மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் சேர்ந்தார்.\nஆனால் மனசு முழுக்க இசைதான். கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ‘லிவ்விங் ஃபாஸில்ஸ்’ இசை பேண்டை ஆரம்பித்தார். பிரபல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் 2004-ல் சொந்தப் பாடல்களை பேண்டுடன் இசைத்தபோது பாராட்டும் பரிசும் கிடைத்தன.\n“கல்லூரி இறுதியாண்டில் என்னுடன் பேண்டில் வாசித்த நண்பர்களெல்லாம் மேற்படிப்புக்கும் வேலைக்கும் போக, நான் மட்டும் இசையை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் ஜஸ்டின்.\nவீட்டில் எல்லோரும் அதிர்ச்சியடைய அண்ணன் மட்டும் குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ஜஸ்டீனை ஊக்குவித்தார். படிப்பு முடியும் தறுவாயில் ‘சிவப்பதிகாரம்’ ஷூட்டிங் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தைச் சந்தித்து சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் ஜஸ்டின்.\nஅன்று அவர் வழிகாட்டியது ஜஸ்டின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. “இன்று இசையமைக்கத் தெரிந்தால் மட்டும் போதாது தொழில்நுட்பரீதியாக ஒலியைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அதை முறையாகக் கற்றுக்கொள் எனச் சொன்னார் கோபிநாத்” என்கிறார் ஜஸ்டின்.\nஅடுத்து சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சவுண்ட் இன்ஜினியரிங் சேர்ந்தார். “சென்னை வந்ததும் கீபோர்ட் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது எனக்கு சவுண்ட் இன்ஜினீயரிங் பாடம் எடுத்த பேராசிரியர் சதாநந்தனிடம், ‘நான் சவுண்ட் கற்றுக்கொள்ள வந்தது இன்ஜினீயராக அல்ல, இசையமைப்பாளராக.\nஆனால் என்னிடம் கீபோர்டு இல்லை சார்’ என்றேன். உடனே அவருடைய சொந்த கீபோர்டைத் தந்தார். மூன்று வருடங்கள் நான் மட்டுமே அதை மீட்டினேன். அதன் பின் என்னுடைய முதல் திரைப் படத்தின்போதுதான் சொந்தமாக கீபோர்டை வாங்கினேன்” என்கிறார் ஜஸ்டீன்.\nநண்பர்கள் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைப்பது எனத் தொடங்கி இயக்குநர் அருண்குமாரின் குறும்படங்களுக்கு இசையமைத்து ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரு சீஸன்களின் சிறந்த குறும்பட இசையமைப்பாளராக அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஎப்படியாவது இளையராஜாவிடம் வேலை பார்க்க வேண்டும் என முயன்றார். அப்போதுதான் ஹாரிஸ் ஜெயராஜிடம் துணை சவுண்ட் இன்ஜினீயராகச் சேர்ந்து ‘கோ’ படம் தொடங்கி 12 படங்களில் வேலை பார்த்தார்.\nஇசையின் நுணுக்கங்களையும் தொழில்முறையில் செயல்படுவதையும் தெரிந்துகொள்ள ஹாரிஸ் ஜெயராஜுடன் வேலை பார்த்த அனுபவம் பெரிதும் உதவியது என்கிறார். அடுத்துக் குறும்படமாக வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு அருண் குமாரோடு சேர்த்து ஜஸ்டினுக்கும் கிடைத்தது.\nபத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் ஒரு குறும்படத்துக்கு இசையமைப்பது வேறு. அதிலும், “ஜடப் பொருளான காருக்கு இசை மூலமாக உயிரூட்ட வேண்டும் என்பது சவாலாக இருந்தது.\nஆனால், ஏற்கெனவே துணை சவுண்ட் இன்ஜினீயராக இருந்ததால் இசைக் கலைஞர்களும், பாடகர்களும் என்னுடைய முதல் படமே சிறப்பாக வெளிவர ஆர்வத்தோடும் நட்போடும் வேலை பார்த்தார்கள்” என்கிறார்.\nஆரம்ப நாட்களிலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி என நெகிழ்கிறார். சொல்லப்போனால் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் வெளிவருவதற்கு முன்பே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைத் தந்தது விஜய் சேதுபதிதான்.\nகேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் விருது வாங்கியதால் ‘குஞ்சி ராமாணம்’ என்கிற மலையாளப் பட வாய்ப்பு கிடைத்தது.\nஅடுத்தடுத்து இரு தமிழ்ப் படங்களில் இசையமைத்தாலும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் இருப்பதால் அவை வெளிவரவில்லை. ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் ‘அடியே அழகே’ பாடல் யூ டியூப் முதல் வாட்ஸ் அப் ஷாரிங்வரை ஹிட்டாகி யிருக்கிறது. ‘ராஜா மந்திரி’, ‘உள்குத்து’ என அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார்.\n▪ படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.\n▪ தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்\n▪ நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை\n▪ என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது: ரஜினிக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்\n▪ இந்த வயதில் திருமணம் செய்துக்கொண்டது இதற்காக தான்- வேலு பிரபாகரன் அதிரடி விளக்கம்\n▪ ஹெலிகாப்டர் தந்தால் தான் வருவேன்\n▪ இந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்\n▪ பிரபாகரன் பிறந்த மண்ணில் எம்.ஜி.ஆர் க்கு புதிய சிலை\n▪ அண்ணனின் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதராகிய சண்முக பாண்டியன்\n▪ தமிழில் திக்கித் திணறிய விஜயகாந்த் மகன்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n• பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி\n• ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை\n• இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n• கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n• பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/1950_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T19:29:23Z", "digest": "sha1:GI3CD3LAI5KZYTDIDKGVX3REETSTJCV7", "length": 12019, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "1950 உலகக்கோப்பை கால்பந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 சூன் – 16 சூலை\n13 (3 கூட்டமைப்புகளில் இருந்து)\n1950 ஃபிஃபா உலகக்கோப்பை, 1950ஆம் ஆண்டு சூன் 24 முதல் சூலை 16 வரை பிரேசிலில் நடைபெற்ற நான்காவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாம் உலகப் போரால் 1942இலும் 1946இலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. எனவே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியாக இது அமைந்தது. இந்தப் போட்டியில் உருகுவே கால்பந்தாட்ட அணி இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் போட்டி நடத்திய பிரேசில் நாட்டு அணியை வென்று கோப்பையை கைப்பற்றிது. இந்தப் போட்டியின்போது தான் உலகக்கோப்பை போட்டி வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பைக்கு ஃபிஃபா தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக ஜூல்சு ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.\n1.2 வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா[தொகு]\nஇடம் அணி பிரே யூகோ சுவி மெக் ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் Team எசு இங் சிலி ஐ.அ ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் அணி சுவீ இதா பரா ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் அணி உரு போலி ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் அணி உரு பிரே சுவீ எசு ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\n1 உருகுவை - 2-1 3-2 2-2 3 2 1 0 7 5 5 போட்டியில் வெற்றி\n↑ போர்த்துக்கேய உச்சரிப்பில் [ˈkwaʁtu kɐ̃pjoˈnatu mũdʒiˈaw dʒi ˌfutʃiˈbɔw], தற்கால பிரேசிலிய உச்சரிப்பில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2013/01/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:14:45Z", "digest": "sha1:RGVP3VH5VTHUYX5DFKIJG2RGFT3PFJ7D", "length": 28738, "nlines": 325, "source_domain": "vithyasagar.com", "title": "ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..\nகுவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்.. →\nஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்\nPosted on ஜனவரி 25, 2013\tby வித்யாசாகர்\nஉள்ளே இதயம் படபடக்குமொரு பயம்;\nஎம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும்\nகாலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின்\nநீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில்\nவாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின்\nசேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும்\nவேறுபல வரலாற்றைப் படித்து நம்மை நாமறியவும் மறந்தோம்;\nஎதிர்த்துக் கேட்க வரும்தீவிரவாதப் பட்டத்தில்\nபயந்து முடங்கிக் கொள்கிறது – அன்று\nபகைவரை அடையாளம் காணத் துணியாத\nநல்லோராய்த் திகழும் நாலுபேரின் முகத்தில்\nகரிபூசும் அவலத்தில் மகிழவில்லை மனசு – நாம் பெற்ற\nபணக்கட்டுகள் தாங்கிப்பிடிக்கும் அவலம் மாற\nஇன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம்\nஓரிடம் வெளிச்சமும் வேறிடம் இருட்டுமாக\nயாருக்கு என்ன ஆனாலும் ஆகவிட்டுச் சேர்க்கும்\nமக்கள் பற்றியெல்லாம் ஒரு சிந்தையுமில்லாது வெல்லுமொரு\nஎம் சமகாலக் கூட்டம், சிந்திய ரத்தத்தின் வலியை மட்டுமே\nகைக்கு குச்சிமிட்டாய் கொடுத்து கொடி ஏற்றுகையில்\nவிடுதலைக்காக உயிர்விட்ட தியாக நெஞ்சங்கள்\nமீண்டுமொரு முறை சாகக் கேட்டு\nஎம் பெண்கள் வீசிய வாளில் சொட்டிய\nஇளம்பிஞ்சுகள் அறுபட்ட கழுத்தில் கசிந்த வீரமும்\nஎன் தாத்தாக்கள் தடியெடுத்து நடந்த\nசுதந்திரக் காற்று நோக்கியப் பயணமும்\nஅன்று சுதந்திரம் இருந்தது, உணர்வுகளை\nமிதிக்கும் கால்களின் தலை நசுக்கி\nஅஹிம்சை அன்று ஆயுதமாக முளைத்தது,\nநம் அத்தனை போராட்ட உணர்வும்\nதுளிர்த்த எம் போராட்டத்தின் விதைகள்\nசிந்திய ரத்தம் அத்தனைக்கும் அர்த்தம்\nவெள்ளையன் அன்று நீட்டியத் துப்பாக்கிக்கெல்லாம்\nவெறும் கொடி மட்டும் ஏற்றி மறக்கிறோம்;\nஅடிவாங்கி அடிவாங்கிச் சொன்ன வந்தேமாதரமின்று\nதிரும்பிநின்று நமைப் பார்த்துச் சிரிக்கையிலும்\nகையுயர்த்தி தனதுதேசம் தனதுதேசமென்றே நம்பி இன்றும்\nகேட்பாரன்றி சுட்டு வீழ்த்தப் பட்டதின் நினைவில்\nவலிக்கிறதுதான் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதான\nதன் மண்ணில் தான் நடைபோடுவது எனில்;\nநடக்கையில் தடுக்கும் மாற்றுக் கை எதுவாயினும்\nஉணர்வு சுட பொங்கியெழ வேண்டாமா\nஎன் கண்முன்னே எனைச் சார்ந்தோரை\nஅடிக்கும் கைகளை முறிக்கா என் தேசத்தின்\nஅதற்கென சுமக்கும் உணர்வுகளில் ஜெயிக்குமொரு தினம்\nஎன் குடியரசை நானும் –\nசுதந்திர தாகமென்று தவித்த அந்த நாட்களின் வலிநீளும்\nவேறு கைகளில் மட்டுமிருக்கும் வேதனையை\nஇன்று சிலிர்க்கும் அழகின் காற்றுவெளியில்\nஇடைநிறுத்தாத கொடிகள் அசையும் தருணத்தில்\nஎம் வீரத் தியாகிகளை நினைவுகூறும்\nபட்டொளி வீசிப் பறக்குமந்த தேசியக்கொடிக்கு\nஎன் தாயகமண்ணின் முழு விடுதலையை மனதில் சுமந்த\nதீரா கனவுகளின் மிச்ச வலியும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..\nகுவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்.. →\nOne Response to ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்\nமுதலில் குடியரசு தினம் கொண்டாடும் மகிழ்வில் நான் எந்த ஒரு குற்றத்தையும் காணவில்லை என்பதை அறிவிக்கிறேன். சுதந்திரம் பற்றிய நன்றியுணர்வில் எனது பங்கும் மகிழ்வும் நெஞ்சம் நிறைத்து உண்டு. தெருவில் இறங்கினாலே பல சட்டங்களை கடுமையாக தாங்கித் திரியும் பல நாடுகளைச் சுற்றி வரும் எனக்கு நம் தேசத்து அருமையும் விடுதலை என்பதன் பூரிப்பும் தெரியாமலில்லை. என்றாலும் ஒட்டுமொத்த ஜனநாயகமாக எண்ணி நமைப் பார்க்கையில்; வாங்கிய சுதந்திரத்தை இன்று நாம் எப்படி வைத்துள்ளோம், எங்ஙனம் அவமதிக்கிறோம், அதை நாம் எவ்வாறு பாகுபாடோடு பங்குபோட்டுக் கொண்டு பேருக்கு எங்கள் இந்தியா என்று உசுப்பேத்தி வாழ்கிறோம் என்பதான கேள்வியின் கணைகள் ஒரு சமதர்ம உணர்வினை உலுக்கி ஒரு ஏமாற்ற மயக்கத்தை ஏற்படுத்துகையில் அது வலிக்கிறது.\nஅதன் பொருட்டு எனக்கு உள்ளூறாத மகிழ்வை வெளிப்படுத்தி எனது மண்ணை முழுக்க விடுதலையின் உண்மை தேசமாய் மாற்றிக் கேட்கும் உரிமையும் எனக்குண்டு என்பதை முன்வைத்து அத்தகைய வருத்தம் மட்டுமே எனது என்றாலும்; அதையும் கடந்து நாம் எப்பாடுபட்டு வாங்கிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பத்தில் அதிக அக்கறையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம், எல்லோரும் சமமாக நலமாக வாழும் வண்ணம், எல்லோரும் அடிமைத்தலையில் அகப்படாவண்ணம் நமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வோம் எனும் வேண்டுதலோடு எனது குடியரசு தினம் பற்றிய மகிழ்வையும் எல்லோருக்குமான உலகம் தாங்கிய எம் இனத்திற்கான விடுதலையினை வெல்லும் வாழ்த்தினையும் இவ்வேளையில் தெரிவித்து –\nபட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடியின் மண்ணைச் சார்ந்த ஒரு குடிமகனின் கடமையாக என் தாயகத்திற்குரிய வணக்கத்தையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்..\nஉறவுகள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களும் குறையா அன்பும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2018-07-21T19:17:06Z", "digest": "sha1:YFTSFF57SVKOS7HI5SNE7IDYAEKV37P3", "length": 11785, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 நிஸான் டெரானோ எஸ்யூவி வசதிகளின் விபரம்..!", "raw_content": "\n2017 நிஸான் டெரானோ எஸ்யூவி வசதிகளின் விபரம்..\nஇன்று விற்பனைக்கு வரவுள்ள 2017 நிஸான் டெரானோ எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள புதிய வசதிகளின் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது.\nபுதிய டெரானோ எஸ்யூவி மாடலில் தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளை மட்டுமே பெற்றிருக்கும்.\nஎன்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.\nடஸ்ட்டர் , க்ரெட்டா .பிரெஸ்ஸா ,டியூவி300, ஈக்கோஸ்போர்ட் போன்ற எஸ்யூவிகளுடன் போட்டியிடுகின்றது.\nXLP, XED, XLD (O), XVD Pre மற்றும் XVD Pre AMT என மொத்தம் 5 விதமான வேரியன்டுகளில் வரவுள்ள 2017 நிஸான் டெரானோ மாடலில் புதிய வசதியாக ஃபேபரிக் இருக்கை , அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய டோர் டிசைன் , க்ரூஸ் கன்ட்ரோல் , நேவிகேஷன் உள்பட பல புதிய வசதிகளுடன் கூடுதலாக புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.\nஎன்ஜின் ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனையில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவை 84 bhp ஆற்றலுடன் மற்றும் 200 Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 108 bhp மற்றும் 243 Nm டார்க் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்சுடனும் இடம்பெற்றுள்ளது.\nவிற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டெரானோ காரின் போட்டியாளர்கள் டஸ்ட்டர் , க்ரெட்டா .பிரெஸ்ஸா ,டியூவி300, மற்றும் ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களாகும்.\n டெரானோ கார் மற்றும் நிசான் கார் செய்திகள் பற்றி படிக்க..\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_42.html", "date_download": "2018-07-21T19:19:14Z", "digest": "sha1:OAL5TXVOSPL524YXYPQ4AH5HH5YAZYW6", "length": 4731, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோத்தர் விகாரையில் 'கொலை'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோத்தர் விகாரையில் 'கொலை'\nவிசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோத்தர் விகாரையில் 'கொலை'\nவிசாரணைக்காகச் சென்ற பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரை விகாரையில் இருந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.\n55 வயது பொலிஸ் உத்தியோத்தரே பௌத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇரத்தினபுரி, கல்லந்த பகுதி விகாரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2007/12/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:11:09Z", "digest": "sha1:XQ6GBWAZ7U6FWST2AWIEUGCFJNUGBH77", "length": 29615, "nlines": 710, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: நிஜமான நிழல்கள்!", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.\n எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன் இன்னிக்கு என்ன திடீர் விசேஷம் இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்\n எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன் பண்ணினாரு. எப்படியும் வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். அதுக்குத்தான்......' எனத் தயங்கியபடியே சொன்னாள் ஷோபா.\n பெருசா அள்ளிக் கொண்டு வரப் போறாரு பாரு உங்க அப்பா இதோ பாரு யாருக்காகவும் என் வழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும் ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும் எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ' என்றபடியே கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினான் கிரீஷ்.\nஅவன் போவதை ஒரு அலுப்புடன் பார்த்துக் கொண்டே, கிளம்பத் தயாரானாள் ஷோபா.\nகல்யாணமாகி 4 வருடங்கள் ஆகின்றன கிரீஷ்-ஷோபா தம்பதியினர்க்கு. ஆரம்பத்தில் ரொம்பவே அன்பாகத் தான் இருந்தான் கிரீஷ். இப்பவும் வார இறுதியில் வெளியில் செல்வது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அலுவல் நாட்களில், இப்போதெல்லாம், கடந்த 2 வருடங்களாக தினமும் வெளியில் நண்பர்களுடன் பாருக்குச் சென்று குடித்துவிட்டு, 10-11 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறான். பெரிய கம்பனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். ஷோபாவும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கிறாள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. ஒருவேளை அதுதான் இதற்கெல்லாம் காரணமோ\nஷோபாவும் முதலில் இது பற்றிக் கேட்டுப் பார்த்துவிட்டு, 'சரி, போ குடிக்கறது வீட்டுல வேணாம்னு வெளியில குடிக்கிறார்' என விட்டுவிட்டாள்.\n' என அலைபேசியில் விசாரித்தான் கிரீஷ்.\n அங்கே உனக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப் போகுது நாம இதுவரைக்கும் போகாத இடம் நாம இதுவரைக்கும் போகாத இடம் அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு சரியா ' என மறுமுனையில் குஷியாகச் சொன்னான் குணா.\n' என வழியை விசாரித்து வைத்துக் கொண்டான்.\nமாலை ஆனதும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அந்த ஹோட்டலை அடைந்தான். சாப்பிடும் இடம், வசதியான தங்கு அறைகள் இவற்றுடன் ஒரு தனி பாரும் சேர்ந்த ஹோட்டல் அது இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும் இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும் குணா எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். நகரின் எல்லையைத் தாண்டி, அமைந்திருக்கிறது.\nஅடுத்தவர் முகம் கூடத் தெரியாத அளவுக்கு மங்கலான விளக்கொளியில், ஒரே இரைச்சலாக இருந்தது அந்த பார். புகை மண்டலம் வேறு நல்ல கூட்டம் குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல ஜோடிகள் இருந்தார்கள்.\nகுடிப்பானே தவிர... அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே.. .... கிரீஷுக்கு இது போன்ற இடத்துக்கு வருவது இதுவே முதல் தடவை. கொஞ்சம் வியப்பாகவும், அச்சமாகவும் இருந்தது.\n' எனக் கடிந்து கொண்டான், விஸ்கியைச் ருசித்தபடியே\n சும்மா குடிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதுமா இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம் இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம் ஏன் உனக்கே மச்சம் இருந்தா, உன்னைக் கூட யாராச்சும் வந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க' எனக் கண்ணடித்தான் குணா\n நமக்கு வீட்டுல ஆளு இருக்கு நீங்க நடத்துங்க' என்றபடியே பார்வையைப் படர விட்டான்.\nசெழியனும், ராஜுவும் உற்சாகமாக யாருடனோ ஆடிக் கொண்டிருந்தனர். அதேபோல் இன்னும் பலரும். முகம் தெரியாத சில ஜோடிகள் ஆடிக் கொண்டே ஒரு பக்கக் கதவைத் திறந்து , அறைகள் இருந்த பக்கமாகச் செல்வதையும் பார்த்தான்\n இதுக்கெல்லாம் கூட உடனே ரூம் செட் பண்ணிக் கொடுத்திருவாங்க இங்க' என்று அவனிடம் வந்து சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நகர்ந்தான் குணா\nகிரீஷுக்கு வெறுப்பாய் இருந்தது. மணியைப் பார்த்தான். 8.30.\nசட்டென காலையில் ஷோபா சொன்னது நினைவுக்கு வரவே, குணாவைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடம் விடை பெற்றான் கிரீஷ்\n' என குணா கத்தியது அவன் காதுகளில் விழுந்தது.\nஒருமணி நேரம் கழித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.\nமாமனார் வந்த அசதியில் அடுத்த அறையில் படுத்திருந்தது தெரிந்தது. ஷோபா உள்ளே சமையலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.\nநடந்ததை நினைத்துக் கொண்டே வெறுப்புடன் தன் கைப்பெட்டியை பக்கத்தில் இருந்த முக்காலியில் வீசினான்... குடிபோதையில் ஷோபாவின் கைப்பை மேல் பட்டு அது கீழே விழுந்து சிதறியது.\nஅதை எடுத்து வைக்கக் குனிந்தான்.\nஉள்ளிருந்து 'என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்களா' எனக் கேட்டவாறே கையில் கரண்டியுடன் வந்த ஷோபா திக்கித்து நின்றாள்\nகிரீஷ் கையிலிருந்த ஷோபாவின் கைப்பையில் இருந்து இரண்டு 'ரம்பா' டிக்கட்டுகள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன\nஇவனை மாதிரி அவங்களும் வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டாங்களா இருக்கும். ஆமாம் சொல்லிடுங்க இல்லை ஈயப் படை வந்து தாக்குதல் நடத்தும். :))\nஆனா இதைப் படிக்கும் போது ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருது. (இன்னிக்கு குட்டிக்கதை நாள் போல, பெனாத்தல் பதிவில் வேற ஒண்ணு சொல்லி இருக்கேன்.)\nஒரு குடிகாரன் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து படுத்திருந்தான். காலை எழுந்து பார்த்தால் பெட் அருகில் ஒரு ப்ளாஸ்கில் காப்பி இருக்கிறது. தலைவலி மாத்திரைகள் இரண்டும் இருக்கிறது. கூடவே ஒரு கடிதம். அடுப்படியில் சாப்படு தயாராக இருக்கிறது, குளியலறையில் வென்னீர் ரெடியாக இருக்கிறது, துணிமணி எல்லாம் இஸ்திரி போட்டு வைத்திருக்கிறேன். ஷூ பாலிஷ் போடப்பட்டு வாயிலருகில் இருக்கிறது.\nஇவனுக்கு ஒரே குழப்பம். என்னடா வழக்கம் போல குடித்துவிட்டுதானே வந்தோம். இன்றைக்கு என்ன இப்படி உபச்சாரம் நடக்கிறது என் யோசித்துக் கொண்டு பையனைப் பார்த்து என்னடா விஷயம் என்றான்.\nபையன் \"அப்பா, நேத்து கொஞ்சம் ஓவரா போயிடுச்சா வீட்டுக்கு வந்து ஒரே வாந்தியா எடுத்துட்டியே. ஆனா ஒண்ணுப்பா, உன் துணியை மாத்த அம்மா முயற்சி செஞ்ச போது. ஏய் என் துணியை எல்லாம் அவுக்காதே. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு. என் பொண்டாட்டி வீட்டில் இருக்கா அப்படின்னு கத்தி கழட்ட விடாம ஆர்பாட்டம் பண்ணினியேப்பா\" என்றான். அப்போதான் ராஜோபசாரத்திற்கு காரணம் புரிஞ்சுது.\nஏன்னு தெரியலை ஆனா இதுதான் ஞாபகத்திற்கு வந்தது.\nஉங்களுக்குமா மொத பின்னூட்டம் போட்டுக்கிற வியாதி. அடக்கடவுளே இப்போதான் அந்த ரீச்சரைக் கேட்டேன், அடுத்தது நீங்களா இப்போதான் அந்த ரீச்சரைக் கேட்டேன், அடுத்தது நீங்களா யாருதான் இதை எல்லாம் சொல்லித்தராங்களோ.....\n'நச்'சோட நம்ம வேலை முடிஞ்சுது சாமி\nம்மத்ததெல்லாம் வாசிக்கறவங்க ஊகத்துக்கு விட்டுடறேன்\nசந்தடி சாக்குல ஒரு குட்டி 'நச்' கதை நீங்க சொன்னது நல்லாவே இருக்கு\nகதை எப்படின்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சு போயிடுவீங்களா, கொத்ஸ்\nசூப்பர் ஸ்டார் ரேஞ்ஜுக்கு பிலிம் காட்டறீங்களே\n[கதை கூட அவர் 'டச்'ல....\n//யாருதான் இதை எல்லாம் சொல்லித்தராங்களோ.....//\nசொல்லிக் கொடுத்த குருநாதரைக் கேட்டு வந்து சொல்றேன்\nகொத்தனார் செம் பாம்ல் இருக்கீங்க போல..\nSK, கொத்ஸ் - பின்னிட்டீங்க\nஇப்படி ஆளாளுக்கு 'நச்'சுனா குடும்பம் வெளங்கிரும்.\nசென்ற ஆண்டு சென்னை சென்றிருந்தபோது நான் தற்செயலாக பெட்ரோல் பங்கில் பார்க்க நேரிட்ட ஒரு காட்சியின் தாக்கமே இந்தக் கதை டீச்சர்\nஆனா உங்களையில்லீங்க. அந்தக் கதா பாத்திரங்களை....\nஎன்னவோ போங்க. காலம் ரொம்பக் கெட்டுக்கிடக்கு.\nஎன்னைத் திட்டலேன்ற வரைக்கும் ரொம்ப நன்றிங்க டீச்சர்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/security/page/2/", "date_download": "2018-07-21T19:12:21Z", "digest": "sha1:O6UEPLNSCTWKJCVP6KQFV6UYYAIOS3VY", "length": 24194, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "security | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஉங்களிடம் குறைந்தது பத்து பாஸ்வேர்டாவது இருக்கலாம்.எல்லோரும் பயன்படுத்தும் ஜீமெயிலுக்கான பாஸ்வேர்டு.வலைப்பதிவாளர் என்றால் அதற்கொரு பாஸ்வேர்டு.பேஸ்புக்,லின்க்டுஇன் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,அமேசான்,பிலிப்கார்ட் போன்ற இகாமர்ஸ்தளங்களுக்கான பாஸ்வேர்டு,யூடியூப்பிற்கான பாஸ்வேர்டு,புக்மார்ன்கிங் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,ரீடர் சேவைகளுக்கான பாஸ்வேர்டு … இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அநேகமாக மொத்தம் எத்தனை முகவரி கணக்குகள் இருக்கின்றன,எத்தனி பாஸ்வேர்டுகள் இருக்கின்றன என்பதே கூட உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.சில பாஸ்வேர்டுகள் நீங்கள் மறந்தும் போயிருக்கலாம். பாஸ்வேர்டுகளை மறக்காமல் நினைவில் கொள்ள சரியான வழியை கடைபிடிப்பது அவசியமாகிற‌து.நிச்சயம் நீங்களும் […]\nஉங்களிடம் குறைந்தது பத்து பாஸ்வேர்டாவது இருக்கலாம்.எல்லோரும் பயன்படுத்தும் ஜீமெயிலுக்கான பாஸ்வேர்டு.வலைப்பதிவாளர் என்றால...\nஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம் கடினமானது தான்.அந்த க்ஷ்டம் வேண்டாம்,ஆனால் நல்ல பாஸ்வேர்டு தேவை என நினைத்தால் பாஸ்வேர்டு பறவை உருவாக்கித்தரும் தளங்களை நாடலாம்.பாஸ்வேர்டு ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டு உருவாக்கும் தளங்கள் ரகத்தை சேர்ந்த இந்த பாஸ்வேர்டு பறவை உங்களுக்காக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி தருகிறது.அதுவும் மிக எளிதாக. உங்களுக்கு பிடித்த பெயர் என்ன உங்களுக்கு பிடித்த சொல் என்ன ஆகிய கேள்விகளை கேட்டு […]\nஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம்...\nஉங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மாற்ற வேண்டுமா\nஉங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா இல்லை என்றால் இப்போதே யோசியுங்கள்.அப்படியே இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக , நான் எனது பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா.அப்படியே இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக , நான் எனது பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா என்னும் தளத்திற்கு சென்று பாருங்கள். மேலே சொன்ன கேள்விக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.அதாவது உங்கள் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா என்னும் தளத்திற்கு சென்று பாருங்கள். மேலே சொன்ன கேள்விக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.அதாவது உங்கள் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா என்னும் கேள்விக்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை இந்த தளம் பதிலாக சொல்கிறது. இதன் பொருள் உங்கள் பாஸ்வேர்டு திருட்டு அல்லது ஹேக்கர்களின் […]\nஉங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா இல்லை என்றால் இப்போதே யோசிய...\nபாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் சொல் அகராதியில் கண்டெக்க கூடியதாக‌ இருக்க கூடாது’ என்பதே. பாஸ்வேர்டு உருவாக்கத்தில் இது மீறக்கூடாத விதி இதற்கான காரணம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. பாஸ்வேர்டு திருட்டை தடுக்க வேண்டும் என்றால், அது மற்றவர்களால் எளிதாக யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் அடு என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிந்து விடலாம். யோசித்து பாருங்கள், பாஸ்வேர்டு […]\nபாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வே...\nஇணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம். இந்த வரிசையில் முதல் பதிவான பாஸ்வேர்டு குணாதிசயங்களில் பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டு பரிசோதனை. பாஸ்வேர்டு பற்றி தெரிந்து […]\nஇணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=145161", "date_download": "2018-07-21T19:43:13Z", "digest": "sha1:H5C4YMFQRVWLVNVDX3MERPT7DBY54JJ5", "length": 15739, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "நான் ஏன் கர்நாடக மக்களை ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன் தெரியுமா?: சிம்பு- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nநான் ஏன் கர்நாடக மக்களை ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன் தெரியுமா\nசென்னை: தன் பேச்சை மதித்து தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை.\nஅதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு பொதுமக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஅவரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்கள் கிளாஸ் அல்ல ஜக்கிலேயே தண்ணீர் கொடுத்துள்ளனர்.\nசிம்புவின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்கள் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.\nகிளாஸ் என்ன சார் ஜக்கிலேயே தண்ணீர் தருகிறோம் என்று கூறி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற பேருந்தில் இருந்தவர்களுக்கும் அம்மாநில மக்கள் தண்ணீர் கொடுத்துள்ளனர்.\nதான் சொன்ன ஒரு வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து காவிரி நீரை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிம்பு.\nகர்நாடக மக்களுக்கு தமிழர்களை பிடிக்காது, தமிழர்கள் நல்லா இருக்கக் கூடாது, தமிழ் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்று வில்லன் மாதிரியே காட்டி காட்டி எங்களிடம் வெறுப்பை உருவாக்க அவர்கள் ஏற்படுத்திய பிம்பத்தை உடைக்க நான் எடுத்த முயற்சிக்கு ஆதரவு அளித்து அவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசி நாங்களும் மனிதர்கள் தான் என்று தண்ணீர் கொடுத்து அந்த பிம்பத்தை உடைத்ததற்கு நன்றி என்கிறார் சிம்பு.\nகாவிரி பிரச்சனை என்பது அரசியல் விளையாட்டு என்று கூறும் சிம்புவின் வீடியோ இது தான்.\nPrevious articleகிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்\nNext articleஆண் அடையாளத்தை அகற்ற நடக்கும் உயிர்வலி சிகிச்சை – திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்\nஃபாரின் சாங் சூட்டிங்கே ஹீரோயின்களை ஹீரோக்கள், இயக்குனர் அனுபவிக்கத்தான்\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னணி தமிழ் நடிகைகளின் பெயர்களை வௌியிட்ட ஶ்ரீரெட்டி\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/11/free-books.html", "date_download": "2018-07-21T19:26:48Z", "digest": "sha1:HQ2TKFZFYR2XUJCA6MOMEBZ67AXGQMHE", "length": 14695, "nlines": 212, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா ?(E-BOOK இல்லை ...)", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநல்ல நூல்கள் மிக சிறந்த நண்பர்களுக்கு சமம் என சொல்வார்கள். நம்ம தலைவர் சுஜாத்தா கூட \"தினமும் குறைந்தது 20 பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள் , அது எந்த நூலாக இருந்தாலும் பரவாயில்லை \" என சொல்லுவர் . ஆனால் இன்று நூல்கள் விற்கும் நிலையில் காசு கொடுத்து நூல் வாங்குவது சிலருக்கு கஷ்டமாக உள்ளது .(விலைவாசி அப்படி ...)\nபடிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும், படித்த நூலை பற்றி விரிவாக விவாதிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்க ஒரு பதிப்பகம் முடிவுசெய்துநூல்களை இலவசமாக வழங்கிவருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா \nஆம் , கிழக்கு பதிப்பகம் தான் அந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது . இது ஒரு தரமான பதிப்பகம் என்றும் , பல ஆயிரகணக்கான நூல்களை வெளியிட்ட பெரிய பதிப்பகம் என்பதும் அனைவருக்கும் தெரியும் .இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் இந்த இலவச நூல்கள் .\nமுதலில் இங்கு கிளிக் செய்து கிழக்கு பதிப்பகத்தின் அபிஷியல் வலைத்தளம் செல்லவும் .\nஇங்கு பல நூல்களின் விவரங்கள் இருக்கும் . அதில் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை தெரிவு செய்யவும் .\nஅதன் கிழே ஒரு படிவம் இருக்கும் . அதனை கவனமாக நிரப்பவும் .\n\"submit\" பட்டனை அழுத்தவும் .\nஇலவசமாக வாங்கும் புத்தகத்தை படித்து அதை பற்றி 400 - 1000 வார்த்தைகளுகுள் ஒரு மதிப்புரை எழுத வேண்டும் .\nநீங்கள் எழுதும் மதிப்புரை அவர்கள் தளத்தில் வெளியிடப்படும் .\nடிஸ்கி : ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகங்கள் வாங்கலாம் . ( நான் இதுவரை இரண்டு வாங்கியுள்ளேன் )\nLabels: free books, new horizon media, nhm, இலவச புத்தகம், கிழக்கு பதிப்பகம், மதிப்புரை\nபுத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு அருமையான உதவி\nஇது என் மாதிரியான புத்தகப் பிரியர்களுக்கு உவப்பான செய்தி\nஆனால் நான், வெளி நாட்டில் இருக்கிறேன்.\nஅதனால், இப்போது பயன்படுத்த இயலாது.\nதாய் நாடு வரும்போது முயற்சிக்கிறேன்.\nமுன்பே வாத்தியார் சொல்லியிருந்தாலும் உங்க 'வில்லாதி வில்லன்' விமர்சனத்தை பார்த்துட்டு நானும் ஒரு புக் ஆர்டர் செய்து வாங்கிட்டேன். (செங்கிஸ்கான்)\nநீங்கள் கூறும் அந்த படிவம் எனக்கு வரவில்லை ......உதவவும்.\nநண்ப்ரே 1 தங்களுகு ஒரு அழைப்பு விடுத்துள்ளோம் எங்கள் வ்லைத்தளத்தில் விருப்பம் இருப்பின் ஏற்றுக் கொள்ளவும் விருப்பம் இருப்பின் ஏற்றுக் கொள்ளவும்\n(\"உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்\".)\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nகணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_91.html", "date_download": "2018-07-21T19:37:52Z", "digest": "sha1:QOIDXCJEHG6PTIV73EJVESOPE2PBWKBJ", "length": 18049, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மறைந்து வரும் மாபெரும் மருத்துவம்", "raw_content": "\nமறைந்து வரும் மாபெரும் மருத்துவம்\nமறைந்து வரும் மாபெரும் மருத்துவம் எழுத்தாளர் காயத்ரி மது ஒரு சிறந்த மருத்துவம் என்பது நோயை முழுதாகக் கண்டறிந்து மீண்டும், நோய் வராமல் தடுப்பதே ஆகும். பக்க விளைவுகள் இல்லாமல் மீண்டும், மீண்டும் மருத்துவமனைக்கு வராத படி ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளித்து, நோயை முழுதாகக் குணப்படுத்தி ஆயுள், ஆரோக்கியம் தருவதே சிறந்த மருத்துவ முறை என்கிறார் சுஸ்ருதர். நம் மருத்துவ உலகின் தந்தை. வேத காலத்தில் வாழ்ந்து கிட்டத்தட்ட 1100-க்கு மேல் நோய் வகைகள், 700 வகையான மூலிகை மருந்துகள், 600-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டறிந்தவர். ஆனால் அவர் கண்டுபிடித்த பல அரிய வகை மூலிகைகள், மருத்துவ முறைகள் மறைந்து, மறக்கப்பட்டு வருகிறது. வழிவழியாக அந்த மருத்துவ முறை நம் பாரம்பரியமான பாட்டி வைத்தியம் மூலமும் வழக்கத்தில் இருந்தது. நம் முன்னோர்கள் காலத்தில் தீராத நோய், உயிர்க்கொல்லி நோய் என்று எதுவும் அதிகம் இல்லை. இன்றும் எண்பது, தொண்ணூறு என்று வயது தாண்டிய முதியவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ப்பில் ஒரு பாட்டியின் கை வைத்தியம் என்பது இன்றியமையாதது. சளி, அஜீர்ணம், குடல் புண், மலச்சிக்கல், சருமநோய், வாயுத் தொல்லை, குழந்தை வளர்ப்பு, பிரசவம், வலிப்பு என்று பாட்டி சொல்லாத வைத்தியம் இல்லை. மாரடைப்புக்கு கூட முதலில் ஒரு உப்புக் கல்லை வாயில் அடக்கிக் கொண்டால் மருத்துவரிடம் போகும் வரை தாங்க முடியும் என்றதும் பாட்டிதான். வாழ்க்கை முறை மாறி, சின்ன வலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத மனநிலை, எதற்கெடுத்தாலும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று போய்விட்டு கடைசியில் ஒன்றுமில்லை என்று கூறுவதற்குள் நமக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், பண விரயம். இதை வீட்டுப் பாட்டி ஒன்றுமில்லை, ஒரு சிட்டிகை ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்னு, தண்ணீர் குடி என்று சொல்லி தீர்த்துவிடுவாள். பண்டைய காலத்தில் சித்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதி வைத்த வைத்திய முறைகள், மூலிகை மருந்துகள் அதிகம் நம் கைக்கு கிடைக்கவில்லை. அப்படியே நம் பொறுப்பில்லாத்தனத்தால், அக்கறையின்மையினால் அழிந்து போய்விட்டன. நம் பண்டைய மருத்துவமுறையை பின்பற்றி, வேம்பு, மஞ்சள், திருவாச்சி, துளசி, வில்வம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிறது. அதை நாம் வாங்கி, அமெரிக்காவிலிருந்து வந்தது, லண்டன் தயாரிப்பு என்று பெருமையாகப் பயன்படுத்துகிறோம். சமீபத்தில் கூட ஒரு வடநாட்டவர், ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தன் உறவினர்களை கடைசி முறை சந்திப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அங்கு ஒரு உறவினர் அறிவுரையின் மூலம், சரி சாப்பிட்டு பார்க்கலாம் என்று பஞ்சகாவ்யம் (பசுவின் கோமியத்திலிருந்து தயாரிப்பது) என்ற ஒரு ஆயுர்வேத மருந்து சாப்பிட அதிசயமான முறையில் நோய் குணமாகி உள்ளது. அவர் இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார் என்ற செய்தி வெளியானது. பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் நம் சித்தர்கள் உருவாக்கிய மருத்துவ முறை. அன்பும் அக்கறையும், பிரியமுமாய் நோயிலிருந்து மனிதன் நிரந்தரமாக மீண்டு வந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்பத்திலேயே சின்ன கை வைத்தியமாகச் செய்து கொண்டால் பெரிய வியாதிகள் இல்லாமல் காக்க முடியும். அதைத்தான் வரும்முன் காப்போம் என்கிறது பாட்டி வைத்தியம். நாம் இந்த உலகிற்கு ஒரு பயணம் வந்திருக்கிறோம். இதன் அழகுகளை ரசித்து, ஆரோக்கியமாய் வாழ்ந்து நம் இடம் வந்ததும் இறங்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நம் உடல் மீது அக்கறையும், கரிசனமும் கொண்டு பராமரித்தால் இறுதி வரை நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். மறைந்து வரும் மாபெரும் அற்புத மருத்துவ முறையை நாம்தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அனைத்து வகையான மருத்துவமுறைகளின் தாயகம் நம் தமிழகம் என்பதை மறக்காமல் இருந்தாலே அனைத்தும் சாத்தியம்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/aadhav-weds-vinodhnie-reception-images/", "date_download": "2018-07-21T19:18:00Z", "digest": "sha1:VW6E3FNICUPV72CUZBKOEQIEUJGY5WF2", "length": 3609, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Aadhav Weds Vinodhnie Reception Images -", "raw_content": "\nPrevஆடியோ வெளியீட்டுக்கு முன்பே ‘நிமிர்’ படத்தை வாங்கிய விஜய் டிவி\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:11:26Z", "digest": "sha1:G3HRAAOWSETBIISRGHLXMKUOOER3JCLS", "length": 40708, "nlines": 310, "source_domain": "www.tntj.net", "title": "தவிர்ந்து கொள்ளுங்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஇறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.\nஅல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)\n“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444)\nகஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.\nஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.\nஇதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:\n ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள் சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள் சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள் உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள் உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள் உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)\n“(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே) சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)\nஎந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க\nநம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:\n“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)\nஇதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர் அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)\nநம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)\nதனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன் அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nநம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)\nநான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.\nஅறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி (6499)\nமறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.\nஇறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.\nஅதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.\nஅதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)\nசெல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். அந்த பதில் வெப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.\nநபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பி விடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெயேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.\nஇந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகல் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6427)\n“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்கலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6436)\n“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446)\nஒரத்த நாட்டில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு – துண்டு பிரசுரம் 2\nவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://2008rupan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-21T18:58:32Z", "digest": "sha1:JAIWMEMBLUEJM32TC5KQSJZTXZ2C7G73", "length": 18170, "nlines": 165, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "கழிவறைக் குழந்தை | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nAll posts tagged கழிவறைக் குழந்தை\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 24, 2012\nPosted in: கழிவறைக் குழந்தை.\tTagged: கழிவறைக் குழந்தை.\t3 பின்னூட்டங்கள்\nநீ எனக்கு கொடுத்த தண்டனையா\nஎன்னை நீ கருவிலே அழித்திருக்கலாம்….\nஇப்படி ஏன் என்னை பெற்றெடுத்து.\nசொல்லும் தாயே சொல்லும் தாயே.\nநீ என்னை மடியில் ஏந்தி.\nகொஞ்சி அரவனைத்து –முத்தமிட வேண்டாம்.\nநீ.உன் பிள்ளையின் பிஞ்சு உள்ளம்.\nஊர் அறிய சொல்லிருக்க -மாட்டேன்.\nசாவும் வரை மன நிறைவை.\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/9788183681810.html", "date_download": "2018-07-21T19:28:35Z", "digest": "sha1:UASQZ3K3ZQBI2IURCJ3AYTX4YBKKXG2Q", "length": 7314, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "அப்புசாமியும் அற்புத விளக்கும்", "raw_content": "Home :: நகைச்சுவை :: அப்புசாமியும் அற்புத விளக்கும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅலாவுதீனுக்கு ஓர் அற்புத பூதம் என்றால் அப்புசாமி தாத்தாவுக்கு அரைவேக்காட்டு பூதம்.\nவிளக்கைத் தேய்த்தவுடன் 'வந்தேன் ஐயா' என்று கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேரும் பூதமல்ல இது. எப்போதும் லேட்தான். கூப்பிட்டு முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுதான் மெதுவாக எட்டிப் பார்க்கும். சரி, வந்ததுதான் வந்தோம், கொடுக்கும் வேலையை யாவது ஒழுங்காகச் செய்வோம் என்று இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி யான சோப்ளாங்கி பூதம் இது.\nஇப்படிப்பட்ட 'பஞ்ச' பூதத்தோடு கைகோத்துக் கொண்டு கலைஞர், ஜெயலலிதா, வைகோ, சென்னா ரெட்டி, நரசிம்ம ராவ் என்று ஒருவர் விடாமல் அத்தனை அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார் அப்புசாமி. சந்திக்கும் ஒவ்வொருவரையும் படுத்தி எடுத்துவிடுகிறது இந்த பூதம்.\nவாசித்துப் பாருங்கள். உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு பார்ட்டும் தனித்தனியே வாய் விட்டு சிரிக்கப்போகிறது.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம்\nதமிழில் 3D STUDIO MAX ''7 '' கற்றுக் கொள்ளுங்கள் சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு\nஅறிஞர் பெர்னாட்ஷா மார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bala-balamurugan.blogspot.com/2011/03/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:12:28Z", "digest": "sha1:BWL5TDG45TFVD7HOIFU4HHFDUGOWWEAH", "length": 36121, "nlines": 639, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: அம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணியம் மலேசிய ஆளுமை", "raw_content": "\nஅம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணியம் மலேசிய ஆளுமை\nகடந்த 4 நாட்கள் அம்பு விடுதல் விளையாட்டிற்கான பயிற்றுனர் பயிற்சி பட்டறைக்குச் சென்றிருந்தேன்(archery coaching training). இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்துகொண்டு நம் இந்திய மாணவர்களைப் பயிற்றுவிக்கலாம் எனும் எண்ணம் உருவாகியபோதே இதுவரை அறிந்திராத இந்த விளையாட்டின் மீது விருப்பமும் ஆர்வமும் கூடியிருந்தது. பெரும்பாலும் இந்தியர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதில்லை அல்லது ஓட்டப்பந்தயமும் காற்பந்தையும் தவிர வெவ்வேறு விளையாட்டுகளில் இந்திய இளைஞர்கள் பங்கெடுப்பதில்லை எனவும் ஒரு பரவலான விமர்சனம் உண்டு. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்தியப் பெண்களின் அடைவும் பங்களிப்பும் என்ன என்பதையே ஆழமாகச் சிந்திக்கக்கூடிய கேள்வியாகும்.\nமலேசிய அம்பு விடுதல் கழகத்தின் முதண்மை பயிற்றுனரான திரு.புவனேஸ்வரன் அவர்களைக் கடந்த வாரங்களில் சந்தித்தப்போது அவரும் இப்படியொரு விமர்சனத்தையுடையவராகவே இருந்தார். நம் இந்திய மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு எனவும் இதை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாம்தான் நமது ஈடுப்பாட்டையும் அக்கறையையும் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மலேசியாவிலேயே அம்பு விடுதல் விளையாட்டிற்கான முதண்மை பயிற்றுனராக பல நாடுகளுக்குச் சென்று தன் திறமையையும் வழிக்காட்டுதலையும் வழங்கி வரும் திரு.புவனேஸ்வரன் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அவரின் மூலமே எனக்கு அம்பு விடுதல் விளையாட்டும் மலேசியாவைப் பிரதிநிதித்து பல நாடுகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்திய அன்பரசி சுப்ரமணியம் எனும் விளையாட்டாளரின் அறிமுகமும் கிடைத்தது. பெண்கள் ஒரு வயதுடன் தன்னை விளையாட்டுக் களத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்தச் சமூகம் அவர்களை ஓரங்கட்டிவிடுகிறது. அதனையெல்லாம் மீறி அன்பரசி இன்று வெளிப்பட்டுள்ளார் என்பதே பெரும்சாதனையாகக் கருத வாய்ப்பளிக்கிறது.\nகுமாரி அன்பரசி சுப்ரமணியம் அம்பு விடுதல் விளையாட்டில் நம் நாட்டைப் பிரதிநிதித்து பல வெற்றிகளைக் குவித்தவர். கடந்த 4 நாட்களாகப் பயிற்சி பட்டறையில் எங்களுடன் மிகவும் நட்புடன் பழகினார். புகழ்பெற்ற ஒரு விளையாட்டாளருடன் பழகியது இதுவே முதல் அனுபவம். அவருக்கு அம்பு விளையாட்டில் அதீதமான பயிற்சியும் அபாரமான ஆளுமையும் இருப்பதை இந்த 4 நாட்களில் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த விளையாட்டைப் பற்றிய முழுமையான தகவல்களை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்துகொண்டே இருந்தார், வில்லைப் பிடிப்பது முதல் குறிப்பார்ப்பதில் நம் உடலுக்கும் நம் சிந்தனைக்கும் மத்தியில் நுட்பமாக இருக்க வேண்டிய தொடர்பைப் பற்றிய கற்பிதம்வரை அவரின் தகவல் பரிமாற்றம் மேலும் இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருந்தது.\nஅன்பரசி சுப்ரமணியம் 1983 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் பிறந்து கிள்ளானில் வளர்ந்தவர். இடைநிலைப்பள்ளியான ராஜா மஹாதி கிள்ளான்(SMK RAJA MAHADI- KLANG) பள்ளியில் அம்பு விடும் விளையாட்டில் பயிற்சி பெறத் துவங்கினார். அம்பு விடுதல் விளையாட்டின் மலேசியக் குழுவில் 10 வருடங்கள் நாட்டைப் பிரதிநிதித்து விளையாடி, தங்கம், வெள்ளி எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு மலேசியக் குழுவிலிருந்து வெளியேறி இப்பொழுது பயிற்றுனராகப் பயிற்சிப் பெற்று நம் அடுத்த தலைமுறைக்கு இந்த விளையாட்டைச் சேர்ப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டுள்ளார்.\nஅன்பரசி அடைந்த சாதனைகள் பின்வருமாறு:\n1. சுக்மா விளையாட்டு(SUKMA): 2000, 2002,2004 (தங்கம், வெள்ளி)\nஅன்பரசியின் சாதனை இன்னும் நீளக்கூடிய ஆற்றலுடையது. தொடர்ந்து விளையாட்டின் மூலமே தன்னை வளர்த்துக்கொண்டவர். 2000 ஆண்டு தொடக்கம் இந்த விளையாட்டின் மூலம் தனது கல்வி தகுதியையும் அவர் மேம்படுத்திக் கொண்டது சிறந்த உதாரணமாகும். Kementerian Belia & Sukan ( விளையாட்டும் இளைஞர்களும் மேம்பாட்டு அமைச்சின்) மூலம் கல்வி கடனுதவிப் பெற்று தனது மேற்கல்வியை மலேசிய பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார். விளையாட்டின் மூலம் நாம் பெறும் அடையாளமும் வெற்றியும் நம்மை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் அளிக்கும் என்பதற்கு அன்பரசி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஅம்பு விடும் விளையாட்டுத் தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் அன்பரசி, மலேசியாவின் மிகச் சிறந்த பயிற்றுனராக வேண்டும் என்பதே அவருடைய உயர்ந்த இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். வில்லைப் பிடித்து அவர் உயர்த்தும்போது அவருடைய உடல் கொள்ளும் அசாத்தியமான அமைப்பும், அவருடைய கண்கள் இலக்கை நோக்கிக் குறிப்பார்க்கும்போது ஏற்படும் தீவிரமான கவனமும் அவருடைய ஆற்றலைத் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருந்தன.\nஅவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:\n1. இந்த விளையாட்டை எப்படி உணர்கிறீர்கள்\nஅன்பரசி: இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது இந்த அம்பு விடும் விளையாட்டின்மீது திடீரெனத்தான் ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய உயரமும்கூட இந்த விளையாட்டிற்கு ஏற்புடைய ஒரு கூடுதல் பலமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சிப் பெறுவதன் மூலமும் எப்படியாவது இந்த விளையாட்டில் சாதித்துக்காட்ட வேண்டும் என்கிற தீவிர உழைப்பும் என்னைச் சாதனையாளராக்கியது. வில் வித்தை நம்முடைய பாரம்பரியமான தற்காப்புக் கலை. ஆகையால் இதில் ஓர் ஆர்வமும் விருப்பமும் தோன்றியதை முந்தைய தலைமுறையின் பதிவுகளாகக்கூட இருக்கலாம் என நம்புகிறேன்.\nமேலும் பெரும்பாலும் இந்தியர்கள் வித்தியாசமான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால் என்னுடைய பங்கெடுப்பின் மூலம் இதனை மலேசியாவிற்கு உணர்த்த வேண்டும் என்றே கருதுகிறேன். ஒரு விளையாட்டு நம்மை எங்குக் கொண்டு செல்லும் என்பதை கண்கூடாகப் பார்த்தபோது இதிலேயே என்னை ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் தோன்றியது.\n2. மலேசியக் குழுவிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்\nஒவ்வொரு விளையாட்டாளனும் தன் அடைவுநிலையை வைத்தே மதிப்பிடப்படுகிறான். அவனுடைய இருப்பு என்பது ஒரு காலக்கட்டம்வரை அவனை உச்சத்தில் வைத்திருக்கும். எனக்கும் இந்த 10 ஆண்டுகள் மலேசியக் குழுவில் ஒரு சாதனையாளராகப் பங்காற்ற வாய்ப்புக் கொடுத்திருந்தது. தொடர்ந்து என் திறமையின் அளவுகோல்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சர்வதேசக் களத்தை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது. ஆனால் அதே சமயம் தொடர்ந்து நம்மால் மலேசியக் குழுவில் நிலைத்திருப்பதில் சில அதிகாரப்பூர்மற்ற கட்டுபாடுகளின் பாதிப்பும் இருக்கின்றது. ஒரு சில விளையாட்டுகளில் சில வயது வரையறை இருக்கின்றது. அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும்.\nஒரு சில சமயங்களில் நம்முடைய தொடர் அடைவுநிலைகள் தீவிரமாகக் கண்கானிக்கப்பட்டு வரும். சர்வதேச அளவிலான போட்டிகளில் நாம் அடையும் சரிவும் தோல்வியும்கூட நம் இருப்பைப் பலவீனப்படுத்தக்கூடிய நிலைகள் உண்டு. இது ஒரு விளையாட்டாளனின் வகுப்படாத எல்லை. எதுவரை தன்னை ஒரு விளையாட்டாளனாகவும் எதுவரை தன்னை அடுத்தக்கட்டத்திற்கு அடுத்த பரிணாமத்திற்கு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெளிவாகத் தெரிந்திருந்தால் எதையுமே நாம் தோல்வி எனவோ எல்லது சரிவு எனவோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஆகையால் 2011 ஆம் ஆண்டில் ஜனவரியில் நான் மலேசியக் குழுவிலிருந்து வெளியேறுவதற்கு என்னை நானே மதிப்பிட்டுக் கொண்டதன் மூலம் பெற்ற ஒரு தீர்க்கமான முடிவே ஆகும்.\nகடந்த வருடம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியே அன்பரசி இறுதியாகப் பங்கெடுத்து நான்காம் நிலையைப் பெற்ற களமாகும். இனி அவர் சென்ற உச்சத்தை நோக்கி இந்திய மாணவர்களைக் கொண்டு செல்வேன் என உற்சாகமாகச் சொல்கிறார். வில்லும் அம்பும் அவரின் கூர்மையான கவனமும் பிரமிக்க வைக்கிறது. Anbarasi is more powerful legend of Malaysia in Archery.\nஆக்கம் கே.பாலமுருகன் at 11:19 PM\nவிளையாட்டு க‌ள‌த்தில் இருந்து ஒரு விழிப்புண‌ர்வு க‌ட்டுரை.மேலும் ப‌ல‌ இளைய‌ இந்திய‌ மாண‌வ‌ மாண‌விக‌ள் துணிச்ச‌லாக‌ இந்த‌ விளையாட்டில் ப‌ங்கேற்க‌ உறுதுணையாக‌ இருக்கும்.வாழ்த்துக்க‌ள்.\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஅம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணிய...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009/05/70.html", "date_download": "2018-07-21T19:16:50Z", "digest": "sha1:RSHXUJ2HJ67YSC3L4YWCXH3QRINAJVY7", "length": 7527, "nlines": 154, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70", "raw_content": "\nஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70\nஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்\nஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை\nபோற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்\nசாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து\nதலை தலை முறை தாங்கும் விநோத\nஉலக முன் தோன்றி ஒழியாத -\nதினம் தினம் உலகில் நீ செய் பலவான\nவினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து\nவாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த\nஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து\nஉற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்\nமுற்றும் கிருபையினால் முடி சூட்டும் -\nதுதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,\nஇதயமே , உள்ளமே ,என் மனமே .\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nஎங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188\nஉன்றன் சுய மதியே கீர்த்தனை 121\nராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272\nமறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267\nஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70\nஎன்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69\nஇரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142\nகிருபை புரிந்தெனை ஆள் கீர்த்தனை 154\nமன்னுயிர்க்காக தன்னுயிர் விடுக்க கீர்த்தனை 20\nதெய்வன்பின் வெள்ளமே கீர்த்தனை 8\nவரவேணும் என தரசே கீர்த்தனை 64\nதுதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே கீர்த்தனை 7\nகதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279\nசருவலோகதிபா நமஸ்காரம் கீர்த்தனை 5\nஏசுவைப் போல நட கீர்த்தனை 220\nவாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203\nநித்தம் முயல் மனமே கீர்த்தனை 219\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:44:28Z", "digest": "sha1:FASJNN5IYN3HVQLWRV4E4OPOJR6VV4EW", "length": 32585, "nlines": 261, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": பாக்கிஸ்தானி ஜிந்தாபாத்.", "raw_content": "\nஇவ்வளவு நகைசுவையாகவும் எழுத முடியுமா\nநகைசுவை பதிவுகளை விரும்பி படிப்பவன் நான். பொதுவாகவே நகைசுவை எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை ருசித்து வாழ்கின்றார்கள் என்று எனக்குள் ஒரு அபிப்ராயம்.\nஆனால் நண்பவர்கள் சிலர் \"வாழ்க்கையில் எல்லையில்லா கஷ்டத்தை அனுபவித்த ஒருவன் - ஒருத்தியினால் மட்டுமே நகைசுவை உணர்வோடு எழுத முடியும்\" என்று கூறுவார்கள்.\nஎப்படி இவரால் இம்புட்டு அற்புதமா எழுத முடியுது குட்டி கரணம் போட்டாலும் நம்மால் இவரை போல் எழுத முடியவில்லையே என்று என்னை தன்னுடைய ஒவ்வொரு பதிவிலும் ஆச்சரிய படுத்துபவர் நண்பர் யாசீர். வளைகுடா நாட்டில் பணிபுரியும் இவரின் எழுத்துக்கள் அற்புதம்.\nராகுல் டிராவிட் என்னைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ, அன்னையில இருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் கொறஞ்சு போச்சு. ஆனா என்னைக்கு ‘வி. வி. எஸ். லட்சுமனனை’யெல்லாம் 20-20க்கு செலக் செஞ்சானுங்களோ அன்னைல இருந்து ‘’இந்த கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சாத்தான் என்ன\nஎங்க ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி இருக்கிறான். அவன் சொல்லித்தான் அன்று இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்பதே தெரியும். முன்னாடியெல்லாம் இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ‘’ஸ்கூல எப்படி கட் அடிக்கலாம்’’, ‘’எந்த தாத்தாவ சாவடிக்கலாம்’’.....என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரெடியாவோம். இப்போது அதுமாதிரியான பெரிய இண்டிரஸ்ட் யாருக்குமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nபழைய கம்பெனியில் நான் கேம்பில் தங்கியிருந்தேன். என்னோட புராஜெக்ட்டில் அன்சர்னு ஒரு பாக்கிஸ்தானி இருந்தான். என்னய பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அனாத புள்ளய பாக்குறது மாதிரி ஆதரோவோடு பார்ப்பான். பேசும் போது கேன்ஸர் பேசண்டிடம் பேசுறமாதிரி ரொம்ப கருணையா பேசுவான். முதலில், ‘’நாம துபாய்க்கு புதுசுங்குறதுனால இப்படி ஆதரவா இருப்பதாக’’ நினைத்தேன்.\nஒரு நாள் என்னுடய கேபினுக்கு வந்தான். ஆதரவு ஐந்து கிலோவை, கருணை கால் கிலோவோடு பிசைந்து (எப்போதும் போல) பேசினான். அவன் பேசும் தோணியைப் பார்த்த போது, ஏதோ என்னிடம் கேட்பதற்கு தயங்கி நிற்பதுபோல் தெரிந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின்பு அவனாகவே கேட்டான். ‘’உனக்கு எப்படி இந்த சின்ன வயதில் சொட்டை விழுந்தது’. ‘’அதே கேள்வி’’ நான்கு திசைகளிலிருந்தும் எக்கோ அடித்தது. எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, இந்தியாவுல இருந்து ஓடி வந்தேனோ அதே கேள்வி. ‘சிவாஜி’ பட வசனம்போல ‘’இன்னும் எத்தனவாட்டிடா இந்த கேள்விய கேப்பீங்க”ன்னு என்னை நானே நொந்துகொள்வேன். ‘’எங்க வீட்டில் எல்லோருக்கு இப்படித்தான், எங்க தாத்தா, அப்பா, அண்ணன்....’’ என சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு அடுத்தது எனது பரம்பரை பாரம்பரியம்தான்னு சொன்னேன்.\n‘’நீ ஏன் விக்கு வைக்கக்கூடாது’’ என்று கேட்டான். ‘’இல்லடா, விக்கு எல்லாம் சரிப்பட்டு வராது, அலர்ஜி பயம் இருக்கிறது, அதுமட்டுமல்ல எந்த இடத்திலாவது விக் கழண்டு விழுந்தால் ரொம்ப அவமானமாகப் போகும்’’ என்று கூறினேன். ‘’அப்படியெல்லாம் இல்லை, அலர்ஜி எல்லாம் வராது, கிளிப் டைப் விக் எல்லாம் இருக்கிறது, அது எங்கயும் கழறாது..’’ என கூறிக்கொண்டே ஆள் காட்டி விரலை அவனது காது பக்கத்தில் அழுத்தி விக்கை தூக்கிக் காட்டினான். ஆடிப் போனேன். யாரோ என் பிரடியில் விரகுக் கட்டையால் அடித்தது போன்று இருந்தது.\nஅப்பதான் தெரிந்தது அந்த ஷண்டாலன் கண்ணில் தெரிந்தது கருணை இல்லை அத்தனையும் குரூரம் என்று. அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். பாக்கிஸ்தான் உள்ளூர் மேட்ச்சைக் கூட விடாமல் பார்த்துவிட்டு, என்னிடத்தில் கமெண்டரி பண்ணிக்கொண்டிருப்பான். பக்கத்து ரூம் வேறு. இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் பிரியாணி சமைத்து வைத்து உலக பாக்கிஸ்தானிகளை எல்லாம் அழைத்து வந்து பெரிய கும்பலாக மேட்ச் பார்ப்பான்.\nபாக்கிஸ்தான் தோற்றுவிட்டால், ஒரு குயர் நோட்டு, பேனாவுடன் அவன் ரூம் பக்கத்தில் நின்று கொண்டால் போதும். உருது, ஹிந்தி மொழிகளிலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் எழுதிவிடலாம். ‘’தற லோக்கல்’’ கெட்ட வார்த்தை தெரிந்துகொள்ளவும் ஒரு வழி உண்டு. ‘’இவன எதுக்கு எடுத்தோம்’’னு செலக்சன் போர்டுக்கும் தெரியாம, ‘’நம்மள எதுக்கு எடுத்தானுங்க’’ன்னு அவனுக்கும் தெரியாம ‘முஹம்மது கைப்’ மாதிரி கொஞ்சப் பேர் பாக்கிஸ்தான் டீமிலும் இருப்பான். அவனப் பத்தி அந்த நேரத்தில் அன்சரிடம் லைட்டா கிளறிவிடவேண்டும். நமக்கு சுட சுட ‘’தற லோக்கல்’’ கெட்டவார்த்தை டேட்டா பேஸ் தயார்.\nஇப்ப இருக்குற கம்பெனியில் ஒரு பாக்கிஸ்தானி இருப்பதாக சொன்னேன்ல, அவன் பெயர் நவீத். அவன் தான் என்னுடய அரபி டிரான்ஸ்லேட்டர். சில சமயங்களில் நான் பேசும் ஆங்கிலம் எதிர்தரப்பு அரபிக்காரனுக்கு புரிந்து ‘’ஒகே. ஒகே’’ என்பான். அந்த ‘’ஒகே ஒகே’’வைக்கூட நவீத் எனக்கு மொழிபெயர்த்து ‘’ஒகே ஒகே’’ என்பான். அந்த அளவிற்கு வெகுளி. நிறைய பாக்கிஸ்தானிகள் வெகுளிகள் தான் (நான் பார்த்தவரை). கொஞ்சம் வயதானவர்களை ‘’சாச்சா” (சித்தப்பு) என்றோ ‘’ஜனாப்’’ (உயர்திரு) என்றோ கூப்பிட்டுவிட்டால் ரொம்ப குஷியாகிவிடுவார்கள். தனியா ஒரு பாக்கிஸ்தானி சாப்பிட்டு பார்த்ததில்லை. ஒரு ரொட்டி என்றாலும் நாலு பேர் சுத்தி இருந்துதான் சாப்பிடுவார்கள்.\nஇங்கு முக்கால்வாசி டாக்ஸி டிரைவர்கள் பாக்கிஸ்தானிகள் தான். பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் ‘’மதராஸி’’ என்றால் தெரியவில்லை. எல்லோருக்கும் ரஜினிகாந்த்தை தெரிந்திருக்கிறது, ஆனால் அவர் படம் பார்த்ததில்லையாம். ‘’ஏக் து ஜே கேலியே’‘ படம் தெரிகிறது ஆனால் அதில் நடித்தவர்தான் கமல் என்று தெரியவில்லை. ‘’அந்த படத்தில் கமல் பேசுவாறே அந்த பாஷைதான் எங்க பாஷை’’ என்பேன். ‘’இல்ல இல்ல’’ என்றால் என்ன அர்த்தம் என்று கேட்பார்கள் (அந்த படத்தில் கமல் அதிகமாக ‘’இல்ல இல்ல’’ன்னுதான் சொல்லுவாராம்)\nநவீத், நிறைய விசயங்கள் பேசுவான். எல்லா நாட்டு செய்திகளைப் பற்றியும் தெரியும். என்னோட மேனஜெர் ஒரு ஜோர்டானி. அவரிடம் பேசும் போதுகூட அந்த நாட்டு அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாத சில விசயங்களைச் சொல்லுவான். ஜோர்டான் பற்றி தெரிந்து வைத்திருப்பவன் பக்கத்து நம் நாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டானா. சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிமானிடேசைசேசன், மாட்டுக்கறி.......என எல்லாத்தைப் பற்றியும் கேட்பான்.\nவிமர்சனம்ஒருமுறை ‘’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதில், எங்க நாட்டுமேல உங்களுக்கு பயங்கரமா கோவம் இருக்குமே’’ன்னு கேட்டேன். ‘’எங்க கோவத்தை விடு, உங்க நாட்டுலேயே ’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததுக்கான ஆதரம் கேட்டும் கொடுக்க முடியாம மோடி கோவமா இருக்காறாமே’’ன்னு கேட்டேன். ‘’எங்க கோவத்தை விடு, உங்க நாட்டுலேயே ’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததுக்கான ஆதரம் கேட்டும் கொடுக்க முடியாம மோடி கோவமா இருக்காறாமே’’ன்னு திருப்பிக் கேட்டான். ‘’இது எப்ப.......’’ன்னு திருப்பிக் கேட்டான். ‘’இது எப்ப.......’’ன்னு தெரியாம பேந்த பேந்த முழுத்தேன்.\n‘’இந்தியாவில், மாட்டுக்கறி மேட்டரில் முஸ்லீம் அல்லாதவர்கள் கூட நிறைய போராட்டம் செய்கிறார்கள். அதுமாதிரி அவங்களோட பிரட்சனைக்கு முஸ்லீம்கள் நீங்க போராடுவீங்களா’’ன்னு கேட்டான். ‘’பாலுங்குறது உங்க பேரு, தேவர்ங்குறது நீங்க வாங்கின பட்டமா’’ன்னு கேட்டான். ‘’பாலுங்குறது உங்க பேரு, தேவர்ங்குறது நீங்க வாங்கின பட்டமா’’ன்னு கேட்டுவுடனே பொழேர் பொழேர்னு அறை விழுமே. அதுமாதிரி இருந்துச்சு எனக்கு, ஆனா பதில் சொல்லியாகனுமே.\n‘’நாங்களும்..........போர்ராட்டம்........ பண்னுவ்வோம்ம்ம், ஆனா போலிஸ் எங்களை மட்டும் துறத்தி துறத்தி அடிக்கும்’’ன்னு இழுத்து சொன்னேன்.\n‘’ஆமா , அவர்களுக்கு பிரட்சனைன்னா குரான், ஹதீஸ்ஸை ஆராய்ந்து, உலமாக்கள் சபை, ஜமாத் எல்லாத்தையும் கலந்து ஆலோசித்து போராட்டம் பண்ண சென்றால்........., ‘’ஏண்டா போராட்டம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இப்ப எங்கடா வந்திங்க’’ன்னு கேட்டு போலிஸ் ஓட ஓட விரட்டி அடிக்கத்தானே செய்யும்’’ன்னு சொன்னத கேட்டு ரொம்ப நேரம் சிரிச்சான்.\nநவாப் ஷெரீப் ஆட்சி பற்றி கழுவி கழுவி ஊற்றுவான். அரசை விமர்சிக்கும் போது, யாரும் ‘’ஆன்டி பாக்கிஸ்தானி, இந்தியாவுக்கு போ’’ன்னு சொல்லமாட்டாங்களான்னு கேட்டேன். ‘’ஆண்டி ஆண்டிதான் அதுல என்ன பாக்கிஸ்தான் ஆண்டி, இந்தியா ஆண்டி’’ன்னு கண்ணடித்தான்.\nஇந்த விஷயத்துல பூராப் பயலும் நம்மள மாதிரியே..............\nயாஸீரின் மற்ற படைப்புகளை இங்கே படிக்கலாம்.\nLabels: அனுபவம், குடும்பம்., நகைசுவை, நட்பு, வாழ்க்கை\nநல்ல நகைச்சுவை எழுத்தாளர் என்றால்\nநகைசுவை பதிவை தாம் அதிகம் ரசிப்பீர்கள் என்று அறிவேன். யாஸீரின் பதிவுகளை படித்து பாருங்கள். குலுங்கி குலுங்கி சிரிக்க நான் உத்திரவாதம்.\nசொல்லவேண்டிய விடயத்தை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nநான் ஒன்னுமே சொல்லலையே.. கன்பூயுசன்..\nஇதற்கு முன்பு நீங்கள்தான் இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தீர்கள் உங்கள் அறிமுகம் மிக நல்ல அறிமுகம்தான் அதனால் அவரை நான் பின் தொடர்ந்து அவர் தளத்தை வரும் பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். இவரிடம் நல்ல திறமை இருக்கிறது\nதிண்டுக்கல் தனபாலன் June 6, 2017 at 7:56 PM\nஎனக்கும் இனிய நண்பர்... பின்னுட்டத்திலும் கலக்குவார்...\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nதண்டத்துடன் ஒரு XXX பதிவு....\nஎஸ் வீ க்கு சுப வீயின் பதில் என் மூலம்..\nமுதல் முதலாக பார்த்த போது...\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா \nகிரிக்கெட் : நாட்டை பிடித்த ஏழரை ..\nபதிலே(லோ) காற்றில் உள்ளது ...\nபொன்னாங்கன்னி ...அது பொன்னான கன்னி..\nஇது யாரு தெச்ச சட்டை...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nதண்டத்துடன் ஒரு XXX பதிவு....\nஎஸ் வீ க்கு சுப வீயின் பதில் என் மூலம்..\nமுதல் முதலாக பார்த்த போது...\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா \nகிரிக்கெட் : நாட்டை பிடித்த ஏழரை ..\nபதிலே(லோ) காற்றில் உள்ளது ...\nபொன்னாங்கன்னி ...அது பொன்னான கன்னி..\nஇது யாரு தெச்ச சட்டை...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yaathoramani.blogspot.com/2017/03/blog-post_4.html", "date_download": "2018-07-21T19:23:05Z", "digest": "sha1:MR7W6DBJ6VFQO7U5GVRJGQYKCSGXP6I5", "length": 7927, "nlines": 199, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: விந்தையதே வியக்கும் விந்தைதான்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரு எண்ணச் சிறு எறும்பிழுக்க\nஒரு சிறு வார்த்தைச் சாரலில்\n//விதம் விதமாய் அணிகள் பூட்டியும் வித்தைகள் செய்தும் வரமறுக்கும் கவிதைக் குழந்தை .....\nஏகாந்தமாய் வேறு எதையோ நினைத்திருக்கையில் சட்டெனத் தாவியணைத்து\nஇந்த சூப்பரான வரிகள், கவிதைகளை ஆக்கத் தெரியாத ஞான சூன்யமான எனக்கே, என் சிந்தையைக் கவர்ந்தது உண்மையிலேயே விந்தையே \nகவிதைபோல் ஏதோ ஒன்றை உருவாக்கி அதைப் படித்துமகிழும் எனக்கே இப்படித் தோன்றுவது உண்டு\nதாமிரபரணித் தண்ணீரும் நீதிபதிகளின் தீர்ப்பும்...\nதோல்வியே அறியாது தொடர்ந்து பயணிப்போம்....\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nபெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும் எதிர்ச்சொல் இல்லை...\nமிக நிச்சயமாய் நாம் மனிதனே இல்லை....\nஇளைஞர்களே நாமொரு புதிய பாதையை வகுப்போமா \n\"ஒரு பாமரப் பதிவரின் \" அமெரிக்கப் பயணம் \"\nஎல்லாம் சில வார ஆட்டம்தான்....\nமறைவாய் நமக்குச் சொல்லிப் போன வாழ்க்கை ரகசியம்......\nஎழுத்து மட்டுமே எதையும் சாதித்துவிடும் எனும்....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/124427-shree-to-replace-sanjiv-in-yaaradi-nee-mohini-serial.html", "date_download": "2018-07-21T19:32:20Z", "digest": "sha1:FTB3YALUCHNMSJ4EYX2OCY7YUMAZWVZC", "length": 26141, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "'யாரடி நீ மோகினி' சீரியலில் இருந்து வெளியேறினார் சஞ்சீவ்! என்ன காரணம்? | Shree to replace sanjiv in Yaaradi Nee Mohini serial", "raw_content": "\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n`இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா `எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபுலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n'யாரடி நீ மோகினி' சீரியலில் இருந்து வெளியேறினார் சஞ்சீவ்\n'யாரடி நீ மோகினி' தொடரிலிருந்து ஹீரோ சஞ்சீவ் விலகியிருக்கிறார். சீரியலில் சஞ்சீவுக்குப் பதிலாக ஒப்பந்தம் ஆகியிருப்பவர், ஶ்ரீ. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன\nஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, 'யாரடி நீ மோகினி'. சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடிக்கிறார்கள். இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே தொடர் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலை நாள் தவறாமல் பார்த்து வருகிறவர்களுக்கு இன்று (8/5/18) ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.\nஅது... இதுநாள் வரை முத்தரசனாக நடித்துவந்த சஞ்சீவ் தொடரிலிருந்து வெளியேற, புது முத்தரசனாக என்ட்ரி கொடுக்கவிருக்கிறார், ஶ்ரீ. ஆம், இந்தத் தொடரின் ஹீரோ மாறுகிறார்.\n250 எபிசோடுகளைக் கடந்து டாப் கியரில் போய்க்கொண்டிருக்கும் தொடரிலிருந்து ஹீரோ ஏன் வெளியேறுகிறார் தொடரின் யூனிட் தரப்பில் விசாரித்தோம்.\n\"பொதுவாகவே சீரியல்கள்ல ஹீரோக்கள் சும்மா ஒப்புக்காகத்தான். ஒண்ணு ஹீரோயின் டாமினேட் பண்ணுவாங்க. அல்லது வில்லி டாமினேட் பண்ணுவாங்க. இந்தத் தொடருக்கு சஞ்சீவைக் கமிட் செய்தபோது, 'அந்த மாதிரி டம்மி ஹீரோவா என்னால பண்ண முடியாது; கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தா மட்டும் கூப்பிடுங்க'னு சொல்லியிருக்கார். 'இல்ல... இந்தத் தொடர்ல ஹீரோ, ஹீரோயின், வில்லி எல்லோருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கு. ஏன்னா, இது வித்தியாசமான சீரியல்'னு சொல்லி நடிக்க சம்மதிக்க வெச்சிருக்காங்க. முதல் 100 எபிசோடுகள் பிரச்னை இல்லாம போச்சு. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு. முத்தரசன், ஹீரோயின் வெண்ணிலா ரெண்டு பேரோட கேரக்டர்களைவிட, வில்லி சைத்ரா கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டதா சஞ்சீவ் நம்பத் தொடங்கினார். அதாவது, இவங்க ரெண்டுபேரும் இல்லாமகூட ஒரு எபிசோடு வரலாம், ஆனா சைத்ரா வராத எபிசோடே இருக்காதுங்கிற பேச்சு எழவே, அது சஞ்சீவை எரிச்சல் அடைய வைத்ததா சொல்றாங்க. இதைப்பத்தி புரொடியூசர், சேனல் தரப்புக்கும் சஞ்சீவ் சொன்னதா சொல்றாங்க. அவங்ககிட்ட இருந்து என்ன பதில் வந்ததுனு தெரியலை. இப்போ திடீர்னு சஞ்சீவ் வெளியேறிட்டார்\" என்கிறார்கள்.\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\nபுதிய ஹீரோவாக வந்திருக்கும் ஶ்ரீயிடம் பேசினோம்.\n''இதே சேனல்ல ஏற்கெனவே 'தலையணைப் பூக்கள்', 'தேவதையைக் கண்டேன்'னு ரெண்டு சீரியல்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். 'தலையணைப் பூக்கள்'ல என் கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிச்சது. இப்போ திடீர்னு 'யாரடி நீ மோகினி'க்கு கூப்பிட்டிருக்காங்க. மூணு சீரியல்னு வர்றப்போ கால்ஷீட் பிரச்னை வரும்கிறதால, 'தலையணைப் பூக்கள்' தொடர்ல இருந்து விலகிட்டேன். முத்தரசன் கேரக்டர் சஞ்சீவ் நடிச்ச வரைக்கும் வேற மாதிரி இருந்திருக்கும். அந்த ஃபீல் மாறாம நேயர்கள் என்னை ஏத்துக்கணும். அதுக்கு என்னால முடிஞ்சதைப் பண்ண ரெடி ஆகிட்டேன்.\nமத்தபடி, சஞ்சீவ் ஏன் வெளியேறினார்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவனும் நானும் முதல் வகுப்புல இருந்து ஒரே ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவங்க. அவங்க அம்மாவும் என்னோட அம்மாவுமேகூட ஸ்கூல் மேட்ஸ். அதேபோல ஒரே சீரியல்ல, ஆனா அவனோட சேர்ந்து நடிக்கற வாய்ப்பு அமையாம, அவனோட இடத்துக்கு நான் வர்ற மாதிரி அமைஞ்சிருக்கு. இதை எப்படி எடுத்துக்கிறதுன்னே எனக்குத் தெரியலை. ஆனா, இன்னைக்கும் ரெண்டுபேரும் நண்பர்கள். அதை இந்த நேரத்துல நான் பதிவு பண்ண விரும்புறேன்\" என்கிறார், ஶ்ரீ.\nசீரியலின் இயக்குநர் ப்ரியனோ, 'சில சினிமா வாய்ப்புகளால தொடர்ந்து சீரியலுக்குத் தேதி கொடுக்க முடியாத நிலையில இருக்கேன்'னு எங்ககிட்டச் சொன்னார். சஞ்சீவ் சீரியல்ல இருந்து வெளியேற வேறு ஏதும் காரணம் இருக்கான்னு எனக்குத் தெரியலை' என்கிறார்.\nசஞ்சீவைத் தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறது அவரது மொபைல்.\nஅம்மா கேரக்டரான்னு கேக்காதீங்க.. அந்த சீரியல்ல இனி ஹீரோயினே நான்தான்\nஅய்யனார் ராஜன் Follow Following\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n'யாரடி நீ மோகினி' சீரியலில் இருந்து வெளியேறினார் சஞ்சீவ்\n\"அப்போ நடிகர்... இனி நடிக்கவே மாட்டேன்\" - 'அப்போ இப்போ' நடிகர் தாமு : பகுதி 9\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\nஇந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே.. - ‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://steroidly.com/ta/best-time-day-take-testosterone/", "date_download": "2018-07-21T19:29:30Z", "digest": "sha1:GEU4QM7FNMMMRKUGF36CTCH2QZJFR3P4", "length": 18463, "nlines": 236, "source_domain": "steroidly.com", "title": "டெஸ்டோஸ்டிரோன் எடுத்து நாள் சிறந்த நேரம் என்ன? [காலை மிகவும் நல்லது?]", "raw_content": "\nமுகப்பு / டெஸ்டோஸ்டிரோன் / டெஸ்டோஸ்டிரோன் எடுத்து நாள் சிறந்த நேரம் என்ன [காலை மிகவும் நல்லது\nடெஸ்டோஸ்டிரோன் எடுத்து நாள் சிறந்த நேரம் என்ன [காலை மிகவும் நல்லது\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nTesto-மேக்ஸ் மிகவும் பயனுள்ள இயற்கை டெஸ்டோஸ்டிரோன் உயர்த்திகள் ஒன்றாகும். அது லியூடினைசிங் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க முறைப்படுத்தலாம் உள்ளது, இது டெஸ்டோஸ்டிரோன் தொகுப்புக்கான எழுப்புகிறது. Testo-மேக்ஸ் அதிகரித்த ஆண்மை ஊக்குவிக்கிறது, தசை ஆதாயங்கள், ஆற்றல், செயல்திறன் மற்றும் மனநிலை. இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nசூப்பர் வலிமை & செயல்திறன்\nமேம்பட்ட செக்ஸ் இயக்கி & ஆண்மை\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் டெஸ்ட் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2010/12/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-07-21T19:03:40Z", "digest": "sha1:DHLW4725KRW74JDBUQW3HFYCFR4LD6TY", "length": 19553, "nlines": 253, "source_domain": "vithyasagar.com", "title": "38 அம்மாயெனும் தூரிகையே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\nPosted on திசெம்பர் 10, 2010\tby வித்யாசாகர்\nஎனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்\nஅசைவில் மட்டுமே அசைந்து –\nநீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;\nநடைபாதையின் முட்களை மிதித்து – என்\nகால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே\nஉன் அன்பிற்கு – அன்றும் இன்றும்\nநீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்\nஇனியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்\nஇன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்\nநீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு\nநான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged அன்பு அம்மா, அம்மா, அம்மா கவிதை, அம்மா பிறந்தநாள் கவிதை, ஆடு, கவிதை, கவிதைகள், குழந்தை, கோழி, மாடு, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\n6 Responses to 38 அம்மாயெனும் தூரிகையே..\n12:21 முப இல் திசெம்பர் 11, 2010\nஇக்கவிதை என் அன்பு தம்பி விஜய்யின் அன்பிற்கிணங்கி; அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு என் தம்பியின் வாயிலாக சமர்ப்பிக்க படைக்கப் பட்டது.\nவாழ்வின் எல்லாம் நலன்களையும் பெற்று எப்பொழுதும் மிக்க மகிழ்வோடு புன்னகைக்கும் சிரித்த முகமாய்; தன் நல்லாசிகள் எல்லாம் நிறைவேறி அம்மா அவர்கள் நீடூழி வாழ முழுமனதுடன் இறையின் தாழ் பணிந்து, பேரன்பிற்கான வாழ்த்தினையும் தெரிவிப்பதில் பெருமை அடைகிறோம்..\n9:22 முப இல் திசெம்பர் 11, 2010\n5:42 பிப இல் திசெம்பர் 11, 2010\nஉண்மை அன்புக்கு மட்டுமே இதயத்தின் ஓசை கேட்கும் என்பார்கள் , உண்மையில் என் உள்ளத்து உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள், மிக்க நன்றி அண்ணா……..\n“உன் அசைவில் மட்டுமே அசைந்து –\nநீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;”\nநானும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் அதில் நான் உங்கள் தம்பியாகவே பிறக்கவேண்டும் நானும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் அதில் நான் உங்கள் தம்பியாகவே பிறக்கவேண்டும்…… வெறும் உறவாக அல்ல, உடன் பிறந்தோனாக………….\n5:48 பிப இல் திசெம்பர் 11, 2010\nமிக்க நன்றிப்பா. நல்லதையே நம்புவோம். எல்லாம் நன்றாகவே நடக்கும். அம்மாவிற்கு என் வணக்கமும் வாழ்த்தையும் சொல்லுங்கள்..\nஉங்கள் அன்பின் லயத்தில் திக்கிமுக்கியே விடுகிறது மனசு..\n5:54 பிப இல் திசெம்பர் 13, 2010\nநடைபாதையின் முட்களை மிதித்து – என்\nகால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே\nஉன் அன்பிற்கு – அன்றும் இன்றும்\nநீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்\n8:20 பிப இல் திசெம்பர் 13, 2010\nமிக்க நன்றி வளர்மதி. தன் வழிகளை தாங்கி பிள்ளைகளை காப்பாற்றும் தைகளும், தன் பசிக்கு பட்டினியை தின்று; கிடைத்த உணவை தன் குழந்தைகளுக்கு கொடுக்கும் தைகளும் குழந்தையின் வளரும் பாதைக்கு மலர்களாய் பூத்துப் போனவர்கள் தானே…\nஅத்தகைய தாயிற்கு, இக்கவிதையின் சிறப்புகள் சமர்ப்பணம் ஆகட்டும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2006/06/", "date_download": "2018-07-21T18:55:07Z", "digest": "sha1:AUDCXYRQQOKCLNQTMOTTR3JC5AATV7BN", "length": 7212, "nlines": 175, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: June 2006", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 8 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 10 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 22 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nநம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 39 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 20 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nநம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2010/07/6.html", "date_download": "2018-07-21T19:19:45Z", "digest": "sha1:UPTPWXWING5NBLNZVD5DEWRMFQXAWXMX", "length": 27292, "nlines": 428, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: அக்னி ஹோத்ரம் - பகுதி 6 - நிறைவு", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபழைய பஞ்சாங்கம் 28-ஜூலை - 2010\nடிவிட்டரில் குரு - சிஷ்யன்\nகுரு பூர்ணிமா - அழைப்பிதழ்\nஅக்னி ஹோத்ரம் - பகுதி 6 - நிறைவு\nசேஷூவும் உலகக் கோப்பை இறுதி போட்டியும்...\nமாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி\nஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...\nகிளி ஜோஸியரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்..\nஅக்னி ஹோத்ரம் - பகுதி 5\nதியான சிகிச்சை - நேரடி பயிற்சி\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஅக்னி ஹோத்ரம் - பகுதி 6 - நிறைவு\nமுன்னூறு ஆண்டுகளுக்கு முன் தவமாக செய்து வந்த அக்னிஹோத்ரம் நாளடைவில் நம் சமுதாயத்தில் இல்லாத நிலைக்கு வந்ததற்கு வரலாற்று மற்றும் நம் நாகரீக மாற்றம் முக்கிய காரணம்.\nதற்காலத்தில் அக்னி ஹோத்ரத்தை உணர்ந்தவர்கள் அவற்றை விட்டு விலகுவதில்லை. மேலும் வெளிநாட்டினர் அக்னி ஹோத்ரத்தை பற்றி மிகவும் ஆழ்ந்த தெளிவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அக்னி ஹோத்ரம் என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்க சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அக்னிஹோத்ரம் செய்வதை நிறுத்துவதில்லை.\nஹோமா தெராபி என்ற பெயரில் அக்னிஹோத்ரத்தை அழைக்கிறார்கள். நோய் குணமாக்கும் மருந்தாக அக்னிஹோத்ரம் அவர்களுக்கு பயன்படுகிறது. ஹோமா யோகா, இண்டியன் ஹோமா, ஃபயர் யோகா என்ற பெயரில் அக்னிஹோத்ரம் வியாபரம் ஆக்கப்படுவதும் உண்டு. நாம்\nசுத்தமாக பயன்படுத்தாத நல்ல விஷயத்தை மற்றொருவர் வியாபார நோக்கிலாவது பயன்படுத்துகிறார்களே என மனதை தேற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.\nமுன்பு இந்திய நாட்டினர்கள் கையில் ஒரு சிறிய பானையுடன் இருப்பார்கள். அந்த பானையில் எப்பொழுதும் நெருப்பு சாம்பல் பூத்த வண்ணம் இருக்கும். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அதை கொண்டு செல்லுவார்கள். அக்னிஹோத்ரம் செய்யும் வேளை நெருங்கும் பொழுது அந்த பானையிலிருந்து நெருப்பை எடுத்து பயன்படுத்துவார்கள். அக்னி ஹோத்ரம் முடிந்ததும் அக்னியை மீண்டும் அதில் சேர்த்து விடுவார்கள். இவ்வாறு வாழும் அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஈம சடங்கில் அவரின் மகன் அல்லது பேரன் அந்த பானையை ஏந்தி முன்னால் செல்லுவான். அந்த அக்னியை கொண்டே அவர் உடல் சாம்பலாகும். பின்பு அந்த பானையை ஏந்தி வந்த மகன் அல்லது பேரன் அந்த அக்னிஹோத்ரத்தை துவங்குவான்.\nதற்காலத்தில் யாரும் அக்னி ஹோத்ரம் பின் பற்றாததால் இறந்தவுடன் வீட்டின் முன் சில விறகுகளை வைத்து தீயிட்டு பிறகு அதை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா அக்னியை ஏன் சவ ஊர்வலத்தின் முன் கொண்டு செல்லும் சடங்கு வந்தது என்று\nஇப்படி ஏகப்பட்ட மெய்ஞான விஷயங்கள் நம்மில் சடங்காகி செத்துக்கிடக்கிறது என்பதே உண்மை.\nஎனது அனுபவத்தில் அக்னிஹோத்திரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். என் வாழ்க்கை அமைப்பு தினமும் அக்னிஹோத்ரம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் சூழலுக்கு தக்க அக்னிஹோத்ரத்தை நானும் பயன்படுத்துகிறேன். மேலை நாட்டினரால் அழைக்கப்படும் ஹோமா பார்மிங் என்ற முறை அக்னிஹோத்ரத்தை கொண்டு விவசாயம் செய்யும் முறையாகும்.\nவிவசாய நிலங்களில் அக்னி ஹோத்ரம் செய்து அதன் சாம்பலை நிலங்களில் தூவுவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி இல்லாமல் அதிக சத்துடன் பயிர்கள் வளருகிறது. இது என் அனுபவத்திலும், வேளாண் பல்கலைகழக ஆய்விலும் கண்ட உண்மை.\nவிவசாய நிலங்களில் அக்னிஹோத்ரம் செய்வதால் சுற்றுச்சூழலால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும் பயிர்களுக்கு உதவும் உயிர்கள் அங்கே வளரத்துவங்கும்.\nஓசோன் அதிகமான சூழல் பயிர்களுக்கு மிக நல்லது என்பது அடிப்படையாகவே வேளண்மையில் இருக்கும் கோட்ப்பாடு. அப்படி இருக்க ஓசோனை பெருக்கும் அக்னிஹோத்ரம் விவசாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.\nஆற்றங்கரை ஓரம் குடில் அமைத்து அக்னி ஹோத்ரத்தை மக்களுக்கு பயிற்றுவித்து வந்த காலம் சென்று கணினியில் கால்களை ஆட்டிக்கொண்டு கற்றுக்கொள்ளுகிறோம். இதை ஒரு கருத்தாக மற்றும் வைத்துக்கொள்ளாமல் வாழ்வில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.\nகணினியை பயன்படுத்தும் நண்பர்களுக்காக அக்னி ஹோத்ரம் மென்பொருள் (சாஃப்ட்வேர்) இலவசமாக கிடைக்கிறது. இங்கே கிளிக் செய்யவும்.\nஇதை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இந்த மென்பொருள் அக்னிஹோத்ரம் செய்ய பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.\nவிவசாயம் சார்ந்தோ அல்லது தனிபட்ட வாழ்க்கையிலோ அக்னி ஹோத்ரம் செய்ய ஆர்வம் கொண்டு அவற்றை முறையாக கற்றுக்கொள்ள நினைத்தால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.\nஅக்னியால் இணைவோம்.. இந்த அகிலத்தை காப்போம்\n|| ஓம் தத் சத் ||\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:12 AM\nவிளக்கம் அக்னிஹோத்ரம், அனுபவம், ஆன்மீகம்\n//அக்னியால் இணைவோம்.. இந்த அகிலத்தை காப்போம்//\nஅகிலாண்டத்தையும் காப்போம்னு சொல்லுங்க சாமி.\nநீங்க தான் அக்னி புத்திரனா \n//அக்னியால் இணைவோம்.. இந்த அகிலத்தை காப்போம்\nசூரியனை ஆதரிப்போம்னு சுருக்கமாச் சொல்றீங்க :))\nநல்ல பல புதிய விசயங்கள் அறிந்துகொண்டேன். எனக்கு இதை செய்யும் ஆர்வமுள்ளது.எப்படி என்று சொல்வீர்களா\n>>அக்னி ஹோத்ரம் செய்ய ஆர்வம் கொண்டு அவற்றை முறையாக கற்றுக்கொள்ள நினைத்தால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.<<\nஎனக்கு ஆர்வம் உண்டு.... உதவுவீரா...\nஒரு வருடம் முன்பு வரை நாங்கள் (நானும் என் மனைவியும்)\nதினமும் மாலை வேலைகளில் அக்னிஹோத்ரம் செய்து வந்தோம்.\nஎன் தந்தை தான் இது பற்றிய அறிவைக் கொடுத்தார்.\nசெய்யத் தொடங்கி விட்டோம். என்ன இருந்தாலும் ஒரு வேளை\nமேலும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஹோம சாம்பலையையே\nஅக்னிஹோத்ரம் செய்யும் போது, குறிப்பிட்ட நேரத்தின்\nமந்திரம் போக சில காயத்ரி, சுதர்சன, மிருத்யுஞ்சய மந்திரங்களை\nஅக்னிஹோத்திரம் இந்த தலைமுறைக்கு உணர்த்தியதற்கு என் இதய பூர்வமான நன்றிகள்\nஆஹா அருமையான தொடர் முடிந்துவிட்டதே,என்ற வருத்தம் இருந்தாலும் அடுத்த தொடர் என்ன வாக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.\nகழுதைக்குத் தெரியுமா கர்ப்பூர வாசனை என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது...\nமிகவும் பயனுள்ள பொக்கிஷம் vediceye.blogspot.com\nரோம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டேனோ....\n//அக்னிஹோத்ரம் செய்யும் போது, குறிப்பிட்ட நேரத்தின்\nமந்திரம் போக சில காயத்ரி, சுதர்சன, மிருத்யுஞ்சய மந்திரங்களை\nமிகவும் நல்லது. தொடர்ந்து உச்சரிக்கவும்.\nஅக்னிஹோத்ரம் இரு வேளையும் செய்யும் தன்மையே நல்லது\nஅக்னிஹோத்ரம் செய்ய ஏதேனும் உதவிகள் வேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளச் சொன்னேன்.\nஉதவுங்களேன் என பலர் பின்னூட்டம் மற்றும் மின்னஞ்சலில் கூறி இருக்கிறார்கள்.\nபொதுவாக உதவுங்கள் என கூறினால் என்ன உதவ\nகுறிப்பிட்டு இன்ன உதவி தேவை எனக் கூறினால் உதவக் காத்திருக்கிறேன்\nஅருமையான விளக்கங்களுடன் கூடிய நல்ல பதிவு. நானும் இந்த அக்னிஹோத்ரம் செய்யும் முயற்சியில் இறங்கலாம் என்று இருக்கிறேன்.\nஎண்ணங்களை பிரதிபலிக்கும் நீரின் தன்மை குறித்த உங்கள் பதிவை படித்த பின் , நாம் எப்போதும் நீரின் சூழலிலேயே வாழ்வதால் எண்ணங்களில் கவனமாக இருக்க முயற்சி செய்ததில் இப்போது எண்ணங்கள் சீர் பெற்று இருப்பதாகவே நான் கருதுகிறேன்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_925.html", "date_download": "2018-07-21T19:09:28Z", "digest": "sha1:WSJYMUO43LUMAO6CEETRLCBOC3CLW36R", "length": 24448, "nlines": 217, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?- வைகோ விளக்கம்", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன\nவிமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விளக்கமளித்துள்ள வைகோ, \"மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 12 ஆம் தேதி, நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலைய வளாகத்தில் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழையவும் இல்லை.\nவிமான நிலையத்தை விட்டு நான் வெளியே வந்தவுடன், வாசலில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு நடந்து வந்துபோது, திரண்டிருந்த தொண்டர்கள் மாலைகளும், கைத்தறி ஆடைகளும் அணிவித்தனர். அங்கிருந்து அனைவரும் நடந்தே தொலைவில் உள்ள வெளிவாசலை நோக்கிச் சென்றோம்.\nவெளிநாடுகளுக்குச் செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ வழி அனுப்புவதையோ, வரவேற்பதையோ பொதுவாக நான் விரும்புவதில்லை. பல நேரங்களில் நான் வருகின்ற தேதியைக்கூடச் சொல்லாமல், விமான நிலையத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.\nஇம்முறை பினாங்கு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பினாங்கு பிரகடனம் வெளியிடப்படுவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதால், கழகத்தினர் வரவேற்பு ஏற்பாட்டைச் செய்த செய்தி, நான் புறப்படும் நேரத்தில்தான் தெரிய வந்தது.\nநான் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில்லை. கழகத் தோழர்கள் ஆர்வத்தோடு இந்த வரவேற்பை செய்திருந்தனர். வெளிவாசலை ஒட்டி குதிரைகள் பூட்டப்பட்டிருந்த சாரட் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் தோழர்களிடம் கூறினேன். சாரட் வண்டியின் குதிரைகளுக்கு முன்னால் காவல்துறையினர் நின்று தடுத்தபோது கழகத் தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஏதாவது அமளி ஏற்பட்டுவிடக்கூடாது, குதிரைகள் மிரண்டு காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவலையோடு சாரட் வண்டியில் ஏறி நின்று கழகத் தோழர்களைக் கண்டித்து அறிவுரையாகப் பேசினேன். சாரட் வண்டி ஒரு அடிகூட நகரவில்லை.\nஅதன்பின்னர் நான் சாரட் வண்டியைவிட்டு இறங்கி, தொண்டர்களோடு நடந்துசென்றபோது, தொண்டர்களைக் காவல்துறையினர் தடுத்ததில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅந்த நேரத்தில்கூட தொண்டர்களைத்தான் நான் கடுமையாகக் கண்டித்தேன். தொண்டர்களைக் கை வைத்துத் தள்ள முயன்ற ஒரு போலிஸ் அதிகாரியிடம், ஏன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறீர்கள் நான் இன்னும் சற்று தூரத்திலேயே காரில் ஏறிச்செல்ல இருக்கிறேன்.\nநீங்கள் தொண்டர்கள் மீது கை வைத்தால் விபரீதம் ஏற்படும் அல்லவா பிரச்சினைக்கு நீங்கள்தானே காரணம் என்று அந்தக் காவல்துறை அதிகாரியிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.\nசாரட் வண்டியில் செல்லவேண்டும் என்று நான் வாக்குவாதம் செய்ததுபோன்ற தோற்றத்தை இப்புகைப்படம் ஏற்படுத்துகிறது. நான் சாரட் வண்டியில் ஏறிச் சிறிது தூரம் சென்றதாக தவறான தகவல் ஓரிரு ஏடுகளில் வெளிவந்துள்ளது\nசில தலைவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே பிரயாணம் செய்கிறபோது, பலமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.\nநான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோதும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பொதுமக்களுக்கு சிறிதளவு தொல்லையும் ஏற்படாமல் நானும், எங்கள் இயக்கத் தொண்டர்களும் செயல்பட்டோம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.\nஎங்கள் இயக்கத்தினர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. நடந்தது என்ன என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த விளக்கத்தைத் தந்துள்ளேன்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/01/86.html", "date_download": "2018-07-21T19:06:22Z", "digest": "sha1:Q3GIHNWHVVXH2MND5VKIDIWTRONAHWYR", "length": 22404, "nlines": 216, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: விராட் கோலி 86 வருட கால சாதனையை சமன் செய்தார்", "raw_content": "\nவிராட் கோலி 86 வருட கால சாதனையை சமன் செய்தார்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 86 ஆண்டு கால சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.\nஇந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.\nவிராட் கோலி 86 வருட கால சாதனையை சமன் செய்தார்\nபின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2 ஆவது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது. லோகேஷ் ராகுல் 31 ரன்னும், ரோகித் சர்மா 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇன்று தொடர்ந்து நடைபெற்ற 3 ஆவது நாள் ஆட்டத்தில் நிதான ஆட்டத்தை மேற்கொண்ட ரோகித் சர்மா 132 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னைத் தொட்டார். பின்னர் ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.\nஅடுத்து லோகேஷ் ராகுலும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை திணறடித்தனர். கோலி 108 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்தார்.\nமறுமுனையில் இருந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 253 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். இவர் தனது 2 ஆவது டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் ராகுல் 110 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nஇதனிடையே கேப்டன் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி சதத்தை கடந்தார். கோலி 162 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். கேப்டன் பொறுப்பேற்ற பின் கோலி அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 140 ரன்களுடனும், விருத்திமான் சஹா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஇந்தப் போட்டியில் விராட் கோலியின் சாதனைகள்:\nஅவர் இந்த தொடரில் அடித்துள்ள நான்காவது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை சுனில் கவாஸ்கருக்கு மட்டுமே இருந்து வந்தது.\nஅதே நேரம் ஒரு வெளிநாட்டு வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் 86 வருடங்களுக்கு பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் 4 செஞ்சுரிகள் அடித்துள்ள சம்பவம் தற்போதுதான் நடந்துள்ளது.\nமேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ராகுல் டிராவிட்டை முந்தினார். ராகுல் டிராவிட் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் 619 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது விராட்கோலி, 4 சதத்துடன் 634 (தற்போதைய நிலவரப்படி) ரன்களுடன் முன்னிலை பெற்றுள்ளார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nஆபாசப்பட விவகாரம் - அது நான் இல்லை என்று நடிகை மறு...\nடெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம்...\n'தல' ஸ்டைலில் ஆமீர் கான்\nசச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறார்\n1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), ...\n'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்...\nதனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்\nரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்...\nஅஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதா...\nமோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி ...\nசூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி\nகத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே வி...\nமகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்...\nசூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக...\nவிஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா\nஉலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவி...\nதனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ்க்கை கதையா\nமனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சி...\nலிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீத...\nஅஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட...\nகிரண் பேடியின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்...\nடெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை...\nஇனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர...\nஇயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவே...\nஎன்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட...\nகாங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் ம...\nபவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித...\nசால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் \nரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி\nபிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பி...\nஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1\n1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய...\nகாற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடிய...\nலிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை \nஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என...\nடாஸ்மாக்கில் பீர் வாங்கினாரா நயன்தாரா\nதிருமணம் செய்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்: திரி...\nராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருத...\nஊடகம் மூலம் விளம்பரம் பெறவே குன்ஹா தண்டனை தந்துள்ள...\nதீவிரவாதிகளை உருவாக்கும் அமெரிக்கா: மோடியின் \"குஜர...\nதிடீரென மயங்கி விழுந்த அதிமுகாவின் விந்தியா: ஆஸ்பத...\nதிருப்பதியில் அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்...\nஅஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் கு...\nஅனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள்...\nதொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்\nரேடியோவில் நேயர்களிகளின் கேள்விகளுக்கு ஒபாமா, மோடி...\n1983 கோப்பையை பறித்த கபிலின் பிசாசுகள் :சிறப்பு பா...\nபுதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்\nநான் தகுதியற்றவன்: மம்தா பானர்ஜிக்கு அமிதாப்பச்சன்...\n'லிங்கா' கற்று தந்த பாடம்: சுவாதி\nதிருவண்ணாமலையில் நடிகர் சந்தானம் ஆட்டோவில் கிரிவலம...\nதெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்த...\nலிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக...\nபேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன\nவேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ...\nஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்க...\nவிஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னு...\nஅனிருத்தின் காதலர் தின பரிசு\nஉலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய...\nபடுக்கையில் மிரட்டிய பேய்: அலறியடித்து ஓட்டல் ரூமை...\nவெள்ளை மாளிகையில் மோதிய விமானம்: அதிகாரிகள் தீவிர ...\nபிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தி...\nதுணை ஜனாதிபதி அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்\nதமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன '...\nபோலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ்...\nஒபாமாவிடம் பாராட்டு பெற்ற படைபிரிவு எது தெரியுமா\nநான் சரக்கடித்தது... இல்ல.. பாய் பிரண்டோடு சுத்திய...\n37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்...\nவாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்\nகுடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய அஞ்சலி\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: ரஜினிக்கு ஏமாற்றம்\nஒபாமா முதல் நாள் பயணம் காலை முதல்... இரவு வரை\nஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை\nசென்னையில் நாளை ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்க...\n'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.-...\nஅஜீத் படத்துக்கு புதிய சிக்கல்\nகுற்றத்தை நிரூபித்துக் காட்டினால் அரசியலை விட்டே வ...\nஅட பாவீங்களா நல்லா வருவீங்க ... தாத்தா கார் கொண்டு...\nலிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து\nபத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறு...\nநேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும...\nதமிழர்களுக்கு அதிகாரம் அனைத்து கட்சிகள் சம்மதம் இல...\nஆதார் அட்டை இருந்தால் தான் ஓட்டு : தேர்தல் கமிஷன் ...\nஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/01/yennai-arindhaal-mp3-songs-download.html", "date_download": "2018-07-21T19:06:46Z", "digest": "sha1:MSM7JANDHQO3M64HFPSE7DX77SY36JGX", "length": 17596, "nlines": 237, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: அஜித்தின் 'என்னை அறிந்தால்' பாடல்கள் (Yennai Arindhaal Mp3 Songs Download)", "raw_content": "\nஅஜித்தின் 'என்னை அறிந்தால்' பாடல்கள் (Yennai Arindhaal Mp3 Songs Download)\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nஆபாசப்பட விவகாரம் - அது நான் இல்லை என்று நடிகை மறு...\nடெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம்...\n'தல' ஸ்டைலில் ஆமீர் கான்\nசச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறார்\n1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), ...\n'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்...\nதனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்\nரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்...\nஅஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதா...\nமோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி ...\nசூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி\nகத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே வி...\nமகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்...\nசூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக...\nவிஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா\nஉலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவி...\nதனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ்க்கை கதையா\nமனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சி...\nலிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீத...\nஅஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட...\nகிரண் பேடியின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்...\nடெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை...\nஇனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர...\nஇயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவே...\nஎன்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட...\nகாங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் ம...\nபவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித...\nசால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் \nரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி\nபிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பி...\nஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1\n1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய...\nகாற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடிய...\nலிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை \nஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என...\nடாஸ்மாக்கில் பீர் வாங்கினாரா நயன்தாரா\nதிருமணம் செய்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்: திரி...\nராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருத...\nஊடகம் மூலம் விளம்பரம் பெறவே குன்ஹா தண்டனை தந்துள்ள...\nதீவிரவாதிகளை உருவாக்கும் அமெரிக்கா: மோடியின் \"குஜர...\nதிடீரென மயங்கி விழுந்த அதிமுகாவின் விந்தியா: ஆஸ்பத...\nதிருப்பதியில் அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்...\nஅஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் கு...\nஅனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள்...\nதொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்\nரேடியோவில் நேயர்களிகளின் கேள்விகளுக்கு ஒபாமா, மோடி...\n1983 கோப்பையை பறித்த கபிலின் பிசாசுகள் :சிறப்பு பா...\nபுதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்\nநான் தகுதியற்றவன்: மம்தா பானர்ஜிக்கு அமிதாப்பச்சன்...\n'லிங்கா' கற்று தந்த பாடம்: சுவாதி\nதிருவண்ணாமலையில் நடிகர் சந்தானம் ஆட்டோவில் கிரிவலம...\nதெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்த...\nலிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக...\nபேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன\nவேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ...\nஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்க...\nவிஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னு...\nஅனிருத்தின் காதலர் தின பரிசு\nஉலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய...\nபடுக்கையில் மிரட்டிய பேய்: அலறியடித்து ஓட்டல் ரூமை...\nவெள்ளை மாளிகையில் மோதிய விமானம்: அதிகாரிகள் தீவிர ...\nபிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தி...\nதுணை ஜனாதிபதி அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்\nதமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன '...\nபோலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ்...\nஒபாமாவிடம் பாராட்டு பெற்ற படைபிரிவு எது தெரியுமா\nநான் சரக்கடித்தது... இல்ல.. பாய் பிரண்டோடு சுத்திய...\n37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்...\nவாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்\nகுடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய அஞ்சலி\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: ரஜினிக்கு ஏமாற்றம்\nஒபாமா முதல் நாள் பயணம் காலை முதல்... இரவு வரை\nஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை\nசென்னையில் நாளை ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்க...\n'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.-...\nஅஜீத் படத்துக்கு புதிய சிக்கல்\nகுற்றத்தை நிரூபித்துக் காட்டினால் அரசியலை விட்டே வ...\nஅட பாவீங்களா நல்லா வருவீங்க ... தாத்தா கார் கொண்டு...\nலிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து\nபத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறு...\nநேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும...\nதமிழர்களுக்கு அதிகாரம் அனைத்து கட்சிகள் சம்மதம் இல...\nஆதார் அட்டை இருந்தால் தான் ஓட்டு : தேர்தல் கமிஷன் ...\nஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2649585.html", "date_download": "2018-07-21T19:39:44Z", "digest": "sha1:SYQTOMFA3R34JWU37GHL4MFOAXAJGXPP", "length": 11098, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன்: சசிகலா பேச்சு- Dinamani", "raw_content": "\nகூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன்: சசிகலா பேச்சு\nகூவத்தூரில் இருந்து போயஸ் இல்லம் திரும்பிய வி.கே.சசிகலா.\nகூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன் என்று கட்சியின் பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.\nஎன்னை எந்தக் கூண்டில் அடைத்தாலும், என் மனதை அடைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஅதிமுக பேரவை உறுப்பினர்களுடன் கூவத்தூருக்கு திங்கள்கிழமை சென்று வி.கே.சசிகலா விடுதியில் தங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகும் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை அங்கிருந்த சசிகலா, இரவு 9.30 மணி அளவில் போயஸ் தோட்ட இல்லத்துக்குப் புறப்பட்டார். கூவத்தூரிலிருந்து புறப்பட்டபோதும், போயஸ் தோட்ட இல்லத்தை இரவு 11 மணி அளவில் வந்தடைந்தபோதும் தொண்டர்களின் மத்தியில் சசிகலா பேசியதாவது:\n\"\"நீங்கள் (அதிமுக தொண்டர்கள்) யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதிமுக தொண்டர்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும். ஒருவர் 10 பேரின் பணியைச் செய்ய வேண்டும்.\nநான் எங்கிருந்தாலும் அதிமுகவையும் உங்களையும் (தொண்டர்களை) நினைத்துக் கொண்டே இருப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரமாண்டமாக அமைப்பது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமாவரம் தோட்டத்தில் வளைவு அமைப்பது ஆகிய பணிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும்.\nதாற்காலிகமானதுதான்: எனக்கு வந்துள்ள பிரச்னை தற்காலிகமானதுதான். அதை சமாளிக்க என்னால் முடியும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.\n\"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்றார் அண்ணா. அதேபோன்று துணிச்சலுடன் செயல்பட வேண்டியதைத்தான் எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களும் கூறியுள்ளன. எனவே அதிமுக தொண்டர்கள் எப்போதும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.\nதர்மத்துக்கு சோதனை வரும்; சோதனையை வெல்வோம். நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'' என்றார் சசிகலா.\nஅதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.\nகூவத்தூரிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்படுவதற்கு முன்பு அதிமுக தொண்டர்களிடம் அவர் பேசியதாவது: எத்தனையோ வற்புறுத்தல்கள், அழுத்தங்கள் வந்தாலும் என்னை நீங்கள் (தொண்டர்கள்) ஆதரிக்கிறீர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் எங்கள் மீதும் (சசிகலா, இளவரசி, சுதாகரன்) இந்த வழக்கை சுமத்தி இப்போது தண்டனை பெற்றுத் தந்ததே திமுகதான். திமுகதான் இந்த வழக்குக்கு காரணம்.\nஇந்த வழக்கு தாக்கல் செய்த பிறகு பல முறை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்கக் கூடாது என்றார் சசிகலா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_71.html", "date_download": "2018-07-21T19:36:50Z", "digest": "sha1:ERXO6Q45PMSNZW3ODOX65TFFPTK4UJ7Z", "length": 1960, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/123429-oru-oorla-oru-rajakumari-actress-ashwini-interview.html", "date_download": "2018-07-21T19:35:39Z", "digest": "sha1:FRPCD6SVJT2JWITK4ASOK3WYMB5LMENV", "length": 26399, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது!\" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி | oru oorla oru rajakumari actress ashwini interview", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது\" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி\nஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடர் ஹீரோயின் அஷ்வினி பயோடேட்டா\nஜீ தமிழ் சேனலில் இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் புதிய தொடர், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. ‘தன் ராஜகுமாரனுக்காகக் காத்திருக்கிறாள் இந்த ராஜகுமாரி’ என்று வெளியான சீரியலின் சில நிமிட ’ப்ரமோ’ அனைவரையும் ஒரு நிமிடம் நின்று கவனிக்க வைத்திருக்கும் என நம்பலாம். காரணம், நடுத்தர வயதுத் தோற்றத்தில் தெரிந்த தொடரின் ஹீரோயின். ஆனால், அந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் அஷ்வினியின் வயது 25. அஷ்வினி, தமிழ் சீரியலுக்குப் புதுவரவாக பெங்களூரில் இருந்து வந்திருக்கிறார்.\n''கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். கன்னட சேனல்ல ஒரு ரியாலிட்டி ஷோவுல எங்க ஃபேமிலி கலந்துக்கிட்டது. அந்த ஷோவுல என்னைப் பார்த்துட்டு, 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடருக்கு நடிக்கக் கேட்டாங்க. குண்டா இருக்கிற ஒரு பொண்ணு வேணும்னு ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தாங்களாம்\" என்றவர், ''என்னோட ’குண்டு’ மேட்டர் பத்திப் பேசிடலாமா\" என்றவர், ''என்னோட ’குண்டு’ மேட்டர் பத்திப் பேசிடலாமா\" எனச் சிரித்தபடியே தொடர்ந்தார்...\n''இது ஜீன் பிரச்னை. தாத்தா, அப்பா, பெரியப்பா, சித்தப்பானு எங்க பரம்பரையில பல பேரு ஹைட் அண்ட் வெயிட்டாதான் இருப்பாங்க. இயற்கை தந்த வரம் இது. ஆண்கள் வெளியில பெருமையாப் பேசிக்குவாங்க. அதேநேரம், பொண்ணாப் பிறந்துட்டா, பிறந்ததுமே கவலைப்படுவாங்களாம். நார்மலான பெண்களுக்கே மாப்பிள்ளைக்குப் பஞ்சமா இருக்கே நாங்க எக்ஸ்ட்ரா வளர்ந்து தொலைஞ்சா... நான் வளரத் தொடங்கினப்பவும் கவலைப்பட்டாங்க.\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\nஸ்கூல், காலேஜ் டைம்ல வேற ஒரு பிரச்னை. அங்கே எல்லாரும் நான் 'கண்ணா பின்னானு சாப்பிட்டு இப்படி ஆயிட்டேன்'னு நினைச்சாங்க. ஒவ்வொருத்தர்கிட்டேயும் போய், இது ஜீன் பிரச்னைனு விளக்கிட்டு இருக்க முடியுமா என்ன சாப்பாடு, உடற்பயிற்சி எல்லா விஷயத்தையும் நானும் பண்றேன். இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன், என்னோட உடல்ல சேர்ந்திருக்கிறது கெட்ட கொழுப்பு இல்லை. டாக்டர்களே ’கவலைப்படாதீங்க’னு சொல்லிட்டாங்க. ஆனா, இந்தக் கேலி, கிண்டல்கள் இப்போவரைக்கும் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு. காதுல விழுற தூரத்துக்குக் கமெண்ட் அடிச்சுட்டுப் போவாங்க. ‘தக்காளி’னு கேட்டிருக்கேன். ‘பப்பாளி’னு சில பேர் கூப்பிடுவாங்க. ’உருளைக்கிழங்கு’னு சொல்றவங்க நிறைய... இப்படியெல்லாம் கேட்குறப்போ கொஞ்சம் ஃபீல் ஆகும். சில சமயம் நானே கமென்ட் அடிச்சவனைக் கூப்பிட்டு, ‘இதெல்லாம் ரொம்ப ஓல்டு. புதுசா கிளாமரா யோசி’னு சொல்லிடுவேன்; தலைதெறிக்க ஓடுவாங்க.\nஆனா, முதல்முறையா என்னைக் குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லி, சந்தோஷப்பட்டது இந்த சீரியல் வாய்ப்பு கிடைச்ச நிமிடம்தான். எங்க வீட்டுலகூட காமெடி பண்ணி இன்னும் அசிங்கப்படுத்திடுவாங்களோனு பயந்தாங்க. சீரியல் கதையைக் கேட்டதும், ஃபன் இருந்தாலும், சீரியஸான சப்ஜெக்ட்னு புரிஞ்சது. என்னை மாதிரி ஒரு ஆள் கிடைக்கிறதுக்காக இந்த சீரியல் டீம் மெனக்கெட்டு அலைஞ்சதையும், ரொம்ப நாளா காத்திருந்ததையும் நினைச்சப்போ, இன்னொரு விஷயத்தையும் புரிஞ்சுகிட்டேன். அது என்னனா, தமிழ் மக்களோட சீரியல் பிரியத்துக்கு இந்தமாதிரி மெனக்கெடல்கள்தான் காரணம்னு எனக்குத் தோணுது.\nஎப்படியோ... நானும் தமிழ் சீரியலுக்குள்ள வந்துட்டேன். ஏற்கெனவே எங்க ஊர்ல இருந்து வந்த ரச்சிதா, சைத்ரா போல என்னையும் உங்க ஊருல ராஜகுமாரியா ஏத்துப்பீங்களா’ என்ற அஷ்வினி, ''இந்த சீரியல் கதை மாதிரியே நிஜத்துலேயும் ’எனக்குக் கல்யாணம் நடக்குமா’னு சொந்த பந்தங்கள்ல பலபேருக்குக் கவலை இருந்துச்சு. ஆனா, அதெல்லாம் கடந்த காலம். ஏன்னா, எனக்காகப் பிறந்த ராஜகுமாரன் இப்போ என்னோடதான் இருக்கார். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்க’ என்ற அஷ்வினி, ''இந்த சீரியல் கதை மாதிரியே நிஜத்துலேயும் ’எனக்குக் கல்யாணம் நடக்குமா’னு சொந்த பந்தங்கள்ல பலபேருக்குக் கவலை இருந்துச்சு. ஆனா, அதெல்லாம் கடந்த காலம். ஏன்னா, எனக்காகப் பிறந்த ராஜகுமாரன் இப்போ என்னோடதான் இருக்கார். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்க\nஅஷ்வினியின் அந்த ராஜகுமாரனின் பெயர், மிதுன். பெங்களூரில் ஐ.டி துறையில் பணிபுரிகிறார். 'சாஃப்ட்வேர் பணியிலிருந்தபோது ’லவ்’வா என்றால், வெட்கச் சிரிப்பைப் பதிலாகத் தருகிறார், அஷ்வினி.\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\nஅய்யனார் ராஜன் Follow Following\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது\" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி\n\"பாட்டி சொல்ற திகில் கதை, அதிக சம்பளம் கேட்ட ஓவியா, ரொம்ப யோசிச்ச ஹன்சிகா...\" - 'காட்டேரி' இயக்குநர் டிகே.\n``சிங்கம் படத்துல நடிக்கும்போதுதான் அவருக்கு என் மேல காதல் வந்திருக்கு..\n'ஜி.வி.க்கு 3டி படம்... சிம்புவுக்கு ஒரு ஆக்‌ஷன் கதை': திடுக் ஆதிக் ரவிச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000001202.html", "date_download": "2018-07-21T19:20:39Z", "digest": "sha1:YBG64U4WBKCM7DOSPBNMHKPRIUJHWSOF", "length": 5649, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: 1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்\n1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு அறிஞர் பெர்னாட்ஷா\nமார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை ஏட்டிக்குப் போட்டி\nசிறுபஞ்சமூலம் மூலமும் உரையும் புலிப்பாணி சிதம்பரம் 25 சக்கரம் - மகாமந்திர விஞ்சை புதுமணப் பெண்ணுக்குப் புரியும்படியான சைவ சமையல்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/10.html", "date_download": "2018-07-21T19:26:01Z", "digest": "sha1:AAY5LQYL3B4MR2T2IO3NMXROSGLREVEB", "length": 12181, "nlines": 59, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "ினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள் | தமிழ் கணணி", "raw_content": "\nினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்\n1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.\n2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.\nபழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.\n3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.\n4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.\n5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.\n6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.\n7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.\n8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.\n9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.\n10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2647782.html", "date_download": "2018-07-21T19:40:59Z", "digest": "sha1:DBMYPHFIIQDDYAUKYFVXUFARHPPFCXDJ", "length": 7438, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்.பி சத்தியபாமா ஆதரவு- Dinamani", "raw_content": "\nமுதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்.பி சத்தியபாமா ஆதரவு\nசென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்.பியான சத்தியபாமா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.\nதமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அந்த வரிசையில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்.பியான சத்தியபாமா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.\nஅப்பொழுது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எல்லாம் பெரிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளனா. இது மிகவும் வருத்தம் தருகிறது. சசிகலா ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு ஈடு யாரும் கிடையாது. யாரும் வரவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குகள் எதையும் சசிகலா நிறைவேற்றவில்லை.\nஜெயலலிதாவின் நல்லாசியுடன் புதிய ஆட்சி அமையும். தொடர்ந்த போன் கால்களால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்திய எனது தொகுதி மக்களுக்கு நன்றி. மக்களின் வாக்குகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு மட்டும் விழுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/25294", "date_download": "2018-07-21T19:04:56Z", "digest": "sha1:43EN66M3WF75VLICV2RFM5E3DX4GUU64", "length": 6716, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Update) காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்து: SLT முன்னாள் உத்தியோகத்தர் வபாத் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Update) காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்து: SLT முன்னாள் உத்தியோகத்தர் வபாத்\n(Update) காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்து: SLT முன்னாள் உத்தியோகத்தர் வபாத்\nகுருநாகல் மாவட்டம் கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வபாத்தானதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல், கொக்கரல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதில் மட்டக்களப்பு காத்தான்குடியை வசிப்பிடமாக கொண்ட சிறீலங்கா டெலிகொம் முன்னாள் உத்தியோகத்தரான முஹம்மத் பஷீர் மரணமடைந்துள்ளார்.\nஇது பற்றி மேலும் தெரியவருவதாவது,\nகாத்தான்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வேன் கொக்கரல்ல பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇந்த விபத்தில் வாகனத்தில் சென்ற இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nPrevious article(Poem) சரத் பொன்சேகா பாராளுமன்றில் பாட மறந்த பாடல்\nNext articleகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஜலீல் மதனியின் தந்தை வபாத்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-07-21T19:29:29Z", "digest": "sha1:CAFTUGOFQDCSGP2DANSYUBG27E27ZRF3", "length": 8246, "nlines": 88, "source_domain": "jesusinvites.com", "title": "ஜின்களுக்கு இயற்கையாகவே வானத்தை கடக்கும் ஆற்றல் இருக்கும் போது, ஆற்றல் இல்லாமல் வானத்தை கடக்க முடியாது என்று இறைவன் ஏன் கூற வேண்டும்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஜின்களுக்கு இயற்கையாகவே வானத்தை கடக்கும் ஆற்றல் இருக்கும் போது, ஆற்றல் இல்லாமல் வானத்தை கடக்க முடியாது என்று இறைவன் ஏன் கூற வேண்டும்\nJan 01, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\n வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள் ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.\nஇந்த வசனத்தில் மனிதன் மற்றும் ஜின்களை குறித்து பேசுகிறது .\nமனிதன் விண்ணுலகம் செல்ல ஆற்றல்(விமானம் அல்லது ராக்கெட்) தேவை.ஜின்களுக்கு அந்த ஆற்றல் ஏற்கனவே இருக்கிறதே\nபிறகு ஏன் ஆற்றல் தேவை யான குறிப்பிடபடுகிறது .\nஆற்றலுடன்தான் செல்ல முடியும் என்பது ஜின்களுக்கும் உரியது தான். அவர்களுக்கு இயல்பாகவேஅந்த ஆற்ரல் உள்ளது. மனிதனுக்கு இயல்பாக அந்த ஆற்றல் இல்லை. இதுதான் வித்தியாசம்.\nமேலும்இது எல்லா மொழிகளிலும் உள்ள வழக்கத்தை ஒட்டி சொல்லப்பட்டதாகும்.\nஒழுக்கமானவர்களும்ஒழுக்கமில்லாதவர்களும் ஒரு சபையில் இருக்கும் போது நீங்கள் ஒழுக்கமாக நடந்தால்பரிசு தரப்படும் என்று சொல்கிறோம். இருவரையும் பார்த்து சொல்வதால் ஒழுக்கமானவரைஒழுக்கமற்றவராக ஆக்கி விட்டோம் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.\nஒருசபையில் கால் ஊனமுற்றவர்களும் ஊனமில்லாதவர்களும் இருக்கும் போது வேகமாக நடப்பதுஉடலுக்கு நல்லது என்று கூறுவோம். இருவர் அங்கே இருந்தாலும் இது ஒரு சாராருக்குமட்டும் தான் என்று புரிந்து கொள்கிறோம். இது போல் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். எல்லாமொழிகளிலும் இது போன்ற சொல் வழக்கு உள்ளது.\nஇருசாரார் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒரு சாரார் சம்மந்தப்பட்ட்தை மட்டும் நாம்கூறினால் சூழ்நிலையை வைத்து இது ஒரு சாராருக்கு உரியது என்று நாம் புரிந்து கொள்கிறோம்.வார்த்தையை வைத்து புரிந்து கொள்வதில்லை. இதற்கு இலக்கிய நூல்களில் ஆதாரங்கள்உள்ளன.\nமனிதனும்ஜின்னும் வானுலகம் செல்ல முடியும். இதில் இருவரும் ஒன்று படுகிறார்கள். ஆனால்ஜின்களுக்கு இயல்பாகவே அந்த ஆற்றல் உள்ளது. மனிதர்களுகு இயல்பாக அந்த ஆற்றல்இல்லை. இப்போது ஆற்றல் இல்லாமல் போகலாம் என்று கூறினால் அது மனிதனுக்குபொருந்தாமல் போய் விடும். ஏதாவது ஒரு சாராரைத்தான் சொல்ல் முடியும் எனும் போது இதுபோல் பேசுவது முரணாக கருதப்படாது\nTagged with: ஆற்றல், இயற்கை, ஜின்கள், மொழி, வசனம், வானம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-9/", "date_download": "2018-07-21T19:46:32Z", "digest": "sha1:BTEBS4TCN2O2WDNA2VCMCQOUS3V6HLDL", "length": 8781, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை\nகாணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகத்தின் ஆணையாளர்களது எண்ணிக்கையை மேலும் இரண்டால் அதிகரிக்க வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களின் நியமனம் குறித்து, ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில், வரையறைக்கப்பட்ட 7 ஆணையாளர்களுக்குள், வட மாகாணத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் ஒருவரை உள்ளடக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\nகாணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகத்தின் ஆணையாளர்களது எண்ணிக்கையை வரையறை செய்யும் சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமூன்று வருட காலப்பகுதிக்கான காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகத்தின் ஆணையாளர்களாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் தலைவராகவும், ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மொஹந்தி என்டோனட் பீரிஸ், ஸ்ரீயானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹிம், சோமசிரி கே. லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படடுள்ளனர்.\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nபொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் மத்தி\n‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் போராட்டம்\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை புறக்கணித்து, யாழில் காணாமல் ஆக்க\nதமிழக அரசின் லோக் ஆயுக்தா எதற்கும் உதவாத சட்டம்: ஸ்டாலின்\nலோக் ஆயுக்தா சட்டமூலத்தில் தமிழக அரசு முன்வைத்துள்ள திருத்தங்கள், வெட்ட உதவாத மொட்டை கத்தி போன்று எத\nசர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே காணாமல் போனோர் அலுவலகம்: பிரபா கணேசன்\nகாணாமல் போனோர் அலுவலகமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கானதல்ல, மாறாக சர்வதேசத்\nகாணாமல் போனோர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: சாலிய பீரிஸ்\nகாணாமல் போனோர் பிரச்சினைக்கு முடிந்த வரையில் தீர்வினைக் காண முயற்சிப்பதாக, காணாமல் போனோர் அலுவலகத்தி\nவடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/other-news/61889/cinema/otherlanguage/Actress-withdraw-her-complaint-against-actor-son.htm", "date_download": "2018-07-21T19:25:45Z", "digest": "sha1:MP54NXW3JB4VLP5KC73KULO6PZ3XJWFC", "length": 11767, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சண்டக்கோழி நடிகர் மகன் மீதான புகாரை வாபஸ் வாங்கினார் நடிகை..! - Actress withdraw her complaint against actor son", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசண்டக்கோழி நடிகர் மகன் மீதான புகாரை வாபஸ் வாங்கினார் நடிகை..\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால்.. இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். அதான் ஏற்கனவே இயக்கிய வெற்றிப்படமான 'ஹனி பீ' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஹனி பீ-2' என்கிற பெயரில் இயக்கியிருந்தார்.. அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது.. இந்த நிலையில் அந்தப்படத்தில் நடித்திருந்த ஒரு இளம் டிவி நடிகை பத்து லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது..\nஅதை தொடர்ந்து இயக்குனர் மீதும் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷி மற்றும் டெக்னீசியன்கள் மூவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தார் சம்பந்தப்பட்ட நடிகை. அந்தப்புகாரில் தனக்கு பதிலாக, தனது அனுமதி இல்லாமல் வேறு ஒரு பெண்ணை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் இணைத்துவிட்டார்கள் எனவும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜூனியர் லால், தன்மீது தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தார் எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் அந்த நடிகை.\nஇந்த வழக்கில் ஜூனியர் லால் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகை இயக்குனர் மற்றும் மற்றவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதன்படி சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தாங்களே பேசி சுமுகமாக முடித்துக்கொண்டதாகவும், இனி இந்த விவகாரம் குறித்து தான் எந்த பிரச்சனையையும் எழுப்ப போவதில்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டுளார். மேலும் இதை ஒரு அபிடவிட்டாக எழுதி ஜூனியர் லாலிடமும் ஒப்படைத்துவிட்டாராம் அந்த நடிகை.\nlal junior lal லால் ஜூனியர் லால்\nசமுத்திரக்கனியின் படத்துக்கு குரல் ... 100 °C தமிழ் ரீமேக்கில் அமலாபால்..\nடிராமாக்காரங்க டிராமா போடுறாங்க சீக்கிரம் முடிஞ்சிருச்சு ...அதுதான் ....இருக்கட்டும் இன்னொன்று வராமலா போகும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள்\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\nபெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்\nஅங்கமாலி டைரீஸ் இயக்குனரின் புதிய படம் ஜல்லிக்கட்டு\nமோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு\nகொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர்\nமோகன்லால் - மம்முட்டி படங்களை இயக்க விரும்பும் அஞ்சலி மேனன்\nகேரள அமைச்சரை சந்தித்தார் மோகன்லால்\nஒடியன் டப்பிங்கை துவங்கினார் மோகன்லால்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=218&eid=39837", "date_download": "2018-07-21T19:34:36Z", "digest": "sha1:T2B4GQKAM2JMZDIUK3ERWZMWMYQ4ULA7", "length": 4954, "nlines": 46, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபுகைப்பட ஆல்பம்: இலங்கையில் மோடி \nபிரதமர் மோடி இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் மோடி இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் மோடி இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் மோடி இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=145165", "date_download": "2018-07-21T19:43:24Z", "digest": "sha1:FTWXIR2I6OTTGB2LX3KJM2PQPEISRHFX", "length": 29658, "nlines": 207, "source_domain": "nadunadapu.com", "title": "ஆண் அடையாளத்தை அகற்ற நடக்கும் உயிர்வலி சிகிச்சை! – திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்?! | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஆண் அடையாளத்தை அகற்ற நடக்கும் உயிர்வலி சிகிச்சை – திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்\n“எங்களின் பெண் தன்மையை உணர ஆரம்பித்த கணத்திலிருந்து, எப்படியாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டு, முழுப் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும்.\nஅதற்காகப் பணம் சேர்க்க நாங்கள் படும் வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே எங்களுக்கு நடப்பது கொடுமை.\nஇதற்கான அறுவைசிகிச்சையில் (Sex Reassignment Surgery – SRS) அனுபவமில்லாத மருத்துவர்களால் எங்கள் உடல் சின்னாபின்னமாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியா முழுக்கவே இதேநிலைதான்’’ என்கிறார் முதல் திருநங்கை பொறியாளரான கிரேஸ்பானு.\nமனதளவில், பழக்கவழக்கங்களில் பெண்ணாக மாறிவிட்ட பிறகு, உடலளவில் ஆணின் அடையாளங்களோடு இருப்பதை எந்தத் திருநங்கையும் விரும்புவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய உடனேயே அந்தச் சிகிச்சைக்காகப் பணம் சேர்ப்பதில்தான் அவர்களின் பாடு கழிகிறது.\nதிருநங்கைகள் என்றாலே `பிச்சை எடுப்பவர்கள்’, `பாலியல் தொழில் செய்பவர்கள்’ என்ற தோற்றம்தான் இருக்கிறது. ஆனால், அந்த அவலத்துக்குள் அவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதில்லை. இப்படிப் பல துன்பங்களை அனுபவித்து சேர்த்த பணத்தை சக திருநங்கைகளே ஏமாற்றிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.\n“நான் சொல்றதையெல்லாம் கேட்டா, உனக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றேன்’’ என்று ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட திருநங்கைகளும் இருக்கிறார்கள்.\n`அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே இதற்கான அறுவைசிகிச்சை செய்கிறார்களே… அங்கு போய் செய்துகொள்ளவேண்டியதுதானே என்பது சிலரின் அறிவுரை.\nஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பது அனுபவப்பட்ட திருநங்கைகளுக்குத்தான் தெரியும். சென்னை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கை சௌமியா அந்த வேதனைகளை விவரிக்கிறார்…\nமனதளவில், பழக்கவழக்கங்களில் பெண்ணாக மாறிவிட்ட பிறகு, உடலளவில் ஆணின் அடையாளங்களோடு இருப்பதை எந்தத் திருநங்கையும் விரும்புவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய உடனேயே அந்தச் சிகிச்சைக்காகப் பணம் சேர்ப்பதில்தான் அவர்களின் பாடு கழிகிறது.\nதிருநங்கைகள் என்றாலே `பிச்சை எடுப்பவர்கள்’, `பாலியல் தொழில் செய்பவர்கள்’ என்ற தோற்றம்தான் இருக்கிறது. ஆனால், அந்த அவலத்துக்குள் அவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதில்லை.\nஇப்படிப் பல துன்பங்களை அனுபவித்து சேர்த்த பணத்தை சக திருநங்கைகளே ஏமாற்றிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. “நான் சொல்றதையெல்லாம் கேட்டா, உனக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றேன்’’ என்று ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட திருநங்கைகளும் இருக்கிறார்கள்.\n`அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே இதற்கான அறுவைசிகிச்சை செய்கிறார்களே… அங்கு போய் செய்துகொள்ளவேண்டியதுதானே என்பது சிலரின் அறிவுரை.\nஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பது அனுபவப்பட்ட திருநங்கைகளுக்குத்தான் தெரியும். சென்னை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கை சௌமியா அந்த வேதனைகளை விவரிக்கிறார்…\n`2009-ம் வருஷம் அரசு மருத்துவமனையிலதான் இந்த சர்ஜரி பண்ணிக்கிட்டேன். ஹாஸ்பிட்டலுக்குப் போனவுடனேயே எனக்கு சர்ஜரி பண்ணிடலை. அதுக்கான பிராசஸே ஒரு வருஷம் நடந்தது.\n`நீங்க ஆம்பளையா… ஏன் பெண்ணாக மாற விரும்புறீங்க’ இப்படிப் பல கேள்விகள் கேட்டாங்க. கவுன்சலிங் கொடுத்தாங்க. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குப் போய், கவுன்சலிங் முடிஞ்சதுக்கு அப்பறம் நல்ல மனநிலையிலதான் இருக்கேன்னு ஒரு லெட்டர் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. ஏழெட்டு முறை அலைஞ்ச பின்னாடிதான் அந்த லெட்டரே கிடைச்சுது.\nஅப்போ என்னோட சேர்த்து மொத்தம் மூணு பேருக்கு சர்ஜரி பண்ணினாங்க. அந்த ரெண்டு பேராலயும் ஆபரேஷனுக்குப் பிறகு பாத்ரூம் போக முடியலை. ரொம்பக் கஷ்டப்பட்டாங்க.\nஎனக்கும் அந்த இடத்துல சரியா ஆபரேஷன் பண்ணலை. அரைகுறையா செஞ்சு அந்த இடத்தையே சிதைச்சுட்டாங்க. பாத்ரூம் போக முடியாம கஷ்டப்பட்ட ரெண்டு பேரையும் நான்தான் மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனேன்.\nஅங்கே, பெரிய கத்தியில ஜெல் தடவி அந்த இடங்களில் விட்டு எடுத்தாங்க. அந்த இடமே ரணமாகிடுச்சு. இப்போவரைக்கு அவங்க ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க.\nதனியார் மருத்துவமனையில இந்த சர்ஜரி பண்றதுக்குப் பணம் இல்லை, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல ஒழுங்கா பண்ணுவாங்கனுதான் அங்கே போனோம். ஆனா, இப்பவரைக்கும் வேதனையை அனுபவிச்சுட்டிருக்கோம்’’ என்கிறார் சௌமியா.\nஇந்த அறுவைசிகிச்சை குறித்து திருநங்கை பானு கொஞ்சம் விளக்கமாகப் பேசுகிறார்…\n“இந்தச் சிகிச்சையில் மொத்தம் மூன்றுவிதமான அறுவைசிகிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் டைப் 3 அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மட்டும்தான் துணையுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும்.\nமற்ற இரண்டு முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடலுறவு சாத்தியப்படாது. அரசு மருத்துவமனைகளில் டைப் 1 அறுவைசிகிச்சையை மட்டுமே செய்கிறார்கள்.\nதனியார் மருத்துவமனைகளில் மூன்றுவிதமான அறுவைசிகிச்சைகளும் செய்கிறார்கள். அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ இந்தியாவில் இந்த அறுவைசிகிச்சையில் பலருக்கும் போதிய அனுபவமில்லை.\nஎங்களைப் போன்ற பலரின் உடலுறுப்புகளைச் சிதைத்துவிடுகிறார்கள். சர்ஜரிகள் முழுமையாக இருப்பதில்லை. ஆனால், தாய்லாந்து போன்ற சில நாடுகளில்தான் மிகச் சரியாகவும் முழுமையாகவும் செய்கிறார்கள். ஆனால், அவ்வளவு தூரம் போய், பணம் செலவழிக்கும் நிலையில் இங்கு யாரும் இல்லை.\n`திருநங்கைகள் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்; தவறு செய்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுபவர்கள், எங்களின் வலிகளை, வேதனைகளைப் பற்றிப் பேசுவதில்லை.\nஇந்த வலிகளோடுதான் எங்களில் பலர் பாலியல் தொழில் செய்கிறார்கள். எங்களுக்கு இதுபோன்ற பொருளாதாரத் தேவைகள் ஏற்படுவதால்தான், எங்களில் பலர் தவறான பாதையில் செல்லவேண்டிய தர்மசங்கடம் உண்டாகிறது. அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடும் திருநங்கைகளுக்குக் கிடையாது.\nதனியார் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சைக்கு எழுபதாயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகும். அரசு மருத்துவமனையில் செய்துகொள்ளும் வாய்ப்பிருப்பதால், பணச் செலவு கொஞ்சம் குறைந்திருக்கிறது.\nஆனால், அரசு மருத்துவமனைகளிலும் எல்லாமே இலவசமாகக் கிடைப்பதில்லை. அறுவைசிகிச்சைகள் செய்யத் தேவையான உபகரணங்களை நாங்கள்தான் வாங்கிக் கொடுக்கிறோம்.\nஅதற்கே ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய்வரை செலவாகிறது. முன்பெல்லாம், இந்தச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைகளை எங்களுக்கு அளிப்பார்கள். நாங்கள் போராடி அந்த விதிமுறைகளை நீக்கவைத்தோம்.\nஅரசு மருத்துவமனைகளில் எங்களுக்கு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்களில் பலருக்குப் போதிய அனுபவம் இருப்பதில்லை. எங்களை சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்துகிறார்கள்.\nஎங்களை வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்கள். சில நேரங்களில் மருத்துவ மாணவர்களே சர்ஜரி செய்வதும் உண்டு. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும்.\nஎங்களுக்கு உயிர்வலி தரும் இந்த அறுவைசிகிச்சைக்கு நல்ல அனுபவமுள்ள மருத்துவர்களை தமிழக அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் அல்லது மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியாவது பயிற்சிபெறச் செய்ய வேண்டும். எங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் அரசே செய்துதர வேண்டும்.\nஎங்களுக்கும் பசி, காதல், களிப்பு… என எல்லா உணர்வுகளும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் தரப்படுவதில்லை. உடலாலும் உணர்வாலும் நாங்கள் மிகுந்த துயரங்களை அனுபவிக்கிறோம்’’ என்கிறார் கிரேஸ்பானு.\nசுகாதார வசதிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்று ஒருபுறம் மார்தட்டிக்கொள்கிறோம்; மறுபுறம் நம் சமூகத்தின் சக அங்கமான திருநங்கைகள் தங்களின் உடல் மாற்றம் பெறுவதற்கான அடிப்படை மருத்துவ வசதிகளுக்கே அல்லாடுகிறார்கள்.\nஅரசு நினைத்தால் இவர்களின் தலைவிதியை மாற்றலாம், செய்யுமா\nPrevious articleநான் ஏன் கர்நாடக மக்களை ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன் தெரியுமா\nNext articleவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்\nபள்ளிச்சீருடை அணிந்து, பை மாட்டிக் கொண்டு ‘‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலுக்கு ஆடிய காட்சிகள் (பிக்பாஸ் சீசன் 2 : 30-ம் நாள் -(வீடியோ)\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/08/4.html", "date_download": "2018-07-21T19:29:33Z", "digest": "sha1:7J25WM3RHCNBEBGLRQSLNX7EE66JPVNX", "length": 42762, "nlines": 146, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: ஒரு சூஃபியின் டைரி - 4", "raw_content": "\nஒரு சூஃபியின் டைரி - 4\n#26 இறைப் பிரசன்னத்தில் இறைத்தூதர்களுடன்\nஓரிரவு இறைப் பிரசன்னத்தினுள் நுழைந்து சத்தியப் பரம்பொருளை அவனது மேன்மை மற்றும் மாட்சிமையிற் கண்டேன். பிரசன்னத்தில் நான் ஆதம், நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா மற்றும் நமது இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) ஆகியோரைக் கண்டேன். தூய நெருக்கத்தின் இடத்தை நான் அடைந்தேன். அவர்கள் என் மேல் இறங்கினர். பிறகெனக்கவன் அத்தகைய சன்மானங்களை வழங்கினான், படைப்புக்கள் முழுவதும் அவற்றிலொரு வார்த்தையைக் கேட்கும் எனில், மறைவின் திரைகளும் ஆட்சியுலகு மற்றும் வானவருலகின் மூடல்களும் தரும் துயரத்தில் அவை மரித்துப் போயிருக்கும். கடைசியில் நான் உலகம் மற்றும் படைப்பை விட்டும் கிளம்பினேன்.\n#26 பூமிக்குக் கீழே இறை விதானம்\nநான் என்னை பூமிக்குக் கீழே, ஒளியின் ஆகாசத்தில் கண்டேன். சத்தியப் பரம்பொருள் (அவனின் வல்லமை பெரிது) அங்கென்னிடம் தோன்றினான். நான் சொன்னேன், “என் இறைவா) அங்கென்னிடம் தோன்றினான். நான் சொன்னேன், “என் இறைவா உன்னை நான் ஒவ்வொரு மேலுக்கும் மேலே தேடினேன். ஆனால் உன்னை நான் இதோ பூமிக்குக் கீழே இவ்வுலகில் காண்கின்றேனே.” அதற்கவன் நான் புரிந்துகொள்ளாத ஏதொவொன்று செய்தான். பூமிக்குக் கீழே அர்ஷ் என்னும் இறைவிதானத்தை அவனது கையில் நான் கண்டேன், பெரும் பாலைவனத்திலொரு கடுகு விதை கிடப்பதைப் போல. அவன் சொன்னான், “பூமியையும் அதிலுள்ளவற்றையும் நான் மாற்றுவேன். தற்காலிகமானது எதுவும் என்னை பாதிக்காது. சமயச் சழக்கரின் கற்பனைகளையும் குறியீட்டாளர்களின் சங்கேகதங்களையும் கடந்தவன் நான்.” இறைவன் அனைத்து இடங்களையும் ஒப்புவமைகளையும் கடந்தவன். இந்தத் திரைநீக்கங்கள் எல்லாம் இறைஞானியரின் அகநிலைகளின் கோட்பாடுகள் மற்றும் அவர்களது அடைதல்களின் மதிப்பீடுகளைப் பொருத்தவையே.\nஅதி அப்பால் ஆன சத்திய இறைவனை ஓரிரவு நான் கண்டேன். அவன் என்னை எடுத்து அறுத்துப் பலியிட்டான். எனது கழுத்திலிருந்து அதிகக் குருதி பாய்ந்தோடிற்று. சாக்கடைகள் எல்லாம் எனது இரத்தத்தால் நிரம்பின. எனது இரத்தம் உதிக்கும் சூரியனைப் போல், வானங்கள் மற்றும் பூமியின் இடங்களை விடவும் அதிகமாக இருந்தது. வானவர்கள் கூட்டம் கூட்டமாக எனது குருதியை எடுத்துத் தமது முகங்களில் பூசிக்கொண்டார்கள்.\n#29 இறைத்தூதரின் ஸ்தூல தீட்சைகள்\nநான் நமது இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) அவர்களை பல்வேறு ஆடைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தடவைகள் கண்டிருக்கிறேன். அவர்களின் கையிலிருந்து பேரீச்சங் கனிகளுண்டேன். அவர்கள் எனது வாயிலொரு பேரீச்சங் கனியை இட்டுச் சொன்னார்கள், ”இறைவனின் அனுமதியும் அருளாசியும் கொண்டு சாப்பிடு.” ஓரிரவு அவர்கள் தமது நாவை எனக்குத் தந்தார்கள். நான் அதைச் சுவைத்தேன். ஓரிரவு அவர்கள் எனது தலையில் தலைப்பாகை ஒன்றினைக் கட்டினார்கள்.\nஓரிரவு மறைவுலகிலொரு பெருங்கடல் கண்டேன். அக்கடல் சிவந்த மதுவால் ஆகியிருந்தது. அந்த ஆழ்கடலின் நடுவில் இறைத்தூதர் சமனக்காலிட்டு அமர்ந்திருந்தார்கள். தங்கமிழைத்த ஆடைகள் அணிந்தபடி, தங்கமிழைத்த தலைப்பாகை சூடியபடி, மஸ்த் என்னும் இறைபோதை கொண்டிருந்தார்கள். அவர்களின் கையில் அக்கடலினின்றுமொரு மதுக்கோப்பை இருந்தது. அவர்கள் என்னைக் கண்டதும், அதனை அருந்திவிட்டு அக்கடலிலிருந்து இன்னொரு பகுதியை மொண்டு மீண்டும் அதனை அருந்தினார்கள். பிறகு அவர்கள் அக்கோப்பையுடன் தனது கையை அக்கடலினுள் செலுத்தி அதன் தூய திரவம் கொண்டு நிரப்பி எனக்குப் பருகத் தந்தார்கள். அதன் பின் ஏதோவொன்று எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. அனைத்துப் படைப்புக்களிலும் அவர்களே மிகவும் உன்னதமானவர்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அவை எல்லாம் தாகத்தால் மரணிக்கின்றன. ஆனால் அவர்களோ இறை மகத்துவம் என்னும் கடலின் நடுவில் பருகிய பரவசத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்.\n#31 “புகழோங்கும் தலம்” (அல்-மகாமுல் மஹ்மூதா)\nமுற்காலத்தில் அடிக்கடி எனது மனத்தில் ஒரு கேள்வி வந்திருந்தது: “புகழோங்கும் தலம்” (அல்-மகாமுல் மஹ்மூதா) (காண்க:குர்ஆன்:17:79) என்பதன் அர்த்தம் என்ன கரைகளே இல்லாத கடல் ஒன்றினை ஓரிரவு நான் இறைப்பிரசன்னத்தில் கண்டேன். அனைத்து இறைத்தூதர்களையும் அதில் ஆடையற்ற நிலையில் கண்டேன். அனைத்து வானவர்களையும் அனைத்து இறைநேசர்களையும் அப்படியே அதில் கண்டேன். விண்ணிலிருந்து அக்கடலுக்கு அடர் திரை ஒன்று தொங்கியிருக்கக் கண்டேன். அக்கடலில் ஆதம் நபியைக் கண்டேன். கடல் அவர்களின் நெஞ்சு வரை இருந்தது. இறைவனுக்கு நெருக்கமான எவரும் அந்தத் திரையை விடவும் அவருக்கு மிகவும் நெருக்கமாகவே இருப்பார். ஆதம் நபியும் ”திருத்தூதர்களில் திடச்சித்தம் கொண்டோரும்” (உலுல் அஸ்மி மினர் ருசுலி – குர்ஆன்:46:35) அந்தத் திரைக்கு முன்னால் இருந்தனர். அத்திரைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் ஆவல் கொண்டேன். எனவே நான் அதன் விளிம்புக்குச் சென்றேன். நான் அதை அடைந்தபோது அதற்கு அப்பாலிருது பேரொளி ஒன்று வரக் கண்டேன். உச்சி முதல் பாதம் வரை நிலா போன்றிருந்த ஒரு நபரைக் கண்டேன். அவரின் முகம் நிலவின் முகம் போலிருந்தது. அனைத்து வானங்களை விடவும் அவர் பெரிதாக இருந்தார். இறைப் பிரசன்னம் முழுவதையும் அவர் தன்னில் கொண்டிருந்தார். ஊசியின் முனை அளவுள்ள பொருள்கூட அவரிலில்லாது விடுபட்டிருக்கவில்லை. அவரின் முகத்தில், இடையறாது, இறைப் பிரசன்னத்தில் இருந்து ஒரு ஒளி வீசிக்கொண்டிருந்தது. நான் அந்தத் திரைக்கு அப்பால் செல்ல முனைந்தேன் ஆனால் அது என்னால் முடியவில்லை. எனவே நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், “இது என்ன இடம் கரைகளே இல்லாத கடல் ஒன்றினை ஓரிரவு நான் இறைப்பிரசன்னத்தில் கண்டேன். அனைத்து இறைத்தூதர்களையும் அதில் ஆடையற்ற நிலையில் கண்டேன். அனைத்து வானவர்களையும் அனைத்து இறைநேசர்களையும் அப்படியே அதில் கண்டேன். விண்ணிலிருந்து அக்கடலுக்கு அடர் திரை ஒன்று தொங்கியிருக்கக் கண்டேன். அக்கடலில் ஆதம் நபியைக் கண்டேன். கடல் அவர்களின் நெஞ்சு வரை இருந்தது. இறைவனுக்கு நெருக்கமான எவரும் அந்தத் திரையை விடவும் அவருக்கு மிகவும் நெருக்கமாகவே இருப்பார். ஆதம் நபியும் ”திருத்தூதர்களில் திடச்சித்தம் கொண்டோரும்” (உலுல் அஸ்மி மினர் ருசுலி – குர்ஆன்:46:35) அந்தத் திரைக்கு முன்னால் இருந்தனர். அத்திரைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் ஆவல் கொண்டேன். எனவே நான் அதன் விளிம்புக்குச் சென்றேன். நான் அதை அடைந்தபோது அதற்கு அப்பாலிருது பேரொளி ஒன்று வரக் கண்டேன். உச்சி முதல் பாதம் வரை நிலா போன்றிருந்த ஒரு நபரைக் கண்டேன். அவரின் முகம் நிலவின் முகம் போலிருந்தது. அனைத்து வானங்களை விடவும் அவர் பெரிதாக இருந்தார். இறைப் பிரசன்னம் முழுவதையும் அவர் தன்னில் கொண்டிருந்தார். ஊசியின் முனை அளவுள்ள பொருள்கூட அவரிலில்லாது விடுபட்டிருக்கவில்லை. அவரின் முகத்தில், இடையறாது, இறைப் பிரசன்னத்தில் இருந்து ஒரு ஒளி வீசிக்கொண்டிருந்தது. நான் அந்தத் திரைக்கு அப்பால் செல்ல முனைந்தேன் ஆனால் அது என்னால் முடியவில்லை. எனவே நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், “இது என்ன இடம் இந்த மனிதர் யார்” எனது பிரக்ஞையில் குரலொன்று ஒலித்தது, “இது புகழோங்கும் தலம். அவர் முஹம்மது (ஸல்...). அவரது முகத்தில் நீ காண்பது சற்குணப் பேரொளி. திரையைத் தாண்டி உன்னால் வர முடிந்திருந்தால் மேலான இறைவனையே நீ திரையின்றிக் கண்டிருப்பாய்.” மேலும் என்னிடம் சொல்லப்பட்டது, “இது பிரத்யேகமாக முஹம்மது (ஸல்...) அவர்களின் தலமேயாகும். வேறு எவருக்கும் இத்தலத்தில் பிரவேசிக்க உரிமை இல்லை.”\nபிரகாசிக்கும் ஒளி ஒன்றினால் வெளிச்சமிடப்பட்ட உலகமொன்றினை நான் மறைவுலகில் கண்டேன். வல்லமை, அழகு மற்றும் மகத்துவத்தின் ஆடைகளிடப்பட்ட நிலையில் நான் மேலான சத்தியப் பரம்பொருளைக் கண்டேன். நேசத்தின் கடலிலிருந்து அவன் எனக்கொரு பானத்தை வார்த்தான். அதி நெருக்கத்தின் படித்தரம் தந்து என்னைக் கண்ணியப்படுத்தினான். புனிதத்தின் உலகை எனக்குக் காண்பித்தான். சாஸ்வதத்தின் இடவெளியில் நான் கடந்து போனபோது சக்தியின் கதவில் நான் நின்றுவிட்டேன். அனைத்து இறைத்தூதர்களும் அங்கிருக்கக் கண்டேன். தௌராத் வேதத்தைக் கையிலேந்தி மூசா நபி அங்கிருந்தார்கள். ஈசா நபி தனது கையில் இஞ்சீல் வேதத்தை ஏந்தியிருந்தார்கள். தாவூது நபி தனது கையில் ஸபூர் வேதத்தை வைத்திருந்தார்கள். முஹம்மது (ஸல்...) அவர்களின் கையில் குர்ஆன் இருந்தது. மூசா நபி என்னிடம் தௌராத்தைப் புசிக்கத் தந்தார்கள். ஈசா நபி எனக்கு இஞ்சீலைப் புசிக்கத் தந்தார்கள். தாவூது நபி எனக்கு ஸபூரைப் புசிக்கத் தந்தார்கள். முஹம்மது (ஸல்...) அவர்கள் எனக்கு குர்ஆனைப் புசிக்கத் தந்தார்கள். இறைவனின் அழகிய திருநாமங்களயும் மகாநாமத்தையும் ஆதம் நபி எனக்குக் குடிக்கத் தந்தார்கள். இறைவன் தனது இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களுக்கு மட்டுமே அருளுகின்ற தேர்ந்த மேன்மையான அறிவுகளை நான் அப்போது அறிந்துகொண்டேன்.\n#33 துருக்கிய இசைக் கலைஞர்\nநான் துருக்கிஸ்தானில் இருப்பது போல் கண்டேன். சத்தியப் பரம்பொருள் துருக்கியரின் உடையணிந்தவனாக, அவர்களின் நரம்பிசைக் கருவிகளில் ஒன்றினை மீட்டியவனாகக் கிழக்குத் திசையிலிருந்து என்னிடம் தோன்றினான். அவன் சொன்னான், “நான் உன்னிடம் முன்னூழியின் கருவறைகளிலிருந்து வருகின்றேன்.” அவன் எனக்கு அழகிய பண்புகளைக் காட்டினான், என்னிடம் வந்தான், என்னிடம் அன்பாக இருந்தான். பிறகு என்னை விட்டும் மறைந்துகொண்டான். அது பற்றி அவனிடம் நான் புலம்பினேன். பிறகு சத்தியப் பரம்பொருள் நான் அதுவரை கண்டிராத பேரழகான தோற்றத்தில் என்னிடம் தோன்றினான்.\n#34 பாலைவனத்தில் தற்சிறுமை குருநாதர்\nஎன் வாலிபத்தில் எனக்கொரு குரு இருந்தார். இறைவனை அறிந்தவரான அவர் எப்போதும் இறைபோதையிலேயே இருப்பார். அவரொரு தற்சிறுமை (மலாம(த்)தி) குரு ஆவார். அவரது இயல்பு என்னென்று யாரும் அறியார். ஓரிரவு நான் மறைவுலகின் பாலைவனங்களில் ஒன்றினைக் கண்டேன். அப்பாலையின் ஓரத்தில் அந்த குருவின் உருவில் மேலான இறைவன் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவனிடம் சென்றேன். அவன் எனக்கு இன்னொரு பாலையைச் சுட்டிக் காடினான். நான் அந்தப் பாலைக்குச் சென்றேன். அங்கே அவரைப் போன்றே ஒரு குரு இருந்தார். அவருருவிலும் இறைவனே இருந்தான். அவன் எனக்கு இன்னொரு பாலையைச் சுட்டிக்காட்டினான். அவ்வாறு எழுபதாயிரம் பாலைகள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டன. அந்த ஒவ்வொரு பாலையின் விளிம்பிலும் நான் முதலில் கண்டது போலவே கண்டேன். நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், “மேலான இறைவன் ஒருவன், தனியன், ஏகாந்தன், அப்பாலானவன். அவனோ தட்டுப்பாடு, பன்மியம், எண்ணிக்கை, எதிரிடைகள் மற்றும் ஒப்புமைகள் ஆகியவற்றைக் கடந்தவன்.” அப்போது எனக்குச் சொல்லப்பட்டது, “இவையெல்லாம் எண்ணிறந்த பூர்வீகப் பண்புகளின் வெளிப்பாடுகள்.” அத்தருணத்தில் தெய்வீக மாட்சியின் பெருங்கடலிலிருந்து வரும் ஏகத்துவ எதார்த்தங்கள் என்மீது மிகைத்தன. ஏனெனில், மேலான சத்தியப் பரம்பொருள் தன்னையே வியப்பினுருவில் வெளிப்படுத்துகின்றான்.\n#35 சினாய் மலையில் மூசா நபி மறைதல்\nசத்தியப் பரம்பொருள் ஒரு மாபெரும் குருநாதரின் ஆடையை உடுத்தியவனாக சினாய் மலையிலிருந்து இறங்கி வரக்கண்டேன். அவனது வல்லமையான ரௌத்திரத்தின் தாக்கத்தால் மலை உருகிற்று. அவன் மறைந்தான், மீண்டும் தோன்றினான், மீண்டும் மறைந்தான், மீண்டும் தோன்றினான், மறுபடி மறுபடி. பிறகு அவன் சொன்னான், “நான் இவ்வாறே மூசாவுக்குச் செய்தேன்.”\nஅப்பாலைக்கு அப்பாலான மேலான சத்தியப் பரம்பொருளை நான் ஓர் இடையனின் உடையணிந்தவனாகக் கண்டேன். அவனது கையிலொரு தறி இருந்தது. அவனதில் தனது விதானத்தை நூற்றுக்கொண்டிருந்தான். அவன் முரட்டு வெண் கம்பளி (சூஃப்) அணிந்திருந்தான். இதுவொரு உவமையே என்றும் இறைவன் கற்பனைகளை எல்லாம் கடந்தவன் என்றும் எனது இதயத்தில் நான் நினைவு கூர்ந்தேன். இவனே பூமியின் மற்றும் வானத்தின் இறைவன் என்று நான் எப்படிக் கூறுவேன் ஆனால் அவனது தறியைச் சுற்றி ஒரு கம்பளி இழை போல அர்ஷ் என்னும் விதானம் நூற்கப்படுவதைக் கண்டேன். நான் மருந்து போய் இறை மகத்துவத்தின் பெருங்கடலில் மூழ்கினேன். பிறகவன் என்னை விட்டும் மறைந்துகொண்டான்.\n#37 கூந்தல் கொண்ட வானவர்கள்\nநான் அவனை வல்லமை மற்றும் அழகு ஆகிய பண்புகளுடன் மீண்டும் மீண்டும் கண்டேன். அவனுடன் அழகிய பெண்களைப் போன்ற வானவர்கள் இருந்தனர். அவர்களின் கூந்தல் மிக நீளமாக இருந்தது, அவற்றுள் ஒன்று இன்னும் வளர்ந்தால் பூமியைத் தொட்டுவிடும் என்பது போல். நான் சொன்னேன், “இறைவா நீ எனது உயிரை எப்படிக் கைப்பற்றுவாய் நீ எனது உயிரை எப்படிக் கைப்பற்றுவாய்” அவன் சொன்னான், “நான் உன்னிடம் முன்னூழியின் கருவறைகளிலிருந்து வருவேன். எனது கையால் உனது உயிரைப் பற்றுவேன். அதனை நெருக்கத்தின் தலத்திற்குக் எடுத்துச் செல்வேன். நெருக்கத்தின் பானத்தை உனக்குப் புகட்டுவேன். உனக்கென் அழகையும் வல்லமையையும் காட்டுவேன், நிரந்தரமாக, நீ விரும்பியபடி, திரையின்றி.” நான் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் மற்றும் இஸ்ராயீல் (அவர்கள் மீது அமைதி நிலவட்டும்) ஆகியோரைக் கண்டேன். ஒளியாடை அணிந்து அவர்கள் எனது வருணிப்புக்கு எட்டாத பேரழகுடன் இருந்தனர். மரணித்தோரின் ஆன்மாக்களை விசாரனை செய்யும் இரு வானவர்களான முன்கர் மற்றும் நகீர் ஆகியோரை இரண்டு அழகிய இளைஞர்களாகக் கண்டேன். அவர்கள் எனது மண்ணறை மீது யாழிசைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சொன்னார்கள், “நாங்கள் உனக்குக் காதலர்கள். உனது மண்ணறைக்குள் நாங்கள் இந்தத் தோற்றத்தில்தான் நுழைவோம்.” அச்சம் என்னை விட்டும் அகன்று போயிற்று.\nஎனது நண்பன் ஒருவன் இறந்தான். ஏழு வானங்களுக்கு அப்பால் நானொரு பாலைவனத்தைக் கண்டேன். செங்களிமண்ணால் ஆன அது கோடித்துணி சுற்றப்பட்ட சவங்களால் நிரம்பியிருந்தது. நான் கேட்டேன், “இது என்ன பாலைவனம்” அவர்கள் சொல்லினர், “இது இறைவனின் தியாகிகள் மற்றும் நல்லடியார்களின் இடம்.” வானவர்கள் தமது தோள்களில் பாடை ஒன்றினைச் சுமந்து வரக்கண்டேன். அதனை அவர்கள் அங்கே கொண்டுவந்து இறக்கி வைத்தனர். அப்பாலுக்கப்பாலான மேலான சத்தியப் பரம்பொருள் அதன் மீது தொழ வைப்பதைக் கண்டேன். இறைவன் அவர்கள் அனைவருக்காகவும் தொழுகை நடத்தினான். “யாரிவர்” அவர்கள் சொல்லினர், “இது இறைவனின் தியாகிகள் மற்றும் நல்லடியார்களின் இடம்.” வானவர்கள் தமது தோள்களில் பாடை ஒன்றினைச் சுமந்து வரக்கண்டேன். அதனை அவர்கள் அங்கே கொண்டுவந்து இறக்கி வைத்தனர். அப்பாலுக்கப்பாலான மேலான சத்தியப் பரம்பொருள் அதன் மீது தொழ வைப்பதைக் கண்டேன். இறைவன் அவர்கள் அனைவருக்காகவும் தொழுகை நடத்தினான். “யாரிவர்” என்று நான் கேட்டேன். “உனது தோழர்” என்றார்கள். நான் மிகவும் உடைந்தழுதேன். ஏனெனில் அவர் எங்களுடன் ஒரு வாலிபராக இருந்தவர். பிறகு அவரை நான் சுவர்க்கத் தோட்டங்களின் மதிலுக்குள் கண்டேன். நான் சொன்னேன், “தலைவரே” என்று நான் கேட்டேன். “உனது தோழர்” என்றார்கள். நான் மிகவும் உடைந்தழுதேன். ஏனெனில் அவர் எங்களுடன் ஒரு வாலிபராக இருந்தவர். பிறகு அவரை நான் சுவர்க்கத் தோட்டங்களின் மதிலுக்குள் கண்டேன். நான் சொன்னேன், “தலைவரே என்ன செய்றீங்க” அவர் தனது கைகளைப் பரப்பி நீலமணிகளால் ஆனதொரு மதிலை எழுப்பியபடிச் சொன்னார், “நான் சொர்க்கத்தில் உமது வீட்டையும் உமது தோட்டங்களையும் தயார் செய்கிறேன்.”\nபடைப்புக்களுக்கு அப்பாலான தூய சத்தியப் பரம்பொருளை நான் அடிக்கடி ரோஜாக்களின் கூடாரத்தினுள் ரோஜாத் திரையினுள், சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களால் ஆனதொரு உலகில் கண்டேன். அவன் என் மீது பற்பல ரோஜாக்கள், முத்துக்கள் மற்றும் மாணிக்கங்களைக் கொட்டினான். புனிதத்தின் இல்லத்தில் அவன் வைத்திருக்கும் ஊற்றுக்களின் மதுவை நான் அதிகமதிகம் குடித்தேன். பெருவிரிவின் ரகசியங்கள் எனக்கும் அவனுகும் இடையில் நிகழ்ந்தன. அப்பொழுது எவரேனும் என்னைக் கண்டிருந்தால், அது மேலான இறைவன் தனது நேசர்கள் மீது காட்டும் விரிவு நிலை என்பதையும் அவனது நேர்மையின் அருள்கள் கொள்ளும் தோற்றம் எனப்தையும் அறியாது என்னை வழிகேடன் (முர்தத்) என்றே சாடியிருப்பார். இல்லையெனில், அழகின் இந்தத் தாக்குதல்களில் காஃப் மலையே பஞ்செனப் பறக்கும்போது முன்னூழிப் பெருங்கடல்களின் மோதும் அலைகளாலும் பெருமிதத்தின் புயற்காற்றாலும் காலம் என்ன கதிக்கு ஆளாகியிருக்கும் இறைவன் குறியீட்டாளனின் ஒப்புவமைகளைக் கடந்தவனாக இருக்கிறான். மேலான இறைவன் இப்படைப்பினை நேர்த்தியான அறிவு நல்கிப் புரப்பானாக.\n#40 ஏகத்துவத்தின் கம்பளத்தில் திரையேதுமின்றி\nஇங்கே நாம் காட்டிவருவதும் கருதியிருப்பதும் எவ்வகையான அறிவு என்றால் ஆது உணர்வெழுச்சி மற்றும் காதல் ஆகிய கலைகளிலிருந்து வருவதாகும். இங்கே சத்தியப் பரம்பொருள் அழகிலும் வல்லமையிலும் தோன்றி அவர்களுக்கு அந்தக் காதல், உணர்வெழுச்சி மற்றும் அறிவில் சிறிதளவு அருளினான். இது ஏனெனில், ஏகத்துவத்தின் எதார்த்தத்தில் அறிய முடியாமையின் கடல்கள் இருக்கின்றன. இறைத்தூதர்களும் தீர்க்கதரிசிகளும் வானவர்களும் இறைநேசர்களும் அவற்றை விட்டும் ஓடுகின்றனர். இறை ஏகத்துவத்தில் பெருமிதத்தின் தீ உள்ளது. அஃது அனைத்து எண்ணங்களையும் சிந்தனைகளையும் புரிதல்களையும் பொசுக்கிவிடுகிறது. லா இலாஹ இல்லல்லாஹ் – பேரிறைவன் அன்றி வேறிறைவன் இல்லை; அறிவுகள் வருணிப்பதை விட்டும் அவன் மேலான தூயோன்.\nஓரிரவு, யாமத்துப் பிற்பகுதியின் நடுநிசியில், நான் எனது வீட்டி இருக்கை ஒன்றில் தியான நிலையில் அமர்ந்திருந்தேன். திரைவிலகல்களை எனது பிரக்ஞை கூர்ந்து நோக்கியபடி, வானவருலகின் நீள்கொடிகள் தோன்றுவதைப் பார்த்தபடி இருந்தேன். திருப்பண்புகளால் ஒளியேற்றப்பட்ட ஜீவன்களை எனது அகக்கண்களால் கண்டுகொண்டிருந்தேன். மறைந்த வானங்களை அப்படி நான் நோட்டமிட்டிருந்ததில் ஒரு மணி நேரம் கழிந்தது. முன்னூழியின் சன்னல் வழியே சத்தியப்பரம்பொருள் என்னிடம் வல்லமையிலும் அழகிலும் தோன்றினான். சாஸ்வதத்தின் முகத்தில் திருப்தியின் ஆனந்தம் இலங்கிடக் கண்டேன். அவன் காணும் வல்லமை மற்றும் அழகு, கவர்ச்சிகள், மாட்சிமை மற்றும் விரிவு ஆகியவற்றை நான் காணும்படிச் செய்தான். வல்லமையில் அழிக்கப்பட்டவனாக நான் பரவசத்துள் புகுந்து மீண்டும் மீண்டும் கூவினேன். இல்லிய்யீன் என்னும் உயர் வானுலகம் நெடுகிலும் அவனுக்கும் எனக்கும் இடையில் மறைவின் பாலைவெளிகளும் பொறாமையின் திரைகளும் இருக்கின்றன. அவனுடன் எனக்குள்ள நெருக்கத்தால் நான் அவனுடன் நேரம் கழித்திருக்க விரும்பினேன். அவனை நான் கண்டேன், அவன் அப்போதுதான் எனது வீட்டினொரு அறையிலிருந்து ”தோற்றங்களில் மிக அழகான தோற்றம் கொண்டு” வெளியேறியிருந்தான். அவன் எனது இதயத்தைப் பொறாமை கொள்ள வைத்து எனது பிரக்ஞையை அழித்தான். நான் அவனைக் காணும் சாட்சியத்தின் இனிமையிலும் அவனது அன்பிலும் உருகினேன். பிறகவன் மீண்டும் இன்னொரு ரூபத்தில் தோன்றி அவனது இந்த அடிமையை நெருங்கி வந்தான், உச்ச பட்சமான நெருக்கத்தில். பிறகவன் மறைந்துகொண்டு, சாஸ்வதத்தின் உலகில் தெய்வீக சுயத்திலிருந்து தெய்வீக ஒருமையிலும் தனிமையிலும் வெளிப்பட்டான். அவனது கண்ணியத்திலும் எனக்கவன் விதித்திருந்த பரவசத்திலும் பல்வேறு திரைநீக்கங்களிலும் நான் வியப்படைந்தேன். பிறகவன் விதானத்தின் அப்பாலிருந்து மாட்சிமை மற்றும் அழகின் ஆடைகளின் தோன்றினான். ஒளியால் நெய்த ஆடை ஒன்றை இறை விதானத்தில் கண்டேன். அதற்கப்பாலிருந்து அவன் என்னை அழைத்தான். ஆனால் அது அவனை மறைத்திருக்கவில்லை. திரை நீங்கியவனாக அவனை நான் கண்டேன். அவன் சொன்னான், “ரூஸ்பிஹான் வினைகளின் வடிவங்கள் கொள்ளும் மாற்றங்களின் இயக்கம் கண்டு கண்ணீர் சிந்தாதே. நீ பார்த்ததைப் பற்றி ஐயுறாதே. இன்னனீ அனல்லாஹ் வினைகளின் வடிவங்கள் கொள்ளும் மாற்றங்களின் இயக்கம் கண்டு கண்ணீர் சிந்தாதே. நீ பார்த்ததைப் பற்றி ஐயுறாதே. இன்னனீ அனல்லாஹ் நிச்சயமாக நானே நான்தான் அல்லாஹ் நிச்சயமாக நானே நான்தான் அல்லாஹ் (குர்ஆன்:28:30), உனது ரட்சகன், ஒருவன், தனித்தவன். உன்னை நான் அறியாமையின் கடல்களில் துன்புறவிடுவேன் என்பது உனது தகுதிக்கு உகந்ததன்று. படைப்பு நெடுகிலும் நான் உனது. எனவே எது குறித்தும் கவலற்க. ”காட்சியின் காட்சி” என்னும் படித்தரத்திற்கு உன்னை நான் ஏற்றுவேன். திரையற்ற எனது நெருக்கத்தின் கம்பளத்தில் உன்னை நான் என்றைக்குமாக அமர வைப்பேன்.”\nஇடுகையிட்டது rameez4l நேரம் 6:34 PM\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 5\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 4\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 3\nஇரண்டு கவிதைகள் – 21.08.2017\nஒரு சூஃபியின் டைரி - 7\nஒரு சூஃபியின் டைரி - 6\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 2\nநீருக்குள் மூழ்கிய புத்தகம் - 1\nஒரு சூஃபியின் டைரி - 5\nஒரு சூஃபியின் டைரி - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2007/05/boss.html", "date_download": "2018-07-21T18:51:52Z", "digest": "sha1:OBOPT3CODE76K2TCVGTEA4A5ZBZJ4VOC", "length": 7940, "nlines": 266, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: சிவாஜி - The Boss! - பராக்! பராக்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nரூ 200, 300 என அசந்தால்\nஏழை ரசிக கண்மணிகளிடம் கூட\nரூ 500, 600 - அன்பாய்\nஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்\nபதிந்தவர் குருத்து at 11:32 PM\nஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்\nகட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்\nகருணாநிதி சொந்த பந்தங்கள் - வரைபடம்\nஎங்கள் தெரு - கவிதை\nநீ வருவாய் என - கவிதை\nசுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை\nஎன் பெயர் R.S.S - கவிதை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2016/03/april-1.html", "date_download": "2018-07-21T19:42:17Z", "digest": "sha1:A4ZXLUHFTW4HSFIMSAAWZ6QXJHJRPSOM", "length": 29527, "nlines": 260, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": April 1 : கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி", "raw_content": "\nApril 1 : கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி\nஏப்ரல் 1 என்றவுடனே எனக்கு நினைவில் வரும் நிகழ்ச்சி. பெங்களூரில் வேலை பார்த்துகொண்டு இருந்த நாட்கள். ஒரு நாள் மாலை வேலை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இன் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது என் தாயாரும் என் மூத்த சகோதரியும் நாங்கள் வெளியே கடைக்கு செல்கிறோம் \"வயசு பையன் தனியா இருக்க, கதவை பூட்டி கொள்\"என்றார்கள்.\nஅவர்களை அனுப்பிவிட்டு கதவை பூட்டி கொண்டு இளையராஜாவிடம் தஞ்சம் புகுந்தேன். இரண்டு நிமிடத்தில் வீட்டு அழைப்பு மணி அலறியது. கதவை திறந்து வெளியே பார்த்தால் ஒரு 13-14 வயது பெண், தலையில் மல்லிகை பூ கூடையோடு. நான் எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவளே ஆரம்பித்தாள். இப்ப போனாங்களே அந்த அம்மாவும் அவங்க பொண்ணும், உன்னை 4 முழம் வாங்கி வீட்டிலே கைக்குட்டை ஈரமாக்கி அதிலே சுத்தி வைக்க சொன்னாங்க. முழம் 2 ருபீஸ் என்று சொல்லி என்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொண்டாள். மீண்டும் ஒருமுறை மறக்காமல் ஈர துணில சுத்தி வை என்று சொல்லிவிட்டு போனாள்.\nநானும் அவள் சொன்ன மாதிரியே, உள்ளே சென்று ஒரு துணியை எடுத்து ஈரமாக்கி அந்த பூவை சுத்தி வைத்து மீண்டும் இளையராவிடம் செல்லும் போது ஒலித்தது \"கொடியிலே மல்லியப்பூ\". அருமையான அந்த பாடலை ரசித்து விட்டு, மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்கலாம் என்று கிளம்பும் போது வந்தார்கள் என் அருமை அம்மாவும், அக்காவும். நான் தயாராக வெளியே கிளம்ப இருப்பதை பார்த்ததும் எங்கே கிளம்பி விட்டாய் என்றார்கள், நானும் நண்பர்களிடம் என்று சொன்னேன்.\nஅப்போது தான் என் அம்மா கேட்டார்கள். அது சரி, மல்லிப்பூ யாருக்கு வாங்கி கொண்டு போகிறாய் என்று. நான் சிரித்து விட்டு நான் யாருக்கும் வாங்கி போகவில்லை, உங்களுக்கும் அக்காவிற்கும் வேண்டும் என்று தான் வாங்கி வைத்தேன் என்றேன்.\nஇருவரும் சத்தமாக சிரித்து விட்டு, இது எத்தனை நாளாக என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவர்களிடம் நடந்த விஷயத்தை விவரித்து சொன்னேன். இருவரும் ஒன்றாக சேர்ந்து, இந்த கதையை எங்களிடம் சொல்வதற்கு பதிலாக இந்த பூவில் பாதியாக பிரித்து எங்கள் காதில் சுத்திவிடு என்றார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என் கதையை நம்ப வில்லை.அவர்களுக்கு தேவையானது எல்லாம், யார் அந்த பெண் இவன் மல்லிப்பூ வாங்கி கொடுக்கும் வரை அவ்வளவு முக்கியமானவள் இவன் மல்லிப்பூ வாங்கி கொடுக்கும் வரை அவ்வளவு முக்கியமானவள் கடைசியில் எப்படியோ அவர்களை நம்பவைத்தவுடன் அவர்கள் என்னை, உனக்கு எல்லாம் யாரு, டிகிரி, மாஸ்டர்ஸ் கொடுத்தார்கள் என்று.\nசிறிது நேரம் கழித்து தான் எனக்கு புரிந்தது, அந்த பூக்கார பெண், எனக்கு ஆட்டையை போட்டுவிட்டாள் என்று. வணிகவியல், மார்கெடிங், அட்வர்டைசிங் ஆகிய அனைத்தையும் அத்துவேராக படித்து மட்டும் அல்லாமல் அடுத்தவர்களுக்கும் படித்து கொடுத்து கொண்டு இருக்கும் எனக்கே முழம் போட்டு விட்டாளே ஒரு சிறு பெண் என்று அவளை மனதிற்குள் பாராட்டிக்கொண்டு வெளியே கிளம்பினேன்.\nவெளியே வந்தவுடன் என் பக்கத்து வீட்டில் பஞ்சாயத்து சத்தம் கேட்டது. என் நண்பன் சேகரின் அம்மா அவனை சத்தம் போட்டு திட்டி கொண்டுஇருந்தார்கள். நமக்கு எனத்தான் நடந்தாலும் அடுத்தவன் திட்டு வாங்கினால் அதுவும் ஒரு சுகமே என்று அங்கே சிறிது நேரம் நின்றேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து சேகர் வெளியே வந்தான். அவன் முகமோ பேய் அறைந்ததை போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) மாறி இருந்தது. மெதுவாக அவனை அருகே அழைத்து என்ன நடந்தது என்றேன்.\nஒன்றும் இல்லை, ஒரு சிறு தவறு நடந்து விட்டது, அதுக்கு என் அம்மா நீ எல்லாம் கல்லூரி படிப்பு முடித்தவனா இல்லை \"கல்லூலி மங்கனா\" என்று சத்தம் போடுகிறார்கள் என்றான். சரி, விஷயத்தை சொல் என்றேன். சிறிது நேரம் முன் என் அம்மா வெளியே சென்று இருந்தார்கள் என்று அவன் சொன்னவுடன், அடடே, இதுவும் நம் கதை போல் தான் ஆரம்பிக்கிறதே என்று மனதிற்குள் நினைத்து, மேலே சொல் என்றேன்.\nஅம்மா வெளியே சென்ற இரண்டே நிமிடத்தில் எங்கள் வீடு அழைப்பு மணி அலறியது. நான் திறந்து பார்த்தால் ஒரு பூக்கார பெண் தலையில் மல்லிகை பூ கூடையோடு நின்றுகொண்டு இருந்தாள். அவள் என்னிடம் இப்ப போறாங்களே அந்த அம்மா 4 முழம் பூ வாங்கினாங்கோ, உன்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொள் என்றார்கள். சேகர் இதை சொன்னதும் நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டு, இல்லையே, நாலு முழம் வாங்கி வை என்றுதானே சொல்லி இருப்பாள் என்றவுடன், அவன் நானே குழம்பி போய் இருக்கின்றேன், இதில் நீ வேறு என்று என்னை சத்தம் போட்டான்.\nநான் நாக்கை கடித்து கொண்டு, கொங்கு தமிழ் பாணியில் \"பொறவு\" என்றேன். என் அம்மா திரும்பி வந்தவுடன், நான் அவர்களிடம் பூ வேண்டும் என்றால் நீங்களே காசு கொடுத்து வாங்குவது தானே என்னை ஏன் காசு கொடுக்க சொன்னீர்கள், என்னிடம் பணம் இல்லாமால் இருந்து இருந்தால் என் மானம் போய் இருக்குமே என்றேன். அதற்கு அம்மா, நான் யாரிடமும் பூ வாங்கவில்லை, உன்னை காசும் கொடுக்க சொல்லவில்லை என்றதுமட்டும் அல்லாமல் எனக்கு யார் டிகிரி, மாஸ்டர்ஸ் கொடுத்தார்கள் என்று கிண்டல் பண்ணுகின்றார்கள் என்றான்.\nஎனக்கோ மனதிற்குள் ஒரு சிரிப்பு, நானாவது பரவாயில்லை, 8 ருபீஸ் கொடுத்து 4 முழம் பூவாவது வாங்கினேன், இவன் என்னைவிட மோசம் என்று எனக்கே ஒரு ஆறுதல் சொல்லி அவனிடம், இனிமேல் இப்படி முட்டாளாக இருக்காதே, கொஞ்சம் ஸ்மார்டாக இரு என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.\nஇரவு 8:30 மணி போல் வீடு திரும்பி சாப்படை முடித்து விட்டு மீண்டும் இளையராஜாவை அணுகினால், மாலை பாதியில் நின்ற \"கொடியிலே மல்லியப்பூ\" பாட்டு விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தது. அதை கேட்டவுடன் என் அக்கா, அது சரி நீ வாங்கி வைத்தாயே அந்த 4 முழம் பூ, அது எங்கே காணவில்லை என்று கத்தினாள், எனக்கு தெரியாது என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு அடுத்த பாட்டான ' அடி ராசாத்தி ஒரு மனசொன்னு ரக்கை கட்டினு\" பாடி கொண்டே தூங்க போனேன்.\nஎங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா.. மீள் பதிவு தான்...\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, பாடல், வாழ்க்கை, விமர்சனம்\nநல்ல நகைச்சுவை..... மீள் பதிவாக இருந்தாலும் நான் இப்போது தான் படிக்கிறேன்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 1, 2016 at 9:28 AM\nஏற்கனவே படித்துவிட்டேன். என்றாலும் சுவாரசியம்\nரசித்துப் படித்தது என்றாலும் மீண்டும் ரீகேப் செய்தாச்சு\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nApril 1 : கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி\nசொல்லுறத நான் சொல்லிபுட்டேன்னா ....\nவளரும் கவிதையில் அடியேனின் நேர்காணல்....\nஒன்னும் இல்ல .. செவ்வாய் தோஷம் .\nபோக போக தெரியும் ....\nஹூஸ்டன் ... வி ஹேவ் எ ப்ராப்ளம் ....\nஅவங்க அவங்க இஷ்டம் போல...\nஎன்னை விட கேடு கேட்டவன் எவனும் இல்ல...\nசம் மோர் குழம்பு ப்ளீஸ் ....\nபேச கூடாது.. வெறும் பேச்சில்....\nஎன்ன சுகம்.. இது என்ன சுகம்...\nநல்ல பணத்த மாத்து... கள்ள பணத்த ஏத்து.. நல்ல நேரம்...\nஎன் சோக கதைய கேளு ...\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்த்து...\nசொன்னது நீ தானா.. சொல் .. சொல்.. சொல்..\nகலாய்க்க போவது யாரு .. போட்டி முடிவு\nசட்டியில் இருப்பது அகப்பையிலே ...\nஆதாமின் இழப்பிற்கு காரணம் சர்ப்பமே.. சம்சாரமே .. ப...\nயாரை தூக்கி எங்க வைக்கணும் யாருக்கும் தெரியில ......\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்த்து ....\n உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் ...\nமேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு ...\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது ....\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nApril 1 : கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி\nசொல்லுறத நான் சொல்லிபுட்டேன்னா ....\nவளரும் கவிதையில் அடியேனின் நேர்காணல்....\nஒன்னும் இல்ல .. செவ்வாய் தோஷம் .\nபோக போக தெரியும் ....\nஹூஸ்டன் ... வி ஹேவ் எ ப்ராப்ளம் ....\nஅவங்க அவங்க இஷ்டம் போல...\nஎன்னை விட கேடு கேட்டவன் எவனும் இல்ல...\nசம் மோர் குழம்பு ப்ளீஸ் ....\nபேச கூடாது.. வெறும் பேச்சில்....\nஎன்ன சுகம்.. இது என்ன சுகம்...\nநல்ல பணத்த மாத்து... கள்ள பணத்த ஏத்து.. நல்ல நேரம்...\nஎன் சோக கதைய கேளு ...\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்த்து...\nசொன்னது நீ தானா.. சொல் .. சொல்.. சொல்..\nகலாய்க்க போவது யாரு .. போட்டி முடிவு\nசட்டியில் இருப்பது அகப்பையிலே ...\nஆதாமின் இழப்பிற்கு காரணம் சர்ப்பமே.. சம்சாரமே .. ப...\nயாரை தூக்கி எங்க வைக்கணும் யாருக்கும் தெரியில ......\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்த்து ....\n உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் ...\nமேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு ...\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது ....\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2013/12/blog-post_6.html", "date_download": "2018-07-21T19:25:34Z", "digest": "sha1:PMMW7CT6XPLLEUNJIKFEU6Y67UX333YT", "length": 8147, "nlines": 237, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: ஔ", "raw_content": "\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை ஒன்று:\nஇன்று எழுதிய அந்தக்கவிதையின் தொடர்ச்சி:\nபறவை கூடுக்குதான் திரும்பும். கூட்டுக்கு திரும்பின பறவைய மனுசன் தான் கூண்டுல அடைக்கான்.. பொருள் குற்றம் அய்யா.\nபறவை கூடுக்குதான் திரும்பும். கூட்டுக்கு திரும்பின பறவைய மனுசன் தான் கூண்டுல அடைக்கான்.. //\nநான் எழுதியுள்ளது உரைநடை அல்ல, கவிதை ஐயா\nவார்த்தைக்குப் பொருள் கேட்பதால் சொல்கிறேன்:\nஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் விரற்கடை ஆழத்திலிருக்கும் ஒரு கல்லில் அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் கால்கள், அந்நீரில் தாளமிடும் செயலே ‘அளைதல்’\nசரி, பறவைகள்னாவே அப்படித்தான் இருக்கும் விடுங்க ஆதி\nஇதன் அடுத்த பாகம் இன்னும் மூன்றாண்டுகள் கழித்து வெளியாகுமா\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/manja-pai-tamil-movie-review_12777.html", "date_download": "2018-07-21T19:39:39Z", "digest": "sha1:KAWE7TU7IKUG22BS3SQWDJWJKXDRVBQL", "length": 19053, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "Manja Pai Movie Review by ValaiTamil | மஞ்சப்பை சினிமா விமர்சனம் - வலைத்தமிழ்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nநடிப்பு : ராஜ்கிரண், விமல், லக்ஷ்மி மேனன்\nஇசை : என்.ஆர் ரகுநாதன்\nசென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார் ஹீரோ விமல்.\nநம்ம ஹீரோவுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகா வேண்டும் என்பது தான் லட்சியம்.\nசிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் நம்ம ஹீரோவை தூக்கி வளர்க்கிறார் தாத்தா ராஜ்கிரண்.\nதாத்தா கிராமத்திலும், பேரன் சிட்டியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஒரு நாள் சிக்னலில் ஒரு லேடி கண் டாக்டரை பார்த்ததுமே காதலிக்கிறார் விமல்.\nஅந்த கண் டாக்டர் வேற யாரும் இல்ல.... நம்ம லக்ஷ்மி மேனன் தான்.\nவிமலின் காதலை முதலில் மறுக்கும் லக்ஷ்மி மேனன் பிறகு ஏற்று கொள்கிறார்.\nஇந்நிலையில் ஹீரோ விமலுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கூடி வர. கிராமத்தில் வாழ்ந்து வரும் தாத்தாவை சென்னைக்கு வரவழைக்கிறார் விமல்.\nவந்த இடத்தில் கிராமத்து தாத்தாவான ராஜ்கிரண் செய்யும் அப்பாவி தனமான வேலைகளால் ஹீரோவுக்கு தலைவலியை உண்டுபண்ணுவது மட்டுமல்லாமல், ஹீரோவின் காதலுக்கு, லட்சியத்திற்கு வெட்டு வைக்கப் பார்க்கிறது. இதனால் கோபமடைந்து ராஜ்கிரணை உதாசனப்படுத்தி பேசி விடுகிறார் விமல்.\nஇறுதியில், ராஜ்கிரனை, விமல், லட்சுமி மேனன் உட்பட எல்லோரும் புரிந்து கொண்டார்களா... விமல் லட்சுமி மேனன் காதல் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.\nசென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார் ஹீரோ விமல்.\nநம்ம ஹீரோவுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகா வேண்டும் என்பது தான் லட்சியம்.\nசிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் நம்ம ஹீரோவை தூக்கி வளர்க்கிறார் தாத்தா ராஜ்கிரண்.\nதாத்தா கிராமத்திலும், பேரன் சிட்டியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஒரு நாள் சிக்னலில் ஒரு லேடி கண் டாக்டரை பார்த்ததுமே காதலிக்கிறார் விமல்.\nஅந்த கண் டாக்டர் வேற யாரும் இல்ல.... நம்ம லக்ஷ்மி மேனன் தான்.\nவிமலின் காதலை முதலில் மறுக்கும் லக்ஷ்மி மேனன் பிறகு ஏற்று கொள்கிறார்.\nஇந்நிலையில் ஹீரோ விமலுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கூடி வர. கிராமத்தில் வாழ்ந்து வரும் தாத்தாவை சென்னைக்கு வரவழைக்கிறார் விமல்.\nவந்த இடத்தில் கிராமத்து தாத்தாவான ராஜ்கிரண் செய்யும் அப்பாவி தனமான வேலைகளால் ஹீரோவுக்கு தலைவலியை உண்டுபண்ணுவது மட்டுமல்லாமல், ஹீரோவின் காதலுக்கு, லட்சியத்திற்கு வெட்டு வைக்கப் பார்க்கிறது. இதனால் கோபமடைந்து ராஜ்கிரணை உதாசனப்படுத்தி பேசி விடுகிறார் விமல்.\nஇறுதியில், ராஜ்கிரனை, விமல், லட்சுமி மேனன் உட்பட எல்லோரும் புரிந்து கொண்டார்களா... விமல் லட்சுமி மேனன் காதல் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.\nஹீரோவாக விமல் நடித்திருந்தாலும்.... படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால்... அது ராஜ்கிரண் தான். என்ன நடிப்பு... என்ன யதார்த்தம்.\nவிமல் கொடுத்தா வேலைகளை கச்சிதமாக முடித்திருந்தாலும்... பாடல் காட்சிகளில் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார்.\nஹீரோயினாக வரும் லட்சுமி மேனன் நடிப்பிலும்... பாடல் கட்சிகளிலும் சூப்பர்.... அதிலும் ஒரு சில இடங்களில் வரும் வில்லி வேடங்கள் பாராட்ட வேண்டியவை...\nஎன்.ஆர் ரகுநாதன் இசையில் இரண்டு பாடல்கள் ஹிட்.... மற்ற பாடல்களெல்லாம் கேட்கலாம்...\nமொத்தத்தில் மஞ்சப்பை - ஒவ்வொரு பேரனுக்கும், வெங்கடசாமி(ராஜ்கிரண்) மாதிரியான தாத்தாக்கள் வேண்டும் என ஏங்க வைக்கிறது.\nதெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://puthiyakannotam.wordpress.com/2011/08/", "date_download": "2018-07-21T18:53:01Z", "digest": "sha1:F2SW7RP554IHMNKO3Q6MAKNHNFI3WZKR", "length": 29546, "nlines": 67, "source_domain": "puthiyakannotam.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2011 | புதிய கண்ணோட்டம்", "raw_content": "கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார் உன்மை நிலக்குப் பொறை.\nதொகுப்பு | ஓகஸ்ட், 2011\nபடையப்பா படத்தில் ஒரு காட்சி: ஆற்றோரம் படித்துறையில் அமர்ந்து, தனது நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் ரஜினி. தமது காதலி எப்படிப்பட்டவள் என்பதை, பெண்களுக்குரிய 3 இலக்கணங்களை() \"சாத்விகம், பிரச்சோதகம், பயானகம்\" எனச் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பார். கூட இருக்கும் நண்பர், பார்வையாளர்களைப் போலவே கடுப்பாகி \"என்ன சாச்சகம் பச்சோசகம்\" என்பார். உடனே ரஜினிக்கு கோபம் வந்து விடும். \"இது சமஸ்கிருதம்…தேவ லிபி….சரியா உச்சரிக்கனும்\" என்று எச்சரிக்கை விடுப்பார். அப்படியானால் தமிழ் என்ன \"நீச பாஷையா) \"சாத்விகம், பிரச்சோதகம், பயானகம்\" எனச் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பார். கூட இருக்கும் நண்பர், பார்வையாளர்களைப் போலவே கடுப்பாகி \"என்ன சாச்சகம் பச்சோசகம்\" என்பார். உடனே ரஜினிக்கு கோபம் வந்து விடும். \"இது சமஸ்கிருதம்…தேவ லிபி….சரியா உச்சரிக்கனும்\" என்று எச்சரிக்கை விடுப்பார். அப்படியானால் தமிழ் என்ன \"நீச பாஷையா\" உனது விருப்பத்திற்கு உச்சரிக்க என்று மானமுள்ள தமிழர்கள் காலில் கிடந்ததைக் கழற்றி இருந்தால், \"நீ பேசும் தமிழ் அழகு\" என்ற பாட்டுக்கு தேவை இருந்திருக்காது.\nஇவரைப் போலவே, தான் பேசும் தமிழ் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆள் சு.சுவாமி (அதாங்க.. சுப்பிரமணியன் சுவாமி. சுப்பிரமணியன் என்பதற்கு நேர்ப் பொருள் தெரியுமா \"பிராமணர்க்கு நல்லவன்\". \"பிராமணீயத்திற்கு நல்லவன்\" என்று நாம் பொருத்தமாகக் கருதிக் கொள்வோம்).\nபெயருக்கு ஏற்ற வேலையை கனகச்சிதமாக செய்து வரும் இந்த அம்பி, அண்மையில் டிஎன்ஏ (டெய்லி நியூஸ் அண்டு அனாலிசிஸ்) என்ற நாளிதழில் நடுப்பக்க கட்டுரை எழுதியிருந்தார். மும்பை தொடர் குண்டுவெடிப்பை அடுத்து எழுதப்பட்டிருந்த இந்த கட்டுரையை, ஒரு வரியில் கூறுவது என்றால் ஆர்எஸ்எஸ் துண்டுப் பிரசுரம் எனலாம். இஸ்லாமிய பயங்கரவாதத்தை துடைத்தெறிவது எப்படி (How to wipe out Islamic terror) என்ற அந்தக் கட்டுரை, மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்கு காரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான் என்று முடிவு கட்டுகிறது. சரி, அவர்களை ஒடுக்குவதற்கு அந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த வழிதான் என்ன ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை (பிரிவு 371) பறிக்க வேண்டும்; வாரணாசியில் (காசி) உள்ள ஞானவபி (ஞானம் ஊறும் கிணறு) மசூதியை இடித்துவிட்டு காசி விசுவநாதர் கோவில் கட்ட வேண்டு்ம்; இதுபோல நாடு முழுவதும் கோவில் தலங்களில் உள்ள 300 மசூதிகளை அகற்ற வேண்டும்; தங்கள் மூதாதையர்கள் ஹிந்துக்களதான் என்பதை பெருமிதத்துடன் ஒப்புக் கொள்ளாத முஸ்லிம்களின் வாக்குரிமையப் பறித்து, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும்; இந்தியாவை (அதாவது மதச்சார்பற்ற குடியரசு என இருப்பதை), இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும்… என ஆர்எஸ்எஸ்சின் கொள்கைத் திட்டங்களை உள்ளடக்கி பட்டியல் நீள்கிறது. இதுதான் \"பிராமணீயத்திற்கு நல்லவன்\" பரிந்துரைக்கும் வழி.\nஅறிவு, நாணயம் துளியாவது அந்த நாளிதழுக்கு இருந்திருந்தால் சு.சுவாமியின் கட்டுரை பதிப்பிக்கப்பட்டிருக்காது என்பது ஒருபுறமிருக்கட்டும். அறிவு நாணயமுள்ளவர்கள் சிந்தித்துப் பாருங்கள், இந்தியாவில் \"இஸ்லாமிய தீவிரவாதத்தை\" உருவாக்கி வளர்த்து விட்டிருப்பது இத்தகைய எண்ணமும், இதுபோன்ற சொல்லும், இதை நடைமுறைப்படுத்த முனையும் செயல்களும்தானே (சு.சுவாமி கட்டுரைக்கு எதிர்வினையாற்றியிருந்த டிஎன்ஏ வாசகர்களில் சிலர் அவரை இந்துத் தாலிபான் என மிகப் பொருத்த வர்ணித்திருந்தனர்).\nதீயை அணைப்பதற்கு வழி சொல்கிறேன் என்ற பெயரில், எரிகிற நெருப்பி்ல் எண்ணையை ஊற்றுங்கள் என்கிறார் சு.சுவாமி. ஏன் அவர் அப்படிச் சொல்ல வேண்டும் இந்து நடுத்தர வர்க்க உளவியலை நஞ்சாக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம்தான். இத்தகைய குண்டுவெடிப்புகளின் மூலம் ஆதாயம் அடையும் சக்திகள், நெருப்பின் வேகம் எதிர்பார்த்த அளவில் இல்லாதபோது அதை ஊதிப்பெருக்க நினைப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. உண்மையிலேயே மும்பை தொடர் குண்டுவெடிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருந்தால் அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டிய இடமும் இதுதான்: இந்துத்வா பயங்கரவாதிகள் அதிகாரத்தை அடைய குண்டுவெடிப்புகள் பாதை சமைத்து தருகின்றன. பாபர் மசூதி இடிப்புக்கு முன், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் என இந்திய வரலாற்றைப் பகுத்துப் பாருங்கள். உண்மை எளிதில் விளங்கும்.\nசரி, மும்பை குண்டுவெடிப்புக்கு \"இஸ்லாமிய பயங்கரவாதிகள்\"தான் காரணம் என சு.சுவாமி முடிவுக்கு வந்தது எப்படி ஏன் காவி பயங்கரவாதிகளோ அல்லது இந்துத்வா பயங்கரவாதிகளோ இதற்கு காரணமாக இருக்க முடியாதா ஏன் காவி பயங்கரவாதிகளோ அல்லது இந்துத்வா பயங்கரவாதிகளோ இதற்கு காரணமாக இருக்க முடியாதா இந்தக் கேள்வி ஞாயமற்றது (நியாயமற்றது) என யாரும் ஒதுக்கிவிட முடியாது என்பதைத்தான் நார்வே பயங்கரவாதத் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.\n2011 ஜூலை 22-ம் நாள் மாலை. நார்வே தலைநகர் ஆஸ்லோவிற்கு வெளியே அமைந்துள்ள உட்டோயா தீவில் அந்நாட்டு இளையர்கள் அரசியல் பயில்வதற்காக ஆர்வத்துடன் கூடியிருந்தனர். அது ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாம். திடீரென காவல்துறையினர் உடையில் புகுந்த வெறியன் ஒருவன் எந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக, தலைநகர் ஆஸ்லோவில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நார்வேயில் அதிகளவில் உயிர்களைப் பலி கொண்ட இந்த இரட்டை தாக்குதலுக்கு காரணம், அல்கொய்தா அல்லது ஏதோ ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புதான் காரணம் என உலகின் முன்னணி ஊடகங்களே செய்தி வெளியிட்டன. நபிகள் நாயகத்தை கேலி செய்து சித்திரம் வெளியிட்ட அண்டை நாட்டு டென்மார்க் பத்திரிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.\nஆனால், இவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வண்ணம், பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது ஆண்டர்ஸ் பெரிங் பிரெய்விக் என்ற வலதுசாரி தீவிரவாதி என்றும், அவன் கிறிஸ்தவ மத நிறுவனத்தின் ஊழியன் என்பதும் (Anders Behring Breivik is a member of the John lodge St. Olaus TD Three pillars of the Norwegian Masonic Order. He has the status of the 3rd degree, where the highest order is the 10th degree) பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇவன் இந்த கொலைபாதகச் செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் 1,518 பக்கங்கள் கொண்ட கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளான். அதில் அவன் சு.சுவாமி வகையறாக்களை 102 பக்கங்களில் புகழ்ந்து தள்ளியிருப்பதுதான் இங்கு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விசயம். இதுபற்றி தி இந்து நாளிதழில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம்:\nமக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த\nபுது டெல்லி, ஜூலை 26, 2011\nசிலுவைப் போர் வீரர்களுடன் ஒத்திருப்பதாகக் கூறுகிறான்\nஉலகம் முழுவதும் உள்ள ஜனநாயக அரசுகளை வீழ்த்துவதற்கான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் இந்துத்வா இயக்கம் முக்கியமான கூட்டாளி என பாராட்டியுள்ளான், மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த நார்வே கொலைகாரன் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்.\n(அவன் இணையத்தின் மூலம் வெளியிட்ட) \"2080: ஒரு ஐரோப்பிய விடுதலை அறிவிப்பு\" ஆனது, பயங்கரவாதச் செயல்பாடுகளில் இருந்து, மக்கள் திரள் கொலை ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஒரு உலகளாவிய போருக்கு முன்னேறும் ஒரு இயக்கத்தை – கலாச்சார மார்க்சியவாத ஒழுங்கை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட – சிலுவைப் போர் வீரர்கள் என்ற எதிர்கால அமைப்பிற்கான திட்டத்தை விவரிக்கிறது.\nஇந்த 1518 பக்க கொள்கை அறிக்கையில், குறிப்பிடத்தக்க 102 பக்கங்களில் இந்தியா இடம்பெறுகிறது. தனது சிலுவை வீரர்கள் அமைப்பானது \"சனாதன கொள்கை இயக்கங்களையும் மற்றும் பொதுவாக ‘இந்துத்வா’-வாதிகளையும் ஆதரிக்கும்\" என்று அதில் கூறுகிறான், பிரெய்விக். அந்த கொள்கை அறிக்கையின் 3.158-வது பிரிவில், \"தங்களது ஐரோப்பிய சகோதரர்கள் சந்தித்து வரும் அதே அடக்குமுறை துன்பங்களை, ‘இந்துத்வா’-வாதிகளும் இந்தியாவின் கலாச்சார மார்க்சியவாதிகளால் அனுபவித்து வருவதாக\" விளக்கமளித்துள்ளான் அவன்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, முஸ்லிம்களை தாஜா செய்வதிலும், கீழ்சாதி இந்துக்களை பொய் சொல்லியும், அச்சுறுத்தியும் சட்டவிரோதமாக மதமாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளையும், ஹிந்து நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் முழுமையாக அழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகளையும் சார்ந்து இருக்கிறது (என்கிறான் பிரெய்விக்)..\nவெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் இந்தியாவில் நடப்பதை கழுகுப் பார்வையில் புரிந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் வாழும் இந்துக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை (என்பதும் அவன் வேதனை).\n\"இந்த அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத மற்றும் நிலைமை கைமீறிப்போகும்போது கலவரத்தில் ஈடுபட்டு முஸ்லிம்களைத் தாக்கும்\" இந்துக் குழுக்களை பிரெய்விக்கின் கொள்கை அறிக்கை பாராட்டுகிறது. ஆனால் \"இந்தச் செயல்பாடு உரிய பயன்களைத் தருவதில்லை\" என்று கூறும் அவன், \"முஸ்லிம்களைத் தாக்குவதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள வகை ஏ மற்றும் பி துரோகிகளை குறிவைக்க வேண்டும்; தீவிரவாதக் குழுக்களை உருவாக்க வேண்டும்; கலாச்சார மார்க்சிய அரசை தூக்கியெறிய சுறுசுறுப்பாக முயற்சி செய்ய வேண்டும்\" என்கிறான்.\n\"இந்திய மற்றும் ஐரோப்பிய எதிர்ப்பியக்கங்கள் ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும். நமது லட்சியங்கள் ஏறக்குறைய பொதுவானவை\" (என ‘இந்துத்வா’-வாதிகளை பார்த்துக் கூறுகிறான்) பிரெய்விக்\nமேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ள பார’தீய’ ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், அகில பார’தீய’ வித்யார்த்தி பரிஷத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் இணைய தளங்களை பட்டியலிடுகிறான் பிரெய்விக்.\nஇந்திய உள்நாட்டுப் போரில் ‘இந்துத்வா’வாதிகளுக்கு ராணுவ ஆதரவு வழங்கவும், இந்தியாவில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் நாடு கடத்தவும் அவனது கொள்கை அறிக்கை உறுதிபூணுகிறது. இது, அனைத்து மேற்குலக ஐரோப்பிய பனமுகக் கலாச்சார அரசுகளை தூக்கியெறிவது மற்றும் ஐரோப்பிய மண்ணி்ல் இருந்து அமெரிக்கா ராணுவத்தினரை வெளியேற்றுவது என்ற பரந்த திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவன் வரையறுக்கிறான்.\nரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒன்றாக இந்தியாவைக் காண்கிறான். இங்கெல்லாம் தன்னுடைய வழித்தோன்றல்கள் போரை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறான்.\n(ஆர்எஸ்எஸ்சின் வாய் என்று தூற்றப்பட்ட) வரலாற்றாய்வாளர்கள் கே.எஸ்.லால் மற்றும் சிறீநந்தன் வியாஸ் ஆகியோரின் நூல்களை மேற்கோள் காட்டி இஸ்லாமிய நெறியால் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் என்கிறான், பிரெய்விக். கி.பி. 1000-1525 காலகட்டத்தில் லட்சக் கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதை அவர்களது நூல்கள் நிறுவுவதாக கூறுகிறான். (மோசடி ஆய்வாளர் என்று அஸ்கோ பர்போலா உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்களால் தூற்றப்பட்ட) என்.எஸ்.ராஜாராமையும் மேற்கோள் காட்டத் தவறவில்லை அவன்.\nஎதிர்காலத்தில் தன்னுடைய அமைப்பானது, \"இந்து, புத்த, யூத பகுதிகளில் தேசியவாத இந்து, புத்த, யூத மற்றும் (ஐரோப்பியர் அல்லாத) நாத்திக படைகளுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு பதக்கஙகளை வழங்கும்; இந்த முயற்சிகள் ஜிகாதி மற்றும் கலாச்சார மார்க்சிய படைகள், பணியாளர்கள் அல்லது நலன்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட வேண்டும்\" என்று கனவு காணுகிறான் அவன்.\nஇந்த பதக்கங்களில், \"இந்தியப் பகுதியில் இருந்து இஸ்லாமிய நெறியை விரட்டியடிப்பதற்கு இந்துத்வாவாதிகளுக்கு உதவியதற்காக\" வழங்கப்படும் \"இந்திய விடுதலை சேவை பதக்கமும்\" அடக்கம்.\nபிரெய்விக்கின் வீரர்கள் இந்துத்வாவாதிகளுடன் தோளோடு தோளாக இணைந்து போரிட்டாலும் கூட, (பிரெய்விக் கனவு காணும்) வலதுசாரிப் புரட்சிக்கு பிந்தைய ஐரோப்பாவில் இந்துக்களின் உரிமைகள் வரம்பிடப்பட்டதாகவே இருக்கும். வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்-அல்லாதவர்களைக் கொண்டு வேலைக்கார (சூத்திர) வகுப்பு ஒன்று உருவாக்கப்படும். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ( 6 மாதம் அல்லது ஓராண்டு) ஐரோப்பா வரவழைக்கப்பட்டு, 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் அவரவர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஐரோப்பாவில் வேலை செய்யும் காலத்தில் பெரு நகரங்களில் முன்னரே வரையறுக்கப்பட்ட பகுதிகளில், ஒதுக்கப்பட்ட சமுதாயங்களாக வாழ்வார்கள் என்றும் தனது கொள்கை அறிக்கையில் கூறுகிறான், பிரெய்விக்.\nஇதைப் படித்து முடிக்கும் ஒருவர், சிந்தனை அளவில் பிரெய்விக், இந்துத்வா-வாதிகளோடு எவ்வளவு துல்லியமாக ஒத்துப்போகிறான் என வியக்காமல் இருக்க முடியாது. இங்கும் கூட ஆர்எஸ்எஸ் கனவு காணும் ராமராஜ்ஜியம் என்பது வர்ணாசிரம தர்மத்தின் வேறு பெயர்தான் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா\nஇறுதியாக ஒன்று, நார்வே தாக்குதலை பிரெய்விக் தனியனாக நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் அவனது கூட்டாளிகள் சு.சுவாமியைப் போல உலகமெங்கும் விரவிக் கிடக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-is-engaged-052807.html", "date_download": "2018-07-21T19:48:56Z", "digest": "sha1:DE4356IC4LFJFSDHNUGGX4LH6ZBL5CLJ", "length": 11364, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரளாவில் ரகசியமாக நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.... | Nayanthara is engaged? - Tamil Filmibeat", "raw_content": "\n» கேரளாவில் ரகசியமாக நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்....\nகேரளாவில் ரகசியமாக நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்....\nநயன்தாரா விக்னேஷ் சிவன், கூடிய விரைவில் திருமணம்\nசென்னை: நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று காரணம் இல்லாமல் சொல்லவில்லை.\nநயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் காதல் பற்றி கேட்டால் இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர்.\nஇந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழாவில் விக்கியை வருங்கால கணவர் என்றார் நயன்தாரா.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றது ஒரு முக்கிய விஷயத்தை கொண்டாடுவதற்காக என்று தெரிய வந்துள்ளது.\nநயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாம். இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.\nநிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.\nநயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் தனது கலைப்பணியை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள்\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nகோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு 'ஹிட்டு பார்சல்'\nஇன்று எந்தெந்த படங்களுடைய ஆடியோ லாஞ்ச் என்று தெரிஞ்சிக்க இத படிங்க\nஅஜித் ஜோடி, பாலா படம்... அமர்க்களமாக செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஈஸ்வரிராவ்\n'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்ட நயன்தாரா: காரணம்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/visit-gokarna-the-confluence-beaches-temples-001695.html", "date_download": "2018-07-21T19:17:29Z", "digest": "sha1:M7TRGOUT5IRRA7DBTN6O3Y3DPG43VRMA", "length": 27291, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Visit Gokarna – The Confluence Of Beaches And Temples! - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிரமிப்பை தரும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்கள் ஒரு சேர இருக்கும் இடம் கோகர்ணா\nபிரமிப்பை தரும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்கள் ஒரு சேர இருக்கும் இடம் கோகர்ணா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகர்நாடகாவின் கர்வார் கடற்கரையில் காணப்படும் சிறு நகரம் தான் கொகர்னா. இந்த நகரமானது முன்னர் எண்ணற்ற ஆலயங்களுக்கும், யாத்ரீக தளத்திற்கும் வீடாக விளங்க, கடற்கரை பிரியர்களுக்கு இவ்விடம் விடுமுறைக்கு ஏற்றதாக அமையக்கூடும். யாரும் தொட்டிராத, தூய்மையான மணற்பரப்பும், நீல நிற நீரும் என இவ்விடமானது பல சுற்றுலாப்பயணிகளையும் ஈர்த்திட, அந்த நேரமானது திரும்ப பெற இயலாத பொன்னான நேரமாகவும் அமைகிறது. கொகர்னா தற்போது நகரமாக விளங்க, கடற்கரைகளும், யாத்ரீக தளமுமென சுற்றுலா பயணிகளின் மனதை பெரிதும் ஈர்க்கும் விதமாகவும் அமைகிறது.\nகொகர்னாவை இலக்கிய ரீதியாக \"மாட்டின் காது\" என அழைக்கப்பட, உள்ளூர் வாசிகளால் இப்பெயர் கிடைக்க பெற்றதாகவும் தெரியவர, சிவபெருமான் ஒரு காளையிலிருந்து வெளிப்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது. கங்காவளி நதி மற்றும் ஆகானஷினி நதியின் சங்கமமாக இவ்விடம் காணப்படுகிறது. இங்கே எண்ணற்ற ஆலயங்கள் பார்ப்பதற்கு காணப்பட, கடற்கரையும் ஓய்வுக்கு ஏற்றதாக அமையக்கூடும் என்பதோடு, சிறந்த வார விடுமுறை இடமாகவும் இவ்விடமானது அமைகிறது.\nகோகர்னாவை நாம் காண சிறந்த நேரங்கள்:\nகோடைக்காலமும், பருவமழைக்காலமும் என நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் கொகர்னாவை நாம் ரசிக்க ஏதுவாக அமைகிறது. கொகர்னாவின் ஆலயமானது சிவராத்திரி மற்றும் கணேஷ் சதுர்த்தி விழாவின்போது சிறப்புடன் காணப்படுகிறது.\nபெங்களூருவிலிருந்து கொகர்னாவுக்கு செல்லும் வழி:\nவழி 1: CNR ராவோ கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 48 - சிர்ஸி ஹவேரி சாலை. - வெளியே தேசிய நெடுஞ்சாலை 48 - சிர்ஸி - கும்தா சாலை. - தேசிய நெடுஞ்சாலை 66 - கொகர்னா சாலை - கொகர்னா (485 கிலோமீட்டர் - 8 மணி நேரம் 15 நிமிடங்கள\nவழி 2: CNR ராவோ கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 75 - அர்சிகேரி - பர்கூரின் மைசூரு சாலை - தேசிய நெடுஞ்சாலை 69 - சித்தாப்பூர் - தளகுப்பா சாலை. - சிர்ஸி - கும்தா சாலை. - தேசிய நெடுஞ்சாலை 66 - கொகர்னா சாலை. - கொகர்னா (516 கிலோமீட்டர் - 10 மணி நேரங்கள்)\nகொகர்னாவுக்கு செல்லும் வழியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியதோர் பார்வை...\nஅனபிடாசரி அல்லது கரிகிரி மலை என அழைக்கப்படும் தேவராயனதுர்கா மலை, பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த மலையானது பயணத்திற்கு ஏற்றதாக புகழ்பெற்று அமைகிறது. இவ்விடத்திற்கான பயணமாக பல்வேறு விதமானது அமைய, எளிதானது முதல் மிதமானது வரையாகவும் அது அமையக்கூடும்.\nஒரு வழியானது காணப்பட, நல்லதொரு முறையில் எளிதான வழியிலும் காணப்பட, இந்த பயணத்தில் புதர்களும், குட்டை செடிகளும் அடங்கும். இங்கே நம்மால் சப்பாத்தி கள்ளி தாவரத்தையும், சோம்பல் கரடிகளையும் கூட பார்த்திட முடியும்.\nதேவராயனதுர்கா இரு அழகிய ஆலயங்களுக்கு வீடாக விளங்க, அவை யோக நரசிம்மா மற்றும் போக நரசிம்மா எனவும் அழைக்கப்பட; ஒன்று உச்சியிலும்., மற்றுமொன்று அடிவாரத்தின் அருகாமையிலும் காணப்படுகிறது.\nபாரம்பரியத்தின் நிலமாக சித்ரதுர்கா காணப்பட, பெரும்பாலும் சாலுக்கிய வம்சத்திலிருந்து காணப்படவும்கூடும். இந்த நகரமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்பட, சந்திரவள்ளி மற்றும் சித்ரதுர்கா கோட்டையையும் அது கொண்டிருக்கிறது.\nசந்திரவள்ளியின் அகழ்வாராய்ச்சியில் நாணயமும் மற்றும் பிற தொல்பொருட்களும் காணப்பட, அவை வம்சத்தின் பலரது ஆட்சியையும் காட்டிட, அதனால் இவ்விடமானது தொல்பொருள்துறை தளமாகவும் விளங்குகிறது. சந்திரவள்ளியின் அடித்தள குகைகளானது சுற்றுலா தளமாக அமைகிறது. அடி நிலத்திலிருந்து 80 அடி அவ்விடம் கீழ் செல்ல, இக்குகையானது அங்காளி மடத்தினை ஆலயமாகவும் கொண்டிருக்கிறது. ஏரியானது அருகாமையில் காணப்பட மேலும் அவ்விடத்திற்கு அழகையும் அது சேர்க்கிறது.\nசித்ரதுர்கா கோட்டையானது பல வம்சத்தால் கட்டப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டு ஆட்சி செய்யப்படுகிறது. இதனை உள்ளூர் வாசிகளால் ‘கள்ளினா கோட்டே' என அழைக்க, இந்த அழகிய கோட்டையில் மாளிகைகள், கிடங்குகள், எண்ணற்ற ஆலயங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.\nமலையும், குகையும், ஏரியும் காணப்பட, சித்ரதுர்காவில் நாம் பார்க்க வேண்டிய இடமாக சந்திரவள்ளியானது அமையக்கூடும்.\nநீங்கள் கர்நாடக பகுதிக்கு வந்தால், ஒட்டுமொத்த மாநிலத்தாலும் விரும்பப்படும் சிறந்த உணவாக இது அமைய மிகவும் புகழ்பெற்ற, சூப்பரான சுவையூட்டும் உணவாக பென்னே தோசையானது காணப்பட, இவ்விடத்தில் தான் இதன் ருசி முற்றிலும் நம் நாவை சுழற்றவும் செய்கிறது. அதனால், தவங்கேரியில் நிறுத்த மறந்திடாமல், சுவையான பென்னே தோசையையும் வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.\nஎண்ணற்ற ஆலயங்களுக்கு தவங்கேரி வீடாக விளக்க, ஹரிஹரேஷ்வர ஆலயத்தையும், துர்காம்பிகை ஆலயத்தையும் நாம் தவறாமல் காண வேண்டிய சிறப்பான இடங்களாக அமையக்கூடும்.\nதவங்கேரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது ரானேபென்னூர் கலைமான் சரணாலயத்தில் பெரிய அளவிலான கலைமான்களும் கிருஷ்ணமுருகரும் மாநிலத்தில் காணப்பட, இப்பகுதியில் 6000 கலைமான்களும் காணப்பட இந்த சரணாலயமானது அடர்ந்து காணப்பட, யூகலிப்டஸ் தோட்டத்தையும் கொண்டிருக்க, குள்ள நரி, நீண்ட வாள் உடைய குரங்குகள், நரி என பலவும் இங்கே காணப்படுகிறது.\nசிறந்த இந்திய வகை பறவை காணப்பட, அது அழிந்துக்கொண்டிருக்கும் இனமாகவும் அமைய, ரானேபென்னூர் கலைமான் சரணாலயத்திலும் அது காணப்படுகிறது.\nமுன்னே யாத்ரீக தளமானது ஹவேரியில் காணப்பட, கொகர்னாவை அடையும் முன்னே நாம் இவ்விடத்தை அடைய இந்த நகரமானது பல தெய்வங்களை கொண்டு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. ஹுக்கேரி மடம், தரகேஷ்வர் ஆலயம், கடம்பேஷ்வர் ஆலயம், சித்தேஷ்வர ஆலயம், நாகரேஷ்வர ஆலயம் என பல ஆலயங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகிறது.\nபங்கபுரா மயில் சரணாலயமானது ஆலயங்களை கடந்து ஹவேரியில் புகழ்மிக்க இடமாக காணப்படுகிறது. மயில்களை பாதுகாக்கும் சரணாலயங்களுள் ஒன்றாக இது காணப்பட, இந்த சரணாலயமானது மற்ற பறவையினமான பச்சைக்கிளி, மீன் கொத்திகள், புள்ளி மரங்கொத்தி என பலவற்றிற்கு வீடாகவும் விளங்குகிறது.\nஹவேரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் சிர்ஸி. இந்த நகரத்தில் சில ஆலயங்கள் காணப்பட, அவை மதுகேஷ்வரா மற்றும் மரிகாம்பா ஆலயம் எனவும் அழைக்கப்பட, எண்ணற்ற நீர்வீழ்ச்சியையும் கொண்டிருக்க, சிர்ஸியிலிருந்து சராசரியாக 50 முதல் 60 கிலோமீட்டர் அருகாமையிலும் இது காணப்படுகிறது. உஞ்சள்ளி வீழ்ச்சி, சத்தோடி வீழ்ச்சி, பென்னே ஹோலி வீழ்ச்சி என அருகில் காணப்பட, அவற்றுள் மிகவும் புகழ்மிக்க வீழ்ச்சியாக சிர்ஸி காணப்படுகிறது.\nஅழகிய நீர்வீழ்ச்சியான உஞ்சள்ளி வீழ்ச்சியானது மேற்கு தொடர்ச்சியின் சஹயாத்ரி மலையில் காணப்படுகிறது. இவ்விடமானது ஆகானாஷினி நதியை உருவாக்கிட, 116 மீட்டர் உயரத்திலும் அது விழுகிறது.\nநீங்கள் இறுதியாக இலக்கை எட்ட, கொகர்னா கடற்கரைகளை கொண்டிருப்பதோடு கவர்ச்சியால் நம்மை கவர, சிறந்த நேரமாகவும் அது நமக்கு அமையக்கூடும். தங்க நிற மணல், நீல நிற தூய்மை நீர், என சூரிய வெளிச்சமும் நம் உடலை சிலிர்க்க செய்ய மனதையும் மறைத்துக்கொண்டு தேடவைக்கிறது.\nஅயல் நாடு மற்றும் இந்திய சுற்றுலாவின் ஒட்டுமொத்த ஈர்ப்பாக ஓம் கடற்கரை அமைகிறது. இந்த கடற்கரையின் வடிவத்தால் இப்பெயர் கிடைத்திட, அது ஓம் குறியை ஒத்த அழகுடன் வடிவமைந்திருக்கிறது.\nகுடுல் கடற்கரை, சொர்க்க கடற்கரை, கொகர்னா கடற்கரை என மற்றும் பல புகழ்மிக்க கடற்கரை கொகர்னாவில் காணப்படுகிறது.\nசாகச பிரியராக நீங்கள் இருப்பின், எண்ணற்ற நீர் விளையாட்டுக்களை இந்த கொகர்னா கொண்டிருப்பது உற்சாகத்தை தந்திடும். உலாவல் ஒரு செயலாக அமைய, உலாவலுக்கான கத்துக்குட்டிகளுக்கான பயிற்சி மையங்களும் இங்கே காணப்படுகிறது. உலாவில் கியர்களும் இங்கே காணப்படுகிறது.\nஸ்னோர்கெல்லிங்க் கடலில் பிரிந்து காட்சியளிக்க, தண்ணீருக்கு அடியில் ஒரு புது உலகத்தை நாம் கண்ணால் கண்டு அனுபவத்தையும் கொள்ள இந்த டைவ் என்பது பதினைந்து அடியை காட்டிலும் காணப்பட, அழகிய பவளப்பாறையும் நம் கண்களை வெகுவாக கவர்வதோடு, கடல் அர்சின்ஸ், தேவதை மீன்களும் காணப்பட இந்த டைவ் என்பது பதினைந்து அடியை காட்டிலும் காணப்பட, அழகிய பவளப்பாறையும் நம் கண்களை வெகுவாக கவர்வதோடு, கடல் அர்சின்ஸ், தேவதை மீன்களும் காணப்பட நீங்கள் அதிர்ஷ்ட சாலியாக இருப்பின், நீந்தி செல்வதோடு கடல் ஆமைகள் அல்லது திமிங்கலத்தையும் பார்த்திடக்கூடும்.\nஉலாவல் அல்லது ஸ்னோர்கெல்லிங்கினால் நீர் விளையாட்டு முடிவற்று இருக்க, கொகர்னாவில் இதனை தவிர்த்து நம்மால் பலவற்றையும் காண முடிகிறது. பனி சறுக்கு என்பது நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் வாழை இலையில் நாம் பயணம் செய்வதாக அமைய நீங்கள் இனிமையான அலைகளினில் உல்லாசமாக இருக்க, 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் நம்மால் கடல் உப்பினையும் உணர முடிகிறது.\nபாராசைலிங்கினால் வலிமையான அட்ரினலின் சுரப்பது அதிகரிக்க வேகப்படகுடன் 300 அடி கயிறும் இணைக்கப்பட்டிருக்க, மற்றுமொரு இணைப்பானது பாராசூட்டுடன் இணைத்தும் காணப்படுகிறது. அது வானத்தில் வேகமாக பறக்க, கடல் நோக்கியும் படகானது வேகமாக செல்ல வேகப்படகுடன் 300 அடி கயிறும் இணைக்கப்பட்டிருக்க, மற்றுமொரு இணைப்பானது பாராசூட்டுடன் இணைத்தும் காணப்படுகிறது. அது வானத்தில் வேகமாக பறக்க, கடல் நோக்கியும் படகானது வேகமாக செல்ல இருப்பினும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் மட்டும் பாராசைலிங்க் காணப்படுகிறது.\nவரையறுக்கப்பட்டது போல், புகழ்பெற்ற ஆலயங்களுக்கு வீடாக கொகர்னா விளங்க, மஹாபலேஷ்வர ஆலயம், மகா கணபதி ஆலயம், தம்ரா கௌரி மற்றும் வெங்கட்ராமன ஆலயமும் என நான்கு முக்கியமான ஆலயங்கள் காணப்பட, அவை நாம் பார்க்க வேண்டிய ஆலயங்களாகவும் அமையக்கூடும்.\nமிகவும் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக மஹாபலேஷ்வர ஆலயம் காணப்பட, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. இந்த ஆலயமானது திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்க, சிவபெருமானின் கற் சிற்பமானது காணப்பட, அது 1500 வருடங்களுக்கு பழமை வாய்ந்தது எனவும் தெரியவருகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000002036.html", "date_download": "2018-07-21T19:20:57Z", "digest": "sha1:DELNC5SFDPDJCWF3YOPBUYO3XOATSIUP", "length": 5792, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "1500 முதலீட்டில் ரிலயன்ஸ் அம்பானி", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: 1500 முதலீட்டில் ரிலயன்ஸ் அம்பானி\n1500 முதலீட்டில் ரிலயன்ஸ் அம்பானி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு அறிஞர் பெர்னாட்ஷா\nமார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை ஏட்டிக்குப் போட்டி\nசிறுபஞ்சமூலம் மூலமும் உரையும் புலிப்பாணி சிதம்பரம் 25 சக்கரம் - மகாமந்திர விஞ்சை புதுமணப் பெண்ணுக்குப் புரியும்படியான சைவ சமையல்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiappa.blogspot.com/2007/02/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:12:09Z", "digest": "sha1:ZFCZKY76C4HMAPPUMFRGC63NNGEP7YNX", "length": 32064, "nlines": 616, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: துபாய் வலைப்பதிவர் சந்திப்பு", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nமெதுவா ஒட்டகம் மாதிரி நொழஞ்சாச்சு. கவிதை, காமெடி,சமூகம்,சண்டை(நெசமான சண்டையில்ல) இப்டீன்னு ஒரு ரவுண்டு வந்தாச்சு. முழு பிளாக்கர் ஆகனும்னா அடுத்தது என்ன செய்யுனும்னு நல்லா யோசிச்சு பாத்தா ஒன்னு பாக்கி இருந்துச்சி.\nஅதுதாங்க, 'வலைப்பதிவர் சந்திப்பு'. சரி இதையே காமெடியா எழுதிடலாம்ன்னு நெனச்சா டுபுக்கு ஐயா அதுல் பின்னி பெடலு எடுத்துட்டார். அதுனால சீரியசா ஒரு வலிப்பதிவாளர் சந்திப்பு போட்டுடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான ஏற்பாடு செஞ்சேன்.\nநா கத்துக்குட்டி. நா கூப்புட்டா வாரத்துக்கு ஒரே ஒரு மூத்த பதிவர்தான் ஒத்துகிட்டார். ஒருத்தர் மட்டுமே கலந்துகிட்டா அது வலைப்பதிவாளர் சந்திப்பாகுமான்னு ஒரு டவுட்டு. அப்பதான் நம்ம சூடான் புலி மனசுக்குள்ள வந்தாரு. அவரு துபாய் வந்த போது''தம்பிய மட்டும் சந்திச்சா அது வலைப்பதிவர் சந்திப்பாகுமா\"ன்னு ஒரு பிட்ட போட்டாரு.\nஅதுக்கும் ஒரு 45 பேர் வந்து ''பின்ன இல்லியா\"ன்னு குமுறி குமுறி கும்மியடிச்சிட்டு போனாங்க. அந்த தைரியத்துல நானும் அந்த மூத்த பதிவரை வர சொல்லிட்டேன். ஒத்துகிட்டாரு. சந்தோசம். மகிழ்ச்சி.\nஎன்க்கு 5 மணி வர பொட்டி தட்டுனும்.(புது வார்த்தைக்கு நன்றி தல). அதனால ஒரு 6.30க்கு அவர என் வூட்டுக்கு வர சொல்லிட்டேன். வூட்டுக்கு பக்கத்துல \"கிடேசன் பார்க்\"ன்னு ஒன்னு இருக்கு. அங்கியே நம்ம கச்சேரி வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டேன். இன்னிக்கு நம்ம தங்கமனியும், மை டியர் குட்டிசாத்தானும் வூட்டுல இல்ல. (அதனால தான் இந்த சந்திப்பே)\nபோகும் வழியிலேயே எல்லாத்தையும் வாங்கிகிட்டேன். சரியா 6.25க்கு வந்துட்டார். உள்ள வரலமான்னு கேட்டப்போ \"வாங்க சார், வாங்க சார்\"ன்னு சொல்லிட்டு பரபரப்பாயிட்டேன். நாங்க முத முத அப்பதான் நேர்ல அறிமுகம். தனக்கு இத்தன வயசுன்னு சொன்னப்ப என்னால நம்பவே முடியலை.\nஅவருதான் ஆரம்பிச்சார் டாப்பிக்க. பின்நவீனத்துவம், பெரியார்,ஆன்மீகம்,வலைப்பூக்களின் ஆதிக்கம், இலக்கியம்,ஷெல்லி கீட்ஸ், முருஹன், கனிமொழி,எழுத்துதிமிர், அடங்கமறு, பாலியல், பெண்ணீயம்,நா.க,பார்த்தசாரதி, ஞாநி,சயின்ஸ் தாத்தா......போதும் போதும்..\nசார், நாம கிடேசன் பார்க் போலாமான்னு கேட்டேன். உடனே கிடேசனுக்கும் பார்க்குக்கும் நடுப்புர உள்ளத பத்தி பேச ஆரம்பிச்சுட்டார். பின்ன மெதுவா எந்திரிச்சு நிக்க பாத்தார். மெதுவா கேட்டார்\"நாம இங்கியே கண்டின்யூ பன்னுவோமே\". எனக்கும் அது உசிதமாகப்பட்டதாள் திரும்பவும் ஒக்காந்துட்டோம்.\nகவிதை சொல்லவான்னு கேட்டார். சொல்லுங்கன்னு சொல்றத்துக்கு முன்னயே சொல்ல ஆரம்பிச்சுட்டார்.\n\"மேல சொல்லுங்க சார். கொஞ்சம் இருங்க சூடா வடை சொல்லியிருக்கேன் வந்துடும் ' ன்னேன்.\nவடைய யாரு எடுத்துட்டு வருவாங்கன்னு கேக்குரத்துக்கு பதிலா\"வடை யார் கூட வரும்\"ன்னார். இட்லிகூட வரும்னு சொன்னேன். பதறிட்டார். \"யோவ் அவன் போட்டோ புடிச்சு போட்டுவான்யா\"ன்னு அலறிட்டார்.\nநா \"மேல சொல்லுங்க சார்\" ன்னேன்.\nமீதிய அங்க சொல்லப்போறார்ன்னு நெனக்கிறேன்.\n\"யோவ், கவுஜய எங்க வுட்டன்\"\n\"ஆங் புடிச்சுட்டேன்\"ன்னு ரவுச ஆரம்பிச்சுட்டார்.\n\"போதும் சார்.. பிரியமாட்டங்குது. ஆன்மீகம் பேசுவோம் சார்\"ன்னு சொல்லி முடிக்கல லிங்கம் எடுத்துட்டார். வாயிலேர்ந்து. பின்ன வாய தொடச்சிவுட்டு படுக்கவச்சுட்டேன்.\nஇப்படியாக இனிதாக துபாய்-Al Quoz Area வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தது.\nஆக நானும் ஒரு பதிவு போட மேட்டர் கிடைத்தது.\n என் கூட சந்திப்பில் கலந்து கொண்ட அந்த மூத்த(வயதில்.....ஆச்சு அவருக்கு 27)வலைப்பதிவர் ''அபிஅப்பா\" (இருக்குடீ, பாத்ரூம் போம்போது பாப்பா பொம்மைய உடச்சில்ல)\nநாதாறி, நீ வாந்தியெடுத்தத கொட்டுற எடமா எங்க \"தமிழ்மணம்\" என்று திட்டுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.\nஉங்களுக்கு வயசு 27 தானா\n//உங்களுக்கு வயசு 27 தானா\nஆமா வெட்டி தம்பி, ஆனா 10 வருஷம் முன்ன.\nஇன்னும் தூங்கல. தம்பியம், கோபிநாத்தும் வீட்டுக்க வரன்னு சொல்லியிருக்காங்க. அதனால வெயிட்டிங். சரி பதிவ பத்தி சொல்லுங்க\nஏங்க பதிவர் சந்திப்புக்கு போறப்ப முகம் பாக்குற கண்ணாடியையுமா கொண்டு போறது. :)))\nஇதோ போறேன்... மணி 12:30 ஆச்சி\nஎப்பவும் 2 மணிக்கு தான் தூங்கறது...\nரெண்டு பேரையும் விசாரிச்சதா சொல்லுங்க...\nதம்பி கோபியுடன் என் வீட்டிற்க்கு வருகிறேன் என்று எனக்கு அல்வா கொடுத்துவிட்டு அங்க வந்து கும்மி அடிச்சியிருக்கிறாரா.\n\\\\இப்படியாக இனிதாக துபாய்-Al Quoz Area வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தது.\\\\\\\n\\\\இதோ போறேன்... மணி 12:30 ஆச்சி\nஎப்பவும் 2 மணிக்கு தான் தூங்கறது...\nரெண்டு பேரையும் விசாரிச்சதா சொல்லுங்க...\\\\\nவெட்டி உங்கள் விசாரிப்புக்கள் வந்த சேர்ந்தது....மிக்க நன்றி...\nஎன் மருமகள குட்டிசாத்தானு சொல்லியிருக்கீங்க\nஉங்களுக்கு பெருசா ஆப்பு வரும் பாருங்க. நல்லா மாட்டிக்கிட்டிங்க போங்க.........\n//முழு பிளாக்கர் ஆகனும்னா அடுத்தது என்ன செய்யுனும்னு நல்லா யோசிச்சு பாத்தா ஒன்னு பாக்கி இருந்துச்சி.\nதானாகவே அல்வா கிண்டி தானாகவே பின்நவீனத்துவம் பேசி தானாகவே வடை சாப்பிட்டு தானாகவே மாநாடு நடத்திய எங்கள் மூத்த பதிவர் கோலங்கள் தொல்கா வாழ்க வாழ்க\n//ஏங்க பதிவர் சந்திப்புக்கு போறப்ப முகம் பாக்குற கண்ணாடியையுமா கொண்டு போறது. :)))//\n//எப்பவும் 2 மணிக்கு தான் தூங்கறது...\nரெண்டு பேரையும் விசாரிச்சதா சொல்லுங்க...\nவாடா சவுமி, ஆப்பு வக்கன்னே கிளம்பிட்டீங்களையா\nதம்பி கோபியுடன் என் வீட்டிற்க்கு வருகிறேன் என்று எனக்கு அல்வா கொடுத்துவிட்டு அங்க வந்து கும்மி அடிச்சியிருக்கிறாரா.\nஅடுத்தவாரம் அங்கதான் பின்நவீனத்துவ கவிதை...போதுமா\n//ஆகா...கவிதை எல்லாம் கலக்கல்... //\nவந்த உடனே டாய்லெட் எங்கன்னு கேட்டீங்களே, கவிதைதான் காரணமா\nஎன் மருமகள குட்டிசாத்தானு சொல்லியிருக்கீங்க\nஉங்களுக்கு பெருசா ஆப்பு வரும் பாருங்க. நல்லா மாட்டிக்கிட்டிங்க போங்க......... //\nஇம்சை மன்னி, ஆப்பு வாங்குவதையே தொழிலாக கொண்டிருக்கும் நம்ம தல க்கு திருப்பிவிடப்படும் என்பதை சிரம் தாழ்ந்து தெறிவித்துக் கொள்கிறேன்.\nகவுஜ எழுதுனும்,விமர்சனம் போடனும்,குவிஸ் பதிவு,எத்தன பாக்கியிருக்கு\n//தானாகவே அல்வா கிண்டி தானாகவே பின்நவீனத்துவம் பேசி தானாகவே வடை சாப்பிட்டு தானாகவே மாநாடு நடத்திய எங்கள் மூத்த பதிவர் கோலங்கள் தொல்கா வாழ்க வாழ்க\nதல கைப்ஸ், 7 நாள் பின்ன பதில் சொல்றென்னு தப்பா நெனச்சுக்கப்படாது.\nமுத்துலெட்சுமி(லட்சுமி) February 17, 2007 at 9:01 PM\nகவுஜ எழுதுனும்,விமர்சனம் போடனும்,குவிஸ் பதிவு,எத்தன பாக்கியிருக்கு//\nபேசாம ப்ளாக் க்கு இன்ஸ்ட்டியூட்\n//பேசாம ப்ளாக் க்கு இன்ஸ்ட்டியூட்\nநா ஒரு கத்துகுட்டி தான்;-}}\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nபாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை\nஅந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/61860/tamil-news/Samuthirakani-busy.htm", "date_download": "2018-07-21T19:22:46Z", "digest": "sha1:USPWCUCORRENM4H6R4EOZTFPVA4XYI7C", "length": 10513, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடுத்தடுத்து பிஸியாகும் சமுத்திரகனி - Samuthirakani busy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரு பக்கம் ஹீரோவாகவும் இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. விஐபி-2 படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி, ரஜனியின் காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுமார் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். எனவே காலாவில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கியுள்ளார்.\nஅடுத்து பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. மலையாளத்தில் வெற்றியடைந்த 'மகேஷின்டெ பிரதிகாரம்' படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் நடிப்பதற்கும் சமுத்திரக்கனி கணிசமான சம்பளம் வாங்கியிருக்கிறார்.\nஇந்தப் படத்தை முடித்துவிட்டு தாம்ரா இயக்கும் ஆண் தேவதைகள் படத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்துக்கு ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான தொண்டன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்ததால் ஆண் தேவதை படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுத்திரக்கனியும் ஆண் தேவதை படத்தின் இயக்குநரான தாமிராவும் கே.பாலசந்தருடைய சிஷ்யர்கள் என்பது உப தகவல்.\nபெரிய ஹீரோக்களின் படங்களுக்கு ... விவேகம் படத்தின் பிசினஸ் எவ்வளவு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nஇந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர்\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசமுத்திரகனி சமூக போராளியாக நடிக்கும் \"பற\"\nஅப்பா 2ம் பாகம் தயாராகிறது\nசமுத்திரகனிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nநாடோடிகள் 3-ம் பாகத்தை இயக்கும் சமுத்திரகனி\nசம்பளமே வாங்காமல் நடித்தார் சமுத்திரகனி : விஜய் மில்டன்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2010/10/10-10-10.html", "date_download": "2018-07-21T19:05:19Z", "digest": "sha1:JUWGGQQK3KRM3P6TJSYTLZBH3QDHGYAB", "length": 12950, "nlines": 190, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10 10 10", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10 10 10\nஎப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள். ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால் சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும் நித்ய திருப்தாவாக இருப்பவள்.அது மட்டுமல்ல அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.அவள் அதற்குமேலும் அடியயார்களுக்கு ஆசையே வரதாவண்ணம் அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் வசப்படுத்துபவள். ஆசையை தீர்த்து வைப்பதைவிட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம். திருமூலர் அதனால்தான் அடித்து கூறினார்\" ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்\" இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா\nஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா\" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா\" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம்\nபக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது.\nஇந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.\nசரி இன்றைய சுண்டலான கடலைபருப்பு சுண்டலை எடுத்த்க்கொண்டு நாளை சந்திக்கலாம்\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 15 10 2010\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 14 10 2010\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 13 10 2010\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 12 10 2010\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 11 10 2010\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10 10 10\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_757.html", "date_download": "2018-07-21T19:11:04Z", "digest": "sha1:NR7K22EWPLQ5AFDRZEJOCH6GF6PG46KA", "length": 21987, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகம்: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகம்: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகம்: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்\nதமிழ் அரசியல் கைதிகள் மூவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாக செயற்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பேரணி தொடர்பில் கிழக்குப் பல்கலைகழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் சிறைகளில் பல இடங்களிலே தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.\nஇதன் செயற்பாடாக வவுனியாவில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தமிழ் அரசியவ் கைதிகள் மூவரும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஇவர்கள் தொடர்பாக அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன. இதனைக் கண்டித்தும், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 12.00 மணியளவில் கிழக்குப் பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து செங்கலடி பதுளை வீதி சந்தி வரையிலான கண்டனப் பேரணி ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றோம். எனவே இப்பேரணிக்கு உணர்வுள்ள தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.” என்றுள்ளது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/85092", "date_download": "2018-07-21T19:08:03Z", "digest": "sha1:X3XLAMIV3IFAVIYTTEE32LLL5VLER3K4", "length": 11644, "nlines": 97, "source_domain": "www.zajilnews.lk", "title": "தாங்கவொண்ணா வரியை அறிவிடுவதை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுவதை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே ஆட்சியைக் கைப்பற்றுவோம் நஸீர் அஹமட் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தாங்கவொண்ணா வரியை அறிவிடுவதை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுவதை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்வதை நடைமுறையில்...\nதாங்கவொண்ணா வரியை அறிவிடுவதை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுவதை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே ஆட்சியைக் கைப்பற்றுவோம் நஸீர் அஹமட்\nஎடுத்ததெற்கெல்லாம் மக்களிடம் வரி அறவிட்டு தராங்கவொண்ணா வரிச்சுமையை மக்கள் மீது ஏற்படுத்தி உள்ளுராட்சி மன்றங்கள் என்றாலே மக்களிடம் வெறுப்பேறுமளவுக்கு உள்ள நிலைமையை மாற்றி முழுவதுமாக மக்களுக்குச் சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே நாங்கள் உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றப் போகின்றோம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை 07.01.2018 வட்டார தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் உரையாற்றினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அதன் தனித்துவத்தை இழக்கவில்லை. சமயோசிதமான சிந்தனை மூலம் அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வந்திருக்கின்றது என்பது அதன் கடந்த கால வரலாறுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.\nநாங்கள் எங்கெங்கெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்றோமோ அங்கெல்லாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.\nஇது உறுதியான விடயம். அரசியல் ரீதியான வியூகங்களில் நாம் ஒருபோதும் தோற்றுப்போனதில்லை.\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றபோது நாட்டிலுள்ள 70 சதவீதமான உள்ளுராட்சி சபைகளின் அடுத்து வரும் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். அந்த வியூகத்தின் அடிப்படையிலேயே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகின்றோம்.\nஅது மட்டுமல்ல, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே கோலோச்சப் போகின்றார். இந்த கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விலை போய் விட்டோம் என ஒரு சாரார் கொக்கரிப்பது அரசியல் அறிவுச் சூனியமான பேச்சேயன்றி வேறில்லை.\nசாணக்கியத்தோடு நாம் சிந்திக்க வேண்டும். அரசியல் வியூகம் அமைப்பதில் மறைந்த தலைவர் அஷ்ரபால் வழிநடாத்தப்பட்டவர்கள் நாம். மாறி மாறி ஆட்சிக்கு வந்த எதிர்க்கட்சி ஆளும் கட்சி எல்லோரது காலத்திலும் நாம் சரியான வியூகங்களை வகுத்து அரசியல் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கின்றோம். இதற்கு சிறந்த அரசியல் சாணக்கியம் வேண்டும். மக்களின் மன நிலையையும் கள நிலைவரங்களையும் நாடி பிடித்து அறிய வேண்டும்.\nஏறாவூர் நகரசபையையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நாம் முழுமையாகக் கைப்பற்றுவோம்.\nஒட்டு மொத்தமான ஊரின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக நாம் இந்த நகர சபையை நாம் நிறுவுவோம்.\nகிழக்கு மாகாணத்திலே சிறந்த நவீன சந்தை, இலத்திரனியல் வாசிகசாலை, சுமார் 2500 பேர் அமர்ந்து நிகழ்வுகளைக் கண்டு களிக்கக் கூடிய கலாசார கேட்போர் கூடம், நவீன வசதிகள் கொண்ட அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகள் ஏறாவூரில் அமையும் இதனை விட ஏறாவூர் நகர சபை அந்தஸ்தில் இருந்து மாநகர சபை என்ற அந்தஸ்தைப் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.\nPrevious articleகஞ்சாவுடன் சிரீலங்கா பொது ஜன ரொமுன கட்சியின் வேட்பாளர் கைது\nNext articleமக்கள் காங்கிரசின் அத்தனை அழுக்குகளையும் YLS ஹமீட் வெளியில் வந்து சொல்ல வேண்டும் – சுபையிர் பகிரங்க அழைப்பு\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/Maridhas_M.html", "date_download": "2018-07-21T18:58:45Z", "digest": "sha1:KAQDLG5KBAE2HUGCBT2S6JU264IICHAF", "length": 9778, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் - மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும். இன்றைய தேதியில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் மீது தாங்கமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்ட பிரிவினைவாத, குறுகிய நலன் கொண்ட, மதவாத, கம்யூனிஸ சக்திகள் ஊடகங்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவருகின்றன. மக்களுக்கு இன்று சென்று சேர்பவையெல்லாம் முழுக்க முழுக்க மிகையான, அவதூறான, பொய்யான செய்திகளே.\nஆட்சி - அதிகாரம் - வரி வருமானம் - பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும். எனவே நான் உங்களுக்கு நிர்வாக விவரங்கள் சார்ந்து சில உண்மைகளை எடுத்து சொல்லவும் - சித்தாந்தம் சார்ந்து கொள்கைகளை ஆதாரங்கள் கொண்டு விளக்கவுமே விரும்புகிறேன். நிச்சயம் உணர்வுகளை மலினமாகத் தூண்டி ஆதாயம் தேடவிரும்பவில்லை.\nஇந்தப் புத்தகத்தில் பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம் துறைமுகம், மீத்தேன் வாயு திட்டம், சாகர் மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவம் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், திராவிட அரசியலின் உண்மை மதிப்பீடு இவையும் இடம்பெற்றுள்ளன\nமக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திர மோதியின் மீதும் பிஜேபி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசேது சமுத்திரம் கப்பல் கால்வாய் நிலவைத் தேடும் வானம் கொடூரக் கொலை வழக்குகள்\nப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள் வீட்டுக்கொரு மருத்துவர் பருப்புகள்\nஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2009/11/3.html", "date_download": "2018-07-21T19:18:24Z", "digest": "sha1:UTNTEVW4NQZ6XQG6EO3GGAWC6A3WSLU2", "length": 32541, "nlines": 857, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: பிள்ளையார் கதை - 3", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nபிள்ளையார் கதை - 3\n\"பிள்ளையார் கதை\" - 3\n[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]\nகானமர் கொடிய கடுவி லங்காலுங்\nகருவி களாலுங் கால னாலும்\nஒருவகை யாலும் உயிர ழியாமல்\nதிரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்\nவரம் பெறுகின்ற வலிமை யினாலே\nஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்\nகைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்\nபொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி\nஇந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்\nகொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]\nஅடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்\nகறைபடு கண்டக் கடவுளைப் போற்றி\nமுறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்\nஅஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே\nஅஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி\nஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்\nசேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது\nகுன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி\nவென்றுவா வென்று விடைகொ டுத்தருள\nஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]\nபாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்\nதேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்\nகார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்\nஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்\nகுற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே\nசோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து\nவாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே\nவந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி\nஎந்தை விநாயகன் ஏறினன் இப்பால்\nஎறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]\nசெறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே\nவெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்\nவல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே\nவாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்\nகருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்\nதிருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்\nகணபதீச் சுரம் எனுங் காரண நாமம்\nகணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்\nசங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]\nஇங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்\nகணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி\nதேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்\nயாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்\nஅதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்\nமதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்\nவிநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி\nமனாதிகள் களித்து மரபொடு நோற்றார்\nஇப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]\nநோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்\nபோற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை\nமருமலர் தூவும் வானவர் முன்னே\nநிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்\nஅனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற\nவனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்\nபேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்\nதாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்\nகண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]\nகொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி\nஎன்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்\nஉன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்\nபழியொடு பாவமும் பலபல விதனமும்\nஅழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்\nவிண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்\nகண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்\nகோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்\nமார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்\nசதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]\nஇதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.\nஇப்புவி மாந்தர் இயம்பிய விரதம்\nவைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்\nகுருமணி முடிபுனை குருகுலத்து உதித்த\nதருமனும் இளைய தம்பி மார்களுந்\nதேவகி மைந்தன் திருமுக நோக்கி\nஎண்ணிய விரதம் இடையூ றின்றிப்\nபண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்\nசெருவினில் எதிர்ந்த செறுநரை வென்று\nமருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]\nஎந்தத் தெய்வம் எவ்விர தத்தை\nவந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்\nபாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்\nகேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்\nஅக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்\nவிக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி\nஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்\nகோடி சூரியர்போற் குலவிய மேனியன்\nகடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்\nதடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]\nசர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்\nஉறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்\nஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்\nஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்\nஉத்தம மாலையோன் உறுநினை வின்படி\nசித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்\nஎன்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப\nநன்றி தரும்திரு நாமம் படைத்தோன்\nபுரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்\nசெருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]\nவித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்\nஉத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்\nஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்\nதீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]\nகரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய\nவிரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்\nசந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்\nபுந்தியில் நினைந்த பொருள்கை கூடும்\nமேலவர் தமையும் வென்றிட லாமெனத்\nதேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]\nநுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்\nபுகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்\nவிரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப\nவரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்\nதேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்\nபூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்\nமுந்தும் புலரியின் முறைநீர் படிந்து\nசந்தி வந்தனந் தவறாது இயற்றி\nஅத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்\nபத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]\nவெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்\nஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்\nபூசனை புரியப் புகன்றனர் பெரியோர்\nஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்\nபூசனஞ் செயுமிடம் புனித மாக்கி\nவாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்\nகோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து\nநீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி\nவிந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்\nசிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]\nஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்\nவாகார் ஆச மனம்வரை கொடுத்து\nஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்\nகந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்\nஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்\nமாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்\nபொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்\nதிருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்\nபச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்\nபத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]\nஉமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்\nகுமார குரவன் பாசாங் குசகரன்\nஏக தந்தன் ஈசுர புத்திரன்\nஆகு வாகனன் அருள்தரு விநாயகன்\nசர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்\nஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்\nஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி\nமோதகம் அப்பம் முதற்பணி காரந்\nதீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்\nவருக்கை கபித்த மாதுளங் கனியொடு\nதரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்\nபருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்\n[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]\nவிருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து\nஉருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்\nநிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து\nநற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்\n[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]\nமற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து\nஎண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு\nஉண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்\nசந்தன முத்துத் தானந் தக்கிணை\nஅந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்\nதிருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்\nதரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து\nநைமித் திகம் என நவில்தரு மரபால்\n[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]\nஇம்முறை பூசனை யாவர் செய்தலும்\nஎண்ணிய கருமம் யாவையு முடிப்பர்\nதிண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்\nஅரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்\nபுரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்\nஉருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]\nவிருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்\nஅகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்\nபகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்\nதண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி\nஅன்னான் இவனை அர்ச்சனை பண்ணி\nநண்ணார் பரவு நளனை அடைந்தாள்\nஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி\nவெங்கத நிருதரை வேரறக் களைந்து\nதசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்\nபகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]\nமதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து\nவரநதி தன்னை வையகத்து அழைத்தான்\nஅட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை\nஅட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்\nஉருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்\nசெருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்\n[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]\nகொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை\nவண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்\nதாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு\nயாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]\nபுகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து\nமிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்\n[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]\nஇப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்\nஅப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்\nஎப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்\nஎன்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப\n[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']\nஅன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்\nபூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை\n[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]\nநாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்\nசிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]\nபிள்ளையார் கதை - 6\nபிள்ளையார் கதை - 4\nபிள்ளையார் கதை - 3\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://garudasevai.blogspot.com/2008/10/1.html", "date_download": "2018-07-21T19:34:40Z", "digest": "sha1:UQS2UGB4IPVVUKB2OXUDVHKMCA4HRYHE", "length": 14900, "nlines": 113, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1\nநாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கபடும் திருநறையூர் திவ்ய தேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன். இதற்கான ஐதீகங்களையும் வஞ்சுள வல்லி சமேத ஸ்ரீநிவாசரின் சேவையும், மற்றும் தாயாரின் அன்ன வாகன சேவையும் இப்பதிவில் காண்போம் அடுத்த பதிவில் கல்கருடனையும், மூன்றாவது பதிவில் கல் கருடனில் ஸ்ரீநிவாச பெருமாள் பவனி வரும் அழகையும் காணலாம் அன்பர்களே.\nதிருமஞ்சனம் கண்டருளும் வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீநிவாசர்\nதிருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் வருடத்தில் இரு முறை நடைபெறுகின்றது, . கருட சேவையன்று பெருமாளும் தாயாரும் திருமஞ்சனம் கண்டருளுகின்றனர் அப்படங்களைக் கண்டீர்கள் அன்பர்களே.\nஇத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு நாள் ஒரு வஞ்சுள மரத்தடியில் ( நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் தக்க பருவத்தை அடைந்தார்.\nதாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லாவா அதற்காக. எல்லோரும் கையைக்கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப்பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, \"தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டுன் என்று வேண்டினார்.\nஅதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தணைகள் விதித்தார். ( இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தணை போட்டனர்) 1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும். 2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும். 3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும். கருட வாகனனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்ற வியூக மூர்த்திகளும் கர்ப்பகிரகத்தில் சேவை சாதிக்கின்றனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் இங்கு தரிசிக்கலாம், பிரம்மாவும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.\nபெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசு தேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி. பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.\nஎழிலாக அன்ன வாகனத்தில் சேவை சாதிக்கும்\nகல்கருட வாகனத்தில் பெருமாளும் சேவை\nஇத்திவ்ய தேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும்.\nசென்ற வருட கல் கருட சேவையின் படங்களை வழங்கிய அடியேனது நண்பர் திரு. தனுஷ் கோடி அவர்களுக்கும், கல் கருடன் சேவையை பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்ட வல்லிசிம்ஹன் அம்மாவிற்கும் ஆயிரம் நன்றிகள்.\nவஞ்சுள வல்லி தாயார் - பெயரே எவ்வளவு அழகு. (வஞ்சுள மரம்னா என்ன மரம்) அன்ன வாகனத்தில் அன்னையின் அழகே அழகு. கல் கருட சேவையும் மிகவும் அருமை. உங்களுக்கும் வல்லிம்மாவிற்கும் நன்றிகள் பல.\n//வஞ்சுள மரம்னா என்ன மரம்\nவகுள மரம் என்னும் மகிழ மரம் என்று நினைக்கிறேன்.\nதவறாக இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும்.\nஇனி வரும் இரண்டு பதிவுகளையும் தவறாமல் தரிசிக்கவும்.\nகவிநயா அடுத்த பதிவில் அசந்து போகும் செய்தி ஒன்றைச் சொல்ல்க் காத்திருக்கிறார் கைலாஷி.\nஇந்த ஒரு தலத்திலும், மங்களகிரித் தலத்திலும் இறைவனின்\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 2\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1\nமலையப்ப சுவாமி கருட சேவை\nதாயார் கருட சேவை ( வெள்ளிப்பதிவு )\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://taize.fr/ta_article10337.html?letter=B", "date_download": "2018-07-21T19:33:32Z", "digest": "sha1:KGYCOMOFJAN2YGUX4TSIYIDXDUGQ4ZHI", "length": 4316, "nlines": 72, "source_domain": "taize.fr", "title": "பாடல்கள் கற்றல் - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nBrother Alois 2017: இணைந்து நம்பிக்கையின் வழிகளை திறப்போம்\nபாடல் புத்தகங்கள், குறுந்தகடுகள் தகவல் பற்றி காண்க: புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nபதிப்புரிமை மற்றும் பாடல்கள் மறு படி எடுப்பு தகவல் பற்றி காண்க: பதிப்புரிமை\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 3 நவம்பர் 2016\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2014/12/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:41:46Z", "digest": "sha1:LCBXKBRGGUVHYSQBYXEBQVSG6A7TBDKG", "length": 48295, "nlines": 369, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": என் கிறிஸ்மஸ் கதை !", "raw_content": "\nபல வருடங்களுக்கு முன் வளைகுடா நாடுகளில் வாழும் போது கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஓர் நிகழ்ச்சி:\nஇன்னொரு கிறிஸ்மஸ், இன்னொரு வருடம், குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் துக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு சிறிது நேரமாவது சந்தோசமாக இருப்போம். நீங்கள் அனைவரும் தம் தம் இல்லத்திற்கு போன் செய்து பேசி விட்டீர்களா அப்படி போன் செய்யாதவர்கள் எங்கள் வீட்டு போனை உபயோகபடுத்தி கொள்ளலாம்.\nசொல்லி முடித்தார், எங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பர். அவர் வளைகுடா பகுதியில் பல வருடங்கள் வாழ்ந்தவர். உயர்ந்த பதவியில் இருப்பவர். அதனால் அவர் தம் குடும்பத்தோடு அங்கே வாழ்ந்து வந்தார் . இவ்வாறான நல்ல நாட்களில் அவர் தன் சக பணியாளர்களையும் நண்பர்களையும் தன் இல்லத்தில் அழைத்து விருந்து வைத்து உபசரிப்பார்.\nஅனைவரும் தம் தம் கவலையை சற்று தள்ளி வைத்து விட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கையில், அந்த நண்பர் மீண்டும் நடுவில் வந்து, மானிடர்களாகிய நமக்காக இயேசுபிரான் பிறந்த தினம் இது, இந்நநாளில் நாம் அனைவரும் ஒவ்வொருவராக நம் வாழ்வில் நமக்கு நேர்ந்த - நம்மால் நடந்த ஓர் நல்ல காரியத்தை அனைவருக்கும் எதிரில் பகிர்ந்து நம் அன்பை தெரிவித்து கொள்வோம் என்றார்.\nஒவ்வொருவராக தம் தம் வாழ்க்கையில் நடந்த நல்ல காரியங்களை சொல்லி கொண்டு வருகையில் நண்பன் ரிச்சர்ட் அவர்களின் முறை வந்தது. நண்பர் ரிச்சர்ட் ஆங்கில இந்திய வம்ச வழியில் வந்தவன் . எப்போதும் மிகவும் சிரித்து கொண்டு தன் கிடாரை வைத்து கொண்டு ஆட்டம் பாட்டம் என்று இருப்பவன். ரிச்சர்ட் நல்ல நகைச்சுவையாக பேசுவான், அதனால் அனைவரும் சிறிது நேரம் வாய் விட்டு சிரிக்கலாம் என்று அவனை கவனிக்க ஆரம்பித்தனர்.\nநண்பர்களே. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். எனக்கு நடந்த நல்ல காரியம். பல வருடங்களுக்கு முன் என் 15வது வயதிலே தகப்பனை இழந்த நான் என் இல்லத்தில் மூத்தமகனாக பிறந்ததால் குடும்ப பொறுப்பை சிறு வயதிலேயே சுமக்க ஆரம்பித்தேன். எனக்கும் பின் 3 தங்கை மார்கள், என்னையே மலை போல் நம்பி உள்ள என் தாய். என் தகப்பன் \"ரயில்வேஸ்\" வேலையில் இருந்ததால் சிறிது \"பென்சன்\" தொகை வரும். ஆனால் அதை வைத்து எங்கள் குடும்பத்தை நடத்த இயலாது.\nஆதலால் 16 வயது முதல் பகல் முழுவதும் வெவ்வேறு சிறு வேலைகள் செய்து விட்டு மாலை நேரத்தில் கல்லூரிக்கு சென்று படித்து வந்தேன். படிப்பும் முடிந்தது. செய்து கொண்டு இருந்த சிறு சிறு வேலையினால் வந்த பணம் குடும்பத்தை நடந்த பற்றவில்லை.\nஅப்போது என் உறவினர் ஒருவர், வளைகுடா பகுதிக்கு வேலைக்கு ஆள் எடுகின்றார்கள் என்றும், என் படிப்பிற்கு ஏற்ற வேலை ஒன்று இருகின்றது என்றும் கூறினார். நானும் நேர்முக தேர்விற்கு சென்றேன். தேர்வும் பெற்றேன். வெளியே வரும் போது அந்த அலுவலகதில், இந்த வெள்ளி கிழமைக்குள் 6000 ருபாய் கட்ட வேண்டும். அப்படி செய்தால் அடுத்த மாதம் நீ வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஒரு அதிர்ச்சியான தகவல்களை சொன்னார்கள்.\nஇவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவேன். நேராக தெரிந்த சில உறவினர்களிடம் சென்று உதவி கேட்டேன். அவர்கள் நிலைமை என்னோடு மோசம் போல் இருந்தது. இவர்கள் யாரும் பணம் இல்லை என்று கை விரித்தது மட்டும் அல்லாமல் ஒரு வேளை உன்னால் அந்த பணத்தை கட்ட முடியாவிட்டால், எங்களில் ஒருவனை அதற்கு சிபாரிசு செய் என்ற பதில் தான் வந்தது.\nஎன் இல்லத்திற்கு வந்தேன். என் தாய் ஓடி வந்தார்கள்.\nநேர்முக தேர்வு என்ன ஆயிற்று\nஎன்னைவிட இன்னொருவர் அந்த வேலைக்கு சிறந்த தகுதி பெற்றவர் என்பதால் எனக்கு கிடைக்கவில்லை, அம்மா.\nஓர் தாயிடம் பொய் சொல்ல முடியுமா\nவேலை எனக்கு தான் அம்மா, ஆனால் வெள்ளி கிழமைக்குள் 6000 ருபாய் கட்டவேண்டுமாம். நாம் எங்கே போவோம் என்று அழ ஆரம்பித்தேன்.\nநேராக தன் அறைக்குள் சென்ற என் தாய் எங்கள் வீட்டு பத்திரத்தை எடுத்து வந்து இதை வைத்து அந்த பணத்தை வாங்கி கட்டு. தைரியமாக செய் என்றார்கள்.\nஅம்மா, என்னதான் கஷ்டமாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வாழ இந்த வீடு தானே நமக்கு உள்ளது\nமகனே உன் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. தைரியமாக இந்த காரியத்தை செய்.\nஅடுத்த நாள், பத்திரத்தை எடுத்து கொண்டு பணம் வாங்க சென்றேன். 6000 ருபாய் வேலைக்கும், நாம் சென்றவுடனே வீட்டிற்கு பணம் அனுப்ப முடியுமா என்ற கேள்வி குறி இருந்ததால் அடுத்த மூன்று மாதத்திற்கு 3000 ருபாயும், மற்றும் நான் வெளிநாடு செல்வதால் வாங்க வேண்டிய சில பொருள்களுக்கு 1000ம் ருபாய், மொத்தம் 10,000 வாங்கி கொண்டு அதை ஒரு பையில் போட்டு கொண்டு சைக்கிளை வீட்டை நோக்கி விட்டேன் . அந்த இடத்தில இருந்து என் இல்லத்திற்கு 4 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.\nவீட்டை அடைந்து அந்த பையை எடுக்கலாம் என்று பார்த்தால், பையை காணவில்லை. அதிர்ந்தே விட்டேன். என் கண் எதிரிலேயே தான் இருந்தது. ஒவ்வொரு வினாடியும் அதை தானே பார்த்து கொண்டு வந்தேன். எங்கே போனது கடவுளே இப்போது நான் என்ன செய்வேன் கடவுளே இப்போது நான் என்ன செய்வேன் அம்மாவும் வீட்டில் இல்லையே என்று அழுது கொண்டே வந்த வழியை நோக்கி வண்டியை விட்டேன்.\nஇப்படி ரிச்சர்ட் சொல்லும் போது அனைவர் முகத்திலும் ஒரு சோகம், சிலர் முகத்தில் கண்ணீர். இவ்வளவு சிரித்து கொண்டு மற்றவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் இவன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா சரி மேல் சொல் என்று பார்க்கையில்.. நண்பன் ரிச்சர்ட் அந்த நாளை நினைத்து அழ ஆரம்பித்து விட்டான் .\nஅருகே நின்று கொண்டு இருந்த குமார், ரிச்சர்ட் .. நீ போய் உட்கார், நான் பேசி முடித்தவுடன் நீ மறுபடியும் வந்து உன் பேச்சை முடி என்று சொல்ல அனைவரும் குமாரின் பேச்சை கேட்க ஆயத்தமானார்கள் .\nநண்பன் ரிச்சர்ட் அவர்களுக்கு அவர் தந்தை இறந்ததால் கஷ்டம். எனக்கோ தந்தை இருந்ததால் கஷ்டம். குடும்பமே தன் மூச்சு என்று கடினமாக உழைத்து அதில் வரும் பணத்தை பெற்று வீட்டிற்கு வரும் என் தாயை மிரட்டி அடித்து அந்த பணத்தை பறித்து கொண்டு போய் சாராய கடையில் நிற்கும் தந்தை. அது என்னவோ தெரியவில்லை. எனக்கும் சரி நண்பன் ரிச்சர்டிற்கும் சரி, ஆண்டவன் \"மூத்த பிள்ளை\" என்னும் ஒரு இடத்தை கொடுத்து சிறு வயதில் இருந்தே பெரிய பொறுப்பையும் கொடுத்தான். எப்படி வளர்ந்தேன் என்று தெரியாது, ஆனாலும் வளர்ந்தேன். எனக்கும் பின்னே 5 பிள்ளைகள் ஆயிற்றே.\nஅவர்கள் அனைவருக்கும் அப்பாவே நான் தான்.\nநண்பன் ரிச்சர்ட் சொன்னது போலவே நானும் படித்தேன். படிப்பு ஒன்று தான் நம் வாழ்க்கையை உயர்த்தும் என்று படித்தேன். பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்ற நப்பாசை. அருகில் வாழ்ந்து கொண்டு இருந்த நண்பன் ஒருவன் மருத்துவம் - பொறியியல் படிக்க நிறைய பணம் தேவை படும். பணம் அதிகம் இல்லாமல் படிக்க கூடிய ஒரே படிப்பு CA மட்டும் தான், அதை படி என்றான் . அதை மந்திரமாக எடுத்து கொண்டு படித்தேன்.\nபடித்து முடித்தவுடன் , பாம்பே நகரத்தில் வாழும் நண்பன் ஒருவனிடம் தொடர்பு கொண்டேன். உடனே புறப்பட்டு வா, உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்ல புறப்பட தயார் ஆனேன் . குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து இருந்த 1000சொச்சத்தில் பாதியை அம்மாவிடம் கொடுத்து விட்டு மீதியை எடுத்து கொண்டு பாம்பே கிளம்ப புறபடும் வேளையில் என் அருமை தங்கை என்னிடம் வந்து :\nஅண்ணா, இந்த வார இறுதிக்குள் என்னுடைய பரீட்சை தொகையை கட்டவேண்டும் இல்லாவிடில் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காது, மொத்தம் குறைந்த பட்சம் 450 ரூபாய் தேவை படும். எப்படியாவது ...\nஎன்று சொல்ல, என் பாம்பே பிரயாணம் தள்ளி சென்றது. அந்த பணத்தை தங்கையிடம் கொடுத்து விட்டு, வாழ்க்கையை நொந்து கொண்டு அருகில் இருந்த பேருந்து நிற்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கே ஒரு நபர் தன் சைக்கிளில் மிகவும் வேகமாக செல்லும் போது அவர் வண்டியில் இருந்து ஒரு பை தவறி விழுவதை பார்த்தேன். விழுந்ததை பார்க்காமல் அவர் செல்ல, நான் அந்த பையை எடுத்து கொண்டு அவர் பின் சத்தம் போட்டு கொண்டே ஓட அவர் அதை கவனிக்காமல் சென்று விட்டார் \nபையை திறந்து பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி உள்ளே கட்டாக பணம். எவ்வளவு இருந்து இருக்கும் என்று தெரியவில்லை. பணத்தின் பின் ஒரு தாள், அதில் ஒரு விலாசம் போட பட்டு இருந்தது, அது மட்டும் அல்லாமல் அந்த விலாசத்தில் உள்ள வீடை அடகு வைத்து 10,000 ருபாய் கடன் கொடுக்க பட்டுள்ளது என்றும் எழுதி இருந்தது.\nஅந்த பையை விட்டவர் எப்படியும் திரும்ப வருவார் என்று அங்கேயே அமர்ந்து கொண்டு இருந்தேன்..\nஇதை கேட்டதும் நண்பன் ரிச்சர்ட் அழுதே விட்டான் குமாரின் அருகில் வந்து ... அது நீங்களா குமாரின் அருகில் வந்து ... அது நீங்களா இது நடந்து கிட்ட தட்ட 20 வருடங்கள் ஆகி இருக்குமே என்று ஒருவரை ஒருவர் கட்டி தழுவ,\nஅருகில் இருந்த மற்றொரு நண்பர் .. சரி முழு கதையை சொல்லுங்க என்று கேட்க ரிச்சர்ட் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.\nவந்த வழியே கண்ணீரோடு திரும்பி சென்று கொண்டு இருந்தேன். வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பேருந்து நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்த நபர் :\nஎன்ன சார், தேடி கொண்டே போகின்றீர்கள்\nஒரு முக்கியமான பையை தவற விட்டு விட்டேன்.\nஎன் வாழ்க்கையே அதில் தான் உள்ளது, கடன் வாங்கிய பணம் மற்றும் ரசீது.\nஇதுவே தான், ரொம்ப நன்றிங்க\nஇது எப்படி உங்கள் கையில் \nஒரு 10 நிமிடம் முன்னால் நான் இங்கே தான் அமர்ந்து இருந்தேன். அப்போது தான் நீங்கள் அவசரம் அவசரமாக போய் கொண்டு இருந்தீர்கள். அதில் இந்த பை கீழே தவறி விழுந்ததை கவனிக்கவில்லை. அதனால் தான் நீங்கள் எப்படியும் தேடி கொண்டு வருவீர்கள் என்று காத்து கொண்டு இருந்தேன்.\nஎன் உயிரை காப்பாற்றினீர்கள், ரொம்ப நன்றி. நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது என்றே தெரியவில்லை. இதில் முக்கியமான செலவு போக 1000 ருபாய் என் கை செலவுக்கு தான். அதில் பாதி 500 உங்களுக்கு தான் சொந்தம் வாங்கி கொள்ளுங்கள்.\nவேண்டாம் சார், இது எல்லாம் ஒரு மனிதனுக்கு ஒருத்தன் செய்து கொள்ள வேண்டிய கடமை.\nஇல்லை சார் , இந்த பணத்தை வைத்து கொண்டு தான் நான் வெளிநாடு போக போகிறேன் . புது வேலை - புது வாழ்க்கை , உங்க நேர்மைகுணம் இல்லாவிடில் இது சாத்தியம் ஆகாது.\nசார், எனக்கும் வேலை விஷயமா பாம்பே போக வேண்டும். அதற்கு கொஞ்சம் பணம் தேவை படுது. நீங்க இந்த 500ரை கடனாக கொடுத்தீர்கள் என்றால் சந்தோசமாக வாங்கி கொள்வேன்.\nகடனா தரன் சார் . ஆனால் நீங்க இதை எனக்கு திருப்பி தர தேவையில்லை . உங்க வேலையில் சேர்ந்தவுடன் அங்கே பம்பாயில் உள்ள ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் அங்கே இருக்கும் பிள்ளைகளுக்கு நம்ப ரெண்டு பேர் பேரில் ஒரு நல்ல காரியம் ஏதாவது செய்யுங்கள்.\nநன்றி சார் .. நன்றி \nஇவர்கள் இருவரும் தங்கள் சொந்த கதை சோக கதையை சொல்லி முடிக்கும் போது அங்கே இருந்த அனைவரும், ஆண்டவானகிய இயேசு பிரான் கூறிய \" தன்னை போல் பிறனையும் நேசி \" என்ற பொன்னான வார்த்தைகளை புரிந்து கொண்டனர்.\nரிச்சர்ட் தான் மிகவும் லூட்டியான பார்ட்டி ஆயிற்றே, கிடாரை எடுத்து கொண்டு ..\nஎன்று பாட அனைவரும் கூட சேர்ந்து பாடி மகிழ்ந்தோம்.\nநண்பர்களே, இந்த நிகழ்ச்சி ஒரு கற்பனை போல் தோன்றினாலும், இது உண்மையாகவே நடந்தது என்பதை தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன். \"கிறிஸ்மஸ்\" என்பது மதம் தாண்டி கொண்டாட படும் நல்ல நாள். இதை மகிழ்ச்சியாக நாம் கொண்டாடுவோம். அதை விட்டு விட்டு இந்த திருநாளை \"நல் ஆட்சி நாளாக\" கொண்டாட அவசியம் இல்லை .\nநம் நாட்டில் நல்லாட்சி வர நாம் அனைவரும் \"வாஜ்பாய் - வல்லபாய் \" என்று மாற அவசியம் இல்லை.\" நல்ல பாய் \" ஆக மாறினால் போதும் \nபின் குறிப்புக்கு பின் குறிப்பு :\n\"நல்ல பாய் \" என்றால் நங்கள் \"கேர்ல்ஸ்\" எல்லாம் தேவை இல்லையா என்று கேட்கும் பெண் மணிகளுக்கு, உங்களில் ஒருவரான அந்த \"படிக்காத மேதை\" மத்திய அமைச்சர் திருமதி மாண்புமிகு ச்மிரிடி இராணியிடம், கொஞ்சம் எடுத்து சொல்லுங்க \nLabels: அனுபவம், குடும்பம், குடும்பம்., மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஇனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்\nஇனிய கிறிஸ்மஸ் பண்டிகை வாழ்த்துக்கள் உமக்கும் நண்பன் ரூபன் அவர்களே. தங்கள் வாழ்த்திற்கு நன்றி.\nஎன் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ஜெயகாந்தன் அவர்களே. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nஎன் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nநண்பர்கள் இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்\n சரியாக சொன்னீர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் தம் தம் வாழ்வில் முன்னேற்றம் அடைய உதவி சித்து இருகின்றார்கள். நல்ல மனிதர்கள்.\nதங்கல்லுக்ம் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்\nவாங்க தனபாலன். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 24, 2014 at 8:14 PM\nஉருகவைத்து விட்டீர்கள் விசு. நெஞ்சம் நெகிழ வைத்த கதை\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல வாழ்த்துக்கள்\nசில நேரங்களில் வாழ்க்கை நம்மை சில மனிதர்களிடம் சேர்க்கும். அப்போது அங்கே அவர்கள் மூலமாக நம்மக்கு கிடைக்கும் பாடமே தனி. நீங்கள் சொன்னது சரி தான். நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான உண்மை கதை.\nதங்களுக்குக்கும் தம்மைசார்ந்த அனைவருக்கும் என் குடும்பத்தாரின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.\nகண்ணீரை வரவழைத்த உண்மைக்கதை. ஆனால் கடைசியில் போட்டிருக்கும் பின்குறிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nவருகைக்கு நன்றி மாது அவர்களே. நீங்கள் என் பின் குறிப்பை பற்றி சொன்னது முற்றிலும் உண்மையே. இந்த பதிவை எழுதி விட்டு மீண்டும் ஒரு முறை படிக்கும் பொது அந்த பின் குறிப்பு தேவையா - இல்லையா என்று எனக்குள்ளே ஒரு பெரிய கேள்வி. மிகவும் யோசித்து கடைசியில் மனதி பட்டதை சொல்லலாம் என்று அப்படியே விட்டு விட்டேன். தங்களுக்கும் என் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.\n என்னமோ தெரியவில்லை. புது பதிவு ஒன்று போட்டவுடன் தங்கள் பின்னோட்டத்தை எதிர்ப்பார்ப்பது என் வழக்கம் ஆகி விட்டது. வழக்கம் போல் தங்களின் உற்சாகமான வார்த்தைகள் என்னை ஊக்கபடுத்தின தங்களுக்குன் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்\nகதை போல தோன்றினாலும் உண்மை சம்பவம் நெகிழ வைத்தது\nவிசு, இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். வாழ்க்கை கதைகளை விட வேடிக்கையானது (Life is stranger than fiction) என்பது நீங்கள் இது உண்மை நிகழ்வு என்று கூறும் போது விளங்குகிறது. - கிரிஷ்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nதாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி\nகோழி கூவுது .... கொக்கர \"கோ\"\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nநம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்....\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....\nகிறிஸ்மஸ் .. \"உன் கண்ணில் நீர் வழிந்தால்...\"\nஇடஞ்சூட்டி பொருள் விளக்கு ..\nஎனக்கு ஒரு மகன் பிறப்பான்...\nலிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...\nஅப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆன...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nதாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி\nகோழி கூவுது .... கொக்கர \"கோ\"\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nநம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்....\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....\nகிறிஸ்மஸ் .. \"உன் கண்ணில் நீர் வழிந்தால்...\"\nஇடஞ்சூட்டி பொருள் விளக்கு ..\nஎனக்கு ஒரு மகன் பிறப்பான்...\nலிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...\nஅப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆன...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2016/01/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:41:36Z", "digest": "sha1:LA72AIGODTCLKCRVQLWZC7BHVFHIXMXW", "length": 27662, "nlines": 300, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": \"ஜல்லி கட்டு \"....அடக்க போவது யாரு?", "raw_content": "\n\"ஜல்லி கட்டு \"....அடக்க போவது யாரு\nரிங் … ரிங் .. அலைபேசியில் நண்பனின் பெயரை தட்டினேன்… அதுவும் ரிங்கியது….\nஇந்த பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்பர் 2 தட்டுங்கள், இந்த பாடலை நீங்கள் இலவசமாக பெறலாம் .\n“உன் பார்வையில் ஓர் ஆயிரம் கவிதைதான் எழுதுவேன் காற்றில் நானே …”\nஅடே டே…முதுகலை இரண்டாம் ஆண்டு வெளி வந்த பாடல் அல்லவா .. எப்படி மறக்க இயலும்\nஅலை பேசியோடு சேர்ந்து நானும் பாட ஆரம்பித்தேன்.\n“தினமும் உன்னை நினைக்கின்றேன் … நினைவினாலே மறக்கின்றேன்.. உன் பார்…”\nஹலோ திஸ் இஸ் தண்டபாணி …\n நல்ல ரசித்து பாடும் போது சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி நடுவில் வந்துட்ட\nவாத்தியாரே .. ஒரு விஷயம் கேட்பேன், தவறாக நினைக்க மாட்டியே \nநீ என்ன கேட்க போகின்றாய் என்று எனக்கு தெரியும், நானே சொல்லுட்டா\nகரடி நுழையர இடத்தில நீ ஏன் சிவா பூஜை நடத்துற\nஎப்படி வாத்தியாரே, இவ்வளவு சரியா சொன்ன\nதண்டம், முயல் புடிக்கிற நாயை மூஞ்சை பாத்து கண்டு பிடிக்கலாம்.\nவாத்தியாரே, ஒரு சின்ன பழமொழி விஷயம் . அதுக்கு போய் என்னை நாய் பூனைன்னு சொல்றியே \nபழமொழி சொன்னா ரசிக்கணும் தண்டம், ஆராய கூடாது.\nஇத எங்கேயோ கேட்டு இருக்கேன், வாத்தியாரே\nஉன் சொந்த ஊர் “பம்மல்” தானே \nஇல்ல வாத்தியாரே, மானமதுரை. பம்மலில் இருப்பது எங்க அப்பா அம்மாவுடைய சம்பந்திகள் …\nஅடேங்கப்பா, மாமனார் மாமியார இவ்வளவு மரியாதையாக இப்படி கூப்பிட்டதை நான் இப்ப தான் கேக்குறேன்.\nஅதனால தான் எங்க அப்பா அம்மாவை எல்லாரும் ” பம்மல் சம்பந்தி” ன்னு கூப்பிட ஆரம்பித்தார்கள்.\nசரியா சொன்ன , இந்த பழமொழி “ஆராயற மட்டேரை” சொன்னது “பம்மல் K சம்மந்தம்”\nரொம்ப அவசியம், இப்ப, ஏன் கூப்பிட்ட வாத்தியாரே\nஉனக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லலாம்னு தான்.\nஇந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது.\nவாத்தியாரே, நீ என்ன வடி கட்டின அடி முட்டாள்ன்னு முடிவே பண்ணிட்டியா \nபாணி, நல்ல நாளும் அதுவுமா ஏன் இப்படி பேசுற \nபின்ன என்ன வாத்தியாரே .. பொங்கல் நேத்திக்கி தான நீ வேணும்னே ஒரு நாள் தாமதமாக என்னை கூப்பிட்டு “ஹாப்பி பொங்கல்னு” சொன்னா என்ன அர்த்தம்\n வாத்தியாரே .. இன்னைக்கு மாட்டு பொங்கல். நான் மனிதனே இல்லை, ஒரு மாடுன்னு என்னை யோசித்து நீ மாட்டு பொங்கல் அன்றைக்கு என்னை கூப்பிட்டு வாழ்த்துர\nபாணி , எப்படி தண்டம், ரூம் போட்டு யோசிப்பாயா\nநீ உண்மையா அந்த எண்ணத்தில் இப்படி செய்யலையா\nஅப்ப “சேம் டு யு”…\nதண்டம் இது தானே வேண்டான்றது .\nவாத்தியாரே , சுந்தரி இங்கே தான் இருக்கா, அவளுக்கும் வாழ்த்து சொல்லிடு, “மாட்டு பொங்கல்” அன்னிக்கு வாழ்த்தாம போனா கோச்சிக்குவா .\nஹாப்பி மாட்டு பொங்கல் … சாரி , “ஹாப்பி பொங்கல்” சுந்தரி ..\n உன் புருஷன் மாதிரியே நீயும் .. பீலிங் ஆகுற\nஇல்ல அண்ணா , இன்றைக்கு மாட்டு பொங்கல், அதுக்கு என்னை வாழ்த்தி கல்லாயிக்கிரிங்கன்னு தோணிச்சி.\nநேத்து கொஞ்சம் பிசி, அது தான் கூப்பிட முடியல, சாரி \nஎன்ன சுந்தரி கிண்டலா சிரிக்கிற\n அந்த சிரிப்பை விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கு, ஆனால் ஒன்னும் இல்லையா \nஇல்லை .. அந்த காலத்து ஜல்லி கட்டு விளையாட்டை யோசித்து பார்த்தேன், அது தான் சிரிப்பு வந்தது.\nஅது வீர விளையாட்டாச்சே, அதை யோசித்தால் வீரம் தானே வரும், இங்கே சிரிப்பு வருது\nஇல்ல அண்ணா , அந்த காலத்தில் ஆம்பிளைகள் எல்லாரும் ஆளுகொரு காளையை அடக்குனாதான் கல்யாணத்திற்கு பெண் கிடைக்குமாம்.\nசரி அதுக்கும் இந்த கிண்டலான சிரிப்புக்கும் என்ன சம்பந்தம்\nஇல்ல, இந்த மாதிரி முறை எல்லாம் இப்ப இருந்தா உங்க நிலைமை தண்டம் நிலைமை யோசித்து பார்த்தேன், இந்த வயதிலும் ரெண்டு பேரும் பிரமசாரியா இருந்து இருப்பிங்க.\n எங்கள பார்த்த காளையை அடக்கற மாதிரி தெரியல \nசுந்தரி … “காளைதிருபுறசுந்தரி” .. அந்த காலத்து ஆம்பிளைங்க அடக்கிய காளைகள் .. ஜுஜுபி ..அதை ஒரு “காளை” தூக்கி தவம் செய்து கொண்டே அடக்கிவிடலாம். இந்த காலத்து பொம்பளைங்களை எங்கள மாதிரி துணிவா அடக்கி காட்ட சொல் .\nஎன்று தண்டபாணி சொல்ல ...\nசுந்தரியோ...என்ன அண்ணே.. என்னமோ நாட்டமை போல் ஒரு சிரிப்பு....\nஒன்னும் இல்ல சுந்தரி... அரிவாள் மீசை வச்சிக்கினு ஒரு காளைய அடக்கிட்டு அந்த காளையுடைய கொம்பை வெற்றி பரிசா எடுத்துன்னு வீர நடை போட்டுன்னு வர மாதிரி நினைச்சு பார்த்தேன்.. அது தான் ஒரு வீர சிரிப்பு..\nஅதை கேட்ட சுந்தரியும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார்கள்.\nஏன் சுந்தரி... இப்படி சிரிக்கிற\nநீங்க கையில \"கொம்பு\"ன்னு சொன்னது எனக்கு \"சொம்பு\"ன்னு கேட்டுச்சி. அதை கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன் .\nபின் குறிப்பு : அன்று மாலை ..\nஏங்க … என்னமோ சுந்தரியிடம் வீட்டில் எங்க எல்லாத்தையும் துணிவா அடக்கி வைத்து இருக்கேன்னு போனில் சொன்னீங்களாமே\nச்சே ச்சே .. அந்த போன் லைன் சரி இல்ல, அவங்களுக்கு தவறா கேட்டு இருக்கு\nஅப்ப என்ன தான் சொன்னீங்க \nவீட்டில் எல்லா துணியையும் அடுக்கி வைச்சேன்னு தான் சொன்னேன் .\nமுன்னாடியே படிச்ச மாதிரி தெரியுதா.. சில மாற்றங்களோடு வந்த பொங்கல் மீள் பதிவு தான்.\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\nநல்ல அடுக்கியிருக்கிறீர்கள்..வார்த்தைகளின் ஜாலமில்லை ஆனால் ஜீவன் இருக்கிறது..நகைச்சுவை இழையோடும் வரிகளுக்குள் ஒரு சமூக சிந்தனை..மருந்தை இனிப்புக்குள் வைத்து வழங்கும் லாவகம்....விசு உங்கள் எழுத்துக்களில் உயிர் இருக்கிறது...ரத்தமும் சதையுமாய் அது நடமாடுகிறது....படித்து முடித்த பின்பும் வீசிக்கொண்டே இருக்கிறது அதன் வாசம்....நன்றி விசு அய்யா...உங்கள் பதிவுகள் என்னை உயிர்ப்பிக்கின்றன.\nஹா... ஹா... சுந்தரி அவர்கள் சொன்னது... ஹிஹி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2016 at 7:37 AM\nமீள் பதிவென்றாலும் மீளாத சிரிப்பு தந்தது\nதலைப்பை மாற்றுங்கள். சரியான தலைப்பு: ஜல்லிக்கட்டு... அடங்கப் போவது யாரு\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nசென்ற வார முகநூல் கார்ட்டூன் காலாய்த்தல்ஸ்...\n\"கேள்\"வியும் நானே பதிலும் நானே ...\nவீட்டுக்கு வீடு \"ஆசை\"ப்படி ..\n\"அஞ்சோ பத்தோ சேரும் - பிள்ளைகளுக்கு சேர்த்து வையுங...\n16 வயதினிலே .. காலம் தான் மாறிவிட்டது\nகணவர்ஸ் கார்னர் : சமையல் \"அறை\" to மன்னிப்பு \"அறை\" ...\nரயிலுக்கும் மெயிலுக்கும் “கைகாட்டி மரம்”\nசீமானுக்கும் - SV சேகருக்கும் \"லொள்ளு\" ஜாஸ்திதான் ...\nஇதுதானே தம்பி நாம் கற்கும் பள்ளி....\nஇன்று வந்ததும் அதே நிலாவா\nSo , தமிழ் நாட்டிலும் இப்படி நடக்க ஒரு வாய்ப்பு இர...\nபாடலாசிரியர் கார்கி வைரமுத்து அவர்களுக்கு ஒரு விண்...\nநாங்க \"புது\"சா ....நாங்க \"புது\"சா ...\nபொங்கலோ பொங்கல் டு யு டாடி..\nஜல்லிக்கட்டு தடை... கலாய்ப்பு... (படங்கள் மட்டும்)...\n\"ஜல்லி கட்டு \"....அடக்க போவது யாரு\nமீண்டும் விசு, வரும் புதன் வரை...\nநாளை முதல் என்னை இங்கே தேட வேண்டாம்...\n5ல் இருந்து 50 வரை ...\nஅறைய வேண்டாமா இந்த தரித்தரத்தை ...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nசென்ற வார முகநூல் கார்ட்டூன் காலாய்த்தல்ஸ்...\n\"கேள்\"வியும் நானே பதிலும் நானே ...\nவீட்டுக்கு வீடு \"ஆசை\"ப்படி ..\n\"அஞ்சோ பத்தோ சேரும் - பிள்ளைகளுக்கு சேர்த்து வையுங...\n16 வயதினிலே .. காலம் தான் மாறிவிட்டது\nகணவர்ஸ் கார்னர் : சமையல் \"அறை\" to மன்னிப்பு \"அறை\" ...\nரயிலுக்கும் மெயிலுக்கும் “கைகாட்டி மரம்”\nசீமானுக்கும் - SV சேகருக்கும் \"லொள்ளு\" ஜாஸ்திதான் ...\nஇதுதானே தம்பி நாம் கற்கும் பள்ளி....\nஇன்று வந்ததும் அதே நிலாவா\nSo , தமிழ் நாட்டிலும் இப்படி நடக்க ஒரு வாய்ப்பு இர...\nபாடலாசிரியர் கார்கி வைரமுத்து அவர்களுக்கு ஒரு விண்...\nநாங்க \"புது\"சா ....நாங்க \"புது\"சா ...\nபொங்கலோ பொங்கல் டு யு டாடி..\nஜல்லிக்கட்டு தடை... கலாய்ப்பு... (படங்கள் மட்டும்)...\n\"ஜல்லி கட்டு \"....அடக்க போவது யாரு\nமீண்டும் விசு, வரும் புதன் வரை...\nநாளை முதல் என்னை இங்கே தேட வேண்டாம்...\n5ல் இருந்து 50 வரை ...\nஅறைய வேண்டாமா இந்த தரித்தரத்தை ...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_525.html", "date_download": "2018-07-21T19:29:37Z", "digest": "sha1:B2NWY4T74TWYHX6KIQG3UGR34EGGCWTF", "length": 19935, "nlines": 210, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: கமல் முன்பு ஆட சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு நெளிந்த விஜய்!! வீடியோ", "raw_content": "\nகமல் முன்பு ஆட சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு நெளிந்த விஜய்\nஉலக நாயகன் கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய், கமல் பாட்டுக்கு ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த வீடியோ காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nஉலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 60வது பிறந்நதாளை கொண்டாடினார். தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி வைத்த அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி அளித்தார்.\nபார்ட்டியில் அவர் கேக் வெட்டி அதை கௌதமிக்கும், அவரது மகளுக்கும் அளித்தார். பார்ட்டியில் கலந்து கொண்ட இளைய தளபதி விஜய் வழக்கம் போல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது இளமை இதோ இதோ பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பாட்டுக்கு கமல் பழைய ஸ்டெப்ஸ்களை மறக்காமல் சட் சட்டென்று போட்டு அனைவரையும் கலகலக்க வைத்தார்.\nகூடவே, அவர் விஜய்யின் கையை பிடித்து ஆடுமாறு கூறினார். ஆனால் விஜய்யோ வெட்கத்தில் சும்மா கையை மட்டும் ஆட்டினார். பாடலில் வரும் இளமை இதோ இதோ என்ற லைனுக்கு கமல், விஜய்யைப் பார்த்து விரலைக் காட்டி கலகலப்பை ஏற்படுத்தினார்.\nஅதேபோல காலேஜு டீன் ஏஜு பெண்கள் என்ற வரி வந்தபோது, அவர் ராதிகாவைக் கையைக் காட்டி கலகலப்பூட்டினார். ஆனால் அவர்களோ கமலைப் பார்த்து கையைக் காட்டி மேலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தினர்.\nவிஜய்யின் வெட்கத்தைப் பார்த்த ராதிகாவும் அவரது கையை பிடித்து ஆட வைக்க முயன்றார். ஆனாலும் விஜய் ஆடவில்லை. மாறாக லைட் லைட்டாக கையை, காலை மட்டும் ஆட்டினார்.\nபடங்களில் விஜய் சூப்பராக டான்ஸ் ஆடினாலும் பார்ட்டிகள் என்று வந்துவிட்டால் அவருக்கு ஏனோ வெட்கமாகிவிடுகிறது. விஜய் வெட்கத்தில் நெளியும் வீடியோவை யாரோ ஒரு பிரபலம் வெளியிட அது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.\nLabels: சினிமா, செய்தி, வீடியோ\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural", "date_download": "2018-07-21T19:32:29Z", "digest": "sha1:LNZSANBAMWGUN7GW4ITSDWWWYEEUWQEJ", "length": 5716, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் | Infotainment Programmes | samaaniyarin-kural", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்உழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்\nசாமானியரின் குரல் - 21/07/2118\nசாமானியரின் குரல் - 14/07/2018\nசாமானியரின் குரல் - 07/07/2018\nசாமானியரின் குரல் - 30/06/2018\nசாமானியரின் குரல் - 23/06/2018\nசாமானியரின் குரல் - 16/06/2018\nசாமானியரின் குரல் - 09/06/2018\nசாமானியரின் குரல் - 02/06/2018\nசாமானியரின் குரல் - 12/05/2018\nசாமானியரின் குரல் - 28/04/2018\nசாமானியரின் குரல் - 21/04/2018\nசாமானியரின் குரல் - 14/04/2018\nசாமானியரின் குரல் - 24/03/2018\nசாமானியரின் குரல் - 17/03/2018\nசாமானியரின் குரல் - 10/03/2018\nசாமானியரின் குரல் - 03/03/2018\nசாமானியரின் குரல் - 24/02/2018\nசாமானியரின் குரல் - 17/02/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2018-07-21T19:00:25Z", "digest": "sha1:WDKTY2ZCYI652MQ2JW3CQQ5MZP2XVPW5", "length": 4311, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொதல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொதல் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அரிசி மாவோடு தேங்காய்ப்பால், சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றைக் கலந்து கிண்டித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.\n‘வருடப் பிறப்புக்கு நாங்கள் தொதல் கிண்டினோம்’\n‘என் பிறந்த நாளுக்கு அம்மா தொதல் கிண்டித் தந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/interview/i-am-not-sangi-says-anusree-052933.html", "date_download": "2018-07-21T19:38:12Z", "digest": "sha1:LXIRPZNOZRJKVV7H5K2CAF72PSL3P7BP", "length": 13194, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ஒன்றும் 'சங்கி' இல்லை: மைக் வைக்காத குறையாக அலறும் நடிகை | I am not Sangi: Says Anusree - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் ஒன்றும் 'சங்கி' இல்லை: மைக் வைக்காத குறையாக அலறும் நடிகை\nநான் ஒன்றும் 'சங்கி' இல்லை: மைக் வைக்காத குறையாக அலறும் நடிகை\nநடிகை அனுஸ்ரீயை சங்கி என்று கலாய்க்கும் மாலிவூட்\nதிருவனந்தபுரம்: நான் ஒன்றும் சங்கி இல்லை என்று நடிகை அனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.\nபிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ. மோகன்லால், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோரின் படங்களில் நடித்துள்ளார். தற்போதும் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஅனுஸ்ரீயை சங்கி சங்கி என்று கூறி நேரிலும், சமூக வலைதளங்களிலும் மக்கள் அவரை விமர்சிக்கிறார்கள், வெறுப்பை காட்டுகிறார்கள். இதையடுத்து இது குறித்து அனுஸ்ரீ விளக்கம் அளித்துள்ளார்.\nநான் எந்த கட்சியிலும் இல்லை. குழந்தையாக இருந்ததில் இருந்தே நான் பாலகோகுலத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். என் வீடு கோவிலுக்கு அருகில் உள்ளது. அதனால் அங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் எல்லாம் கலந்து கொள்வேன் என்கிறார் அனுஸ்ரீ.\nநான் கோவில் கொண்டாட்டங்களில் வேஷம் போட்டு கலந்து கொள்வதால் என்னை சங்கி என்கிறார்கள். நான் ஒன்றும் சங்கி இல்லை. தேவாலயத்திற்கு அருகில் வசித்தால் அவர்களின் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று அனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.\nஎன் கிறிஸ்தவ நண்பர்களுடன் சேர்ந்து ஈஸ்டர், கிறிஸ்துமஸ் கொண்டாடுவேன். ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்னை சங்கி என்று எப்படி சொல்லலாம்\nநான் என் சகோதரருடன் படப்பிடிப்புக்கு காரில் சென்றேன். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு எனக்கு உணவு வாங்க அவர் சென்றார். அங்கு ஒரு மசூதி இருந்தது. மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு அவள் ஒரு சங்கி என்றனர். நான் ஏதோ ஒரு தீவிரவாதி போன்று என்னை பார்த்தனர். நல்ல வேளை அது இரவாக இல்லை. அப்படி இருந்தால் என்னை கொலை செய்திருப்பார்களோ என்று நினைத்தேன் என அனு கூறியுள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nநஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nவிஜய் மாதிரியே அடம்பிடித்த மோகன்லால்\nபுருவத்தை உயர்த்தி கண்ணடிச்சேன், இயக்குனர் இம்பிரஸ் ஆகிட்டார்: ப்ரியா வாரியர்\nதோசையை திருப்பிப் போட்டதற்கே அலப்பறை செய்த பிரபல நடிகை\nஒன்றாகத் துவங்கினோம், சொல்லாமல் போயிட்டியே: வாரிசு நடிகர் மறைவுக்கு பிரபல நடிகர் இரங்கல்\nகுரங்கு என்ற திட்டிய இயக்குனர்: தெறிச்சு ஓடிடு என்று பதிலடி கொடுத்த நடிகை\nபடத்திற்காக ஆளே மாறிப் போன இந்த நடிகர் யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nவந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு: அதிகாரப்பூர்வமாக அறிவித்த நஸ்ரியா\nபாலியல் தொல்லை கொடுத்தவனை ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு அசிங்கப்படுத்திய நடிகை\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/creative-models-speakers-market-006655.html", "date_download": "2018-07-21T19:16:09Z", "digest": "sha1:VTY3UVAEEXHTQIXL7BZ4GF665PYTSGCD", "length": 9905, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "creative models speakers in market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nடேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.\nஅமேசான் எக்கோ ஸ்பீக்கர்களுக்கான தனிப்பயன் அலெக்ஸா திறனை அமைக்கும் முறைகள்\nடிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.\nஉங்க பயணத்தை குதூகளமாக்க அவசியமான ஐந்து கேஜெட்ஸ்\nஅட்டகாசமான ஸ்பீக்கர்களை வழங்கும் இன்டெக்ஸ்\nஇசை என்றால் யாருக்கு தான் பிடிக்காதுங்க அனைவரும் தினம் தினம் இசையை இரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம்.\nஅந்தவகையில் இசையை நீங்கள் இரசிப்பதற்கென்றே பல புது வகையான ஸ்பீக்கர்கள் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன.\nதற்போது மிகவும் பிரபலமாக பல ஸ்பீக்கர்கள் சந்தையில் வந்துள்ளன அந்த மாடல்களை கொஞ்சம் நீங்களே பாருங்க எப்படி இருக்குன்னு...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nசந்தையில் உள்ள புது மாடல் ஸ்பீக்கர்கள்\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nஇந்த மாதிரி ஸ்பீக்கர் பாத்திருக்கிங்களா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/pantech-element-tablet-specs-out.html", "date_download": "2018-07-21T19:14:58Z", "digest": "sha1:SL7I7PBZ4VXSCJMBHUCV6ZBPGPQHFQ45", "length": 9743, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pantech Element tablet specs out | வாட்டர் புரூப் வசதியுடன் புதிய டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்டர் புரூப் வசதியுடன் புதிய டேப்லெட்\nவாட்டர் புரூப் வசதியுடன் புதிய டேப்லெட்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nபான்டெக் நிறுவனம் இப்போது பான்டெக் எலமென்ட் என்ற புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் இது சிறிது நேரம் தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒரு பாதிப்பும் அடையாது. இந்த டேப்லெட்டின் உட்புறம் டாக்குமென்டேசன், மைக்ரோ யுஎஸ்பி கேபிள் மற்றும் வால் சார்ஜர் போன்றவை உள்ளன.\nஇந்த டேப்லெட் தண்ணீர் தடுப்பு வசதி கொண்டிருந்தாலும் இது 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு மீட்டர் ஆழத்தில் உள்ள நீரில் கிடந்தால் கண்டிப்பாக பாதிப்பு அடையும். இதுபோன்று தண்ணீர் தடுப்பு வசதியை மற்ற டேப்லெட்டுகளில் பார்க்க முடியாது.\nஇந்த பான்டெக் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 8 இன்ச் அளவில் ஒரு தொடு திரையைக் கொண்டுள்ளது. இந்த திரையில் பிக்சல் ரிசலூசன் 1024 x 768 ஆகும். அதுபோல் அதிகமான சக்தி கொண்ட க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது இந்த டேப்லெட். மேலும் இதில் 4ஜி வசதியும் உண்டு.\nஇந்த டேப்லெட்டின் ரேம் 1ஜிபி ஆகும். அதுபோல் மின் திறனிற்காக இது 6400 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியைத் தாங்கி வருகிறது. அதுபோல் கேமராவைப் பார்க்கும் போது ப்ளாஷ் வசதி கொண்ட 5எம்பி பின்பக்க கேமராவும் அதே நேரத்தில் 2எம்பி முகப்பு கேமராவும் இந்த டேப்லெட்டில் உள்ளன. இந்த முகப்பு கேமரா வீடியோ அழைப்புக்கும் உதவி செய்யும்.\nஇணைப்பு வசதிக்காக இந்த பான்டெக் டேப்லெட் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், ஜிபிஎஸ் வசதி, ப்ளூடூத் வி2.1 மற்றும் வைபை போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் கடினமான பணிகளையும் மிக எளிதாகச் செய்து முடிக்கும். இந்த பான்டெக் டேப்லெட்டின் விலை ரூ.25,000 ஆகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-to-start-selling-lumia-920-in-november.html", "date_download": "2018-07-21T19:15:24Z", "digest": "sha1:5VP7X7TYXBS5BEZTK4IXULI4P5MAOAN4", "length": 8593, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia to start selling Lumia 920 in November | நவம்பரில் விற்பனைக்கு வரும் நோக்கியா லூமியா 920 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநவம்பரில் விற்பனைக்கு வரும் நோக்கியா லூமியா 920\nநவம்பரில் விற்பனைக்கு வரும் நோக்கியா லூமியா 920\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஜூலை 21ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் நோக்கியா 6.1 பிளஸ்.\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nநோக்கியாவின் அடுத்த லூமியா போனான லூமியா 920வைப் பற்றி சமீபத்தில் பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்திருக்கும் புதிய செய்தி என்னவென்றால் இந்த புதிய போனை வரும் நவம்பரில் நோக்கியா விற்பனைக்கு வைக்க இருக்கிறது. இந்த புதிய செய்தியை நோக்கியா உறுதிப்படுத்தி இருக்கிறது.\nஎந்த நாட்டில் இந்த புதிய போனை நோக்கியா முதலில் விற்பனைக்கு விட இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இந்த போன் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த போனுக்கு கடும் போட்டியை எச்டிசி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் புதிய சாதனங்கள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிளின் புதிய ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினியும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில ஆன்ட்ராய்டு போன்களும் இந்த புதிய போனுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடும் போட்டிகளிடையே வரும் நோக்கியாவின் இந்த புதிய லூமியா 920 வெற்றிக் கனியைப் பறிக்குமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-21T18:54:29Z", "digest": "sha1:GLJPNBR5IF5N6L2T2T6DWQ5P46WPL3EU", "length": 13338, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ஹார்லி டேவிட்சன் இந்தியா மாடல்கள் அறிமுகம்", "raw_content": "\n2017 ஹார்லி டேவிட்சன் இந்தியா மாடல்கள் அறிமுகம்\nஅமெரிக்காவின் பிரபலமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் அணிவரிசையில் இந்தியாவில் தி ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்குகளுடன் 2017 ஹார்லி டேவிட்சன் பைக்குகளும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.\nபுதிதாக வந்துள்ள தி ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்குகளை தவிர விற்பனையில் உள்ள மற்ற பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாகவும் மற்றும் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களையும் பெற்ற 2017 ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் , ஸ்போர்ட்ஸ்டெர் , டைனா , சாஃப்டெயில் மற்றும் டூரிங் பைக்குகளில் கிடைக்கும். மேலும் டூரிங் ரக மோட்டார்சைக்கிள்களில் மில்வாக்கி-எயிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\nஹார்லி டேவிட்சன் டூரிங் ரக மோட்டார்சைக்கிள்களில் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் , ரோட் கிளைட் ஸ்பெஷல் மற்றும் ரோட் கிங் பைக்குகளில் மில்வாக்கி-எயிட் 107 (1745சிசி) சிங்கிள் கேம் வி-ட்வின் எஞ்சினை பெற்றுள்ளது.\nமில்வாக்கி-எயிட் 114 (1870சிசி) வி-ட்வின் எஞ்சினை சிவிஓ லிமிட்டேட் மாடல் பெற்றுள்ளது\nஹார்லி டேவிட்சன் தி ரோட்ஸ்டெர்\nதி ரோட்ஸ்டெர் பைக்கில் வி-ட்வின் 1200சிசி எஞ்சினை பெற்று வெளிப்படுத்தும்டார்க் 96Nm ஆகும். ஆற்றல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.இதே எஞ்சின் 1200 கஸ்டம் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ்டெர் வகையை சார்ந்த தி ரோட்ஸ்டெர் பைக்கின் விலை ரூ.9.70 லட்சம் ஆகும்.\nஹார்லி டேவிட்சன் ரோட்கிளைட் ஸ்பெஷல்\nரூ.32.81 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ள ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்கில் 150 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும் மில்வாக்கி-எயிட் 107 (1745சிசி) சிங்கிள் கேம் வி-ட்வின் எஞ்சினை பெற்றுள்ளது. இதில் 6.5 இன்ச் தொடுதிரை இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் 6.5 ஜிடி பூம் ஆடியோ சிஸ்டம் பெற்றுள்ளது.\n2017 ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750\nபுதிய மேம்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக் மாடலில் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு இரு புதிய வண்ண கலவைகள் சேர்க்கப்பட்டு ரூ.4.91 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 13 மோட்டார்சைக்கிள் மாடல்களை 23 டீலர்கள் வாயிலாக விற்பனை செய்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் ஹார்லி டேவிட்சன் விற்பனையகங்கள் உள்ளது.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_90.html", "date_download": "2018-07-21T19:37:27Z", "digest": "sha1:TKMXNUK3TJS2IZ3754PJKZ5KRNRUTKSK", "length": 5208, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "என்னை யாராலும் அசைக்க முடியாது: ஹிருனிகா - sonakar.com", "raw_content": "\nHome NEWS என்னை யாராலும் அசைக்க முடியாது: ஹிருனிகா\nஎன்னை யாராலும் அசைக்க முடியாது: ஹிருனிகா\nஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தன்னைத் துரத்துவதற்கான சதி இடம்பெறுவதாகவும் அத்தனை எளிதில் தன்னை யாரும் அசைக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.\nமக்கள் பணி செய்யாத யாருக்கும் தான் பதவிகளை வழங்க மறுப்பதே தன் மீதான குற்றச்சாட்டெனவும் ஒரு போதும் அச்சுறுத்தல்களுக்குத் தான் அடிபணியப் போவதில்லையெனவும் ஹிருனிகா மேலும் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த ஹிருனிகா இரத்மலான தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அதேவேளை தொடர்ந்தும் அவருக்கு கட்சி மட்டத்தில் எதிர்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2014/01/01/password-21/", "date_download": "2018-07-21T19:00:22Z", "digest": "sha1:DUPE4X2VCNSAY2UBGTXASGWPPBV2RIZU", "length": 32201, "nlines": 166, "source_domain": "cybersimman.com", "title": "புத்தாண்டு உறுதிமொழி; பாஸ்வேர்டை மாற்றுவோம். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இணைய செய்திகள் » புத்தாண்டு உறுதிமொழி; பாஸ்வேர்டை மாற்றுவோம்.\nபுத்தாண்டு உறுதிமொழி; பாஸ்வேர்டை மாற்றுவோம்.\nபுத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில் , இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் , என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவது தான் வாடிக்கையாக இருக்கிறது என்றாலும் வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது பாஸ்வேர்டை மாற்றுவோம் என்பது தான்.\nஇதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013 ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013 ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன. அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட , பேஸ்புக், கூகிள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.\nஇப்படி கொத்து கொத்தாக பாஸ்வேர்டுகள் களவு போவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பது தான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.\nபொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இது வரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத்தோன்றுகிறது.\nஎனவே புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள்.\nபாஸ்வேர்டு மாற்றும் போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள். பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.\nஎனவே பல பாஸ்வேர்டுகளை பயன்ப\nடுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.\nபாஸ்வேர்டை மாற்றுங்கள். இணைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nநன்றி; தமிழ் இந்து இணைய பதிப்பு.\nபாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றிய முந்தைய பதிவுகள்; 1.\nநல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி\nபுத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில் , இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் , என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவது தான் வாடிக்கையாக இருக்கிறது என்றாலும் வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது பாஸ்வேர்டை மாற்றுவோம் என்பது தான்.\nஇதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013 ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013 ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன. அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட , பேஸ்புக், கூகிள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.\nஇப்படி கொத்து கொத்தாக பாஸ்வேர்டுகள் களவு போவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பது தான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.\nபொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இது வரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத்தோன்றுகிறது.\nஎனவே புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள்.\nபாஸ்வேர்டு மாற்றும் போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள். பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.\nஎனவே பல பாஸ்வேர்டுகளை பயன்ப\nடுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.\nபாஸ்வேர்டை மாற்றுங்கள். இணைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nநன்றி; தமிழ் இந்து இணைய பதிப்பு.\nபாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றிய முந்தைய பதிவுகள்; 1.\nநல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nபூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி\nஉங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dantamil.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-21T19:06:56Z", "digest": "sha1:HFSN6XUXP2YFX246LAS5QW63F3HEUDND", "length": 52401, "nlines": 170, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: முன்றில் செய்திகள்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nகாவிய காலம் என்ற புத்தகத்தில் திரு. எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள் “ஆரியர் தமிழரை இகழ்ந்தனர் – தமிழர் விடவில்லை. அவர்களை மிலேச்சர் என்றனர்” என்று கூறியுள்ளார். அகராதிப்படி ஆரியம் – ஆரிய மொழி – ஆரியர் ஆகியவற்றிற்கு மிலேச்சர் என்றே பொருள் தரப்படுகிறது. மொழியில் உயர்வு தாழ்வு என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட மொழிகள் மேலான படைப்புகளை கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்து கென்யா நாட்டில் காட்டகத்தே உள்ள கிராமங்களில் ஆண்கள் ஒரு மொழியும் பெண்கள் ஒன்றுமாக பேசுகிறார்கள். அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்து அந்த மொழிகளில் எந்த படைப்பும் இல்லை. அவற்றிற்கு எழுத்துருவும் இல்லை. கென்யா நாட்டு Ngũgĩ wa Thiong’o அவர்களின் நாவலான Devil on the Cross ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற காரணத்துக்காக அந்த நாவலை கென்யா நாட்டு மக்களுக்குச் சொந்தமானது அல்ல என்று யாரும் சொல்லிவிடப் போவதில்லை. ஆசிரியர் கூகி ஏன் பிரஞ்சில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதினார் என்றும் யாரும் கேட்கப்போவதில்லை. தெரிந்த விசயம். தமிழகத்திற்கே அல்லது தென்னாட்டிற்கே சொந்தமான பரத நாட்டியக் கலை ஏன் வடமொழியில் எழுதப்பட்டது என்பது போலத்தான். சொல்லப்போனால் பல்லவர் காலத்தில் மன்னர்கள் தமிழை மதித்தாலும் தமிழ்க் கலைகளை – நாட்டியம், சிற்பம், இசை போன்றவற்றை – வடமொழியில்தான் எழுதும்படி பார்த்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய ஆய்வு, தில்லை நடராசரின் ஊழிக்கூத்து, தமிழ் இசை பற்றிய நூல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே எழுதும்படி ஊக்குவிக்கப்பட்டது. இது எல்லா காலத்திலும் நடந்த விசயந்தான். இன்னொரு மொழியில் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அந்தக் கலைகள் தமிழுக்குச் சொந்தமானவை அல்ல என்று சொல்லிவிட முடியாது.\nஇது போலத்தான் வடமொழியில் எழுதப்பட்ட நூல்களும். இருக்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்ட வடமொழிக்கும் பின்னர் எழுதப்பட்ட மொழிநடைக்கும் வித்தியாசம் உண்டு. பதினெட்டுப் புராணங்களில் பல வைதிக மதமான பிராமணமதத்தை எதிர்த்து எழுதப்பட்டவைதாம். பூர்வ குடிமக்களின் கடவுளரான சிவன், நாராயணன், முருகன் ஆகியோர் வேதங்களில் போற்றப்பட்டவர் அல்லர். அவர்கள் முறையே தஸ்யு கடவுள் என்றும் உபேந்திரன் என்றும் தேவசேனாபதி என்றும் குறிப்பிடப்பட்டவர்கள். அவர்களை சொல்லாமலும் இருக்க முடியாது. அப்படி சொல்வதிலிருந்தே அவர்கள் வேதகாலத்திற்கும் முன்னரே இங்கே பூர்வ குடிமக்களால் வணங்கப்பட்ட கடவுளர் என்று அறிய முடிகிறது. ஆரிய வேதங்களில் சொல்லப்பட்டதற்கு எதிராக பிரம்மனும், இந்திரனும், மித்திரனும் பூர்வ குடிமக்களின் கடவுளருக்கு கீழானவர்கள்தாம் என்ற அடிப்படையில்தான் பக்தி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதற்குச் சான்றாக பல கதைகளை பிற்பாடு எழுந்த புராணங்கள் கொண்டிருக்கின்றன.\nபொதுவாக வேதம், வேத நாயகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது ஒரு காவியநய சொல்லாகத்தான். அவை ரிக் வேதம் முதலியவற்றைக் குறிக்காது.\nமேலும் ஆரியம் என்பது ஐரோப்பிய என்பதாக பொதுவாக ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது. நார்வே, ஈரான் போன்றவையும் ஆர்ய என்பதையே குறிக்கின்றன. இவ்வாறு ஒலி குறிப்பு மாற்றமடைந்து இருப்பது சகஜம்தான்.\nஅப்படிப்பட்ட நிலையில் ஆரியர் ஈரான் போன்ற நாடுகளின் ஊடே இந்த உபகண்டத்தின் வட பிராந்தியத்தில் வந்து நிலை கொண்டு தங்களின் முன்னோர் பற்றி பாடல்களை அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எந்த மொழியைப் பேசினார்களோ அதிலே எழுதி வைத்தும் மனப்பாடம் பண்ண வைத்திருக்கவும் வேண்டும். பின்னர் வியாசர் காலத்தில் அவை தொகுக்கப் பட்டவை மட்டுமல்ல அப்போது உருவெடுத்திருந்த மொழியிலே எழுதபட்டிருக்க வேண்டும். சமஸ்கிருதம் என்பது காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு ரிஷிகளால் சொல்லப்பட்டது என்பது காவிய நயத்தோடு சொல்லப்பட்ட ஒன்றுதான். நம்முடைய மொழியை நாம் கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்திய மொழி என்று சொல்லிக் கொள்வது போலத்தான். வேதங்கள் ஒலியாகவே இருந்தன – அவற்றை வேத வியாசர் அந்த காலத்து வடமொழியில் எழுதினார் என்ற ரீதியில் மறைந்த காஞ்சி பெரியவர் குறிப்பிட்டிருப்பதும் இதுதான்.\nமேற்கண்டவைகளால் சமஸ்கிருதம் என்று அறியப்படுகிற மொழி பூர்வகுடி மக்களின் மொழிகளோடு கலந்து உருவெடுத்த ஒர் இந்தோ ஆரிய மொழியே ஆகும். இந்த மொழியை எந்த ஆய்வாளரும் உலக மொழிகள் பல ஏற்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது என்று சொல்லவில்லை. வட இந்திய மொழிகள் பல அதன் செல்வாக்கு பெற்று உருவெடுத்திருக்க முடியுமே தவிர, திராவிட மொழிக்கு அது சகோதர – சகோதரியாகக்கூட உரிமை கொண்டாட முடியாது.\nநமது குடியரசு தலைவர் திரு. இராதகிருஷ்ணன் அவர்கள் “ நமது நாடு பல மொழி கலாச்சாரத்தையும் பல மத கலாச்சாரத்தையும் கொண்டது” என்று பாராளுமன்றத்திலேயே சொன்னதை நினைவு கூரலாம். உலக மொழி ஆய்வாளர்கள் அத்தனை பேரும் சொன்னது இதுதான்.\nகலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் வட இந்தியா இந்தோ – ஆரிய கலாச்சாரத்தையும் தென்னிந்தியா திராவிட கலாச்சாரத்தையும் கொண்டது என்பது தெரிந்த விசயம். தலையிலே சேலைத் தலைப்பை போட்டு மூடுவது தமிழ் நாட்டுப் பகுதிகளில் விதவைகள் சமாச்சாரம். வட இந்தியாவில் அதற்கு நேர்மாறு. இப்படி பல விதமான வேற்றுமை கொண்டவைதான் ஆசியாவிலுள்ள பல நாடுகளும்.\n“சீதையும் தமயந்தியும் முக்காடு போட்டிருப்பார்கள் என்று என்னால் எண்ணியே பார்க்க முடிய வில்லை” என்று சொன்னது கவியரசர் தாகூர். இம்மாதிரிப்பட்ட கலாச்சார வேற்றுமைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட மண்ணின் சீதோஷ்ண நிலையைப் பொருத்தே ஆரம்பத்தில் தோன்றியிருக்க வேண்டும். அவற்றில் உயர்வு தாழ்வு இல்லை.\nஒன்று சொல்லலாம். சமஸ்கிருதம் பலர் சொல்வதைப்போல பல மொழிகளுக்கு தாயாக இருக்கலாம் – தமிழுக்கு அல்ல. பல ஆங்கில வார்த்தைகளை நாம் இப்போது பயன்படுத்துவது போல பல்லவர் காலத்திலிருந்து சமஸ்கிருத வார்த்தைகளை – பொதுவாக எழுவாய்களை மட்டும் - பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம். பிரஞ்சுகாரரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தால் அந்த மொழி வார்த்தைகளை பயன்படுத்தத்தான் வேண்டியிருந்திருக்கும். அந்த காரணத்தால் மட்டும் இந்த மொழி தாய் என்றெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சமஸ்கிருதம் தாய் என்று சொல்வதாக இருந்தால் தமிழ் “தந்தை” என்று சொல்லவேண்டியிருக்கும் – வள்ளலார் ஒரு சங்கராச்சாரியாரிடம் சொன்னதுபோல. பல ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன என்று பெருமிதம் கொள்பவர்களிடம் ஒன்று சொல்லலாம். சர்ப்ப (serpant) அக்னி (igna, agnes, ignite) போன்றவற்றிற்கெல்லாம் சமஸ்கிருத சம்பந்தம் இருப்பதின் உண்மையான காரணம் இங்கே வந்து இங்குள்ள பூர்வகுடி மொழிகளுடன் கலந்து வளர்ச்சி பெற்ற அந்த மொழியின் தோற்றம் ஐரோப்பாவாக இருந்ததுதான். ஐரோப்பா என்றாலே ஆர்ய என்பதுதான். அவ்வகை சொற்கள் இங்கிருந்து அங்கே போகவில்லை – அங்கிருந்து வந்தவைதாம். சமீபத்தில் ஜெர்மானிய அரசியல்வாதி நம் பிரதம மந்திரியிடம் “இந்திய பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்காதீர்கள். சமஸ்கிருதமும் ஜெர்மனும் சகோதர மொழிகள்” என்று கூறியதையும் இங்கே நினைவு கூரலாம்.\nஎந்த மொழியையும் கற்றுக் கொண்டால் பேசமுடியும். அதே காரணத்தைத்தான் இப்போது இந்த நாட்டில் ஆயிரம் இரண்டாயிரம் பேர்கள் சமஸ்கிருதத்தைப் பேசுகிறார்கள் என்று உரிமை கொண்டாடுவதின் காரணமாக சொல்லவேண்டும். சமஸ்கிருதம் என்றாலே நன்றாக செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். வேதகால வசிட்டனும், காசியபனும், மரீசியும் பின்னர் வேதங்களை தொகுத்த வியாசர் பயன்படுத்திய சமஸ்கிருதத்தைப் பேசியிருக்க முடியாது. அதிலும் இருக்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்ட மொழிக்கும் மற்ற வேதங்களில் காணப்படும் மொழிக்கும் நிறைய வேற்றுமை உண்டு. இதிகாசத்திலும் புராணங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழியும் அப்படித்தான். மேநாட்டு ஆய்வாளர்கள் உட்பட இங்குள்ளவர்களும், இராகுல் சங்கிருத்தியாயன் போன்ற மேதைகளும் இதைத்தான் கூறுகிறார்கள்.\nஎனவே சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய் என்று எதை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. வட இந்திய மொழிகள் சில சமஸ்கிருத மொழியிலிருந்து பலவற்றைக் கொண்டு தோன்றியிருக்கலாம். தென்னிந்திய மொழிகளுக்கும் – குறிப்பாக தமிழுக்கும் – இந்த உரிமை கொண்டாடுதல் எப்படி ஒத்து வரும் வட புலத்து மன்னர்கள் சிலர் தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டபோது வட மொழிச்சொற்கள் தமிழில் கலந்திருக்கும் – ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் போர்த்துகீசியரும் இங்கே ஆண்டபோது அந்த மொழிச்சொற்கள் இங்குள்ள மொழியில் கலந்தது போலத்தான். அரிசி என்ற தானியம் அதிகமாக பயன்படுத்தப்படுவது இங்கேதான். கிரேக்க மொழியில் ORZY என்றும் ஆங்கிலத்தில் RICE என்றும் மருவி வழங்கப் படுவது இங்குள்ள அரிசி என்ற சொல்லிலிருந்துதான். சமஸ்கிருதத்தில் அது இல்லை. அப்படி சொல் இருந்தாலும் அது பின்னர் ஏற்படுத்திக் கொண்ட சொல்லாகத்தான் இருக்க முடியும். இம்மாதிரி விசயங்களில் சொல் ஆய்வோடு அந்த குறிப்பிட்ட மொழி பேசும் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் எடுத்துக் கொள்ளப்படும்.\nஎபிரேயம் உலக மொழிகளின் தாய் என்று யூதர்களும் என்றுமுள தென் தமிழை ஆதி சிவன் பேசி கவிதையே எழுதியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டிக் கொள்வது சில உண்மைகளைக் கொண்டிருந்தாலும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அது போலவே சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய் என்று சொல்வதும். உலகம் என்பது எவ்வளவு பெரியது என்று அந்தக் காலத்தில் தெரியும் ஹோமரின் உலகைச் சுற்றி வருதல் – கடவுள் உலகைப் படைத்தார் என்றெல்லாம் வரும் சொற்கோர்வைகளில் உலகம் என்பது எவ்வளவு சிறியது\nஅரசியல்வாதிகளின் சமஸ்கிருத மொழி பற்றிய அறிவிப்புகளை – சிலசமயம் அபாண்டங்களை – படிக்கும் போது மேற்கூறியவைகளை சொல்லாதிருக்க முடியவில்லை. மொழி ஆய்வு, நாட்டுப் பற்று – இவை இரண்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nமேலே குறிப்பிடப்பட்ட கருத்துகள் பல ஆய்வாளர்களால் – திருவாளர்கள் T. BURROW, M.B. EMENEAU, H. HERAS, SIR JOHN MARSHALL, M. GOETZ, R.C. MAJUMDAR, K.K. PILLAI, X. S. THANINAYAGAM போன்றோராலும் மற்றவர்களாலும் சொல்லப்பட்டவை. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு அறிஞரே ஆவர்.\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2011/04/blog-post_5180.html", "date_download": "2018-07-21T19:33:49Z", "digest": "sha1:MONKY2XOVSYBRJLGS3YHAVVGMR3YBJOV", "length": 10384, "nlines": 237, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: காற்றே என் வாசல் வந்தாய்", "raw_content": "\nகாற்றே என் வாசல் வந்தாய்\nகாற்றே என் வாசல் வந்தாய்\nஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்\nகாற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்\nநேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்\nசுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்\nதுள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\nநிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு\nதுள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\nபெண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்\nகாற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்\nநேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்\nசுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்\nதுள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\nநிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு\nதுள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\nபெண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்\nகாற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்\nஆண் :- கார்காலம் மழைக்கும் போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும்\nபெண்:- அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்\nஆண்:- நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய\nநீ உன் மனதில் என் உருவம் கண்டுபிடிப்பாயா\nபெண்:- பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க\nபூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க\nஆண்:- பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க\nஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்\nகாற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்\nபெண் :- நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்\nசுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்\nபெண் :- நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்து போல்\nஎன் பெண்மை திரண்டு நிற்கிறதே\nஆண் :- திறக்காத் சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா\nஎன் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே\nபெண் :- நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்\nஎன்னை மறுபடியும் சிறுபிள்ளையாய் செய்வாயா\nஆண் :- கட்டலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா\nகட்டலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா\nபெண் :- கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா\nஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக\nபெண் :- காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்\nபெண் :- துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\nநிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு\nதுள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\nதுள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஒரு நாளில் வாழ்க்கை இங்கு\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nகாற்றே என் வாசல் வந்தாய்\nபொய் சொல்ல இந்த மனசுக்கு\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=142099", "date_download": "2018-07-21T19:29:24Z", "digest": "sha1:NMXJAA6LOZCBOPL5JN2TDGXY56CJOQWD", "length": 14834, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை!! | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஇத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை\nஇத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். இங்கு வீடொன்றை வெறும் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅழகிய ஓலோலாய் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.\nஇதனால், 1300 பேர் மட்டுமே தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அதோடு, அக்கிராமத்தில் குழந்தை பிறப்பு வீதமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.\nஅங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பலர் தொடர்ந்து ஓலோலாய் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஓலோலாய் மேயர், மக்கட்தொகை குறைவதைத் தடுக்க அதிரடியாக 2015 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்கள் வெளியேறியதால் பாழடைந்து பூட்டியே கிடக்கும் 200 வீடுகளை தலா 1 யூரோவிற்கு விற்பனை செய்வதாக அறிவித்தார்.\nஇந்த வீடுகளை வாங்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குள் வீட்டை சரிசெய்து குடியேற வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம்.\n2017 ஆம் ஆண்டு இறுதிவரை உலகம் முழுவதும் இருந்து 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.\n”ஓலோலாய் கிராமத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதே எனது முதல் வேலை. கடந்த காலத்தைப் போல் இங்கு மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். எங்கள் நகரம் சாவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்காக இங்கு வசிக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீண்டும் வலிமைமிக்க கிராமத்தைக் கட்டமைப்போம்’ என ஓலோலாய் மேயர் எபிசோ அர்போ குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபுங்குடுதீவில் மாணவியைக் கொன்ற கடற்படையினருடன் சிறுமியின் மாமனாரையும் கோர்த்துவிட்ட பொலிசார்\nNext articleவிண்வெளியில் பட்மிண்டன் விளையாடிய விண்வெளி வீரர்கள் ( வீடியோ இணைப்பு)\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/718-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-21T19:09:50Z", "digest": "sha1:5VXDGKPZFT3SOSTIZPHDQWIKJN7C4DGU", "length": 21553, "nlines": 159, "source_domain": "samooganeethi.org", "title": "பொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தும் முன்னோடிகள் பற்றாக்குறை.", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தும் முன்னோடிகள் பற்றாக்குறை.\nமதம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து பால் கடந்து மனிதர்களுக்காக குரல் கொடுக்கும் மனிதர்கள் தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மனிதத்தை நேசிக்கும் மனிதர்கள் பெரும் கூட்டமாக சமூகமாக திரள்வதற்கு பொதுக் கருத்தை உருவாக்கும் தகுதிமிக்க புத்திஜீவிகள் இன்று தேவைப்படுகிறார்கள்.\nபெரியார், அம்பேத்கர், காந்தி, அப்துல் கலாம் ஆஸாத், காயிதே மில்லத் போன்ற சமூக நீதியை வாழ்வாகக் கொண்டு பொது மக்களின் புத்திகளில் ஆதிக்கம் செலுத்தி பொதுக்கருத்தை உருவாக்கும் தகுதிமிக்கவர்களின் தொடர்ச்சி அறுந்து விட்டது. அந்த கருத்துருவாக்க முன்னோடிகளின் சிந்தனை முகாம்களைச் சேர்ந்தவர்களின் இருப்பு இன்று கேள்விக்குறியாக உள்ளது.\nஇந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சமூக நீதியை பொதுக் கருத்தாக உருவாக்க இயலாமல் போனதன் விளைவு, தகுதி மிக்க ஆளுமைகளின் பற்றாக்குறை சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களை மதம், சாதி, இனம், மொழி, பெண் என பிளந்து கூறுபோட்டு சமூகத்தை சிதிலமாக்கும் வேலைகள் மிக மும்முரமாக நடந்தேறி வருகின்றன.\nஇந்த சூழலில் நிகழ்கால சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற முற்போக்கான சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, கலாசார, சுகாதார, சுற்றுச் சூழல் சிக்கல்களில் சமநீதியான சமூக நீதிச் சிந்தனைகள் “பொதுக் கருத்தாக” மக்களை சென்றடையாமல் இருப்பதற்கான காரணங்கள் கண்டறியப் பட வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு அது கடமையாக இருக்கிறது.\nஉலகப் பொது மறை திருக்குர்ஆனில் (4:114) “(நபியே) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்”. என்று பிறருக்கு நலம் நாடுவதையும், சமாதானத்தை விதைப்பதையும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் அவசியமான செயல் என்று விதிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய இயக்கத் தலைமைகள் சர்வதேச குறிப்பாக மத்திய கிழக்கு (அரபு நாட்டு) அரசியலில் ஆர்வம் காட்டும் அளவிற்கு இந்திய நாட்டு அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை, அதேபோன்று உள்நாட்டில் தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள பலர் தமது மாநில, மாவட்ட, உள்ளூர் அரசியல் சமூக பொருளாதார விவகாரங்களை ஆய்வு செய்யவும், திறன்வாய்ந்த திட்டமிடல்களை வகுக்கவும் மறந்து விடுகின்றனர். தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் அன்றாடச் சிக்கல்களுக்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாளனாக ஒரு முஸ்லிமின் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் வழிகாட்டும் பண்பு.\nமக்களோடு தொடர்புடைய அதிகாரமிக்க அரசுத்துறைகள், பொதுமக்களிடம் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள், சேவை மையங்கள் என எதிலும் முஸ்லிம் சமூகம் ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாக அரசு இயந்திரம், ஊடகம், பொதுச் சமூகத்தோடு தொடர்புடைய சேவை மையங்கள் என எல்லா மட்டங்களிலும் தவறான குழுக்களில் செயல்படும் மனிதர்கள் மற்றும் மனிதநேயம் அற்றவர்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகம் பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வாழ்வும் பொருளாதாரமும் சிக்கலாகும் போது மட்டுமே கைசேதப்படுவது வழமையாகிப் போய்விட்டது.\nஇந்தியா பல்சமய, பல கலாசார இயல்பைக் கொண்ட நாடு. இந்திய முஸ்லிம் சமூகம் வரலாறு முழுவதும் தன் அடையாளத்தை தக்கவைத்து கொண்டே பிற சமூகத்தோடு ஊடாடி உறவைப் பேணி வருகிறது எப்போதும்.\nஇதை சிதைப்பதற்காகவே முஸ்லிம்களை பிற சமூகங்களிடமிருந்து தனிமைப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் கலவரங்கள், பாபர் மஸ்ஜித் இடிப்பு போன்றவை நிகழ்த்தப்பட்டது. இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகம் தன் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் பொதுச் சமூகத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரிப்பதற்கு சமூக விரோதிகளால் காரணமாக்கப்பட்டது.\nஅதே போல சமூக மாற்றத்திற்காக உருவாக்கப்படுகின்ற முஸ்லிம் இளம் தலைவர்கள், தலைமுறைகளின் திறமைகளும் ஆற்றல்களும், தலைமைத்துவ பண்புகளும், ஒருசில தலைவர்களால் பிரபல பிம்பங்களாலும் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமகவும் இந்த தலைமுறைகளில் சிலர் பொதுச் சமூகத்தில் இரண்டறக் கலக்காமல் இருக்கிறார்கள்.\nமுஸ்லிம்களோ அரசியல் சமூக பொருளாதாரத் தளங்களில் சமூகநீதி சிந்தனை கொண்டவர்களோ சமூகத்தின் முன்னாள் அடையாளப்படுத்தடாமல் இருப்பதற்குப் பின்னால் ஊடகங்களின் செயல்பாடு பெரும் காரணமாக இருக்கிறது. பொதுமக்களின் அபிப்பிராயம் மற்றும் பொதுக் கருத்துருவாக்கம் போன்ற செயல்பாடுகளில் புத்திஜீவிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக ஊடகங்கள் உரிய வகையில் பங்களிப்புச் செய்யத் தவறி விடுகின்றன.\nபல்வேறு துறைகளிலும் நிபுணர்கள் திறமையாளர்கள் கல்விமான்கள் எல்லா மட்டங்களிலும், பகுதிகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், சந்தர்ப்பங்களும் வழங்கப் படுவதில்லை, ஒரு சில பிரபல பிம்பங்களை உருவாக்குவதும் அவர்களை நம்பியிருப்பதும் இந்த சமூக அமைப்புகள் செய்யும் மிகப் பெரிய தவறாகும், இது நமது கரங்களாலேயே சிலைகள் செய்து அதை நாமே வழிபடுவது போன்ற பாமரத்தனமாகும்.\nஇதனை ஹீரோ வெர்ஷிப் என ஆங்கிலத்தில் சொல்வார்கள், இது அநீதிகளில் பெரிய அநீதியாகும், அமானிதங்களை (நம்பிக்கைகளைப்) பாழ் படுத்துகிற பாவமாகும். அரசியலில் ஒரு சிலரை விட சிறந்த ஆளுமைகள் சமூகத் தளத்தில் இல்லை என்பது போன்ற பிரமை அதிகார மையங்களால், ஊது குழல் ஊடகங்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது போன்று பொது மக்களின் தலைமைகளும் அமைப்புக்களும் ஒருவகை சினிமாத்தனமான ஹீரோ வெர்ஷிப் உருவாக்கத்தில் அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.\nமனித சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களும், மனிதர்களுக்கு இடையில் அன்பையும் மகிழ்ச்சியையும் விதைக்க விரும்புகிறவர்களும் எதிர்காலத் தலைமுறையை “மக்கள் நலனை பொது புத்தியில் விதைக்கும் ஆளுமைகளாக” திட்டமிட்டு உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை வரலாற்றில் இஸ்லாமியக் கல்வி மிகச் சரியாக செய்திருக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லிம்களும் அதில் பயிற்சி பெற்று மனிதத்தை நேசிக்கும் சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதைய உடனடித் தேவை அறத்தை வாழ்வாக பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்கள். சமூகநீதியை பொது மக்களின் புத்தியில் விதைக்கும் மக்கள் நலம் நாடும் முன்னோடிகள்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஅன்பான வாசகப் பெருமக்களுக்கு வணக்கம். கடந்த மாதம் வரை…\nபுகை பிடிப்பதால் என்னதான் ஆகி விடப்போகிறது\nபல்வேறு நோய்களை உருவாக்கி, உயிருக்கே உலை வைக்கும் புகையைப்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nபொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தும் முன்னோடிகள் பற்றாக்குறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpandal.blogspot.com/2014/04/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:33:57Z", "digest": "sha1:VIYQWTBWCXMWHB6YWUXX4LIMIW3M5YAA", "length": 26836, "nlines": 152, "source_domain": "tamilpandal.blogspot.com", "title": "தமிழ்ப் பந்தல்: சங்க இலக்கியத் தூறல் 1 - சங்க காலத் தமிழர்களின் வளம்", "raw_content": "\nதமிழ்க் கல்வி, இலக்கியம், கட்டுரைகள்\nசங்க இலக்கியத் தூறல் 1 - சங்க காலத் தமிழர்களின் வளம்\nசங்க இலக்கியத் தூறல் - 1\nசங்க காலத் தமிழர்களின் வளம்\n- அன்பு ஜெயா, சிட்னி\nதமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை அமைத்து கல்விப் பணி புரிந்த காலம் 'சங்க காலம்' என்று போற்றப்படுகிறது. சங்க காலத்தில் தமிழிலக்கியங்கள் வளம்பெற்றிருந்ததைப் போலவே, தமிழ் மக்களின் வாழ்க்கையும் வளம் பெற்றிருந்தது. நீர் வளமும், நில வளமும், பொருள் வளமும் சிறப்பாக இருந்தன. அதற்கான சான்றுகளில் சிலவற்றை உற்றுநோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nநீர் வளமும் நில வளமும்\nநாட்டு மக்கள் வளம்பெற நாடு வளமுள்ளதாக இருக்கவேண்டும். சங்க காலத் தமிழர்களின் வளத்தை அறிய அவர்கள் வாழ்ந்தபோது இருந்த நாட்டின் வளங்களைப்பற்றி சற்று ஆராயவேண்டும்.\nசங்க இலக்கியங்களில் ஒன்றான ‘மதுரைக் காஞ்சி’யில் அதன் ஆசிரியர் மாங்குடி மருதனார் பாண்டிய நாட்டின் நீர் வளம், நிலவளம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.\n“கல் காயும் கடு வேனிலொடு , இரு வானம் பெயல் ஒளிப்பினும்\nவரும் வைகல் மீன் பிறழினும், வெள்ளம் மாறாது விளையுள் பெருக,\nவிளக்கம்: மலைகள் சூடேறிக் காய்ந்து போகும்படி வெப்பம் அதிகமாகி, மேகம் மழை பெய்யாது போனாலும், விடியற்காலை தோன்றும் வெள்ளி நட்சத்திரம் வடக்கே தோன்றுவதற்குப் பதிலாக தெற்கே தோன்றினாலும், ஆறுகள் வற்றாது நீர்ப் பெருக்கோடு ஓடுவதால், விளைச்சல் பெருகியிருக்கும்.\n“……குண கடல் கொண்டு குட கடல் முற்றி\nஇரவும் எல்லையும் இளிவு இடன் அறியாது\nஅவலும் மிசையும் நீர்த் திரள்பு ஈண்டி\nகுணகடற்கு இவர் தரும் குரூஉப் புனல் உந்தி\nநிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றிக்\nவிளக்கம்: கீழ்க்கடலில் நீரை மொண்ட மேகமானது, மேற்குத் திசையில் உள்ள மலைகளில் தங்கி, இரவு பகல் எது என்று தெரியாதபடி அடைமழையைப் பெய்து, மேட்டிலும் பள்ளத்திலும் பாய்ந்து, கிழக்குக் கடலை நோக்கி ஓடும். அப்படி ஓடுகின்ற நீரைக் குளங்களில் தேக்கிவைப்பர்.\nஇதைப் போலவே, சேர நாட்டிலுள்ள பேரியாற்றில் (பெரியாறு) வறண்ட காலத்திலும் வெள்ளம் பாய்ந்தோடியது என்பதை காசறு செய்யுட் பரணர் பின்வரும் சங்கப் பாடலில் கூறுகின்றார்:\n‘குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,\nஅருவி அற்ற பெரு வறற் காலையும்,\nஅருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து.......’ (பதிற்றுப்பத்து, 5: 3.13-15)\nசோழ நாட்டின் காவிரி நீர்வளம் பற்றி ‘பட்டினப்பாலை’யில் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் கூற்று:\n“வான் பொய்ப்பினும், தான் பொய்யா,\nமலைத் தலைய கடல் காவிரி\nபுனல் பரந்து பொன் கொழிக்கும்.” (பட்டினப்பாலை, 5-8)\nவிளக்கம்: மழை பெய்யாது போனாலும் தான் பொய்க்காது, நீர் சுமந்து வரும் காவிரி ஆறு பாயப் பொன்னாய் விளையும் கழனி வயல்கள்.\nநாட்டின் நீர்வளத்தைப் பெருக்க மன்னர்கள் செய்தவை பற்றி பின்வரும் பாடல் உணர்த்துகிறது:\nகுளம் தொட்டு வளம்பெருக்கி’ (பட்டினப்பாலை, 283-284)\nவிளக்கம்: காடுகளைத் திருத்தி, நாடாக்கி, குளங்களை வெட்டி, நாட்டின் வளங்களைப் பெருக்கி ................\nஅக்கால மன்னர்கள் ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளில் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நிலைகளில் பாய்ச்சி நாட்டை வளப்படுத்தினர். கரிகால் சோழன் காவிரிக்குக் கரை அமைத்து, அதன் நீர் கால்வாய் வழி ஓடி நாடெங்கும் பயனளிக்க வழிசெய்தான்.\nநாட்டில் ஒவ்வொரு வீட்டின் வளம்பற்றி பின்வரும் சங்கப் பாடலும் சாட்சி கூறுகின்றது:\nகோள் தெங்கின் குலைவாழைக் காய்க்கமுகின் கமழ்மஞ்சள்\nஇனமாவின் இணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளைஇஞ்சி\nஅகல்நகர் வியன்முற்றத்து...................... (பட்டினப்பாலை, 16-20)\nவிளக்கம்: குலைக்காய்களுடன் உள்ள தென்னையும், குலைவாழைத் தாருடைய வாழையும், பசும் காயுடன் உள்ள பாக்கு மரமும், வாசமிகு மஞ்சளும், குலைதொங்கும் பனையும், சேம்பும், இஞ்சியும் வீடுகளின் முன்புறத்தில் விளைந்திருந்தன................\nஇவ்வாறு சங்க காலத் தமிழகத்தில் நீர்வளமும் நிலவளமும் பெருகி இருந்தன.\nவாணிகமே ஒரு நாட்டின் செல்வ வளத்தைக் கணிக்கும் அளவு கோளாகும். சங்க காலத் தமிழர்களின் வாணிகம் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வாணிகம் செய்யும் கடைவீதிக்கு ‘அங்காடி’ என்ற பெயர் வழங்கியது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடைவீதிகளைப்பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரை மாநகரின் கடைவீதிகளைப் பற்றி மதுரைக் காஞ்சியிலும் சிலப்பதிகாரத்திலும் அதிகமாகக் காணலாம்.\nமதுரைக் காஞ்சியிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:\nமழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,\nகரை பொருது இரங்கும் முந்நீர் போல,\nகொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது................\nமாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்\nநாள் அங்காடி........ (மதுரைக் காஞ்சி, 425-430)\nவிளக்கம்: மேகங்கள் மழைக்காக கடலிலிருந்து நீரைக் கொண்டுபோனாலும் கடல் நீர் வற்றுவதில்லை. அதே போல் ஆற்று நீர் தினமும் தன்னுடன் வந்து சேர்ந்தாலும், கடல் பொங்கி வழிந்துவிடாமல், கரையை உடைத்துக்கொண்டு வெளியேறாமல் இருக்கும். அதைப்போலவே, பலரும் வந்து பண்டங்களை வாங்கிப் போனாலும் குறையாமல், மேலும் மேலும் பண்டங்கள் வந்து கொண்டு இருந்தாலும் அளவுக்கு அதிகமாகி அவை தேங்கிவிடாமலும் இருக்கும்படி விற்பனை சிறந்திருக்கும் மதுரை அங்காடி.\nபொருநர் ஆற்றுப்படையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:\nகருவி வானம் கடல் கோள் மறப்பவும்\nபெரு வறனாகிப் பண்பு இல் காலையும்-\nபுனல் ஆடு மகளிர் ................வாய் நெல் அரிந்து\nசாலி நெல்லின் சிறை கொள் வேலி\nகாவிரி புரக்கும் நாடு........ (பொருநர் ஆற்றுப்படை, 236-248)\nவிளக்கம்: கடல் நீரை மொண்டு சென்று மேகம் மழை பெய்யக்கூட மறக்கலாம். இவற்றால் பெரும் வறட்சியும், பஞ்சமும் உண்டாகும் காலங்களில் கூட, மகளிர் ஆற்று நீரிலும், குளங்களிலும், விழுந்து புரண்டு நீராடி மகிழ்வர். வளைந்த கூரிய அரிவாளைக்கொண்டு, நெல்லை அறுத்துக் கதிர்களை மலைபோல அடுக்கி வைப்பர். அப்படி, வேலி ஒன்றுக்கு, ஆயிரம் பொதியாக செந்நெல் விளையும் காவிரி பாயும் நாடு.\nதென்னிந்தியர் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தனர் என்று தாலமி, பிளைநி போன்ற அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புகளைக் கொண்டும் புதைபொருள் ஆராய்ச்சி கொண்டும் அறிஞர் கூறுகின்றனர் (1)\nகி. மு. 10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் மூலமாக மயில் தோகை, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன ஏற்றுமதியாகின. எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. பொனீசியருடைய (Phonecia - சிரியாவின் கரையோரப் பகுதிகள்) கப்பல்களில் சேர நாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது (2).\nகி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அரிசி, மயில், சந்தனம் முதலியன அனுப்பப்பட்டன (3).\nதமிழகத்திலிருந்து ரோமப் பேரரசுக்கு இரும்பு, விலங்குகளின் தோல்கள், ஆட்டுமயிர், நெய் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சேர நாட்டிலிருந்து யானைத் தந்தம், ஆமை ஓடுகள் அனுப்பப்பட்டன. மதுரை, உறையூர் இவற்றிலிருந்து முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன (4).\nமுசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு யவனர்* நாட்டுக் ஏற்றுமதி செய்யப்பட்டதை புலவர் தாயங்கண்ணனார் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்:\nசுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,\nயவனர் தந்த வினை மாண் நன் கலம்\nபொன்னொடு வந்து கறியொடு பெயரும்\nவிளக்கம்: யவனர் மரக்கலங்களில் முசிறித் துறைமுகத்திற்கு வந்து பொன்னைக் கொடுத்து மிளகை {கறி} ஏற்றிக்கொண்டு சென்றனர்.\n*கிரேக்கர்களையும் ரோமர்களையும் சங்க காலத்தில் ‘யவனர்’ என்று அழைத்தனர் என்று ஒரு குறிப்பு கூறுகின்றது.\nஇப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு இவற்றுக்கு மாற்றுப் பண்டங்களாக பொன் வெள்ளிக் காசுகள், உயர்ந்த மது வகைகள், பவழம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் முதலியவற்றை ரோமர்கள் தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள் (5).\nகி. பி. 60-ல் பெரிப்ளூஸ் (Periplus) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இந்தியத் துறைமுகங்களை நேரில் கண்டு சேர நாட்டில் தொண்டி, முசிறி, குமரி என்ற துறைமுகங்களையும், பாண்டிய நாட்டில் கொற்கைத் துறைமுகத்தையும், சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தையும் பற்றி குறிப்பிட்டுள்ளார் (1).\nசங்க காலத் தமிழர்களின் வாணிகம் அனைத்துத் திசைகளிலும் பரவி இருந்தது என்பதை புகார் நகரின் சிறப்பு பற்றி விவரிக்கும் பின்வரும் சங்கப்பாடல் விளக்குகின்றது.\nநீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்,\nவடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,\nதென்கடல் முத்தும் குணகடல்# துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்,\nஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி\nவளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்.... (பட்டினப்பாலை, 185-193)\nவிளக்கம்: வேற்று நாடுகளிலிருந்து கடல் வழி கொண்டுவரப்பட்ட குதிரைகளும், பக்கத்து ஊர்களிலிருந்து வண்டிகளில் வந்த மிளகு மூட்டைகளும்; வடக்கே மேரு மலையில் தோன்றிய பொன்னும், இரத்தின மணிகளும்; மேற்கு மலையில் விளைந்த சந்தனமும், அகிலும்; தெற்குக் கடலில் தோன்றிய முத்தும், கீழ்க் கடலில் வளர்ந்த பவழமும், கங்கைக்கரையில் இருந்து வந்த பொருட்களும், கடாரத்திலிருந்து வந்த நுகர் பொருள்களும்; மற்றும் சீனத்திலிருந்து தருவிக்கப்பட்ட கர்ப்பூரமும், பனிநீர், முதலான பல வகைப் பண்டங்களும், நிலத்தின் முதுகு நெளியும்படி இடப்பட்டிருந்த புகார் நகரம்.\n# “குணகடல் துகிர் என்னும் பொழுது இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில் பிழையில்லை.” (6)\nமேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து, ஏறத்தாழ கி. மு. ஆயிரம் முதலே தமிழகம் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தது என்பது புலனாகின்றது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவைப் பொறுத்தே அந்நாட்டின் பொருளாதார நிலை இருக்கும். அந்த முறையில் காணும் பொழுது, சங்க காலத்தில் தமிழர்கள் இறக்குமதி செய்ததைவிட ஏற்றுமதி செய்த பொருட்களே மிகுதியாக இருந்தன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை வளமுடன் இருந்தமைக்கு இது ஒரு சான்றாக அமைகின்றது.\n1. தமிழ் இலக்கிய வரலாறு, பகுதி 6 - மா இராசமாணிக்கனார்.\n3. தமிழ் இலக்கிய வரலாறு - பகுதி 6 - மா இராசமாணிக்கனார். மூலம்: K A N Sastry, A History of India Pages 76-78.)\n5. தமிழ் இலக்கிய வரலாறு - பகுதி 6 - மா இராசமாணிக்கனார். மூலம்: Periplus of the Erithraean Sea - p 56.\n6. அகமும் புறமும் - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.\nLabels: சங்க இலக்கியம், சங்க காலம், தமிழர் வளம்\nகம்பனின் உவமைகள் - 6 : மருதம் என்னும் மாது\nகம்பனின் உவமைகள் - 5 : பரம்பொருளும் சரயு நதியும்\nகம்பனின் உவமைகள் - 4 : தாயும் சரயு நதியும்\nகம்பனின் உவமைகள் - 3 : வெள்ளப் பெருக்கும் விலைமகளு...\nகம்பனின் உவமைகள் - 2 : கம்பனின் அவையடக்கம்\nகம்பனின் உவமைகள் -1 : பாற்கடலும் பூனையும்\nசங்க இலக்கியத் தூறல் 1 - சங்க காலத் தமிழர்களின் வள...\nசிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-07-21T19:05:48Z", "digest": "sha1:6FEPVN3LSR6EOQFGRCJSS7SALQPKOK4F", "length": 12099, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்வோரை தேடித்தரும் இலவச இணையதளம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிபயனுள்ள தகவல்கள்அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்வோரை தேடித்தரும் இலவச இணையதளம்\nஅவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்வோரை தேடித்தரும் இலவச இணையதளம்\nஇந்தியாவில் எந்த பகுதியில் உள்ளவரும் தங்களுக்கு இரத்த தேவைப்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள இரத்த தானம் செய்ய விரும்புவோரின் பெயர் மற்றும் தொலை பேசி எண்களின் பட்டியலை பின் வரும் இணையதளம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்\nஇரத்த பிரிவு, மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக மிக எளிதாக இந்த இணையதளத்தில் இரத்த தானம் செய்ய விரும்புவோரின் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது\nஆவசர காலத்தில் இரத்த தேவைப்படுவோருக்கு இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமேற்குறிப்பிட்ட இணைதளம் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்து, அதை நமது இணைதளத்திற்கு தெரியப்படுத்தினால் உடனடியாக இந்த செய்தி நீக்கப்பட்டுவிடும் இன்ஷா அல்லாஹ்\nஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-1\nஇந்திய வரலாற்றின் கரும்புள்ளி அயோத்தி கி.பி. 1528-2002\nபுளியங்குடி கிழக்கு கிளை – வாரம் ஒரு தகவல்\nமத்திய அரசு பணியில் சேர மத்திய தேர்வாணையத்தின் தேர்வு விபரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilblogs.in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:07:56Z", "digest": "sha1:M327Y52ZKK2XPF6TYFBRUBWWXSMP55XM", "length": 4709, "nlines": 115, "source_domain": "tamilblogs.in", "title": "ஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும் - எந்தோட்டம்... « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும் - எந்தோட்டம்...\n உங்களுக்கு தான் உங்கள் கிராமத்தில் உள்ள உண்மை நிலவரம் தெரியும். அதை விடுத்து அயலார் சொல்லும் சொல்லுக்கும் இழுத்த இழுப்புக்கு செல்லாமல் திறம் பட செயல்படுங்கள். உங்கள் சங்கடங்கள் விரைவில் தீர வாழ்த்துக்கள்.\nகலியுக கற்புக்கரசி - எந்தோட்டம்...\nஇணைய திண்ணை : பார்த்தாலே பற்றிக்கொள்ளும் கிருமி\nமுனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: கோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோ...\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2015/08/26/websites-64/", "date_download": "2018-07-21T19:13:39Z", "digest": "sha1:3SPKFCOT53TGHCRTZDYTZJU3ZJSQ2BCE", "length": 24929, "nlines": 152, "source_domain": "cybersimman.com", "title": "புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இணையதளம் » புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்\nபுதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்\nபுதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.\nபுதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.\nஅதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.\nஇப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .\nபயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.\nபுதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.\nடான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.\nபுதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.\nபுதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.\nஅதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.\nஇப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .\nபயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.\nபுதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.\nடான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்\nஇணையத்தில் டைரி எழுதலாம் வாங்க\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://healthcaretamil.blogspot.com/2016/08/blog-post_54.html", "date_download": "2018-07-21T19:33:59Z", "digest": "sha1:2IB7IZLBAPSD2R4AHRZ7X24XBCEGVJMO", "length": 11020, "nlines": 93, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : தலைவலி குணமாக", "raw_content": "\nஇளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்ம...\nஇரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nபுற்று நோய்க்கு இயற்கை மருத்துவம்\nதண்ணீர் விட்டான்\" கிழங்கின் மகத்துவம்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய்\nநரை முடியைப் போக்கி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க...\nகெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பச்சை பட்டாணி\nபச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்\nஉடல் எடையை அதிகரிக்கும் சீதாப்பழம்\nநரை முடி அகல முருங்கைக் கீரை\nஉடல் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் மருந்து\nபிரசவத்தின் போது ஏற்படும் தழும்பை மறைக்கணுமா\n28 வகையான பாட்டி வைத்தியங்கள் :-\nதலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.\nதலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :-\n1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.\n2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.\n3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.\n4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.\n5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.\n6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.\n7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,\n8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.\n9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.\n10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.\n11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.\n12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.\n13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.\n14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.\n15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.\n16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.\n17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.\n18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.\n19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.\n20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.\n21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .\n22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.\n23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.\n24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க\n25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.\n26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.\n27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .\n28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavikavithai.blogspot.com/2009/03/blog-post_3021.html", "date_download": "2018-07-21T19:28:15Z", "digest": "sha1:4JUIL4AYILES3CLESQ44ZWYF46WISUSL", "length": 3679, "nlines": 55, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nஅவன் பேசும் பிழை மொழியும் .......\nat திங்கள், மார்ச் 30, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:19:48Z", "digest": "sha1:7JUSHGGZ3L3VEGH77WCF4F5OX6YSURQJ", "length": 13013, "nlines": 204, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: சம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nசம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்\nஇன்று சிவராத்ரி.சிவனைப் பற்றி சிந்திக்கவும் அவன் புகழைபாடுவதும் அல்லது பாட்டைக் கேட்பதும் விசேஷம்.ஒரே ஒரு வில்வ இலையை ஆத்மசுத்தியோடு அர்ப்பணித்தால் போதும் ஹரண் மகிழ்ந்து விடுவான்.வேடன் கண்ணப்பனுக்கு அவனளித்த உமிழ்நீரையும்,இறைச்சியையும், அவன் காலால் செருப்படியும் பெற்றுக்கொண்டு அவனுக்கு முக்தி அளித்தநாள்.ராமானையே சிறப்பித்து வாழ்நாள் முழுவதும் பாடிய திரு.தியகராஜஸ்வாமிகள் சிவன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். தருமமிகு சென்னக்கும் அவர் வந்திருந்தார்.சென்னை பிராட்வே அருகில் ஐகோர்ட்டுக்கு எதிரில் உள்ள பந்தர் தெருவில் உள்ள(இப்பொழுதும் உள்ளது)சத்திரத்தில் தங்கி இருந்தார்.அங்கிருந்து திருவெற்றியூர் போய் திருபுரசுந்தரியாகிய வடிவுடைய அம்மனின் மீது ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்.அதே மாதிரி குன்றத்தூருக்கு அருகில் உள்ள போரூரில் உள்ள சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரனின்மீது ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பந்துவராளி ராகத்தில் அமைந்த\"\" சம்போ மஹாதேவ சங்கர கிரிஜா \"\" என்ற பாடல்.\nசம்போ மஹாதேவ சங்கர கிரிஜாரமண...(சம்போ)\nசம்போ மஹாதேவ சரணகத ஜனரக்ஷக\nஅம்போ ருஹலோசன பாதம்புஜ பக்திம்....(சம்போ)\nபரமதயாகர ம்ருகதர தரகங்கா தரதணீ\nதரபூஷண த்யாகராஜ வரஹ்ருதய நிவேச\nஸுரபிருந்த கிரீடமணி வர நீராஜிதபத கோ\nபுரவாஸ் ஸுந்தரேச கிரீச பராத்பர பவஹர ...(சம்போ)\nகமலக்கண்ணனே, உன்னைச் சரணமடைந்தவர்களை காப்பவனே எனக்கு உன் திருவடியைதொழும் பக்தியைத் தா.\nநீ பக்தர்களிடம் மட்டுமல்லாது மிருகங்களிடம் கூடதயவுடையவன்.அதனால்தான் பாம்பை தலையின் மீது ஆபரணமாக அணிந்திருக்கிறாய்.சந்திரனையும் கங்கயையும் முடி மீது வைத்து ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கிறாய்.அது மட்டுமல்ல இந்த எளிய தியகராஜனின் தூய உள்ளத்திலும் நிறைந்து உறைகின்றாய்.\nதேவர்களின் மணிமுடிகளில் உள்ள ரத்தினம், வைரம்,போன்ற நவரத்தினங்கள் தங்களது பாதராவிந்தங்களை சேவிப்பதால் எழும் ஒளியே தங்களுக்கு தீபராதனையாகும்,கோவூரில் கோவில் கொண்டவன்,ஸுந்தரேசனென்ற பெயருடன் விளங்குபவன்,ஆதியுமந்தமும் இல்லாத பராத்பரன்,மாயப்பிறப்பறுக்கும் மஹாதேவன்.சம்போ மஹாதேவா\nபாடலை மும்பை ஜெயஸ்ரீ குரலில் இங்கே கேளுங்கள் \">\nநல்ல பாடல் வழங்கியமைக்கு நன்றி ஐயா...\nசிவனிரா (சிவராத்திரி) வாழ்த்துக்கள் திராச ஐயா\nதியாகராஜர் தெலுங்கில் பாடாமல் வடமொழியில் பாடியுள்ளாரே கோவூர் பஞ்சரத்னம் முழுதும் அப்படித் தானா\nபாடலைப் படித்தேன் தி.ரா.ச. ஐயா. கேட்க முயல்கிறேன். சுட்டியிலிருந்து மிக மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. :-)\nசம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2009/11/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:07:06Z", "digest": "sha1:7GJ7GVLOBBPHBGL5GOZYHO626J5NYS2E", "length": 31981, "nlines": 501, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: எப்பிடி இருந்த நான்.?", "raw_content": "\nமுன்பெல்லாம் லவ், டெக்னிகல் என சீரியஸாக எவ்வளவு அழகாக எழுதுவீர்கள். இப்போ ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. இப்போ ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. என சில மெயில்கள் வருந்துகின்றன. நியாயம்தான். என்ன பண்றது. என சில மெயில்கள் வருந்துகின்றன. நியாயம்தான். என்ன பண்றது. மண்டையை பிச்சுக்கிற சூழலில் இதுவாவது முடிகிறதே என நான் மகிழ்ந்துகொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சரி இன்றைய மொக்கைக்கு போகலாம்.\nகீழே கல்யாணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.\nஎங்கே இரண்டுக்குமிடையே குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.\nநீங்க கலாய்க்கும் முன்னாடி நானே சொல்லிடுறேன்.\n1. கையில் வில்லன் நம்பர் 1.\n3. இடது கையில் பால் புட்டி.\n4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.\n5. 24 மணி நேர லக்கேஜ்கள்.\n6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்..\nLabels: அறிவுரை, அனுபவம், திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை, மொக்கை\nகதிர் - ஈரோடு said...\n//1. கையில் வில்லன் நம்பர் 1.2. தொப்பை.3. இடது கையில் பால் புட்டி.4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.5. 24 மணி நேர லக்கேஜ்கள்.6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.//\nநான் அன்று உங்களை பார்க்கும் பொழுது யூத் மாதிரி இருந்திங்க..... எப்புடி \nGYM போயிட்டு வந்து இருந்த நேரமா அது \nகல்யாணத்துக்கு முன்னால பாலைவனமா இருந்த வாழ்க்கை இப்ப எப்படி சோலையா மாறி இருக்கு , அதை பாருங்க ஆதி\nஹே ஹே... போங்க சித்தப்பு , போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க.\nஅதான், அதே தான் முடிவுல மாற்றமே இல்லை .\nஇரண்டாவது படத்துல தான் நீங்க அழகா இருக்கீங்க..:)\n (கரெக்டுதான், கொஞ்சம் அதிகமா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்)\n (GYM போயிட்டு வந்து இருந்த நேரமா அது // எப்பிடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க // எப்பிடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க காலையில் இட்லி, வடை, பூரில்லாம் தருவாங்களே.. அதுதானே GYM காலையில் இட்லி, வடை, பூரில்லாம் தருவாங்களே.. அதுதானே GYM\nபழைய படத்தில் முகம் மட்டும்தான் தெரியுது, இத நம்ப மாட்டேன்\n (இதுவரை 37 எச்சரிக்கை பதிவுகள் எழுதியுள்ளேன். உங்களையெல்லாம் திருத்த 7 ஜென்மம் எடுத்தாலும் முடியாது.. ஹிஹி)\n (பயப்புள்ளைக எதுக்கெல்லாம் ஃப்ரூப் கேக்குதுங்க..)\nஎன் நண்பர் சொல்வார் 'வெட்டப்போகும் ஆட்டுக்குத்தான் மாலை போடுவாங்க' என்று\nஅட இந்த சுமைக்கெல்லாம் பயந்துடலாமா இன்னும் இருக்கு சும்மா தூக்குங்க...........\n//நீங்க கலாய்க்கும் முன்னாடி நானே சொல்லிடுறேன்//\nஆமா, அந்த ரெண்டாவது போட்டோவுல இருக்கறது நீங்கதானா\nடேய், டக்ளசு, எங்கடா போன, கொஞ்சம் சீக்கிரம் வாப்பா, கும்மியடிச்சு ரொம்ப நாளாச்சு.\nஎவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...\nமுக்கியமான ஒரு பாயிண்ட விட்டுட்டீங்களே அண்ணே,\nஎன்ன ஒரு சிரிப்பு மொத படத்துல...\nகலக்கல் ஆதி.க.பி.ஃபோட்டோ தான் நல்லா இருக்கு தலைவா.வாழ்த்துக்கள்.\nஆயிரம் தான் சொல்லுங்க, அவுட் ஆஃப் போகஸ்ல இருந்தாலுமே அந்த ரெண்டாவது போட்டோல\nஇருக்க முகப்பொலிவும் ஒளிவட்டமும் முதல் போட்டோவில் கம்மிதாங்க. :))))\nஎவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...\n... முகப்பொலிவும் ஒளிவட்டமும் ...//\nஅந்த ஆறாவது பாய்ண்ட் அட்டகாசம் குருவே...\nஒரு வில்லனுக்கே இப்பிடின்னா, இன்னொரு வில்லியோ அல்லது வில்லனோ வந்தா\n//1. கையில் வில்லன் நம்பர் 1.//\nநல்ல சாப்பாடு கல்யாணத்து அப்பறம் தான் கிடைச்சிருக்கு.\n//3. இடது கையில் பால் புட்டி.//\n//4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.//\nகல்யாணம் செய்துக்கலைன்னாலும் வயசானா நரைமுடி வரும் அண்ணா.\n//5. 24 மணி நேர லக்கேஜ்கள்.//\nஎப்போவாவது இப்படி குடும்பத்துக்காகவும் உழைக்கத்தான் வேணும்.\n//6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்..//\nஅப்பத்தான் குழந்தையையும் சேத்து கவர் பண்ண முடியும்... உங்க முகம் மட்டுமே எத்தனை நாள் அண்ணி பார்ப்பாங்க\nஅந்த ஆறாவது பாய்ண்ட் அட்டகாசம் குருவே...//\nஎல்லா ஃபோட்டாவையும் டைட் க்ளோசப்ல எடுத்த நீங்க ஏன் அண்ணா கவலைப்படறீங்க\nரெண்டு நாள் தாடி வேற இருக்கு அத விட்டுட்டீங்களே அண்ணா.. :)))\nகல்யாணத்திற்கு பின் எடுத்த புகைப்படத்தில், உங்கள் தலைக்கு பின் உள்ள ஒளி வட்டத்தை மறந்துவிட்டீர்கள். கல்யாணத்திற்கு பிறகு ஞானி.\nபோட்டோ பார்த்தே 30 நிமிஷம் சிரிச்சேன்... திரும்பவும் வந்து பின்னூட்டம்...\nகல்யாணத்துக்கு முன்னால பாலைவனமா இருந்த வாழ்க்கை இப்ப எப்படி சோலையா மாறி இருக்கு , அதை பாருங்க ஆதி///\n//.. மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்.. //\n//கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. //\nநீங்க ஃபோட்டோ போட்டு பப்ளிக்கா சொல்லிட்டிங்க, எங்களால அப்படி முடியலையே...\nஆயிரம் தான் சொல்லுங்க, ரெண்டாவது ஃபோட்டோ தான் அழகு. உண்மையை (இந்த இடத்திலே நீங்க தொப்பையைன்னும் படிக்கலாம்) வெட்டவெளிச்சமா சொல்லுதுல்ல\nஒரு கல்யாணம் மனுசன் வாழ்க்கைய எம்புட்டு புரட்டி போடுது பாருங்க, அதுவும் அடையாளம் தெரியாத\nஆனாலும் உங்க அழகு மட்டும் குறையவே இல்ல தல.\nதொப்பையிலே தெரியுது அண்ணியின் சமையல் பக்குவம்.நல்லாத்தான் இருக்கு ஸ்டில்லு.\nநேர்ல பார்க்கும் போது இப்படி இல்லையே..எதுவும் கேமரா ட்ரிக்கா....\nஒரு யூத்து விஆரெஸ் வாங்கிட்டார்.\nஅந்த சிரிப்பை காணோமே கவனிச்சிங்களா தல\nமுக்கியமான வித்தியாசம்....முதல் படத்துக்குப் பின்னாலே பாலைவனம்....ரெண்டாவது படத்துக்குப் பின்னாலே பசுமையோ பசுமை\nதங்கள் முதல் வருகைக்கு நன்றி Aathi\nசோகமா இருந்தவர் இப்ப சூப்பரா ஆகீட்டிங்கன்னுதானே சொல்ல வர்ரீங்க\nநாட்டாமை டைப் படங்கள்ளாம் பார்த்ததில்லையா\nகல்யாணத்துக்கு முன்னாடி சின்ன நாட்டாமை, காலையில் எந்திரிச்சு அண்ணன்/அப்பாவின் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும். அடுத்து நமக்கு தோட்டம் தொரவு இருக்கோ இல்லையோ, ஏதாவது ஒரு காட்டுக்குப் போய் தண்ணி பாய்ச்சணும் / மரம் வெட்டணும். மதிய சோத்துக்கு அப்படியே ஏதாவது ஒரு குடிசைக்குப் போய் பழைய சோறை ஊறுகா மட்டும் வச்சு சாப்பிடணும்.\nசாயந்திரம் டெண்டு கொட்டாய்க்குப் போய் வசூலை பார்க்கணும்.\nஇடையில ஊருக்குள்ள மாடு, குதிரை மிரண்டுருச்சுன்னா அதை அடக்கணும், ஊர்க்கார பொண்ணுகளை பக்கத்தூரு மைனருக வம்பிழுத்தா அவிய்ங்களை சுளுக்கெடுக்கணும்.\nதிருவிழா வந்துச்சுன்னா, வெளியூரு சண்டியர் கூட சிலம்பாடணும், யாராலையும் உடைக்க முடியாத உரியை நாம் அடிக்கணும்.\nஇதெல்லாம் கல்யாணம் ஆகாத சின்ன நாட்டாமைக்கு.\nஇதேது கல்யாணம் மட்டும் ஆகியிருந்துச்சுன்னா, நல்லா தொந்தியும், தொப்பையையும் வச்சுக்கிட்டு ஊருக்குள்ள பல்லுநோக பஞ்சாயத்து பண்ணித்திரியலாம்.\nஎப்ப நாங்கள்ளம் தொந்தி தொப்பையோட பஞ்சாயத்து பண்ணிறது அதுக்கு அடிப்படை குவாலிபிகேசனே கல்யாணம் தான்.\nவிதி வலியது............. உங்க வூட்டு வில்லன் எப்படி இருக்கார்\nஹே ஹே... போங்க சித்தப்பு , போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க.\nஅதான், அதே தான் முடிவுல மாற்றமே இல்லை .//\nஉன்ன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை, .............\n (நீங்க மட்டும் வாணக்கம் சொல்லலாமா..)\n (ஒவ்வொரு வரிக்கும் சிரிச்சுக்கிட்டிருக்கேன் முரு, ரசனையான பின்னூட்டம். கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் ஒத்துக்குற மாதிரி ஒரு சரியான காரணம் சொல்லியிருக்கீங்க)\nநாலு நாள் தாடி.. தொந்தி.. 'ஞே' ன்னு ஒரு முழி.. ஆனா இதுதான் சூப்பரு..\nஎப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களா\nஇல்லையே அமித்து அம்மா சொன்னாது போல ஒளிவட்டம் தெரியுதே\nரொம்ப வெள்ளையா இருக்கீங்க போங்க ஆதி :)\nநீங்கள் எழுதி இருப்பதை படிக்குமுன்னே நான் நான்கு வித்தியாசங்கள் கண்டு பிடிச்சுட்டேன் :))\nஹா ஹா இதென்னா கலாட்டா இங்கே\nட்ரிங் ட்ரிங் ஜீவன் வீட்டு தங்கமணி இருக்காங்களா\nபுலம்பல்லே போய் பொலம்பல் அதிகமாயிடுச்சு\nமொத ஃபோட்டோவுல இருக்குற சிரிப்பு ரெண்டாவதுல இல்ல. இந்த ஒரு லட்சனம் போதாதாக்கும் :)\nரெண்டாவது போட்டோ ஒரே பசுமையா இருக்கு. முத போட்டோ ஏதோ பற்பசை விளம்பரம் மாதிரி ஆயிடுச்சு :)\n'உண்மையான' பதிவு மாதிரி தெரியுது \n//எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க..//\nஎனக்குப் பிடித்தது ரெண்டாவது படமேதான்:)\nதிருமணத்திற்குப் பின் உங்கள மனைவியின் மாற்றங்களையும் பாருங்கள் சார்.\n//1. கையில் வில்லன் நம்பர் 1.2. தொப்பை.3. இடது கையில் பால் புட்டி.4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.5. 24 மணி நேர லக்கேஜ்கள்.6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.//\nகல்யாணம் கட்ட போறவங்களுக்கு, நல்லா கலக்குறாங்க பீதியை. சூப்பர் அப்பு\nபதிவர் சந்திப்பு (21.11.09) : புகைப்படங்கள்\nபுளிக்கும் திராட்சை (பதிவர் ஸ்பெஷல்)\nகறுப்பு ஞாபகம் (சர்வேசன் சிறுகதைப்போட்டிக்கு)\nமறந்து தொலைக்காதவை : டாப் 10\nபதிவர் சந்திப்பு - மழை மனதுக்குள் மட்டும்..\nபிடித்த, பிடிக்காத பத்து (தொடர்பதிவு)\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/124631-abithas-interview-about-thirumathi-selvam-memories.html", "date_download": "2018-07-21T19:35:19Z", "digest": "sha1:IH4F2IU6V57DB6AMFEWNOONG7YUBEAJF", "length": 27165, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க!'' - 'திருமதி செல்வம்' அபிதா | Abitha's interview about thirumathi selvam memories", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க'' - 'திருமதி செல்வம்' அபிதா\n\"கிளைமாக்ஸ்ல நான் இறந்துபோய் கீழ கிடக்கிற காட்சி. இரவுத் தொடங்கி காலையில வரைக்கும் அந்தக் காட்சியை எடுத்தாங்க. கழுத்துல பெரிய மாலைகள் இருந்துச்சு. ரொம்ப சிரமமா இருந்துச்சு. ஒருகட்டத்துல நல்லா அசந்துபோய் தூங்கிட்டேன்.\"\n\" 'திருமதி செல்வம்' மாதிரியான ஒரு சீரியல் இனி எனக்குக் கிடைக்கிறது கஷ்டம். அந்த சீரியலின் கதையும் இயக்கமும், வெற்றிக்குக் காரணமா அமைந்திருந்தது. அந்த சீரியல் டீமை ரொம்ப மிஸ் பண்றேன்\" என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகை அபிதா. சன் டிவி 'திருமதி செல்வம்' சீரியலின் நாயகியாக நடித்தவர்.\n\" 'திருமதி செல்வம்' சீரியலின் ஹிட் தாக்கத்திலிருந்து வெளியே வந்துட்டீங்களா\n\"அப்போ எனக்கு வரன் பார்த்துட்டு இருந்தாங்க. நடிக்கிற ஆர்வம் இல்லாம இருந்தேன். 'திருமதி செல்வம்' இயக்குநர் குமரன் சார், எங்கிட்ட கதைசொல்ல வீட்டுக்கு வந்தார். என்னை செலக்ட் பண்ணக்கூடாதுனு, அவர் வரும்போது தலை மற்றும் முகத்துல எண்ணெய் வடியிற தோற்றத்துல இருந்தேன். கதைப் பிடிச்சுப்போச்சு. அவர்கிட்ட, 'சீரியல்ல காஸ்டியூமெல்லாம் எப்படி சார் இருக்கும்'னு கேட்டேன். 'இப்போ நீங்க இருக்கிற மாதிரியான எதார்த்தமான தோற்றம்தான். ஓவர் மேக்கப் எல்லாம் இருக்காது'னு சொன்னார். ஒப்புகிட்டு நடிக்க ஆரம்பிச்சேன். முதல்ல மதியத்தில்தான் அந்த சீரியல் ஒளிபரப்பாச்சு. நல்ல வரவேற்பு கிடைக்கவே, பிறகு இரவு ஸ்லாட்டுல ஒளிபரப்பாக ஆரம்பிச்சுது. பெரிய ஹிட்டாகி, பல மொழிகள்லயும் ரீ-மேக் செய்யப்பட்டுச்சு. இப்போகூட எங்க போனாலும் 'அர்ச்சனா'னு என் கேரக்டர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாங்க. அந்தக் கேரக்டரைப் பத்தியே கேட்கிறாங்க. டெலிஃபிலீம்ல நடிக்க சமீபத்துல திருச்சிக்குப் போயிருந்தேன். 'க்ளைமாக்ஸ்ல செல்வம்கூட சேருவீங்கனு நினைச்சோம். ஆனா, அது நடக்கலை. செகண்ட் பார்ட்லயாவது நீங்க இருவரும் ஜோடி சேருவீங்களா'னு கேட்டேன். 'இப்போ நீங்க இருக்கிற மாதிரியான எதார்த்தமான தோற்றம்தான். ஓவர் மேக்கப் எல்லாம் இருக்காது'னு சொன்னார். ஒப்புகிட்டு நடிக்க ஆரம்பிச்சேன். முதல்ல மதியத்தில்தான் அந்த சீரியல் ஒளிபரப்பாச்சு. நல்ல வரவேற்பு கிடைக்கவே, பிறகு இரவு ஸ்லாட்டுல ஒளிபரப்பாக ஆரம்பிச்சுது. பெரிய ஹிட்டாகி, பல மொழிகள்லயும் ரீ-மேக் செய்யப்பட்டுச்சு. இப்போகூட எங்க போனாலும் 'அர்ச்சனா'னு என் கேரக்டர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாங்க. அந்தக் கேரக்டரைப் பத்தியே கேட்கிறாங்க. டெலிஃபிலீம்ல நடிக்க சமீபத்துல திருச்சிக்குப் போயிருந்தேன். 'க்ளைமாக்ஸ்ல செல்வம்கூட சேருவீங்கனு நினைச்சோம். ஆனா, அது நடக்கலை. செகண்ட் பார்ட்லயாவது நீங்க இருவரும் ஜோடி சேருவீங்களா'னு சிலர் கேட்டாங்க. சரியா என்னால பதில்கூட சொல்ல முடியலை.\"\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n\"அந்த சீரியல் மூலம் ஏதாச்சும் சென்டிமென்ட் இருக்கிறதா\n\"அந்தச் சீரியல்ல நடிச்சுகிட்டு இருந்தப்போதான், எனக்குக் கல்யாணம் ஆச்சு. நிஜத்துல ஏழு மாசக் கர்ப்பமா இருந்தேன். அப்போ கதையில், என் மாமியார்கிட்ட கோபப்பட்டு பேசக்கூடிய காட்சிகள் நிறைய வரும். 'குழந்தை வெளிய வந்ததும் உன்னை மாதிரியே வாயாடியா இருக்கும் பாரு'னு உடன் நடிச்சவங்க சொல்லுவாங்க. அது உண்மைனு இப்போ புரியுது (சிரிக்கிறார்).\"\n\" 'சேது' படத்துல நடிச்ச நினைவுகள் பற்றி...\"\n\"கேரக்டர் ரோல்கள்ல பல படங்கள்ல நடிச்சிருந்த நிலையில, ஹீரோயினா எனக்கு முதல்படம், 'சேது'. இயக்குநர் பாலா சார் ஓர் ஆர்டிஸ்டோட திறமையை முழுமையா வெளிக்கொண்டுவந்திடுவார். சின்னச் சின்ன விஷயங்களைக்கூடச் சரியா இருக்கும்படி பார்த்து சரி பண்ணச் சொல்லுவார். அவர் சொல்லிக்கொடுத்ததைப் பல முறை நடிச்சுப் பார்த்துட்டு, நடிக்கச் சொல்வார். நம்ம சொல்ற சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸையும் ஏத்துப்பார். கிளைமாக்ஸ்ல நான் இறந்துபோய் கீழ கிடக்கிற காட்சி. இரவுத் தொடங்கி காலையில வரைக்கும் அந்தக் காட்சியை எடுத்தாங்க. கழுத்துல பெரிய மாலைகள் இருந்துச்சு. ரொம்ப சிரமமா இருந்துச்சு. ஒருகட்டத்துல நல்லா அசந்துபோய் தூங்கிட்டேன். 'ஷூட்டிங் முடிஞ்சுது; பேக் அப்'னு சொன்னதும்தான் எழுந்திச்சேன். உடம்பெல்லாம் பயங்கர வலி. 'சாவித்ரி மாதிரி ஹோம்லியான தோற்றத்துல நல்லா நடிச்சே'னு பாலா சார் பாராட்டினார்.\"\n\"விக்ரமை பிறகு மீட் பண்ணியதுண்டா\n\" ஒருமுறை ஓர் அவார்டு ஃபங்ஷன்ல அவரை மீட் பண்ணினேன்.அதுக்குப் பிறகு இன்னும் மீட் பண்ணலை. பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகள்ல கலந்துக்க மாட்டேன். சூழ்நிலை அமைந்தால், அவரை மீட் பண்ணி 'சேது' படத்துல நடிச்ச நினைவுகளைப் பத்தி ஷேர் பண்ணுவேன்.\"\n\"சினிமாவுல பெரிய பிரேக் கிடைக்கலைனு வருத்தம் இருக்கா\n\"ஆரம்பத்துல இருந்துச்சு. அப்புறம் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சதும் இதுவே கம்ஃபோர்டபிளா ஆகிடுச்சு. அவுட்டோர் இருக்காது. காலையில போனா, ஈவுனிங் வீட்டுக்கு வந்திடலாம். ரெகுலரா பல வருஷம் வொர்க் இருக்கும். மக்கள்கிட்ட நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். அதனால எனக்கு சீரியலே ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சினிமா வாய்ப்புகள் வந்தா அதிலும் நிச்சயம் நடிப்பேன். கேரளாவில் வசிக்கிறேன். கணவரின் பிசினஸூக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன். அல்சா, அன்சிலானு ரெண்டு பொண்ணுங்க. இப்போ ஒரு தமிழ்ப் படத்துல கமிட் ஆகியிருக்கேன்.\"\n\" 'கை ஏதாச்சும் மேல பட்டுச்சு... அவ்ளோதான்'னு மிரட்டியதும் பயந்துட்டார்\" நடிகை லதா ராவ்\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க'' - 'திருமதி செல்வம்' அபிதா\n’’ஆப்பக்கடை கூப்பன் அதிகமா வச்சிருக்கிற ஆள் சிங்கப்பூர் தீபன்..\nஒற்றுமை முதல் சமத்துவம் வரை... 'காலா' பாடல்கள் எப்படி\n``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:44:42Z", "digest": "sha1:VIISCXCIZNBEK6ZOOQA32EDOE2LTXBNV", "length": 11156, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசரி, வானரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேசரி (Kesari) இராமாயணக் காவியம் கூறும் வானரக் கூட்டத்தின் ஒரு ஆற்றல் மிகு படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரது மனைவியின் பெயர் அஞ்சனை ஆகும். இராமனின் அன்புக்கு பாத்திரமான அனுமான் இவரது மகன் ஆவார்.[1]\nகேசரி – அஞ்சனை இணையர் குழந்தை வரம் வேண்டி ருத்திரனைக் நோக்கி பல்லாண்டுகள் தவமிருந்தனர். சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். [2] .\nதற்கால கர்நாடகாவில் கோகர்ணம் எனும் புனித இடத்திலிருந்த முனிவர்களை வாட்டி வதைத்த சம்பசாதனன் எனும் அரக்கனை கேசரி வீழ்த்தி முனிவர்களின் துயரங்களை நீக்கினார்.[3]\nஇராம-இராவணப் போரில் கேசரி, சுக்கிரீவனின் வானரப்படைகளின் ஒரு பிரிவின் படைத்தலைவராக செயல்பட்டவர்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2017, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/sarath12.html", "date_download": "2018-07-21T19:35:15Z", "digest": "sha1:BABZR7KXHZJK4OMOFH3BYPZBZ3PYCGAO", "length": 20275, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிலந்தியில் சரத் இல்லை! சிலந்தி படத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சூர்யாஅல்லது விக்ரம் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாக அவர் ஒப்பந்தமான படம்தான் சிலந்தி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்கித் தருமாறு தாணுகேட்டுக் கொண்டார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே கெளதம் இயக்கிய காக்க காக்கசூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கெளதம் மீது தாணுவுக்கு தனி மரியாதையே உண்டு.எனவே தனது அடுத்த படத்தை இயக்கித் தருமாறு தாணு கேட்டபோது அதைகெளதமால் மறுக்க முடியவில்லை. வேட்டையாடி விட்டு சிலந்தியைப் பிடிப்போம்என தாணுவுக்கு வாக்களித்தார் கெளதம். சொன்னபடி கமல் படத்தை முடித்து விட்டு சிலந்தி படத்திற்கான கதைஆலோசனையில் இறங்கியுள்ளார் கெளதம். சிலந்தி படத்தின் நாயகனாக சரத்குமாரை புக் செய்து வைத்திருந்தார் கெளதம். அந்தரோலுக்கு சரத்தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரை பிடித்து வைத்திருந்தார்.சரத்குமாரும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார். காரணம் காக்க காக்க படம் சரத்தை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் இப்போதுதிடீரென சிலந்தியிலிருந்து சரத்குமாரை நீக்கி விட்டாராம் கெளதம். இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை. கெளதக்கும், சரத்குக்கும் இடையே ஏதோ தகராறு என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். இப்போது சரத்துக்குப் பதில் சூர்யா அல்லது விக்ரமை நடிக்கவைக்கலாமா என்று கெளதம் மேனன் யோசித்து வருகிறாராம். | Sarath not to act in Silandhi - Tamil Filmibeat", "raw_content": "\n» சிலந்தியில் சரத் இல்லை சிலந்தி படத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சூர்யாஅல்லது விக்ரம் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாக அவர் ஒப்பந்தமான படம்தான் சிலந்தி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்கித் தருமாறு தாணுகேட்டுக் கொண்டார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே கெளதம் இயக்கிய காக்க காக்கசூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கெளதம் மீது தாணுவுக்கு தனி மரியாதையே உண்டு.எனவே தனது அடுத்த படத்தை இயக்கித் தருமாறு தாணு கேட்டபோது அதைகெளதமால் மறுக்க முடியவில்லை. வேட்டையாடி விட்டு சிலந்தியைப் பிடிப்போம்என தாணுவுக்கு வாக்களித்தார் கெளதம். சொன்னபடி கமல் படத்தை முடித்து விட்டு சிலந்தி படத்திற்கான கதைஆலோசனையில் இறங்கியுள்ளார் கெளதம். சிலந்தி படத்தின் நாயகனாக சரத்குமாரை புக் செய்து வைத்திருந்தார் கெளதம். அந்தரோலுக்கு சரத்தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரை பிடித்து வைத்திருந்தார்.சரத்குமாரும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார். காரணம் காக்க காக்க படம் சரத்தை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் இப்போதுதிடீரென சிலந்தியிலிருந்து சரத்குமாரை நீக்கி விட்டாராம் கெளதம். இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை. கெளதக்கும், சரத்குக்கும் இடையே ஏதோ தகராறு என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். இப்போது சரத்துக்குப் பதில் சூர்யா அல்லது விக்ரமை நடிக்கவைக்கலாமா என்று கெளதம் மேனன் யோசித்து வருகிறாராம்.\n சிலந்தி படத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சூர்யாஅல்லது விக்ரம் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாக அவர் ஒப்பந்தமான படம்தான் சிலந்தி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்கித் தருமாறு தாணுகேட்டுக் கொண்டார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே கெளதம் இயக்கிய காக்க காக்கசூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கெளதம் மீது தாணுவுக்கு தனி மரியாதையே உண்டு.எனவே தனது அடுத்த படத்தை இயக்கித் தருமாறு தாணு கேட்டபோது அதைகெளதமால் மறுக்க முடியவில்லை. வேட்டையாடி விட்டு சிலந்தியைப் பிடிப்போம்என தாணுவுக்கு வாக்களித்தார் கெளதம். சொன்னபடி கமல் படத்தை முடித்து விட்டு சிலந்தி படத்திற்கான கதைஆலோசனையில் இறங்கியுள்ளார் கெளதம். சிலந்தி படத்தின் நாயகனாக சரத்குமாரை புக் செய்து வைத்திருந்தார் கெளதம். அந்தரோலுக்கு சரத்தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரை பிடித்து வைத்திருந்தார்.சரத்குமாரும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார். காரணம் காக்க காக்க படம் சரத்தை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் இப்போதுதிடீரென சிலந்தியிலிருந்து சரத்குமாரை நீக்கி விட்டாராம் கெளதம். இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை. கெளதக்கும், சரத்குக்கும் இடையே ஏதோ தகராறு என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். இப்போது சரத்துக்குப் பதில் சூர்யா அல்லது விக்ரமை நடிக்கவைக்கலாமா என்று கெளதம் மேனன் யோசித்து வருகிறாராம்.\nசிலந்தி படத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சூர்யாஅல்லது விக்ரம் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.\nகமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாக அவர் ஒப்பந்தமான படம்தான் சிலந்தி.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்கித் தருமாறு தாணுகேட்டுக் கொண்டார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே கெளதம் இயக்கிய காக்க காக்கசூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கெளதம் மீது தாணுவுக்கு தனி மரியாதையே உண்டு.\nஎனவே தனது அடுத்த படத்தை இயக்கித் தருமாறு தாணு கேட்டபோது அதைகெளதமால் மறுக்க முடியவில்லை. வேட்டையாடி விட்டு சிலந்தியைப் பிடிப்போம்என தாணுவுக்கு வாக்களித்தார் கெளதம்.\nசொன்னபடி கமல் படத்தை முடித்து விட்டு சிலந்தி படத்திற்கான கதைஆலோசனையில் இறங்கியுள்ளார் கெளதம்.\nசிலந்தி படத்தின் நாயகனாக சரத்குமாரை புக் செய்து வைத்திருந்தார் கெளதம். அந்தரோலுக்கு சரத்தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரை பிடித்து வைத்திருந்தார்.சரத்குமாரும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.\nகாரணம் காக்க காக்க படம் சரத்தை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் இப்போதுதிடீரென சிலந்தியிலிருந்து சரத்குமாரை நீக்கி விட்டாராம் கெளதம். இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை.\nகெளதக்கும், சரத்குக்கும் இடையே ஏதோ தகராறு என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். இப்போது சரத்துக்குப் பதில் சூர்யா அல்லது விக்ரமை நடிக்கவைக்கலாமா என்று கெளதம் மேனன் யோசித்து வருகிறாராம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:20:20Z", "digest": "sha1:5XGBACJURAWW5WCMNGLXBFKAX5Q5QG7V", "length": 7858, "nlines": 213, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வறுத்த உப்புமா", "raw_content": "\nஅரிசி மாவு 2 கப்\nபுளி எலுமிச்சம் பழ அளவு\nமஞ்சள் பொடி 1 டீஸ்பூன்\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி மாவுடன் உப்பு,மஞ்சள்தூள் கலந்து\nவடிகட்டிய புளித்தண்ணீரை ஊற்றி பிசையவும். இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும்.\nஒரு வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,சிவப்பு மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.\nபின்னர் அரிசிமாவு கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்.\nஅடுப்பை slim ல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி கிளறவும்.\nஇதை புளி உப்புமா என்றும் கூறுவார்கள்.\nநாங்கள் இதை நல்ல புளித்த மோரில் கரைத்து, மோர்க்களி என்று ருசிப்போம்:)\nஅதில் பச்சை மிளகாய்க்க்ய் பதில் மோர் மிளகாய் தாளிப்போம்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2013/05/blog-post_8.html", "date_download": "2018-07-21T19:10:56Z", "digest": "sha1:X23LJ2MESB4TWYK5BOVXZ6ND57FUJTI4", "length": 9604, "nlines": 256, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பூசணி பச்சிடி", "raw_content": "\nவெள்ளை பூசணி 1 துண்டு\nஇஞ்சி 1 சிறிய துண்டு\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தயிரை சேர்த்து அதனுடன் துருவிய பூசணி,துருவிய இஞ்சி,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவேண்டும்.\nவாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,மிளகாய் வற்றல்.கறிவேப்பிலை தாளிக்கவும்.\nஉடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த பச்சடி இரத்தக்கொதிப்புக்கும்,தலைசுற்றலுக்கும் நல்லது.\nபச்சிடி போல் செய்வது புதிது...\n இதுவரை கேள்விப்படாத பச்சடி. செய்முறைக்கு நன்றி காஞ்சனா.\nசெய்து பார்க்க ஆசையாக உள்ளது. இப்போ நான் பூசணிக்கு எங்கே போவேன்\nவருகைக்கு நன்றி கீத மஞ்சரி.\nபூசணி பச்சடி செய்து பார்க்கிறேன் அக்கா.பகிர்வுக்கு நன்றி...\nவருகைக்கு நன்றி Ramani Sir.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://dantamil.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-07-21T19:14:59Z", "digest": "sha1:6AVK6PORJDUDH6QOVPHLJ5RH7J2CNOIQ", "length": 53335, "nlines": 186, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வி", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nமுதல்வர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வி\nகளப்பிரர்கள் காலம் இருண்ட காலம்தான் ..\nஅது யாருக்கு இருண்ட காலம் \n இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்... என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )\n“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது... வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி...” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )\nஇப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).\nஅதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு'வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன. இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்...” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.\nசரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள் இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா\nஇங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை\nஅடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற\n“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.\nபார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்...” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)\nகளப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) ... பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்.... “ என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )\n‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார். அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.\nஇப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.\n“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.\n1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)\n2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)\n3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )\n4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )\nஇந்த நூற்றாண்டின் மிக மோசமான வறட்சி\nசாந்தபுரம் மக்களும் பறுகடைந்த நிலமும் காணிகள...\nகியூபர்கள் சோசலிசத்தில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள...\nமிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள்\nதோழர் கார்த்திகேசன் 33வது வருட நினைவுகூரல்\nமுதல்வர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வி\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/search?updated-max=2015-03-10T07:00:00%2B05:30&max-results=5&reverse-paginate=true", "date_download": "2018-07-21T19:30:01Z", "digest": "sha1:EOSG4FFQFN3SZTKVQMEQYHUHW4LIK5EK", "length": 16127, "nlines": 143, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி", "raw_content": "\n\"காளியூட்டு \" நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்\nகடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால் ஆழ்வார்பேட்டையில் உள்ள \" TAG \" சென்டரில் இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது . எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம் கொண்ட ஆளுமையில் \" படைக்கப் பட்டிருக்கிறது\nஅய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:\nநூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்.\"அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது\" ,\"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் \" என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார்.\nதிருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது;\n\"மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக்கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்\"\nமுனைவர்.எழுத்தாளர்.தமிழச்சி தங்கபாடியன் ஆய்வுரையில் சொன்னது;\nஒரு எழுத்தாளருக்கு இன்னொரு படைப்பாளியின் பாராட்டுக் கிடைப்பது அரிதான ஒன்று ,பண்முகங்கொண்ட எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்தாளுமைத் திறன்பற்றி ஒரு பெரிய பாராட்டுப் பத்திரமே (44 நிமிடங்கள் )வாசித்த ஒவ்வொரு நிமிடமும் புதுப்புதுச் சொற்களை பயன்படுத்தினார் , ஆம் .நூலாசிரியரின் வார்த்தை ஜாலங்களை விட இவரின் ஆய்வுரையில் நல்லத் தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார்\nதான் கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் ,இன்னும் எனது கிராமத்தின் மீதான அக்கறை இருப்பதாகவும் ,இந்நூல் நாஞ்சில் நாட்டின் பற்றியதாகவும் இதில் குழுவன்,ராப்பாடி,கோமரத்தாடி போன்றோருடன் முத்துக் கருப்பனின் பாத்திரம் மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.இந்த கதையில் பிராமணனை விட சாதிவெறி அதிகமாய் இருப்பதை கதையாசிரியர் கூறினார்.\n79 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பழமையான சொற்களைக் கையாண்டிருப்பது நூலாசிரியரின் புத்தக வாசிப்பின் அனுபவத்தையும் பல நூல்களை படித்து வார்த்தைகளை கையாண்ட விதம் குறித்து நூல் குறிப்பில் எழுதியுள்ளார்.கவித்திறன் கொண்ட வார்த்தைகளால் நூலின் ஒவ்வொரு பக்கமும் புதுப்புதுச் சொற்களை காண முடிகிறது.\nகவிஞர் .கி.பாரதிதாசன் . வலைப்பதிவரின் இந்திய வருகை மற்றும் நிகழ்ச்சிகள்\nதிருவாளர்.கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களை கடந்த 26.01.2015 திங்கள்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று புதுவையில் சந்தித்தேன்.\nநான் \"தமிழ்மாமணி\" புலவர் .எழில்நிலவன் அவர்களை நான் சந்திக்கச் சென்றிருந்தபோது எதிபாராத விதமாக அவரது தந்தையும் புலவருமான .திருவாளர்.கலைமாமணி .கிருஷ்ணசாமி அவர்களுடன் கண்டு மகிழ்ந்தேன்.அந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.\nநான் கவிஞர்.பாரதிதாசன்.தமிழ்மாமணி புலவர் .எழில்நிலவன்,கி.பாரதிதாசன் அவர்களின் தந்தையும் கலைமாமணி,புலவர்.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள்\nதமிழும் தமிழ்த் தொண்டுகள் பற்றிய கலந்துரையாடல்\nதமிழ்மாமணி.புலவர்.புதுவை.எழில்நிலவன் அவர்களின் புதல்வியும் இளம் முனைவருமான இரா.எழிலரசி சனார்தணன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிஞர்.கி.பாரதிதாசன் வாழ்த்தியபோது\nபுலவர் கி.பாரதிதாசன் அவர்கள் எழுதிய \"ஏக்கம் நூறு\" கனிவிருத்தம்\" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது .அதில் பங்குபெற என்னையும் அழைத்துள்ளார்.அவ்விழா முடிந்ததும் பின் ஓரிரு நாட்களில் சென்னை வருவதாக கூறியுள்ளார்\nசென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...\n05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர் சேர்ந்தேன்\nஅதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக கூட்டமோ நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது\nஇங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள்\nஅருகில் ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம் இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும் சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது.\nதிங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விரைவு வண்டியில் மாலை எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்\nLabels: 2015 புத்தாண்டு வாழ்த்து\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:28:07Z", "digest": "sha1:4QXPJ6J7SADBMAUUB4KKP67HEH3WYBS4", "length": 12311, "nlines": 87, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் ! | தமிழ் கணணி", "raw_content": "\nநாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் \nநாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் .அதற்கு நாம் பல software ஐ உபயோகபடுத்தி இருப்போம்.ஆனால் அதற்கு ஓர் எளிய வழி உள்ளது .அந்த வழி தான் nero version. அதன் மூலம் எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பார்போம்.\nபின்பு make movie என்பதை click செய்யவும் .\ntips என்ற window தோன்றும். அதை close செய்யவும் .\nபின்பு நாம் cut செய்ய வேண்டய படத்தை browser and add project ஐ click செய்து add செய்யவும் .\nதற்போது அருகாமையில் உள்ள திரையில் நாம் add செய்த படம் தோன்றும்.அதில் play button ஐ click செய்யவும் .\nதற்போது play-உள்ளவாகும் video -வில் நமக்கு பிடித்த காட்சி எந்த இடம் முதல் எந்த இடம் வரை என்று கிழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கவும்.\nதற்போது அதில் cut என்ற button-யை click செய்யவும் .\nதற்போது save button ஐ click செய்வும் . .nvc வடிவில் save வாகும் .\nபின்பு next ஐ click செய்யவும் .\nதற்போது அதன் output file ஐ பார்த்தால் அது எங்கு strong - என்பது இங்கு கொடுக்கபட்டிருக்கும் .\nபின்பு explore ஐ click செய்யவும் .\nsystem-தை on (or) off செய்யும் போது விரும்பிய பாடல் கேட்க\nநாம் நம்முடைய system-தை on (அல்லது) off செய்யும் போது நாம் விரும்பிய இசையை கேட்க விரும்புவோம். அதற்கு நாம் பல software-களை உபயொகபடுத்தி இருப்போம். அதற்கு ஓர் எளிய வழியாக நாம் nero-வை உபயொகபடுத்தாலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.\nநம்முடைய system -தில் start ஐ click செய்து all programs ஐ click செய்யுங்கள்.அதில் nero ultra edition யில் சென்று audio வில் சென்று nero wave editor click செய்யுங்கள்.\nபின்பு file இல் சென்று open ஐ click செய்யவும்\nஅதில் நமக்கு தேவையான பாடலை தேர்வு செய்து open ஐ click செய்யவும்.\nஅதில் நாம் தேர்வு செய்த பாடல் wave வடிவில் திரையில் தோன்றும். பின்பு file இல் save as ஐ click செய்து செய்யவும்.\nபின்பு அந்த file .wav வில் save செய்யவும்.\nபின்பு sound ஐ click செய்யவும் .\nபின்பு start windows ஐ click செய்யயும்.\nஅதன் பின்பு browser ஐ click செய்து நாம் save செய்த file ஐ open செய்யவும்.\nபின்பு apply ஐ click செய்து ok வை click செய்யவும் .\nதற்போது system -மை restart செய்யவும்.பின்பு system on ஆகும் போது நீங்கள் விரும்பிய\nஇதேபோன்று பின்பு exit windows ஐ click செய்யயும்.\nஅதன் பின்பு browser ஐ click செய்து நாம் save செய்த file லை open செய்யவும்.\nபின்பு apply யை click செய்து ok ஐ click செய்யவும் .\nதற்போது system -மை restart செய்யவும்.பின்பு system off ஆகும் போது நீங்கள் விரும்பிய\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/01/smart-booster-pro-53.html", "date_download": "2018-07-21T19:22:44Z", "digest": "sha1:5ICYBXQZOZZ4XD2DOQJK6VWGNIRPO4R4", "length": 11324, "nlines": 187, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart Booster Pro 5.3 இலவசமாக", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart Booster Pro 5.3 இலவசமாக\nநல்லதே நடக்கும் , நம்பிக்கையுடன் ....புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை RAM MEMORY தான். தேவையில்லாத அப்ளிகேஷன்கள் மெம்மரியை அடைத்துக்கொண்டு இருக்கும். இதனால் நமது போன் மொதுவாக வேலைசெய்ய துவங்கும். அந்த தேவையில்லாத மெம்மரியை எப்படி அழிக்கலாம் என தெரிந்திருக்கும். அதை தானாகவே அழிக்க உதவும் அப்ளிகேஷந்தான் Smart Booster Pro 5.3.\nஇந்த Smart Booster Pro 5.3 கூகிள் பிளே ஸ்டோரில் 260 ரூபாய்க்கு கிடைகிறது. இந்த அப்ளிகேஷன் உங்களுக்காக இலவசமாக அளிக்கிறோம். டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .\n* போனின் நினைவகத்தை அதிகரிக்க உதவும்.\n* தேவையில்லாத அப்ளிகேஷன்கள் செயல்படுவதை நிறுத்தும்.\n* மெம்மரி கார்டில் உள்ள JUNK பைல்களை அழிக்கலாம்.\n* டுப்ளிகேட் பைல்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இதனால் மெம்மரி மிச்சமாகும் .\n* RAM MEMORY அடிக்கடி கிளியர் செய்யபடுவதால் போனின் வேகம் அதிகரிக்கும்.\n* போனின் பேட்டரியை அதிக நேரம் நீடிக்க உதவும்.\n* இங்கே கிளிக் செய்யவும் .\n* போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கா...\nகதகளி : சினிமா விமர்சனம்\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nANDROID போனில் தமிழில் எழுத சிறந்த அப்ளிகேஷன்கள்\nரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/07/323.html", "date_download": "2018-07-21T19:38:55Z", "digest": "sha1:JL64AJVZIRQWAZMWFYAXBZCFT2LNT6OD", "length": 15890, "nlines": 82, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தயாநிதி நெடுமாறன் 323 தொலைபேசி இணைப்புகள் தவறாக வைத்திருந்த விவகாரம் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதயாநிதி நெடுமாறன் 323 தொலைபேசி இணைப்புகள் தவறாக வைத்திருந்த விவகாரம் \nதயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தியது குறித்து டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை சட்டத்துக்கு விரோதமாக பயன்படுத்தியது குறித்துத் தயாநிதி மாறன் மீது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇதே விவகாரத்தில் எஸ். குருமூர்த்தி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். எனவே, அந்த மனுவுடன் சேர்த்து இது விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nதமிழகச் செய்திகள் பிரிவில் விரிவாகவும் விளக்கமாகவும்\nமத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள நடவடிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் \"டிராஃபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சார்பில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:\n\"2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் 2007, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தனது இல்லத்தில் வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது.\n2007, மே 9ஆம் தேதியிட்ட தினகரன் நாளிதழில் தி.மு.க.வின் வாரிசு தொடர்பான செய்தி வெளியானது. இதையடுத்து, தி.மு.க.வில் இருந்து தயாநிதி மாறன் தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து, 2007, மே 13ஆம் தேதி அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். 2007, செப்டம்பரில் 323 தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலருக்கு சி.பி.ஐ. குறிப்பு அனுப்பியது.\nஇந்நிலையில், 2008, டிசம்பரில் தி.மு.க. தலைமைக்கும், தயாநிதி மாறனுக்கும் இடையே சுமுக நிலை ஏற்பட்டது. 2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதி மாறன் தொடர்பான 323 தொலைபேசி இணைப்புகள் விவகாரத்தை அ.தி.மு.க. தலைமை எழுப்பியது. 2011இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இந்த விவகாரத்தை அ.தி.மு.க. தலைமை எழுப்பியது. தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்.லுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதால் தயாநிதி மாறனுக்கு எதிராக தேசிய பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஜூன் மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇது குறித்து 2011, ஜூலை 28-ஆம் தேதி கருத்துத் தெரிவித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், \"சி.பி.ஐ. இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது' என்றார். இதன் தொடர்ச்சியாக 2011, அக்டோபர் 11ஆம் தேதி தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால், 2012, செப்டம்பர் வரை சி.பி.ஐ. நடத்திய சோதனை, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.\nஅதனால், தயாநிதி மாறன் விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையைத் தெரிவிக்கக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி சி.பி.ஐ. இயக்குநருக்கும், மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், பதில் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், 2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்கூட, 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க 2011ஆம் ஆண்டில் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.\n2007, ஜனவரி முதல் ஏப்ரல் வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார். எனவே, அவரது பதவிக் காலத்தில் நடைபெற்ற சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் விவகாரத்தையும் முறைகேடாகக் கருதி சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.\nஇக்கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதனைக் கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு எதிராக ஏற்கெனவே பத்திரிகையாளர் குருமூர்த்தி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.\nஅதன்பேரில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்” என்று டிராஃபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார் நன்றி :- தினமணி, 16-07-2013\nகுறைந்த பட்சம் ஊருக்கொரு டிராஃபிக் ராமசாமியும், இதுபோன்று பல்வேறு பொதுநல வழக்குகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்கின்ற பாடம் மாத இதழின் ஆசிரியர் அ.நாராயணன் அவர்களும் இருக்கவேண்டும். இவர்களுக்குப் பின்னால் ஊருக்கு நூறு பேர் அணி திரண்டால் தமிழகத்தின் - இந்தியாவின் தலைவிதி மாறும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2011/01/blog-post_6667.html", "date_download": "2018-07-21T19:05:56Z", "digest": "sha1:3IXL665CG7YNWPWYB254FHH6YEXLUYGF", "length": 5557, "nlines": 149, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: அருங்கூத்து", "raw_content": "\nநண்பர் ‘மணல் வீடு’ ஹரிகிருஷ்ணன் அழைத்திருந்தார். ‘நாயிவாயிச் சீல’ எனும் சிறுகதைத் தொகுப்பும், ‘அருங்கூத்து’ எனும் நிகழ்த்துக் கலை குறித்த நூலும் அவரது மிகச் சமீபத்திய இரு நூல்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை நெருஞ்சி இலக்கிய வட்டம் கோவையில் ஏற்பாடு செய்துள்ள மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவில் அவரது அருங்கூத்தும் ஒன்று என்கிற தகவலைச் சொன்னார். நிகழ்வில் ‘சாக்பீஸ் சாம்பல்’ எனும் கவிதைத் தொகுதியும், ‘யாழி’ எனும் நாணற்காடனின் நூலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nவிழாவில் வெ.மு.பொதியவெற்பன், மீனாட்சி சுந்தரம், மயூரா ரத்தினசாமி, பொன். இளவேனில் மற்றும் இசை இளஞ்சேரல் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇடம்: தாமஸ் ஹால், சாந்தி தியேட்டர் எதிரே, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில்\nநாள்: 30-01-2011 - ஞாயிறு\nநேரம்: மாலை 4:00 மணி\nவாழ்த்துக்கள், நிகழ்வு சிறப்பாக அமையட்டும். புத்தக தேவைக்கு தொடர்புகொள்ளவும் http://discoverybookpalace.com/products.php\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?&id=1577", "date_download": "2018-07-21T19:24:30Z", "digest": "sha1:4JRE6DLLWAD5FR5J6NH2OYCT2V76ZIIU", "length": 5882, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசுண்டைக்காய் பத்திய சாப்பாடு தெரியுமா\nசுண்டைக்காய் பத்திய சாப்பாடு தெரியுமா\nசெடி வகையை சேர்ந்த சுண்டைக்காயின் மலர்களும், காய்களும் கொத்துக் கொத்தாக வளரக் கூடியது. அத்தகைய சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.\nசுண்டைக்காயில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலின் ரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்தச்சோகை நோய் வராமல் தடுக்கிறது.\nதினசரி உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வதால், அது ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளைக் கரைத்து, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nவயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்திகரித்து, உடல் ஏற்படும் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு மற்றும் மூச்சுக்கோளாறு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க உதவுகிறது.\nசுண்டைக்காய் குழந்தைகளின் உடல், எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடல்வலி, மலச்சிக்கல் வயிற்றுப் புண்கள் ஆகிய பிரச்சனைகளை குணமாக்கி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.\nசுண்டைக்காய் வற்றல் அல்லது குழம்பாக வைத்து உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றில் உள்ள அசுத்தங்கள் நீக்கி, செரிமானப் பிரச்சனை மற்றும் வாயுக்கோளாறுகளை குணமாக்கும்.\nசுண்டைக்காய் பத்திய உணவின் நன்மைகள்\nகுழந்தை பெற்ற தாய்மார்கள், பத்திய உணவில் சுண்டைக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். அதனால் தாய்ப்பால் சுரக்கும் திறன் அதிகரித்து, செரிமானக் கோளாறுகள் நீங்கி, உடல் நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது ஏன்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எ�...\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE: விரைவ...\nரூ.5,999 விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tntjssb.blogspot.com/2011/06/blog-post_7628.html", "date_download": "2018-07-21T19:15:36Z", "digest": "sha1:3LUL7XFSXNZX52VQTTLJFZI76OXJ3RRO", "length": 27633, "nlines": 86, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்.", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nதொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்.\nஆக்கம் : ரஸ்மின் M.I.Sc\nஇன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.\nபுத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.\nவாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.\nஉலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன் படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயண்படுத்திக் கொண்டார்கள்.\nஉலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்.\nமனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.\nஓய்வு நேரத்தைப் பயண்படுத்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு தெளிவாக எந்த மனிதரும் சொல்லியிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.\nஉலகை ஒரு பொழுதைக் கழிக்கும் காட்சியறையாக நினைத்து வாழும் இன்றைய நவீன மனிதர்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வீன் கேளிக்கைகளுக்காகவே செலவு செய்கிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉலகின் வழிகாட்டியான இஸ்லாம் தொலைக்காட்சிப் பெட்டி என்ற இந்த அரிய கண்டு பிடிப்புக்கு மற்ற மார்க்கங்கள் கொடுக்காத ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொடுக்கிறது. பிரயோஜனமான செய்திகள், கருத்துக்கள், ஆரோக்கியமான தகவல்கள் என்று சிறந்த பல செய்திகள் அதில் ஒளி, ஒலி பரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை இஸ்லாம் எந்த நேரத்திலும் தடை செய்யவில்லை.\nஆனால் இன்று நாம் நமது சமுதாயத்திற்கும், நமக்கும் எது ஆரோக்கியமான செய்தியோ அதைத் தவிர்த்து விட்டு அதுவல்லாத மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் நமது நேரத்தை வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.\nஇப்படி வீனான தொலைக் காட்சித் தொடர்கள், சினிமாக் கூத்தாட்டங்கள் பாடல் காட்சிகள், வக்கிர நடனங்கள், ஆபாசப் பேச்சுக்கள், கபடம் நிறைந்த வார்தைகள் என்பவற்றைப் பார்ப்பதினால் நமது வாழ்வில் நமது எண்ணத்தில், நடை முறையில் பல்வேறான கெட்ட சிந்தனைகள், நடவடிக்கைகள் தோற்றம் பெருவதை இன்றை நவீன உலக ஆராய்ச்சிகள் தினமும் நிரூபிக்கின்றன.\nதொலைக் காட்சி பார்ப்பதின் நமக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள்.\nதொலைக் காட்சிக் கதையும், தனிமை போன்ற உணர்வும்.\nசில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் சிக்குண்டு இருப்பது போல காட்டுவார்கள். அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள்.\nபடமாக இருந்ததால் 02 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின் நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போல காட்டுவார்கள்.\nஇவ்வாறான படங்களயும், நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது நடிக, நடிகைககளை ரோல் மாடல்களாக நினைத்துப் பின்பற்றி இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள். காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் அல்லது விளையாட்டுப் பொருட்களுன் பேசிப் பேசி காலத்தைக் கழிக்கும் அவல நிலையில் தள்ளப்படுகிறார்கள்.\nநம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் முரட்டுத்தனம்.\nதொலைக் காட்சிகளினால் நமக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கிய இடத்தை பெருவது முரட்டுத் தன்மையாகும். சினிமாப் படங்களில், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள், கொலைகள் போன்றவற்றைப் பார்ப்பதினால் சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் முரட்டுக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து சினிமாவின் காட்சி நிஜ வாழ்க்கையின் வரையரையாக மாறிவிடுகிறது.\nஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200000 சண்டை காட்சிகளையும், 50000 கொலைகளையும் தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்தியகூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 1- 3 மணித்தியாலங்கள்வரை தொலைகாட்சி பார்க்கும், 22 .5 % ஆன சிறுவர்கள் தனது சக தோழர்களுடன், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது இந்த 22.5 % என்பது 28 .8 %க்கு உயர்வடைகிறது. இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும் குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5.7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில்ஈடுபடுகிறார்கள்.\nவீடுகளில் பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் சண்டைகளும் இதற்கு ஒரு காரணியாகச் சொல்லப் படுவது மேலதிக தகவல்.\nசெயல்பாடுகளில் சரியான கவணம் செலுத்த முடியாமை.\nசிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சிகளும், சிறுவர் நிகழ்சிகளும் மிகவும் வேகமாக இடம் பிடித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்ப்ப்படும் போது நிறங்கள் அதிகமானதாகவும்,மிகவும் வெளிச்சம் அதிமானதாகவும் காட்டப்படும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த தொலைக் காட்சிகளின் ஒளி பரப்பு வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள்.\nஇதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அந்தப் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமும்,சுறுங்கிய கவனமும் மாணவர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.\nசிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.\nடி.வி. பார்த்தல் கேம்கள் விளையாடுதல் போன்றவை பற்றிய ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணி நேரங்கள் சிறுவர்களுக்கு TV பார்க்கவும், கேம்ஸ்களை விளையாடவும் கொடுத்து பரிசீலனை செய்த போது சிறிது நாட்களின் பின்னர் குறிப்பிட்ட சிறார்கள் பாடங்களில் கவணம் செலுத்த சிறமப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.\nகனவில் கூட இன்பம் இல்லை.\n50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி ,தாம் காணும் கனவுகளை பற்றிய செய்திகளை குறித்து வைக்க கூறி உள்ளார்கள். (இவர்களில் பாதிபேர் 25வயதுக்கு உட்பட்டவர்கள், பாதிபேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இறுதியில் தாம் கண்ட கணவுகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.\nஇறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகமானோர் கண்டகனவுகள் பல வண்ண நிறங்களாக தோன்றி உள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களில்அநேகமானோர் கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் தெரிந்துள்ளது. 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையேஇதற்கு காரணம் என கூறப்படுகிறது.\nஅறியாத வயதும் தெரியாமல் செய்யும் தவறும்.\nதங்கள் குழந்தைகள் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சேட்டைகள், குறும்புத் தனங்களும் கூடவே சேர்ந்து ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும். தாய் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக தனது குழந்தைக்கு தொலைக் காட்டியை போட்டுக் காட்சிப்படுத்துகிறாள்.\nபொம்மைப் படங்கள், சிறுவர் நடணங்கள், பேய்களின் () பெயரால் உருவாக்கப்படும் கதைகள் என்று தொடங்கி கட்டியணைத்து குத்தாட்டம் போடும் சினிமாப் பாடல்கள் வரை அந்தக் குழந்தைக் குறைவின்றி பார்த்து ரசிக்கும் நிலையை தாயே தாரைவார்த்துக் கொடுக்கிறாள்.\nஇதனால் தனது குழந்தையின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ன விபரீத்த்தைக் குழந்தை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை தாய் சிந்திக்க மறுக்கிறாள்.\nகுழந்தை அறியாத வயதில் தெரியமால் செய்யும் தவறுக்கு துணை நிற்கும் தாயின் செயல்பாட்டால் பிள்ளையின் கவணம் திசை திருப்பப் பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிள்ளையின் சிந்தனை கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.\nபிறந்து 29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதுடன், வகுப்பறைகளில் சுறுசுறுப்பு அற்றுப் போய் சோம்பேரித் தனத்துடன் காணப்படுகிறார்கள்.\nபிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது மேலதிக தகவல்.\nதொலைக் காட்சி ரசனையும், உடல் பருமனும்.\nஎந்த வேலைகளிலும் ஈடுபடாமல் தொடர்நது தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பவர்களுக்கு உடலில பெருகும் கலோரிகள் நிலை பெற்று உடல் பருமன் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nநடத்தப்பட்ட ஆராச்சியில் தொலைக் காட்சியை குறைவாக பார்த்தவர்கள் தினம் 5 மணி நேரங்கள் வரை பார்த்தவர்களை விட 120 கலோரிகளை தங்கள் உடம்பில் இருந்து இல்லாமலாக்குகிறார்கள்.\nதினமும் 5 மணி நேரங்கள் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 கலோரிகள் கொழுப்பை தங்கள் உடம்பில் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.\nசினிமாவின் சீர் கேட்டைத் தவிர்ப்போம். தொல்லைக் காட்சியான தொலைக் காட்டியை நல்லதுக்கு மாத்திரம் பயண்படுத்துவோம். என்ற கோரிக்கையை அன்பாக உங்களிடம் முன்வைக்கிறோம்.\nநன்றி : சகோதரர் ரஸ்மின் M.I.Sc தளம்\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2011/09/4.html", "date_download": "2018-07-21T18:58:17Z", "digest": "sha1:WRNHM36BKVBWWWTZTYTKF5PHKQV4K5QQ", "length": 18032, "nlines": 214, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: நவராத்ரி நாயகி 4", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nலலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி\nஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 \"\nசிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா \n தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை\"\"அம்மா\"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது\nஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ\nஎனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். \" ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ\"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை\nவைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.\nசித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். \"சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி\"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி \"அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி\"என்கிறார் அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.\nதேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்\nஇன்றைய தினப் பாடல் 3 வது ஆவரணம்\nராகம்: சங்கராபரணம் தாளம்: ரூபகம்\nஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹமாஸ்மி11.....(ச்ரி கமலாம்பிகயா)\nபாகஸாநாதி ஸ்கல் தேவதா ஸேவிதய\nஸோக-ஹர சதுர பதயா முக-முக்ய-வாக்-ப்ரதயா\nகோகநத விஜய-[அதயா குருகுஹ-த்ரைபதயா......(ச்ரி கமலாம்பிகயா...)\nதநுர் பாணதர கரயா தயா-ஸுதா-ஸகரயா....(ச்ரி கமலம்பிகயா\nச்ரி கமலாம்பிகையால் கடாக்ஷிக்கபட்ட நான் சத்ஸித் ஆனந்த பரிபூரண பிரும்மாக இருக்கிறேன்.இந்திரன் முதலான எல்லா தேவர்களால் பூஜிக்கப்பட்டவளால், ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம், திரோதனம்,அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவளால்,பிரும்மா, விஷணு, ருத்ரன், மஹேஸ்வரன்,சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால்கௌரவிக்கப்பட்டவளால்,துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவளால், மூககவி போன்றவர்களுக்கு உன்மேல் கவிமழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவளால்,செந்தாமரையை வெல்லும் பாதாரவிந்தங்களை தாங்கியவளால்,தந்தையின் தோள்மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கே அஹம் ப்ரும்மாஸ்மி என்ற பதங்களின் ஸொரூபியாக இருப்பவளால்,அப்படிப்பட்ட கமலாம்பிகையின் கருணைக்கு ஆட்க்கொள்ளப்பட்டேன்.\nஅநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டி சக்திகளின் அம்ஸமாக இருப்பவளால்,சிந்துர வர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உரைபவளால்,(இது வான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்),கணக்கிலடாங்கா அண்டங்களின் தலைவனாக விளங்கும் சங்கரனின் நாயகியாகவிளங்குபவளால்,க ச ட த ப ய ஸ ள ஆகிய எட்டு வர்கம் எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவளால்,மன்மதாதியர் என அழைக்கபடும் மனு, சந்திரன், குபேரன்,லோபாமுத்ரா, மன்மதன்,அகஸ்த்யர் ,அக்னி, சூர்யன்,இந்திரன்,சுப்ரஹ்மண்யன், பரமசிவன், தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவளால், எட்டு தளமுடைய ஸம்ஷோபண சக்ரத்தில் வஸிப்பவளால்,வில்,அம்பு போன்ற ஆயிதங்களை கையில் தரிப்பவளால்,கருணாசமுத்ரம் போன்றாவளான கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.\nலலிதா சஹஸ்ரநாமத்தையும்,பாடலையும் இணைத்திருக்கும் விதம் அருமையாக உள்ளது. விளக்கத்திற்கு நன்றி.\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2014/03/blog-post_9649.html", "date_download": "2018-07-21T19:41:55Z", "digest": "sha1:SPT67SR6MJPPUISCZ66XC4HC2VGZW44G", "length": 19258, "nlines": 312, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: நட்பு", "raw_content": "\nநல்ல நட்பில் மேலும் சில பூக்களென\nஒரு பொன் மாலைப்பொழுதில் தஞ்சை புத்தகக்கண்காட்சியை காணும் வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது.தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் சகோதரரை பார்த்து வாங்கன்னு முத்து நிலவன் அய்யா கூறியிருந்தார்.நானும் ஜெயக்குமார் சகோதரரிடம் பேசிய பொழுது அவசியம் வருகின்றேன் என்றார்.\nமுதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட கணினி பயிற்சியில் அவர் எங்களுக்கு வலைத்தளத்தில் என்ன எழுதுவதுஎன பயிற்சி அளித்தார்.ஆசிரியர் என்றாலே ஒரு மரியாதையும் அச்சமும் வருமல்லவாஎன பயிற்சி அளித்தார்.ஆசிரியர் என்றாலே ஒரு மரியாதையும் அச்சமும் வருமல்லவா அவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது .மிக எளிமையாக என்னை காண அவரின் துணைவியாரையும் அழைத்து வந்தது மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன்..\nபுன்னகை பூத்த முகத்துடன் தஞ்சை மண்ணுக்கே உரிய பாசத்துடன் அவரின் துணைவியாரைப் பார்த்ததும் வேற்று ஆளாகத்தோன்றவில்லை நீண்ட நாள் பழகிய உணர்வில் பழகினேன்.நல்ல உறவுகள் வாழ்வில் கிடைப்பது அரிது.வலைத்தளம் எனக்கு வழங்கிய கொடையில் இவர்களும் உறவுகளாக ....\nகீழே அவரின் வலைத்தளத்தில் இருந்து ..\n” நல்லாரைக் காண்பதுவும் நன்றே\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க\nநல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு\nநண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.\nகடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள், தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.\nநிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில் தென்றல் தவழ்ந்து வந்தது.\nதென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும் தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர் சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர், வேலு நாச்சியாரின் விழுது,\nநான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றார்.\nஇதைவிட வேறு என்ன வேலை. பிற்பகல் எனது மனைவியுடன் சென்று சந்தித்தேன். நான் பேசியது குறைவுதான். அவர்கள் இருவரும் நெடுநாள் பழகிய தோழிகள் போல் பேசி மகிழ்ந்தனர்.\nசகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,\nஎன்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.\nஎனக்குப் பிறந்த நாள் என\nவிழி மேகம் மடை திறக்க\nசாப்டல டீச்சர் .... பசிக்குது...”\nகவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின\nகவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள் எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய், பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.\nநண்பர்களே, நீங்களே கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.\nஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை\nஇருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே\nகரந்தை ஜெயக்குமார் 30 March 2014 at 19:44\nதிண்டுக்கல் தனபாலன் 30 March 2014 at 20:04\nநட்பு என்றும் தொடரும்... வாழ்த்துக்கள்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 30 March 2014 at 21:28\nசகோதரரையும் அவர் துணைவியாரையும் உங்களையும் படத்தில் காண்பது மகிழ்வு தருகிறது..\nநானும் ஒரு நாள் சந்திப்பேன் என்று நம்புகிறேன்..\nகவியாழி கண்ணதாசன் 30 March 2014 at 21:57\nநட்புக்கு எல்லையில்லை தொடரும் ....தொடர வேண்டி வாழ்த்துக்கள்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n30.03.2014 இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.த...\nதேர்தல் ------------ நல்லவர்களை தேர்....... தீயவர...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2016/06/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:31:58Z", "digest": "sha1:ZSOWKBK374YBVOU2EHVS5ELZLHOI3MFH", "length": 39911, "nlines": 354, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": காக்கா கூட்டத்த பாருங்க....", "raw_content": "\nசில நாட்களுக்கு முன் ஒரு வார இறுதி... ஞாயிறு காலை குடும்பமாக கோயில் சென்று விட்டு திரும்பும் வேளையில்....\nஎன்று அம்மணியிடம் கேட்க ...அவர்கள் பதிலோ....\nஇன்னைக்கு நான் கொஞ்சம் பிசி..நேத்து இரவு பண்ண சாம்பார் மீதி இருக்கு. கொஞ்சம் சோறு மட்டும் வடிச்சி.. ஊறுகாய் வச்சி மேனேஜ் பண்ணிக்கலாம்.\nமேனேஜ் பண்ண இது என்ன ஆபீஸா ஐயகோ.. ஞாயிறும் அதுவுமா இப்படி ஆயிடிச்சே\nஎன்னவோ... பூகம்பம் வந்தமாதிரி அலறுரிங்க... இது ஒரு விஷயமா \nஎன்று கேட்க அவர்களுக்கு விளக்கும் நேரம் வந்தது.\nசின்ன வயசில் ஹாஸ்டலிலும் சரி... வீட்டிலும் சரி...ஞாயிறு மதியம் ஒரு நல்ல \"கறி குழம்பு\" இருக்கணும். அப்படி இல்லாட்டி அந்த வாரமே விளங்காது..\nஏங்க. அந்த காலத்தில் வாரத்துல ஒரு நாள் மதியம் \"கறி குழம்பு\".. அப்ப சரி.. இந்த காலத்தில் தான் காலை டிபனுக்கு கூட கறி வைச்சி தாக்குரிங்களே.. இப்பவும் அப்படியே இருக்கணுமா\nநீ என்ன தான் சொல்லு.. நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு, அதை மாத்த கூடாது.\nகலாச்சாரம் இருக்கு சரி... ஆனால் நேரம் இல்லையே..\nஎன்று சொல்லி கொண்டே அம்மணி சோறு சாம்பார் ஊறுகாய் பரிமாறுகையில் ..\nஏங்க,ஒரு ஞாயிறு கறியில்லன்னு இந்த மாதிரி அலறுரிங்களே., அந்த காலத்தில் சின்ன வயதில் ... என்னைக்காவது ரொம்ப பிசியாகி... மதியம் \"கறி குழம்பு\" செய்ய முடியாட்டி என்ன பண்ணுவிங்க..\nஒ... வீட்டில் எப்பவுமே \"உப்பு கண்டம்\" இருக்கும்.\nதண்ணில கண்டம் கேள்வி பட்டு இருக்கேன்.. இது என்ன உப்பு கண்டம்\nகாக்கா கூட்டத்த பாருங்க ...\nநல்ல இறைச்சிய வாங்கி .... நல்ல மசாலா போட்டு ஒரு மூணு நாள் வெயிலில் காய வைச்சி, காஞ்சவுடன் ஒரு டப்பாவில் போட்டு வைச்சிடுவோம். எப்ப வேணுமோ அப்ப அப்பளம் மாதிரி செஞ்சிக்குவோம். ரொம்ப நல்லா இருக்கும்.\nஇந்த அறிவை படிப்புல காட்டி இருந்தா எங்கேயோ போய் இருப்பீங்க..\nசாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே... மனதில்...\nஇங்கேயும் இந்த மாதம் கொஞ்சம் வெயில்.. நல்ல கறி... இதை ஏன் இங்க செய்ய கூடாது, என்ற எண்ணம் வந்தது.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...அம்மணியோ...\nஅது எல்லாம் இருக்கட்டும்.. இங்கேயும் வெயில்-கறி இருக்குனு செய்ய ஆரம்பிச்சிடாதிங்க..\n அப்படியே என் மனசுல இருக்கிறத சொல்ற\nஒரு வருசமா ரெண்டு வருசமா 18 வருஷம் குப்பை கொட்டுறேன் இல்ல, அதுதான்.\nஇல்ல.. சும்மா செஞ்சி பார்க்கலாம்.. ரொம்ப நல்லா இருக்கும்.பிள்ளைகளுக்கும் பிடிச்சி இருக்கும். ப்ளீஸ்...\nஎன்னனா பண்ணுங்க.. ஆனா ஒன்னு.. உங்க \"பிரெண்ட்ஸ்\" இங்க ஜாஸ்தி பாத்து செய்யுங்க\nஎங்கள் இல்லத்தில்எப்போது மீன் சமைத்தாலும் (தினந்தோறும் தான் )அதை வீட்டின் பின்புறம் வெளியே அமைந்துள்ள அடுப்பில் தான் செய்வோம். மாலை 5 மணி போல் அடியேன் சமையலுக்காக பின்புறம் போனால் காகங்கள் வந்து விடும். அவைகளுக்கு பரிமாறி விட்டு தான் நமக்கான உணவு இல்லத்தின் உள்ளே வரும். ராசாத்திக்கள் இருவரும்.....\nஉங்களுக்கு எங்களை விட உங்கள் \"காக்கா பிரெண்ட்ஸ்\" மேலே தான் பாசம் என்று கிண்டல் பண்ண நாட்களும் உண்டு.\nமூத்தவள் \"\"கோல்ப்\" பயிற்சிக்கு செல்ல இளையவளும் அம்மணியும் கடைவீதி சென்றார்கள். உடனே கடைக்கு சென்று இரண்டு கிலோ கறி வாங்கி வந்தேன். இல்லத்திற்கு வந்து .. இஞ்சி, பூண்டு.. பச்சை மிளகாய், கொத்தமல்லி. புதினா, மிளகு மற்றும் கொஞ்சம் சீரகம் தேவையான உப்பையும் போட்டு நன்றாக அரைத்து கறியில் ஏற்றி,,மல்லிகை பூவை கட்டுவதை போல் அதை நன்றாக ஒரு கயிற்றில் ஏற்றி வெயிலில் கட்டலாம் என்று வந்தவுடன்.. தோழர்கள் குடும்பத்தோடு வந்து விட்டார்கள்.\nபொதுவாக அவர்கள் வந்தால்.. அவற்றை சமையல் முடியும் வரை பொருட்படுத்த மாட்டேன்..இன்று மட்டும் இவை உங்களுக்கு அல்ல என்று கூறும் வகையில் .....ஒரு குச்சியை எடுத்து சுழற்ற அவை அனைத்தும்.. இவனுக்கு என்ன ஆச்சி என்று குழம்பி தொலைவில் சென்று ஒரு மரத்தில் அமர்ந்து கறியை நோட்டமிட்டு கொண்டு இருந்தன.\nநல்ல வெயில்.... கறியை காயவைத்து விட்டு அதன் அருகிலேயே கையில் ஒரு குச்சியோடு அமர்ந்து இருந்தேன்....நேரம் கடக்க அம்மணியும் இளையவளும் கதவை தட்டும் நேரம். அலை பேசியில் அவர்களை அழைத்து.. என்னால் கதவை திறக்க இயலாது.. பின் புறம் வாருங்கள் என்று சொல்ல.. அம்மணி இளையவளை மட்டும் அனுப்ப..அவளோ அடியேனை பார்த்து..\nவாட் ஆர் யு டூயிங் \nகறிய, காய வச்சி இருக்கேன்.\nஐ கேன் சி தட்.... பட் ஸ்டில், வாட் ஆர் யு டூயிங் வித் தட் ஸ்டிக் இன் யுவர் ஹேன்ட்\nஒ.. காக்கா ....அதுக்கு தான்.\nதே ஆர் நாட் யுவர் பிரெண்ட்ஸ் எனிமோர் \nதே ஆர்.. பட் ஸ்டில்... கறி காஞ்சவுடன் அவங்களுக்கும் கொடுப்பேன்.\nயு நீட் டு க்ரோ அப் டாடி. திஸ் லூக் சில்லி...\nஇப்ப அப்படி தான் சொல்லுவ ... இதை சமைக்கும் போது... வேற மாதிரி பேசுவ\nஒ மறந்தே போயிட்டேன்.. வெளிய கதவு திறக்க சொன்னாங்க என்று ஓடினாள்...\nவீட்டுல எவ்வளவு வேலை இருக்கு.. அதை எல்லாம் விட்டுட்டு .. இப்படி தோட்ட காரன் போல்... எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போறீங்க\nஇன்னும் அரை மணிநேரத்தில் கோயிலில் ஒரு விசேஷம்.. நாளைக்கு வேலை.. அப்ப என்ன பண்ணுவீங்க...\nகார் காரேஜில் காய போட்டுட்டு வரேன்.\nஇந்த கறி .. வீட்டுகுள்ள வர கூடாது. பூச்சி எல்லாம் வரும்.. இங்கேயே இருக்கட்டும்...\nஎன்று சொல்ல...சுற்றி இருந்த காகங்களோ அம்மணி சொன்னது புரிந்தது போல் தலையாட்டின...\nசிறிது நேரம் கழித்து மூத்தவள் வந்தாள்.\nவாட் ஆர் யு டூயிங் \nகறிய, காய வச்சி இருக்கேன்.\nஐ கேன் சி தட்... வாவ்.. இட் ரியலி ஸ்மல்ஸ் குட்...நீங்க இங்க என்ன பண்ணறீங்க..\nஇல்ல.. இந்த மீட் காக்கைக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுதான்...\nசீ.. ஐ ஹேவ் டோல்ட் யு மெனி டைம்ஸ், யு லைக் தோஸ் காக்காயிஸ் மோர் தென் அஸ். இவ்வளவும் அதுக்கேவா வி ஆல்சோ வான்ட் சம்\nஐயோ , இது நமக்கு தான்..\nபின்ன காக்கான்னு ஏன் சொன்னீங்க..\nஇல்ல ... காக்காக்கு இது ரொம்ப பிடிக்கும் அதனாலே தான் இங்கேயே இருக்கேன்.\nடாடி .. யு நீட் டு க்ரோ அப்... அண்ட் கெட் எ லைப் \n6 அடி ஒரு அங்குலம் .. இன்னும் என்ன வளரனும். இதை சமைக்கும் போது நீங்க மூணு பேரும் வந்து கேட்டு பாருங்க...\nநாங்க கேக்கவே வேணாம்.. நீங்களே செஞ்சி எடுத்துன்னு வந்து கொடுப்பீங்க.\nஏங்க .. கோயிலுக்கு நேரமாச்சி ..சீக்கிரம் வந்து கிளம்புங்க.\nநீங்க யாராவது சீக்கிரம் ரெடி ஆயிட்டு இங்க வந்து ஒரு பத்து நிமிஷம் இந்த குச்சிய வச்சின்னு இருங்க நான் ரெடி ஆகுறேன்.\nஇந்த குச்சி வச்சி கறிக்கு காவல் காக்குற அளவிற்கு எங்களுக்கு நேரம் இல்லை.. சீக்கிரம் வாங்க.\nஎன்ன செய்வது .. எப்படியும் இப்போது கோயிலுக்கு போக வேண்டுமே என்று மூளையை அலசி ஆராய்ந்து, தற்காலிகமாக ஒரு முடிவு எடுத்து கிளம்பினேன்.\nகோயிலில்.. நண்பர்களிடம் கறியின் படத்தை காட்டி .. பெருமையாக பேசி கொண்டு இருந்தேன். ஒரு அம்மணியின் முகத்தில் சற்று பொறாமை தெரிந்தது.\nஇப்ப தான் கறிய வெளிய போட்டுட்டு வந்துடீங்க இல்ல .. பூனை இல்லாட்டி காக்கா நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள தின்னுடும்.\nஎங்க வீட்டு பக்கம் பூனை கிடையாது....காக்காவிற்கு நான் வேற ஒரு பிளான் வச்சி இருக்கேன்\nஎன்று கூறி அடுத்த படத்தை காட்டினேன்..\nபொத்தி வைச்ச மல்லிக மொட்டு...\nஅண்ணே ... அண்ணே.. எங்களுக்கு \nஇந்த முறை ரொம்ப நல்லா வந்து இருக்கு.. வேணும்னா அடுத்த முறை தரேன்..\nஉங்களுக்கு வயிறு வலி தான் ...\nஇல்லம் வந்து சேர்ந்தவுடன்..கறி அனைத்தும் பத்திரமா இருக்கின்றதா என்று பார்த்து விட்டு...\nஏங்க.. என்ன மதியத்தில் இருந்து ... எங்க மூணு பேரை மறந்துட்டு அந்த கறியோடவே நேரம் செலவு செஞ்சின்னு இருக்கீங்க\nஇன்னும் ரெண்டே நாள் ... அப்புறம் இப்படி இருக்காது.\nகாலையில் எழுந்து முதல்வேலையாக கறி எப்படி இருகின்றது என்று பார்க்க போகையில் .. கோயிலில் பொறாமை பட்ட அம்மணியிடம் இருந்து ஒரு டெக்ஸ்ட்..\nராத்திரி பனியில் கறி நனைஞ்சு எல்லாம் சொதசொதன்னு சொதப்பி போய் இருக்கும். உங்களுக்கும் இல்ல, எங்களுக்கும் இல்ல..\nஉடனடியாக, இரவு நான் படுக்க போகும் முன் எடுத்த படத்தை அந்த அம்மணிக்கு அனுப்பி விட்டு கறியை பார்க்க சென்றேன்.\nபனி விழும் கறிவனம் ...\nடாடி.. ஸ்கூல் லேட் ஆகுது..\nஉங்க அம்மாவை விட சொல்லு..\nஏன் உங்களுக்கு என்ன ஆச்சி..\nஇல்ல, கொஞ்சம் கறிக்கு வெயில் காட்டனும்.\nகறிக்கு வெயில் இல்லாட்டி பரவாயில்லை.. பிள்ளை பெயில் ஆனா தான் பிரச்சனை என்று சொன்ன அம்மணியிடம் ..\nசரி.. என்று சொல்லி விட்டு.. ஓடினேன்.\nஅடுத்த இரண்டு நாள் இப்படி தான் போனது.\nமூன்றாவது நாள்.. கறியை இறக்கி , பொறித்து.. மூவரிடம் எடுத்து சென்று...\nஇது எப்படி இருக்கு .. \nஇது எப்படி இருக்கு .. என்று கேட்க்கையில்..\n\"சூப்பர்\" என்ற பதில் வந்தது...\nஏங்க .. உங்கள்ட்ட ஒரு விஷயம் கேக்கணும்.\nகடந்த மூணு நாளில் இந்த கறிய காய வைக்கிற அக்கறையை வீட்டிலேயும் காட்டுனீங்கனா .. நம்ம குடும்பம் எங்கேயோ போயிடுங்க..\nஎங்கேயும் போக வேணாம்...இங்கேயே நல்லாத்தான் இருக்கோம் ..\nஎன்று அடியேன் கூறுகையில்.. இளையவள்..\nடாடி.. யுவர் பிரெண்ட்ஸ் ஆர் ஹியர்\nஎன்று சொல்ல, ஒரு தட்டில் சில கறி துண்டை போட்டு கொண்டு காகங்களை தான் பிரெண்ட்ஸ் என்று சொன்னாள் என்று எண்ணி வந்த நான் தண்டத்தை பார்த்தவுடன்... பேய் அறைந்தது போல் மாறி ( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) ..\nநானே தான்.. வேணும்னா \" ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\" பாடினே, கையை தூக்கி வைச்சு \"படம்\" எடுத்துன்னே வரட்டா .. வாத்தியாரே.. அதுசரி கையில என்ன உப்பு கண்டமா ரொம்ப நாளாச்சி வாத்தியாரே.. எனக்குனே செஞ்சியா\nஆமா தண்டம்.. என்று நீட்ட.. அவன் உண்டு விட்டு மீதியை பார்சல் செய்து கொண்டான்.\nராசாத்தி..தண்டபாணி மாமா வந்து இருக்காருன்னு ஏன் சொல்லல\nநான் தான் சொன்னேனே.. யுவர் பிரெண்ட்ஸ் ஆர் ஹியர்னு .. ..\nநீ காக்கைய சொன்னேன்னு நான் நினைச்சேன்..\nடாடி.. யு லவ் திஸ் காக்கைஸ் டூ மச். யு நீட் டு ஷேர்.. தி லவ் டு அதர்ஸ் அஸ் வெல்.\nஅட பாவி மகள்.. காக்கை லவ்வ ஷேர் பண்ணனுமா மனுசனுக்கு ஷேர் என்ற விஷயத்த சொல்லி கொடுத்ததே காக்கா தானே..\nஉனக்கு புரியாது என்று சொல்லி..\nகாக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கத்து கொடுத்தது யாருங்கன்னு.. பாடி கொண்டே இடத்தை காலி செய்தேன்..\nLabels: அனுபவம், குடும்பம், சமையல், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nவிசு சார்...உப்புக்கண்டம் என்னும் வஸ்துவை நினைவுபடுத்தி அமெரிக்காவுலிருந்து புண்ணியத்தை கட்டிக்கொண்டீர்கள்..ரசித்து சுவைத்தேன்..எழுத்துகளை\nசார் நல்லாருக்கு உங்க பதிவு\nமிகச் சரியாக விக்கிரமாதித்தன் வேதாளத்தை\nஉப்புக் கண்டம் எழுத்தும் அத்தனை ருசி\nமுதல் படம் மிக அருமை கலரில் இருப்பது பதிவிற்கு மிகவும் அழகூட்டுகிறது..... பாட்டிவீட்டில் உப்புகண்டம் போட பாட்டிக்கும் உதவியது ஞாபகம் இருக்கிறது சிறு வயதில் என் வீட்டில் போட மாட்டர்கள் காரணம் அருகில் இருந்த அனைவரும் பிராமண குடும்பத்தை சார்ந்தவர்கள். இப்ப என் வீட்டில் நான் உப்புகண்டம் போட்டால் அடுத்த நாள் எங்க வூட்டுகாரம் என்னையையே உப்புகண்டமாக போட்டு காயவிட்டுவிடுவார்கள்\nநன்றி தமிழா. அந்த படத்தை வரைந்தது நண்பர் தமிழ். அடுத்த படம் வரையும் போது கண்டிப்பாக அவர் கையெழுத்தையும் போடா வேண்டும் என்று ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளேன்.\nரமணி சார் இந்த மாதம் நீயூஜெர்ஸி வருகிறார் அவருக்கு பார்சல் அனுப்பவும்\nயோவ் விசு தம்பி , உன் தண்டம் கதையும் சரி, உப்புக் கண்டம் கதையும் சரி ,ரொம்ப ருசிதான் போ .\nமகள்களை மட்டும் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நானும் தான் . உங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது என் மகள்களுடன் உரையாடுவதைப் போல இருக்கிறது. தம்பதியர்க்கு இரத்த வகை B+ வாக இருந்தால் பெண் குழந்தை தான் பிறக்குமாமே. நான் மகள்களை பெற்றவர்களிடம் கேட்டதில் 90 சவிகிதம் இப்படித் தான் இருக்கிறது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் B+. அதனால் நாங்கள் எப்பவுமே பாசிடிவ்\nஎங்கள் வீட்டில் என் அக்கா செய்வதுண்டு எப்போதாவது...பதிவை ரசித்தோம்\nகீதா: நாங்க போடற உப்புக் கண்டம் நார்த்தங்காய், மாங்காய் மிளகாய், கொத்தவரங்காய், கத்தரிக்காய்....இவைதான்.கூழ் வற்றல்ஜவ்வர்சி போட்டால் காக்காய் கூட்டத்திற்குத் தனி செக்யூரிட்டி போட வேண்டும்.\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு.....\nஜி டி பி தெரியாத உனக்கு எதுக்கு தக்காளி சாம்பார்\nவக்கீலாலும் .. வக்கில்லாதவரினாலும் வந்த பாடு...\nஏக் தின் ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான்....\nஆசைக்கு ரெண்டு... ஆஸ்த்திக்கும் அதே ரெண்டு\nஒ.. ஒரு வேளை நான் நிஜமாவே கொடுத்து வைச்சவனா....\n\"கச்சா\" விலையும் \"அச்சா\" தினமும்..\nஇனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு.....\nஜி டி பி தெரியாத உனக்கு எதுக்கு தக்காளி சாம்பார்\nவக்கீலாலும் .. வக்கில்லாதவரினாலும் வந்த பாடு...\nஏக் தின் ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான்....\nஆசைக்கு ரெண்டு... ஆஸ்த்திக்கும் அதே ரெண்டு\nஒ.. ஒரு வேளை நான் நிஜமாவே கொடுத்து வைச்சவனா....\n\"கச்சா\" விலையும் \"அச்சா\" தினமும்..\nஇனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/10/blog-post_952.html", "date_download": "2018-07-21T19:13:58Z", "digest": "sha1:IMPFVYH7EMUUV7LTIAFJ7P7NYNVBINCT", "length": 21532, "nlines": 211, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: திடீரென ரசிகர்களை சந்தித்த ரஜினி", "raw_content": "\nதிடீரென ரசிகர்களை சந்தித்த ரஜினி\nதீபாவளியன்று சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரஜினியின் வீட்டுக்குப் படையெடுத்தனர் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்.\nவிஷயத்தைக் கேள்விப்பட்ட ரஜினி, உடனே ஒரு மேடை அமைக்கச் சொல்லி, அதன் மீது நின்றபடி அனைத்து ரசிகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்லி அனுப்பினார். இந்த திடீர் சந்திப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.\nமுன்பெல்லாம் தனது ரசிகர்களை வாரா வாரம் வீட்டில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அரசியல் சூழல் காரணமாக 90களில் இந்த சந்திப்பை தவிர்க்க ஆரம்பித்தார். மன்றங்கள் பதிவு செய்வதையும் நிறுத்தி வைத்தார்.\nஇருந்தாலும் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் அவர் தன் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சந்திப்பு கடந்த 12.12.12 அன்று தனது ரசிகர்களை போயஸ் கார்டனில் சந்தித்தார் ரஜினி. பின்னர் அதே நாளில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கும் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.\nஅதன்பிறகு அவ்வப்போது ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து வந்தார். திடீர் வருகை இந்த தீபாவளியையொட்டி ஏராளமான ரசிகர்கள் அவரைச் சந்திக்க திடீரென அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வேன், கார்களில் வந்திருந்தனர்.\nபோலீசாரும் பாதுகாவலர்களும் கூட்டத்தினரை தடுப்பு வளையம் அமைத்து கட்டுப்படுத்தினர். தலைவரைச் சந்திக்காமல் செல்ல மாட்டோம் தீபாவளிக்கு தலைவரைப் பார்க்க வந்து இருக்கிறோம். அவரைச் சந்திக்காமல் செல்லமாட்டோம் என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர்.\nஇதுகுறித்த தகவல் வீட்டுக்குள் இருந்த ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. வேகமாய் வந்த ரஜினி உடனே தான் சந்திக்க வருவதாகக் கூறிய ரஜினி, வீட்டு முன் சிறிய மேடை அமைக்கச் சொன்னார்.\nசில நிமிடங்களில் அந்த வேலை முடிய, மின்னல் வேகத்தில் வந்து நின்றார் ரஜினி. மேடையில் ஏறி ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார். உற்சாகம் ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். தலைவா என உரக்க குரல் எழுப்பினர். எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் என்றார் ரஜினி. பத்திரமா போங்க பதிலுக்கு ரசிகர்களும் தீபாவளி வாழ்த்து கூறினார்கள்.\nசிறிது நேரம் அங்கு நின்று ரசிகர்களைச் சந்தித்து விட்டு, அனைவரும் பத்திரமாக வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு ரசிகர்களிடம் விடைப் பெர்றார். பிறகு ரசிகர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல\nசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...\nமுட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...\nவீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...\nசொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...\nராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...\nஎன்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலட...\nவிஜய் 58-ல் முதல் முதலில் ...\nகதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்\nகாவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...\nத்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா\nசிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...\nகொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...\nபாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோப...\nதமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...\nமலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம...\nதிடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது\n’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்\nஅஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது\nதமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...\nகத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்\nமீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...\nமதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…\n'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...\nரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்\nதென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...\nவெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்.....\n'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்\n5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்\nசோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...\nகொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...\nஇந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...\nமாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி\nயுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...\nதமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...\nதமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...\nஎந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்\nவீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்\nவிஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்\nஇசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்\nகோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்\nகத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்\nகத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்\nஇலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...\nநிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்\nகடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்\nவிண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...\nகருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்\nபிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்\nகறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...\nஇந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்\n.. - விஷால் விளக்கம்\nசொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது\nசகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...\nஉலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்\nவிபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...\nஇந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்\nஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nவிஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்\nகருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...\nஅரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப \"சில்லி\"... சானியா கோபம...\nஅடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...\nபடப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...\nஇந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா\nகருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு\nஎனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...\nபன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை\nஅனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு\nசொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்...\nஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி\nகாஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குத...\nரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி\nகால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை\nபின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....\nமதுபான விலையை உயர்த்தும் அரசு\nகத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்\nகாந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...\nபாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...\nபெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...\nவிஜய் \"ஓவர்\"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்\nரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....\nரஜினியை சந்தித்து பேசிய \"கா.சி\" : கடுப்பில் பாஜக\n - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்\nரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_698.html", "date_download": "2018-07-21T19:13:37Z", "digest": "sha1:2JXDGOEVD3CIQ7OOZFVCNCHDCMNKWEKT", "length": 23521, "nlines": 215, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்", "raw_content": "\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nவேகமான பவுன்சரால் தான் ஒரு பேட்ஸ்மேன் தாக்கப்படுவார் என்று கிடையாது. ஆஃப் ஸ்பின் பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர் உண்டு. ஸ்டம்பின் பைல்ஸ் பட்டு கண் பறிபோனவர் உண்டு. ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட் சொல்வது முக்கியமானது. வீசப்படுகிற பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த ஹெல்மெட்டாலும் உங்களை காப்பாற்றமுடியாது.\n1932-33 டெஸ்ட் தொடரின்போது இங்கிலாந்து பவுலர் ஹரோல்ட் லார்வுட் வீசிய பந்தினால், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்டின் மண்டை ஓடு உடைந்தது.\n1962-ல் பார்படாஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் பவுலர் சார்லி கிரிஃப்பித் பந்துவீச்சில் இந்திய அணி கேப்டன் நரி கான்ட்ராக்டரின் தலையில் அடிபட்டது. மூக்கு, காதுகளில் ரத்தம் வழிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கான்ட்ராக்டருக்கு ஆறு நாட்கள் நினைவு திரும்பவில்லை. ரத்தம் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் பக்கமே வரவில்லை. கடைசியாக, ஒரேயொரு டெஸ்ட் ஆட நினைத்தார் கான்ட்ராக்டர். ஆனால் அதற்கு அவர் மனைவி அனுமதிக்கவில்லை.\n1975-ல் இங்கிலாந்து பவுலர் பீட்டர் லீவர் வீசிய பந்தினால் ஹெல்மெட் போடாமல் ஆடிய நியூஸிலாந்து வீரரான சாட்ஃபீல்ட்டின் தலையில் பலமான அடிபட, நாக்கு தொண்டைக்குள் சிக்கியதில், உடனே மயக்கமானார். இங்கிலாந்தின் பிசியோதெரப்பிஸ்ட் பெர்னார்ட் தாமஸ் தக்க நேரத்தில் முதலுதவி அளித்து சாட்ஃபீல்டின் உயிரைக் காப்பாறினார். சம்பவம் நடந்தபோது சாட்ஃபீல்டைக் கொன்றுவிட்டதாக தவறாக எண்ணி, லீவர் மைதானத்திலேயே அழுதார்.\n1998-ல் முன்னாள் இந்திய வீரரான ராமன் லம்பா, டாக்காவில் நடந்த கிளப் ஆட்டத்தின்போது ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட ஓவரில் மூன்று பந்துகளே மீதமுள்ளதால் ஹெல்மெட் தேவையில்லை என முடிவெடுத்தார் லம்பா. அந்த சமயம் பார்த்து பேட்ஸ்மேன் வேகமாக லம்பாவின் பக்கம் அடிக்க, பந்து அவர் முன்தலையைத் தாக்கிவிட்டு கீப்பர் பக்கம் சென்று கேட்ச் ஆனது. விக்கெட்டை கொண்டாட எல்லோரும் ஓடிவந்தபோது கீழே விழுந்து கிடந்தார் லம்பா. பிறகு எழுந்து, தடுமாறியபடி பெவிலியனுக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நினைவிழந்தார். சிலநாள்கள் கழித்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38.\n1959-ல் பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் கராச்சி அணிக்காக ஆடிய அப்துல் அசீஸின் நெஞ்சில் ஆஃப் ஸ்பின்னரின் பந்து பதம் பார்க்க, உடனே கீழே தடுமாறி மயங்கி விழுந்தவருக்குப் பிறகு நினைவு வரவேயில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்தார். அப்போது அவருக்கு வயது 17.\nதென் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சருக்கு நடந்தது விநோதம். ஸ்டெம்பிலுள்ள பெயில்ஸால் இடது கண்ணை இழந்தவர். 2012ல் பயிற்சி ஆட்டம் ஒன்றில், இம்ரான் தாஹீர் வீசிய சுழற்பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அப்போது ஸ்டெம்பின் மீது இருந்த பைல்ஸ், கீப்பிங் செய்துகொண்டிருந்த பவுச்சரின் இடது கண்ணைத் தாக்கியது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண் மோசமாக பாதிக்கப்பட்டதால், 998 சர்வதேச டிஸ்மிஸல்களோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பவுச்சர்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/01-genesis-23/", "date_download": "2018-07-21T19:19:14Z", "digest": "sha1:7J632WTTJ5KAAKCLFGV7SQQQ6EE4OS2M", "length": 9221, "nlines": 39, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 23 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 23\n1 சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.\n2 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.\n3 பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:\n4 நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான்.\n5 அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:\n6 எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும் எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு, எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.\n7 அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,\n8 அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,\n9 தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.\n10 எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:\n11 அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.\n12 அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,\n13 தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.\n14 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:\n15 என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.\n16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.\n17 இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,\n18 அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.\n19 அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.\n20 இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.\nஆதியாகமம் – அதிகாரம் 22\nஆதியாகமம் – அதிகாரம் 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-07-21T19:16:58Z", "digest": "sha1:D6F4ZJAMA5ZF372THSJDKJX67HXISF45", "length": 10594, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "புதுவலசை கிளையில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைபுதுவலசை கிளையில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை\nபுதுவலசை கிளையில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளை ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையில் ஆண்களும் பெண்களும் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.\nபோத்தனூரில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை\nஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான் நீங்கள் எப்போது\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2010/11/", "date_download": "2018-07-21T19:16:30Z", "digest": "sha1:EJP5EV6UPYCKASZRX3HSUMNJYZCE35BP", "length": 42884, "nlines": 313, "source_domain": "nanjilnadan.com", "title": "நவம்பர் | 2010 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nகும்பமுனி முறித்த குடைக்காம்பு “நாஞ்சில்நாடன் கதைகள்” கிடைக்குமிடம்; யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ISBN 81-87641-50-9 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx சிறுகதைகள்: சூடிய பூ சூடற்க கிடைக்குமிடம்; தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014 தொலைபேசி: +91-9884196552 Xxxxxxxxxxxxxxxx\nPosted in கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nகாவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், காவலன் காவான் எனின், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nஅக்கரை ஆசை நாஞ்சில்நாடன் ”தீதும் நன்றும்” உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 7 பின்னூட்டங்கள்\nபிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும்.\nபிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும். கமண்டல நதி (நாஞ்சில் நாடனின் புனைவுலகு) புத்தகத்தில் ஜெயமோகன்\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nதினப்பாடு (கவிதை) நாஞ்சில்நாடன் தினப்பாடு யுகமாயினி\nPosted in நாஞ்சில்நாடனின் கவிதைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், தினப்பாடு, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், யுகமாயினி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 1 பின்னூட்டம்\nமண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுதியில்\nமண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுதியில் நாஞ்சில் நாடன் உம்வயல் நெல்லின் குருத்தைக் கடித்து அடுக்களை புகுந்து கலயம் உருட்டி உப்புக் குத்தியின் உலர்ந்த தசையை ஓரம் பார்த்துக் கரம்பித் திரியும் எலிகளைக் கொல்லவும் தன்திடம் வேண்டும் அஃதுமக்கிருந்தால் உலகத்து எலிகளை ஒவ்வொன்றாகவோ ஒன்றாய் கூட்டியோ ஒழிப்பது பற்றி நாம் யோசனை செய்யலாம் வேதனை பால் … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nவன்மம் தீதும் நன்றும். நாஞ்சில்நாடன்\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் ராசா சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nபனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்\nபனுவல் போற்றுதும்: காப்பிய இமயம் நன்றி: சொல்வனம் http://solvanam.com/p=11435 நாஞ்சில் நாடன் 16-11-2010 1974-இல் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ‘கம்ப இராமாயண வகுப்பு’ தொடங்கினார்கள். மொத்தம் 19 மாணாக்கர். நினைவு சரியாக இருந்தால் 13 ஆண்கள் 6 பெண்கள். அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வித்வான் அல்லது புலவர் பட்டம் பெற்று வடாலா, செம்பூர், மாதுங்கா, தாராவி, கோவண்டி … Continue reading →\nPosted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nசொற்கள் (தொடர்ச்சி) March, 2010 நாஞ்சில் நாடன் – கேணி சந்திப்பு 3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். “சுதந்திரமாக பேசலாமா” என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கேணி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனின்படைப்புகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், சைவமும் சாரைப்பாம்பும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 3 பின்னூட்டங்கள்\nகன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….\nகன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது…. ”தீதும் நன்றும்” (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 ஆகஸ்ட்.)\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், தீதும்நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 5 பின்னூட்டங்கள்\nஈண்டு முயலப்படும் (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 டிசம்பர். ) புத்தகங்களை காண,வாங்க: https://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்நாடன்1/\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2)\nநாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ். (தொடர்ச்சி) விமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னால்டுகளாகவும் டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், திலகவதி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| பின்னூட்டமொன்றை இடுக\n“நடுநாட்டு சொல் அகராதி” குறித்து நாஞ்சில்நாடன்\nகண்மணி குணசேகரனின் “நடுநாட்டு சொல் அகராதி” குறித்து நாஞ்சில்நாடன் நடுநாட்டு சொல் அகராதி நாஞ்சில்நாடன் கட்டுரைகள்: காவலன் காவான் எனின் (மேலேயுள்ள கட்டுரையும் அடங்கியது) நாஞ்சில்நாடன் சிறுகதைகள்: சூடிய பூ சூடற்க தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014 தொலைபேசி: +91-9884196552 Xxxxxxxxxxxxxxxx https://nanjilnadan.wordpress.com/2010/11/01/நாஞ்சில்நாடனின்-”சொற்கள/ https://nanjilnadan.wordpress.com/2010/11/03/“நெடுஞ்சாலை-“-நாஞ்சில்நா/\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கண்மணி குணசேகரன், நடுநாட்டு சொல் அகராதி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 1 பின்னூட்டம்\nகும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை”\nகும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை” நாஞ்சில்நாடனின் “கதை எழுதுவதன் கதை”யிலிருந்து சில வரிகள் “எலே மயிராண்டி, கதைண்ணா அதுக்கு ஒரு எலக்கியத் தரம் வேணும்டா சும்ம கண்டதை எல்லாம் எழுதீர முடியுமா சும்ம கண்டதை எல்லாம் எழுதீர முடியுமா” ”நம்ம வடக்குத் தெரு கெணவதி அண்ணனுக்கு மகன் மூத்தவன் எழுதுகாம்லா, நாஞ்சி நாடான்னு, அது மாரியா” ”நம்ம வடக்குத் தெரு கெணவதி அண்ணனுக்கு மகன் மூத்தவன் எழுதுகாம்லா, நாஞ்சி நாடான்னு, அது மாரியா\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 1 பின்னூட்டம்\n“கும்பமுனி ஒரு அறிமுகம்” நாஞ்சில்நாடனின் “வேலியில் போவது…” எனும் சிறுகதையிலிருந்து சில வரிகள்:. வீட்டின் பூமுகத்தில் சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் கும்பமுனி தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார். அணிற்பிள்ளை போல் முன்னம் பற்கள் நான்கு. கடைவாய் பற்களும் வாராது காண் கடை வழிக்கே தினமும் தபால்காரன் வரும்வரை, குத்துக்கால் வைத்த இருப்பு. வெற்றிலையும் பாக்கும் சிறிது … Continue reading →\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் கும்பமுனியுடன் ஒரு ”நேர்காணல்” கதையில் சில பகுதிகள்: கிராப் வெட்டிய ஔவையார் போலக் கூனி நடந்து வந்து “யாரைய்யா” என்றார் கும்பமுனி. “சார், நாங்க சென்னையிலேருந்து வாறோம். ப்ரியா டிவி. கும்பமுனி சாரைப் பாக்கணும்” என்றார் கும்பமுனி. “சார், நாங்க சென்னையிலேருந்து வாறோம். ப்ரியா டிவி. கும்பமுனி சாரைப் பாக்கணும்” ”அவனை என்னத்துக்குப் பாக்கணும்” ”அவனை என்னத்துக்குப் பாக்கணும் அவன் லங்கோடு கிழிஞ்சிருக்காண்ணு பாக்கணுமா அவன் லங்கோடு கிழிஞ்சிருக்காண்ணு பாக்கணுமா” கிளமெண்ட் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். பவ்யமாகக் கேட்டான். “நீங்க ஆரு” கிளமெண்ட் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். பவ்யமாகக் கேட்டான். “நீங்க ஆரு\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கும்பமுனி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சிநாடன் கதைகள் குறித்து திலகவதி\nநாஞ்சில்நாடனின் “முத்துக்கள் பத்து” நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து திலகவதி (நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” கதைகள் குறித்து திலகவதி எழுதிய முன்னுரை) நாஞ்சில் நாடன் புத்திலக்கியப் படைப்பாளிகளின் பொதுவான போக்கிலிருந்து வேறுபட்ட தன்மைகளும் குணாம்சங்களும் கொண்டவர். சன்னதம் கொண்ட எழுத்து அவருடையது. கதைக் கருவின் ஆன்மாவைக் குறித்துத் தெளிவுற அறிந்திருந்தாலன்றி அதுபற்றி எழுதத்துணியாத இலக்கிய நேர்மை … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், திலகவதி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 2 பின்னூட்டங்கள்\nபாலாவும் இடலாக்குடி ராஜாவும் ஜெயமோகன் http://www.jeyamohan.in/p=9120 கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்……அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்…அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது……….அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது … Continue reading →\nPosted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged இடலாக்குடி ராசா, எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனைப் பற்றி, பாலா\t| பின்னூட்டமொன்றை இடுக\n“நெடுஞ்சாலை “ நாஞ்சில்நாடன் “நெடுஞ்சாலை “ நாஞ்சில்நாடன் (பனுவல் போற்றுதும்) http://solvanam.com/p=11249 யதார்த்த வாதம் தோற்றுவிட்டது என்றார்கள். பேராசிரியர்களாலும், திறனாய்வாளர்களாலும் இலக்கியம் அடுத்ததற்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகவும் அதி நவீனப்பட்டு விட்டதாயும் நண்டு கொழுத்தால் குண்டில் கிடக்காது எனவும் வாழி பாடினார்கள். நம்பிய படைப்பாளிகளும் கடைக்கால் தோண்டாமலேயே மூன்றாம் தளக்கட்டுமானத்தில் இறங்கினார்கள். யதார்த்தவாதம் எழுதுகிறவர்கள் … Continue reading →\nPosted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், கண்மணி குணசேகரன், சொல்வனம், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நெடுஞ்சாலை, பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavikavithai.blogspot.com/2011/09/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:35:20Z", "digest": "sha1:VDEB3RJTPXS2FR3ZERRKP5GKO5QXJRVU", "length": 4547, "nlines": 76, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....: காதலா", "raw_content": "\nகவிதையினும் சுகம் - நீ\nat வெள்ளி, செப்டம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:28\n26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\nயானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…\n29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:43\nயானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…\n29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:43\n26 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:34:44Z", "digest": "sha1:JDNFXXPJKUWRUQEX3A76GYRZE4HW6H3C", "length": 21254, "nlines": 308, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: பதிவர் சந்திப்பு!- பாலபாரதி!- மர்மம்!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nயார் இந்த பால பாரதி இத்தனை நாள் எங்கு போய் இருந்தார் இத்தனை நாள் எங்கு போய் இருந்தார் இப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம்.நாம் என்ன செய்ய வேண்டும் இப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம்.நாம் என்ன செய்ய வேண்டும்\nமுதல் கேள்வி யார் இந்த பாலபாரதி\nகல்தோன்றி மண்தோன்றா காலத்தே பிளாக் எழுதி தமிழ் வளர்த்தவர் ரொம்ப சீனியர்.பில்லா ரேஞ்சுக்கு இவரு பெரிய பிஸ்தா பில்லாவுக்கு இவருக்கும் ஒரே வித்தியாசம், பில்லாபயங்கர கருப்பா இருப்பான், இவரு கருப்பா பயங்கரமா இருப்பார்.\nஇத்தனை நாள் எங்கு போய் இருந்தார்\nஹி ஹி அண்ணனுக்கு கல்யாணம் இரண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு, அதுக்கு முன்னாடி கொஞ்சமா வீட்டு வேலை இருந்துச்சு, இப்ப வீட்டு வேலை ரொம்ப அதிகம் ஆகிவிட்டதால் எழுத்து உலகு பக்கம் வரமுடியவில்லை. (வேற ரகசியங்கள் பொதுவில் வெளியிடப்பட மாட்டாது\nஇப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம் \nஇதுவரை அவர் பெயரை குயில்பாலான்னு வெச்சிருந்தார் கலர் ஒற்றுமைக்காகதானே ஒழியே குரல் ஒற்றுமைக்காக இல்லை என்பதை ஆழமாக பதிவு செய்கிறேன், பேசினாலே தகரடப்பாவை தேய்ப்பது போல் இருக்கும் குரலை வைத்துக்கொண்டு பாடினால் கேட்கவே வேண்டாம், நான் கூட ஒரு முறை இவர் மகிமை பற்றி தெரியாமல் குயில்பாலா என்றால் குரல் இனிமையாக இருக்குமோ என்று நினைத்து பாட்டு பாட சொல்லி கேட்டதில் இருந்து என் இடதுகாது கொஞ்சம் மந்தமாகவே கேட்கிறது. இதுவரை குயில்பாலாவாக இருந்தவர் இப்பொழுது யெஸ்பாலா என்று பெயரை மாற்றிக்கிட்டார், யெஸ்பாலா என்றால் வேறு ஒன்னும் இல்லை வீட்டில் அண்ணி எது சொன்னாலும் யெஸ் சொல்வதால் இவர் இனி யெஸ்பாலாவாகிவிட்டார். ஆகவே பெயர் சூட்டும் வைபோகம் நடைபெற போகிறது.\nகுழந்தை பிறந்தால் பெயர்வைக்கும் பொழுது நாக்கில் தேனால் பெயர் எழுதுவார்கள், அண்ணன் யெஸ்பாலா லெவலுக்கு கோணி ஊசியில் கொஞ்சம் ஆசிட் தொட்டு அவர் நாக்கில் அல்லது அவரவர் விருப்பப்படி \"யெய்பாலபாரதி அறிவுடை நம்பி அகப்பெருமாள் சிவசந்திரன்\" என்று எழுதலாம். இவரிடம் இருக்கும் ஆண் ஜொள்ளர் லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை என்று நிருபிக்கவேண்டும் என்றால் தலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்.\nடிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது.\n//டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது.//\nபார்பன பாலான்னு மாத்திட்டங்கன்னு கேள்விப்பட்டேன் :))\n//தலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்//\n உங்க தலைன்ன்னா எங்களுக்கு ரொம்ப செளகரியமாக இருக்கும்..\nஆனா 5 பக்கத்துல ஒரு சைபர் சேத்துக்கிட்டு ஏத்தறோம்.. :)\nநன்றி சங்கர், அவரை முஸ்லீமா கன்வெர்ட், \"கட்\" செய்வதாக நாகூர் தர்காவுக்கு பா.க.ச சார்பில் வேண்டியிருக்கிறோம்:))\nகவிதா இது பா.க.ச பதிவு, ஒன்லி நம்ம டார்கெட் பாலாதான்.\n (நல்லா பெயர் வெச்சி கிளப்புறீங்க பீதிய:))\nபதிவுலகப் பிரச்னையை நீர்த்துப்போகச் செய்யும் கோமாளி குசும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னால உன்னை மட்டும்தாண்டா குசும்பா கண்டிக்க முடியும் :-(\n//டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது. //\nஅதானே பார்த்தேன்... இது மட்டும் பேட்டியா இருந்திருந்தா...\nஅடடா பாகச பதிவு வந்து எவ்ளோ நாள் ஆச்சு. நேத்துதான் வவாச, பாகச பத்தி பேசிட்டு இருந்தோம். 100 ஆயுசு..\nஇப்படித்தான் நல்ல புள்ளயா லெட்சணமா இருக்கணும்.\n////பதிவுலகப் பிரச்னையை நீர்த்துப்போகச் செய்யும் கோமாளி குசும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னால உன்னை மட்டும்தாண்டா குசும்பா கண்டிக்க முடியும் :-( ///\nபாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்\nஎப்ப அனுப்ச மெயிலுக்கு இப்ப பதிவெழுதியிருக்க ராஸ்கோல்\nஆனாலும் யெஸ்பாலா அப்டிங்கிற பேர ஆராய்சி செஞ்சு உண்மைய கண்டுபுடிச்சவனுக்கு சரியான மரியாதை செய்தமையால் குசும்பனை கண்டித்து அந்த க்ரூப்புல சொல்லி எழுத வைக்கனும்டே.\nபதில் போட்டா நானும் குழு மனப்பான்மை உள்ள பதிவரா பாஸ்\nபாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்\nஅத்துடன் தல தன் ரெத்தத்தால் போட்ட கையெழுத்தும் 5000 ரூபாய் பணமுடிப்பும் குடுப்பாரு\nபால பாரதியோட குரல் நெஜமாவே குயில் மாதிரி இருந்துச்சு குசும்பா. அதனால இந்தப் பதிவர் சந்திப்புக்கு போறவங்க எல்லாம் ஆளுக்கொரு ஆஸிட் பாட்டலோட போயி அவர் நாக்குல கோலம் போடச் சொல்லனும்\nதலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்\nஊதுவதை விட தலையில் தேங்காய் உடச்சி சத்தியம் பண்ணலாம்\nஒரு பேட்டிக்கே பதிவுலகம் ஆடிடுச்சு பாஸ்.திரும்பவுமா\nபாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்\nஅத்துடன் தல தன் ரெத்தத்தால் போட்ட கையெழுத்தும் 5000 ரூபாய் பணமுடிப்பும் குடுப்பாரு\nஅப்படின்னா எனக்கு ஒரு அப்ளிகேஷன் பார்ர்ர்ர்ர்ர்ர்சல்.......\nஆதாரத்தை குடு லிஸ்ட்டைக்குடுன்னு நான் கேட்டுகிட்டே இருக்கிறதால\nபதிவுலகப் பிரச்னையை நீர்த்துப்போகச் செய்யும் கோமாளி குசும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n//பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்\nரொம்ப மெனக்கெட வேண்டாம். சர்தார்ஜி ஜோக் மாதிரி நீங்க ஒரு பாலா-ஜி ஜோக் அடிச்சாலே நீங்க 'ஆட்டோ'மேட்டிக்கா உருப்பினர் ஆகிடுறீங்க...\n//பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்\nரொம்ப மெனக்கெட வேண்டாம். சர்தார்ஜி ஜோக் மாதிரி நீங்க ஒரு பாலா-ஜி ஜோக் அடிச்சாலே நீங்க 'ஆட்டோ'மேட்டிக்கா உருப்பினர் ஆகிடுறீங்க...\nடிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது\nஇப்புவெல்லாம் யார்ராவது எழுதி கொடுத்து தான் அதை தான் எழுதியதாக போட்டு கொல்லிறார்கள்\nஆசிட்டுக்கு ப‌ய‌ந்த‌வ‌ர் இல்லை எங்க‌ள் அண்ண‌ன் என்ப‌தை இந்த‌ இட‌த்தில் குசும்ப‌னுக்கு சொல்லிக் கொள்கிறேன்... தின‌மும் காலையில் காபிக்கு ப‌திலாக‌ ஆசிட்டு குடிக்கும் அவ‌ரை வெறும் இர‌ண்டு சொட்டு ஆசிட்டை நாக்கில் த‌ட‌வ‌ச் சொல்லி சிறுமைப்ப‌டுத்தும் குசும்ப‌னை க‌ண்டிக்கும் அதே வேளையில்...\nபார்பன பாலான்னு மாத்திட்டங்கன்னு கேள்விப்பட்டேன் :))\nச‌ங்க‌ர்... பாக‌ச‌ ப‌திவுன்னா நீங்க‌ளே அண்ண‌னை அடிக்க‌ணும்.. ஆள் எல்லாம் ஏற்பாடு ப‌ண்ண‌ப்ப‌டாது..ஹி..ஹி.. :)\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசெம்மொழி போட்டோ டூன்ஸ் 29-6-10\nநாயர் கடையை நாடி வடை டப்பாவை தேடி மூக்குபிடிக்க தி...\nசமாதானம் செய்- பாரு ஆடும் புதிய படம்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2018-07-21T19:33:10Z", "digest": "sha1:SPDXD5XY3UXY5Z5VH6QIKBG2FDK45NT7", "length": 5014, "nlines": 79, "source_domain": "oorodi.com", "title": "ஊரோடியின் தீபாவளி வாழ்த்துக்கள்.", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\n26 ஐப்பசி, 2008 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\nஉங்கள் வேலைகளை இலகுவாக்க Doomi »\nமாயா சொல்லுகின்றார்: - reply\n11:37 பிப இல் ஐப்பசி 26, 2008\n(தமிழன்-கறுப்பி...) சொல்லுகின்றார்: - reply\n1:49 முப இல் ஐப்பசி 27, 2008\n10:16 முப இல் ஐப்பசி 27, 2008\nஊரோடி அருமையான சொல். அந்த காலத்தில் சொழா நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு நேட்று இருந்ததால் நாடோடி சொல் பொருத்தம்.\nஉங்களை ஊரோடி சொல் மிக சரியான தேர்வு.\nகடகம் சொல்லுகின்றார்: - reply\n6:21 பிப இல் ஐப்பசி 27, 2008\nசுபாஷ் சொல்லுகின்றார்: - reply\n10:48 பிப இல் ஐப்பசி 27, 2008\nஉங்களுக்கும் உள்ளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\n6:45 பிப இல் ஐப்பசி 24, 2010\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/10/lesson-137-self-knowledge-alone-leads.html", "date_download": "2018-07-21T19:08:19Z", "digest": "sha1:XBABXTNQQ5JZRDANGDSKAOYRRUY6EWIH", "length": 17121, "nlines": 124, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 137: Self-knowledge alone leads to liberation (Brahma Sutra 3.4.1-17)", "raw_content": "\nபாடம் 137: ஞானத்தினால் மட்டுமே முக்தி\nகர்மகாண்டத்தை கடந்து ஞானகாண்டத்தினுள் அடியெடுத்து வைத்தவுடன் ஞானத்தினால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற முக்கியமான கருத்தை வேதம் நம் முன்வைக்கிறது.\nவேதாந்தத்தில் விளக்கப்பட்ட நான் பரமன் என்ற கருத்தை புரிந்துகொள்ளாமல் வேறு எவ்விதத்திலும் முக்தியடைய முடியாது என்பதை பிரம்மசூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் மற்ற அனைத்து மதங்களையும் ஒவ்வொன்றாக மறுத்து விளக்கியபின் இந்த மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிபகுதி ஞானத்தினால் மட்டுமே முக்தி என்று உறுதியாக கூறுவதன் காரணங்களை வரிசைப்படுத்தும் இந்த பாடத்துடன் தொடங்குகிறது.\nஆத்மாவை அறிந்தவன் அவலத்திற்கு ஆட்படுவதில்லை (சாந்தோக்கியம் 3.4.1), பரமனை அறிந்தவன் பரமனாகவே ஆகிறான் (முண்டகம் 3.2.9), பரமனை அறிபவன் அனைத்தையும் அடைந்தவனாகிறான் (தைத்திரியம் 2.1) போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அல்லது பரமனை பற்றிய ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதை தெளிவாக்குகின்றன.\nஇரண்டாம் காரணம்: மரணத்திற்கு பின் முக்தி கிடைக்கும் விதம்\nவிதேஹ முக்தி என்றும் ஜீவன் முக்தி என்றும் வேதத்தில் இரு விதங்களில் முக்தியடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தாலும் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்ற முடிவில் மாற்றமில்லை. ஏனெனில் மரணத்திற்குபின் பிரம்மதேவனிடம் நேரடையாக வேதாந்தத்தை படித்து நான் பரமன் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே விதேஹ முக்தி கிடைக்கும் என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது.\nமூன்றாம் காரணம்: மறுபிறவியின் தன்மை\nநாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த தீவினை என்று வேதம் சமாதானம் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வது கடினமாய் இருக்கிறது. ஏனெனில் முன் பிறவிகளில் பாவம் செய்தது நான் என்பது நம் நினைவில் இல்லை. அதேபோல் இந்த பிறவியில் கர்ம காண்டத்தை பின்பற்றி நற்செயல்கள் செய்ததன் பலன் இப்பொழுதே கிடைத்தால்தான் அதை நாம் அனுபவிக்கமுடியும். இல்லையெனில் நம் உழைப்பின் பலன் நாம் அறியாத ஒருவருக்கு வரும் பிறவிகளில் கிடைக்கும். எனவே நம்மை பொறுத்தவரை ஜீவன்முக்தி ஒன்றுதான் உண்மையான முக்தி.\nநான்காம் காரணம்: கர்மகாண்டத்தின் தன்மை\nசெயல்களுக்கு ஒரு முடிவில்லை. எனவே எவ்வளவு செயல்கள் செய்தாலும் பூரணத்துவம் கிடைக்காது. தொடர்ந்து செயல்கள் செய்து அதன் மூலம் குறையாத இன்பத்தை அடையவே முடியாது. வேதம் கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டை மட்டும்தான் போதிக்கிறது. எனவே கர்மத்தால் முக்தி கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தால் ஞானத்தால் மட்டும்தான் முக்தி என்பது தெளிவாகும்.\nஐந்தாம் காரணம்: கர்மபலன்களின் முடிவு\nசெய்த வினைகளுக்கு ஏற்ற பலன்களை அனுபவிக்காமல் நம் பிறவிச்சுழல் ஒரு முடிவுக்கு வராது என்றும் பலன்களை அனுபவித்து தீர்க்க முடியாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் சஞ்சித கர்மாவை சேர்த்து வைத்துள்ளோம் என்றும் வேதம் கூறுகிறது. அதேபோல் மேற்கொண்டு கர்மங்கள் செய்யாமல் இருந்து ஆகாமி கர்மத்தை சேர்க்காமல் இருக்கவும் முடியாது என்றும் வேதம் கூறுகிறது.\nசஞ்சித கர்மத்தையும் ஆகாமி கர்மத்தையும் முற்றிலும் அழிக்கும் சக்தி ஞானத்திற்கு மட்டும்தான் உண்டு என்று வேதம் கூறுவதால் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்பது தெளிவாகிறது.\nஆறாம் காரணம்: அறியும் ஆவல்\nமனிதனின் அறிவுப்பசிக்கு ஒரு முடிவேயில்லை. இவ்வுலகம் எதற்காக படைக்கப்பட்டது, கடவுள் இருக்கின்றானா, சுவர்க்கம் இருப்பது உண்மையா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் முக்தியடைய முடியாது. வேதாந்தத்தின் சாரத்தை முறையாக படித்து புரிந்துகொண்டால் மட்டுமே இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியவரும்.\nஏழாம் காரணம்: மரணமில்லா பெருவாழ்வு\nமுக்தி என்பதற்கு மரணமில்லா பெருவாழ்வு என்று ஒரு பொருள். மரணத்திற்கு பிறகு நாம் வாழமுடியாது என்பதால் மரணமடைவதற்கு முன் கிடைப்பதே முக்தியாகும். நாம் நிரந்தரமான இறை அனுபவத்திற்காக ஏங்கும் மனிதபிறவிகள் என்று நினைப்பது தவறு. மனித அனுபவத்தை சிறிதுகாலம் பெற்றுக்கொண்டிருக்கும் நிரந்தரமான தெய்வப்பிறவிகள் நாம் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொள்வதுதான் முக்தி.\nஎட்டாம் காரணம்: நிலையான ஆனந்தம்\nஎது வருமோ அது போய்விடும். எனவே நிலையான இன்பம் என்பது அடையப்படவேண்டிய ஒன்று அல்ல. அது அறியப்படவேண்டியது. நான் ஆனந்தசொரூபமான பரமன் என்று தெரிந்து கொள்வதால் மட்டுமே நிலையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.\nஒன்பதாம் காரணம்: கடவுள் நம்பிக்கை ஒரு படிகட்டு\nமரணத்திற்கு பின் கடவுளின் இராஜ்யத்தில் அவனுக்கு நேரடியாக தொண்டு செய்து என்னாளும் சுகித்து இருப்பது என்ற நம்பிக்கை கர்மகாண்டத்தை கடப்பதற்கு பயன்படும் ஒரு படிக்கட்டு. இடமும் காலமும் பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இங்கே இல்லாத கடவுளின் இராஜ்யம் என்றும் சாசுவதமாக இருக்க வாய்ப்பேயில்லை. கடவுள் நம்பிக்கையுடன் வேதத்தைபின்பற்றி கடவுள் வேறு நான் வேறு அல்ல என்ற ஞானத்தை பெறுவதுதான் முக்தி.\nபத்தாம் காரணம்: முக்தியடைந்தோர்களின் அனுபவம்\nஅறியாமை இருளிலிருந்து ஞானவெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் மரணத்திலிருந்து விடுதலை பெற்ற முக்தியடைந்த முற்றுணர்ந்தோர் பலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதுதான் இவர்களின் ஒருமித்த கருத்து.\nஞானத்தை பெறாமல் முக்தியடையலாம் என்று சொல்வற்கு எவ்வித ஆதரமோ சாட்சியோ எள்ளளவும் இல்லை.\nபரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடான நிலையற்ற இவ்வுலகத்தில் தற்காலிக மனித அனுபவத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நான் நிரந்தமாக என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற ஞானம் மட்டுமே முக்தியை கொடுக்கும்.\n1. ஞானத்தினால் மட்டும்தான் முக்தி என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை\n1. கணக்கில் புலி என்றும் நீ ஒரு மகாராஜா என்றும் தாய் தன் மகனை ஒரு புகழ்ச்சிக்காக உரைப்பதை எப்படி அப்படியே உண்மை என எடுத்துக்கொள்ள கூடாதோ அதுபோல் நீ பரமன் என்று கூறும் வேதவாக்கியங்களை ஒரு புகழ்ச்சியுரையாக எடுத்துகொள்ள வேண்டுமே தவிர உண்மை என எடுத்துக்கொள்ள கூடாது என்பது சரியா\n2. நான் நிலையான பரமன் மற்றும் இந்த உலகம் நிலையற்ற மாயை என்று புரிந்துகொண்ட பின்னும் முக்தி கிடைத்தமாதிரி தெரியவில்லையே\n3. இராமகிருஷ்ண பரமஹம்சர் தொட்டவுடன் விவேகானந்தருக்கு அருள் கிடைத்ததாக சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன\n4. ஞானம் பெறாமல் வேறு எவ்வழியில் முக்தி கிடைக்கமுடியும்\n5. ஞானத்தை பெற்றபின்னும் கூட ஜனகர், அஸ்வபதி போன்றவர்கள் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றியதன் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilrise.com/video/wife-kaila-life-15th-july-2018-promo-2/", "date_download": "2018-07-21T19:14:39Z", "digest": "sha1:OPKCKINUFVRNFW2N4DRJFNA4SXPDHBPQ", "length": 4651, "nlines": 113, "source_domain": "tamilrise.com", "title": "Wife Kaila Life | 15th July 2018 - Promo 2 | TamilRise", "raw_content": "\n#Wife Kaila Life இனி வரும் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு உங்கள் விஜயில்…\nஇந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தளபதி விஜய்\nமறுபடியும் மக்களை முட்டாளாக்குகிறாரா பிக் பாஸ் Vote பன்னலாமா\nமுட்டை கணேஷ் போல் விளையாடும் விஷபாட்டில் : இறுதி வரைக்கும் போய்ருவாங்களோ\nபிக்பாஸ் 2 ஒழுக்கமற்ற வீடு எங்களுடன் ஒப்பிடாதீர்கள் சினேகன் \nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2013/01/10.html", "date_download": "2018-07-21T19:28:42Z", "digest": "sha1:U6B5IJWWMVKWZ5VJ64NLMV4Z474B4RJ5", "length": 24579, "nlines": 384, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: கும்பமேளா - 10", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nதியானம் செய்ய இடையூராக இருக்கிறது என மனிதர்கள் இல்லாத இடத்தை நோக்கி பல முறை சென்று இருக்கிறார் அப்பு. ஆனால் இங்கே லட்சக் கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தாலும் ஒரு வித தியான நிலை தொடர்வதை உணர முடிந்தது.\nஉணவு, உறக்கம் போன்ற உடல் எதிர்பார்ப்புக்கள் மிகவும் குறைந்து இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் குருஜி சோமுவுடன் கழிப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதுமாக சென்றது.\nஅன்று வழக்கத்தை விட இரண்டு பங்கு மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. குருஜியிடம் கேட்க அவரை நோக்கி திரும்பினான், அவனை சைகையால் அமர்த்திவிட்டு, “இன்று முக்கியமான குளியல் நாள் அதற்காகத்தான் மக்கள் கூட்டமாக போகறாங்க” என கூறினார் குருஜி.\nதன் மனதில் உதித்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் குருஜியின் தன்மை அப்புவுக்கு பழக்கமாகி இருந்தது என்பதால் ஆச்சரியமாக இல்லை.\nகுருஜி தொடர்ந்தார், “ மஹா கும்பமேளா, சூரியன், சந்திரன் மற்றும் குரு கிரக இணைவால் வருவதாக சொன்னேன் இல்லையா இந்த மூன்று கிரகங்களும் ஒன்றிணையும் நாட்கள் கும்பமேளாவின் மிக முக்கியமான நாட்களாகும். தமிழ் மாதங்களில் தை, மாசி, பங்குனி ஆகிய நாட்களில் நடைபெறும் கும்பமேளா எல்லா நாளும் அற்புதமான நாட்கள் தான் என்றாலும், பெளர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பஞ்சமி ஆகிய நாட்கள் மிக முக்கிய நாட்கள். அன்னைக்குத்தான் வானியல் ரீதியாக சூரியன், சந்திரன் குரு கிரங்கள் நெருங்கின தொடர்புல இருக்கும். அன்று ஸ்நானம் செஞ்சா 21 தலை முறைகள் முக்தி அடையும் என ஆதிநாத் ஆசிர்வதிச்சிருக்கார். அதனாலதான் பாருங்க மக்கள் எத்தனை பேரு கூட்டம் கூட்டமா வர்ராங்க..”\n“ஓ இவ்வளவு விஷயம் இருக்கா கும்பமேளாவில்அப்ப நான் ஸ்நானம் செஞ்சுட்டு வரட்டுமாஅப்ப நான் ஸ்நானம் செஞ்சுட்டு வரட்டுமா\n“இருங்க, நானும் உங்களோட வர்ரேன்” என சொல்லி அப்புவுடன் நடக்கத் துவங்கினார் குருஜி.\nகூட்டத்தின் நடுவே பல்வேறு மனிதர்களையும், யோகிகளையும், ஞானிகளையும் கடந்து கங்கை,யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்துக்கு ஒரு படகில் ஏறி சென்றார்கள்.\nஅங்கே மையத்தில் இறங்கி குளிக்கத் துவங்கினார்கள். அப்பு இடுப்புவரை நீர் ஓடிக் கொண்டிருந்தது. குருஜிக்கு கழுத்துவரை நீர் ஓடிக்கொண்டிருந்தது.\nஇடுப்பில் ஒரு துண்டுடன் அளவுக்கதிகமான குளிரில் உடல் வெடவெடக்க அப்பு ஸ்நானம் செய்துகொண்டு ப்ரார்த்தனை செய்தான்.\nஅப்புவை படகில் ஏறி உட்கார சொல்லிவிட்டு, குருஜி மட்டும் நீரில் நின்று இருந்தார்.\nநீரின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும் அப்பு சோம்நாதரிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்புவும் சோமுவின் அப்பா என்ற நிலையை கடந்திருந்தான்.\nகண்களை மூடி மெல்ல நீரின் உள் சென்றார் குருஜி. சில வினாடிகள் சலனமே இல்லை. மெல்ல எழுந்து வெளியே வந்தார். அவர் கை உயர்த்தி பெரிய ருத்திராட்ச மாலையை அளித்தார்.\nமீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்தார். மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து ஸ்ரீசக்ரம் ஒன்றை கொடுத்தார்.\nமூன்று முறை முங்கி எழுந்து ஒவ்வொரு பொருளையும் அப்புவிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்லிவிட்டு படகில் ஏறி அமர்ந்தார்.\nஆற்றலுடன் இருந்த மூன்று பொருட்களையும் பார்த்து குருஜியிடம் “என்ன இதுவெல்லாம்” என கேட்டான் அப்பு.\n“முன்பு வேறு உடலில் இருக்கும் பொழுது என் யோக ஆற்றலை இதில் சேமித்து வைத்திருந்தேன். ஆதிநாதரிடம் இவை இருந்தது. அவரிடம் இருந்து இந்த உடலுடன் வாழ இதை மீண்டும் வாங்கினேன்” என்றார் குருஜி.\nபல்வேறு கேள்விகளால் உந்தப்பட்டான் அப்பு.“இத்தனை நாள் யோக சக்தி இல்லாமலா இருந்தீர்கள் இதிலிருந்து சேமித்து பிறகு பெற முடியுமா இதிலிருந்து சேமித்து பிறகு பெற முடியுமா\n“ஆம். முடியும். சூட்சமமான யோக சக்திகள் இதில் சேமித்து காலத்தினால் அழியாமல் பாதுகாக்க முடியும். இதை எடுக்கத்தான் நாம் மஹா கும்பமேளாவிற்கு வந்தோம்.. நீங்கள் பார்க்கும் சோமு வேறு, இந்த யோக ஆற்றலுடன் இருக்கும் சோமு வேறு விரைவில் அறிவீர்கள் ”\n“ஓ..சரி. இந்த பொருட்களை எல்லாம் அளிக்க ஆதிநாதர் இப்பொழுது இங்கே வந்தாரா\n“ஆதிநாதர் வர வேண்டியதில்லை. அவர் எப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் வந்து செல்லும் பயணி இல்லை. மஹா கும்பமேளாவை நடத்தும் முதன்மையானவர் இல்லையா\n“மீனுக்கு நீரை பார்க்க முடியுமா அப்பு அது அதிலேயே மூழ்கி இருக்கிறது. அதுபோல ஆதிநாதர் எப்பொழுதும் இங்கே சூட்சமமாக இருக்கிறார்”\nதத்துவார்த்தமான பதிலால் திருப்தி அடையாத அப்பு தலைகவிழ்த்தான்.\n நீங்கள் கண்டிப்பாக ஆதிநாதரை ஸ்தூலமாக சந்திப்பீர்கள்” என்றார் குருஜி.\nஇவ்வாறு இவர்கள் மஹாகும்பமேளாவில் மஹா உன்னதமாக இருக்கும் நேரத்தில் அப்புவின் அம்மா அப்புவின் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார்.\nஅப்பு அங்கு செல்வதாக சொல்லிவிட்டு தானே வந்திருந்தான்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:46 PM\nவிளக்கம் ஆன்மீக தொடர், ஆன்மீகம், கும்பமேளா\nசோமு முங்கி எடுத்த பொருள்களில் எனக்கு ஏதாவது ஒன்றாவது கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கிறது.\nமிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது இந்த வாரம்.\n//சூட்சமமான யோக சக்திகள் இதில் சேமித்து காலத்தினால் அழியாமல் பாதுகாக்க முடியும். இதை எடுக்கத்தான் நாம் மஹா கும்பமேளாவிற்கு வந்தோம்// சாமான்யன் இவ்வாறெல்லாம் சேமிக்க முடியுமா\n//கங்கை,யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்துக்கு// கங்கைக்கும் யமுனைக்கும் நதி தவழும் செல்லும் இடங்கள் தெரியும். சரஸ்வதி நதி இங்கு கலக்கும் முன் எங்கிருந்து வந்தது.\n//சாமான்யன் இவ்வாறெல்லாம் சேமிக்க முடியுமா\nசாமான்யன் என யாரும் இல்லை. சூட்சமம் தெரிந்தவன் தெரியாதவன் என்றே இரண்டு வகை உண்டு.\nநான் இரண்டாம் வகை :)\n//சரஸ்வதி நதி இங்கு கலக்கும் முன் எங்கிருந்து வந்தது.//\nமுன்பு உள்ள பகுதிகளை படித்தால் புரியும். நாடிகளில் சுஷ்மனாபோல சரஸ்வதி இரண்டு நதிகளின் இணைவால் தோன்றுகிறது.\nஇல்லை. இது எப்பொழுதோ நடந்த மஹாகும்பமேளா..\nபடிக்கையிலேயே சோம்நாத்தின் மஹிமையை உணர முடிகிறது. அற்புதமான பதிவு. இப்போதைய கும்பமேளாவும் நினைவில் வருகிறது. நாடிகளை உதாரணமாகக் காட்டியதும் அருமை.\nஸ்வாமிஜி கும்பமேளாவில் ஸ்நானம் செய்தால் 21 தலைமுறை முக்தி அடையும் எங்கிறீர்கள் அப்படியென்றால் நம்முடைய கர்மாக்கள் அனைத்தும் தீர்ந்து விடுமா.\n\"நீங்கள் பார்க்கும் சோமு வேறு, இந்த யோக ஆற்றலுடன் இருக்கும் சோமு வேறு விரைவில் அறிவீர்கள்\"\n- இதை அறிய ஆவலாக உள்ளது.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/08/13-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%C2%A0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-724801.html", "date_download": "2018-07-21T19:38:39Z", "digest": "sha1:LI3DI3274AAIE436HFYZU4UMUA2JH7IV", "length": 5883, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "13 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n13 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு\nதெற்கு தில்லி தக்ஷிணபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் இரண்டு மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த 13 வயது சிறுமியைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.\nசெவ்வாய்க்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் அச்சிறுமி குண்டுக் காயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸôர் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_791.html", "date_download": "2018-07-21T19:28:56Z", "digest": "sha1:2ELTYWHBWQAGR4XKZLTCQXMLG6VRIJNZ", "length": 39009, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சர்வதேச மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி, கல்முனை மாணவன் இந்தோனேசியா பயணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசர்வதேச மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி, கல்முனை மாணவன் இந்தோனேசியா பயணம்\nவிஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இனைந்து நடாத்திய \"\"\" Innova Minds-2017 \"\"\" என்ற இலங்கை பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் புதிய கண்டுபிடிப்புக்களை தெரிவு செய்தல் என்ற தேசிய ரீதியான இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று வெற்றி பெற்ற மாணவன் அப்துல் மஜீட் முஹம்மட் ஷஃபாத் இம் மாதம் 20 - 25 ம் திகதி வரை இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் உள்ள மெர்கு பானே பல்கலைக்கழகத்தில் [ The 4th International Young Inventors Award -2017 mercu buana university, Jakarta, Indonesia ] நடைபெறும் சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று இம் மாதம் (செப்டம்பர்) 19 ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தோனேசியா பயணமாகவுள்ளார்.\nஇம் மாணவனோடு இலங்கையில் இருந்து மொத்தமாக 6 பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் செல்ல உள்ளனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து இம் மாணவன் மட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சர்வதேச மட்ட புத்தாக்குனர் போட்டியில் பங்கு பற்றி எமது நாட்டுக்கும் எமது மாகாணத்திற்கும்,ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்க்க வேண்டுமெனப் பிராத்திப்பதோடு, சிறு வயதில் இருந்தே இச்சாதனையினை நிலைநாட்டிய குறித்த மாணவனுக்கு கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், மற்றும் புத்தாக்குனர் கழக பொருப்பாசிரியர் ஏ.ஆதம்வாபா, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் மற்றும் புத்தாக்குனர் கழகம் , சாய்ந்தமருது ஊர் மக்கள் எனப்பலரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.\n(தகவல் :-பாடசாலை ஊடக பிரிவு, புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசிய கல்லூரி கல்முனை )\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.info/2011/04/blog-post_06.html", "date_download": "2018-07-21T19:28:09Z", "digest": "sha1:E7HY5IEBXPPK4C7H5A23DHLCKAMCYNH4", "length": 17503, "nlines": 208, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: இறுப்பிட்டி பகுதியில் பாரிய பெருக்குமரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nஇறுப்பிட்டி பகுதியில் பாரிய பெருக்குமரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .\nநெடுந்தீவு, நயினாதீவு ஆகிய இடங்களிலுள்ள மக்கள் தமது பயணத்தை மேற்கொள்ளும் பிரதான பாதையில் புங்குடுதீவு அமைந்துள்ளது.\nஇங்குள்ள பிரதான வீதியில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. தற் போதைய நிலையில் புங்குடுதீவு ஒரு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறிவருகிறது. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது .\nஇவற்றை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு,புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என பல கதைகள் வெளிப்படுகின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்த எவரும் இதுவரை முன்வரவில்லை . இவ்வாறான நிலையில் புங்குடுதீவில் இரு புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇங்கு மிகப் பெரிய பெருக்குமரம் ஒன்று இறுப்பிட்டிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இறுப்பிட்டி சித்திவிநாயகர் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள ஒழுங்கைக்குள் இம்மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது அவர்கள் கொண்டு வந்த குதிரைகளுக்கு உணவு போடுவதற்காக இந்த பெருக்குமரம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப் படுகின்றது. இவை கிட்டத்தட்ட 400 வருடங் கள் பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெருக்குமரத்தின் இலைகளை உள்ளூரிலுள்ள விலங்குகள் உண்பதில்லை என்பதால் இம்மரம் மிகப் பெரிதாக வளர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.இவை இலங்கையில் மன்னார்,நெடுந்தீவு ஆகிய இடங்களிலேயே காணப்படுவதாக முதலில் கூறப்பட்டபோதும் தற்போது அது புங்குடுதீவுப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .\nஇதைவிட புங்குடுதீவின் புராதன சின்ன மான வெளிச்சவீடும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இவ் வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதி யில் கடற்படையினரின் முகாம் நீண்ட கால மாகக் காணப்பட்டதால் அப் பகுதிக்கு மக்கள் செல்வதில்லை. ஆனால் தற்போது அப் பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறியுள்ள நிலை யில் வெளிச்சவீட்டின் புனரமைப்புப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇது புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தி லுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.வெளிச்சவீட்டுக்கு அண்மையாகவுள்ள கிணற்றுக்குள் பழைமைவாய்ந்த காஸ் சிலிண்டர் ஒன்றும் காணப்படுகின்றது.பெருக்குமரம் மற்றும் வெளிச்சவீட்டுப் பகுதிகளை வேலணைப் பிரதேச செயலக நந்தகோபாலன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவற்றை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு ஏற்றவகையில் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. இவற்றின் புனரமைப்பு மற்றும் புங்குடுதீவின் அபிவிருத்தி என்பன அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கும் என்பதால் உரிய தரப்பினர் புங்குடுதீவுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.\nLabels: ஊர் புதினம், எமது ஊர்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2011/11/", "date_download": "2018-07-21T19:17:05Z", "digest": "sha1:P3ZPCMS2VH6ZOFOUAQGKUTULSMO3DYOA", "length": 39785, "nlines": 334, "source_domain": "nanjilnadan.com", "title": "நவம்பர் | 2011 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎட்டுத் திக்கும் மதயானை 10\nமனித வாழ்வில் அறம் என்பது நிலையானது, மாறாதது, மயக்கம் தராதது. திருவள்ளுவர் சொன்னாலும் தெருப்பாடகன் சொன்னாலும் அறம் என்பது ஒன்று தான். ஒழுக்கம் என்பது இடத்திற்கு இடம், காலம், பார்வை பொறுத்து வழுகிக்கொண்டு ஓடுவது. எனவே வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு ஒழுக்கங்களைப் பேணுகின்றன. ஒரு சமூகம் புலால் மறுப்பு எனும் ஒழுக்கம் பேணுகிறது. இன்னொரு சமூகம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் உலக நாடுகள் காணுதல் என்றால் அருவி , புல்வெளி , கானகம் , வாகனம் , ஓவியம் , சிற்பம் , படகுச் சவாரி , பனிச்சறுக்கு , வெந்நீர் ஊற்று , உறங்கும் எரிமலை , வண்ணக் கடற்புறம் , கவினுறு தீவு , வடிவும் வனப்பும் கொண்ட கைகளின் அமுக்குதல் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, புளிக்கும் அப்பழம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் 11\nமூன்றாவதாக எழுதப்பட்டு, இரண்டாவதாக 1979-ல் வெளியான நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’.தற்போது புத்தகமாக இருக்கும் வடிவத்தில் நான் அதை எழுதவில்லை. ஐந்தாவது நகலெடுப்பில் அதன் வடிவம் தலைகீழாக மாறியது. வடிவம், உத்திபற்றிய என் அக்கறைகளை அந்த நாவலில் காண இயலும்…….நாஞ்சில் நாடன் தொடரும்……. எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nவாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும், ரசனை அற்றுப்போதல் என்றும், சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம். ……நாஞ்சில் நாடன் முன்கதை: சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nமோதி ராஜகோபால் நாஞ்சில்நாடனுக்கு பதினைந்துவருடங்களாக ஆத்மார்த்த நண்பராக திகழ்ந்தார். நாஞ்சிலின் பேச்சில் ‘மோதிசார்’ வராத நாளே இருப்பதில்லை. திருச்சி சென்று அறைபோட்டு அவருடன் அமர்ந்தும் படுத்தும் விடியவிடிய இலக்கியம் பேசிவிட்டு திரும்புவார் நாஞ்சில்.(ஜெயமோகன்) ………………………………………………..நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | Tagged எறிகதிர் நித்திலம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், மோதி ராஜகோபால், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇருள்கள் நிழல்களல்ல – நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 6\nசின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இருள்கள் நிழல்களல்ல, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், வாசச் சமையலும் ஊசக்கறியும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1\nநாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் http://solvanam.com/p=16510 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாய்த் தெய்வம் அம்மன் என்றும் அம்மை என்றுமே விளிக்கப்பட்ட காலம், அவள் அம்பாள் ஆக்கப் படாத காம். குமரகுருபரரின் மற்றுமொரு கீர்த்தி பெற்ற நூல் இது. ‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி மீனாட்சியைப் பாடுவது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிரபந்தங்கள், பிள்ளைத் தமிழ், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்\nச விஜயலச்சுமி முன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1 எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2 பார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள். அவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை … Continue reading →\nதிரு ஜீவன் தென்னக ரயில்வேயில் அதிகாரியாக பல்லாண்டுகளாக பணிபுரிபவர். நல்லப் படிப்பாளி. சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எனத் தனது ஆளுமையை செலுத்த முயல்பவர். அவரது “சில்லக்குடி” எனும் இந்த நூலில் பயணியாக இருந்து மாத்திரமே ரயில் போக்குவரத்தின் வாழ்க்கையை கவனிக்க நேர்ந்தவர்களுக்கு ரயில்களின் இயக்கம் சார்ந்த, அதில் பணியாற்றும் மனிதர்கள் சார்ந்த … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சில்லக்குடி, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅந்த மண்ணின் குணங்கள் சமநிலை கெடாமல் அப்படியே இருந்தன. வயது வந்தவர்களின் மக்கள் தொகையை இரண்டாக பிரித்தால்- ஐந்தாவது தோற்ற அந்த காலத்து முரட்டு மூடர்கள் என்றும், எஸ்.எஸ்.எல்.சி அல்லது பி.யூ.சி தோற்ற இளைய பாரத முரட்டு மூடர்கள் என்றும் இரண்டாக பிரியும். வயது அங்கே யாது மாற்றத்தையும் ஏற்ப்படுத்தியதில்லை. இந்த சீரில் மாதவம் செய்த … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged டிங்டாங், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎட்டுத் திக்கும் மதயானை 9.2\nமேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ அல்லது கிடந்தது உழலவோ நாஞ்சில் நாடன் முன்கதை : எட்டுத் திக்கும் மதயானை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது. நாஞ்சில் நாடன் முன்கதை:சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன்பிலதனை வெயில் காயும் 10\nபடைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில்…….நாஞ்சில் நாடன் முன்கதை: என்பிலதனை வெயில் காயும் தொடரும்….. எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதுறவு – நாஞ்சில்நாடனின் கல்யாணக்கதை 5\nஇரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்……(ச விஜயலட்சுமி)(http://peruvelippen.wordpress.com/2011/11/18/எங்கவீட்டுகல்யாணம்பகு/) பிற நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 1 கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் 2 … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged துறவு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், வாசச் சமையலும் ஊசக்கறியும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4\nநாஞ்சில் நாடன் பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nவருகையும் விருந்தும்- நாஞ்சில்நாடன் வீட்டு கல்யாணம்\nநானறிந்து இந்த அளவுக்கு எழுத்தாளர்கள் பங்கெடுத்த திருமணம் சமீபத்தில் இல்லை. நெடுநாட்களுக்குப்பின் பல நண்பர்களைப்பார்த்தேன். 12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் ஈரோட்டில் இருந்து வந்தார். சென்னையில் இருந்து சிறில் அலெக்ஸ் வந்திருந்தார். சு.வேணுகோபாலுக்கு அந்த அளவுக்கு நரை வந்திருப்பது வருத்தமாக இருந்தது. சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யைக் கொஞ்சம் இடைவேளைக்குப்பின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\np=22434 நவம்பர் பன்னிரண்டு பதிமூன்றாம் தேதிகளில் நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதாவின் திருமணம். சங்கீதா ஒரு மருத்துவர் மயக்கவியல் நிபுணர். மணமகனும் மருத்துவர்தான். கிட்டத்தட்ட ஓர் இலக்கியவிழா என்றே சொல்லலாம். நஞ்சில்நாடன் எல்லாருக்கும் வேண்டியவர். எல்லாத் தரப்புக்கும் நெருக்கமானவர். ஆகவே எழுத்தாளர்கூட்டம். 12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 6 பின்னூட்டங்கள்\nஓவியர் ஜீவாவின் நாஞ்சில்நாடன் வீட்டு கல்யாண புகைப்படங்கள்\nஓவியர் ஜீவாவின் நாஞ்சில் நாடன் வீட்டு கல்யாண புகைப்படங்கள் http://www.facebook.com/media/set/\nபடத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள்\n…நாஞ்சில் நாடன் எழுதிய கல்யாணக் கதைகள் 1. பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள் தாலியை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், naanjil nadan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் மகள் மணவிழா வரவேற்பு புகைப்படங்கள்\nநாஞ்சில் நாடன் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் காண http://www.facebook.com/media/set/\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:11:15Z", "digest": "sha1:OX4RGDKZC7RQCKXZUALGU3OEBKNJROZ3", "length": 4808, "nlines": 145, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: சிற்றின்பம்", "raw_content": "\nஎன்றே பொருள் கொள்ள வேண்டும்.\nஉண்மையிலேயே மிக அருமையான விளக்கம்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/8-things-do-the-state-odisha-001475.html", "date_download": "2018-07-21T19:07:36Z", "digest": "sha1:MXGN3XUWFCPKB3LCOLGSBLRG3OMYTXDM", "length": 16726, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "8 Things To Do In The State Of Odisha - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்\nஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nஒத்ரா பழங்குடியினரின் வீடாக இவ்விடம் இருக்க, இவர்கள் சூரிய தேவனை வணங்குகின்றனர். பழமையான கட்டிடக்கலை கைவண்ணங்களுக்கு இந்த ஒடிசா இன்று புகழ்பெற்று விளங்குகிறது. 62 பழங்குடியினர் கிராமங்களுக்கு புகழ்பெற்ற இந்த மாநிலம், மைக்ரோ கலாச்சார மையங்களை கொண்டிருப்பதோடு, புவனேஷ்வரை தலை நகரமாக கொண்டு 600 ஆலயங்களுடனும் காணப்படுகிறது. உங்கள் எதிர்ப்பார்ப்புகளை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் ஒரு இடமாக ஒடிசா கண்டிப்பாக இருக்குமென்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.\nஒடிசா மாநிலத்தின் கதவுகள் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்க, பயணத்தின் மாறுதல்களையும் நாம் உணர்கிறோம். இந்திய சர்ப் விழாவானது ராம்சண்டி கடற்கரையில் கொண்டாடப்பட, கடந்த சில வருடங்களாக இவ்விழா சுற்றுலா பயணிகளின் மனதினை வெகுவாக கவர்ந்து வரவேற்கிறது. மேலும், இந்த ஒடிசா மாநிலத்தில் நாம் செய்ய வேண்டிய விசயங்கள் என்பதனை தெரிந்துக்கொள்வதோடு, காட்சிகளால் அவை நம் மனதில் எவ்வாறு ஒளியூட்டுகிறது என்பதை பற்றியும் நாம் பார்க்கலாம்.\nசிலிகா ஏரியில் டால்பின்களை காணலாம்:\nபூரியில் 48 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை காணப்பட, சடப்படா நகரத்தில் சைலண்டாக அமைந்திருக்கிறது இந்த சிலிகா ஏரி. இந்த ஏரியானது சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை இறுக்கி பிடித்திருக்க, ஏரிகளிலிருந்து கடல் வழியாக பாய்கிறது. இங்கே டால்பின்களை பார்ப்பதற்கான வாய்ப்பு பெரிதாக இருக்க, பல்வேறு இடங்களிலிருந்து வரும் பறவைகளான காட்வால், வடக்கு முள் வால் பறவை என பல பறவைகளை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.\nகுறைவாக வந்து செல்லும் அழகிய சந்திரபாகா கடற்கரை:\nபூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் சந்திரபாகா கடற்கரை காணப்பட, கோனார்க்கில் காணப்படும் பிரசித்திபெற்ற ஆலயத்தின் மிக அருகில் இது காணப்படுகிறது. எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு மகாவின் ஏழாம் நாள், இந்து காலண்டர் படி வந்து செல்கின்றனர். இங்கே வந்து சூரிய தேவனை வணங்கியும் அவர்கள் செல்கின்றனர். இந்த கடற்கரை புகைப்பட ஆர்வலர்களின் மனதினை எண்ணற்ற காட்சிகளால் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதே உண்மை.\nராம்சண்டி கடற்கரையின் இந்திய சர்ப் திருவிழா:\n2012ஆம் ஆண்டு இந்த திருவிழா ஆரம்பிக்கப்பட, உலாவல் ஆர்வலர்களால் குழுவாக இது தொடங்கப்பட்டதும் தெரியவருகிறது. அமைதியான கிழக்கு கடற்கரையை ஆரவாரமிக்கதாக மையங்களின் மூலம் மாற்றப்பட, கோனார்க்கின் அருகில் காணும் ராம்சண்டி கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.\nரிஷிக்குலியாவிற்கு வருவதன் மூலம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை காணுங்கள்:\nஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை கொண்ட இந்த தரைத்தளமானது ரிஷிக்குலியா நதி வாயினை வீடாக கொண்டிருக்கிறது. இந்த அமைதியான இடத்திற்கு வரும் பயணிகளும், புகைப்பட ஆர்வலர்களும், காட்சிகளால் இதமான மனதினை கொண்டிட கூடும் பருவத்தின்போது, இவை மீண்டும் கடலை நோக்கி சென்று விடுகிறது.\nபிடர்கனிகாவிற்கு ஒரு படகு பயணம் வாங்க செல்லலாம்:\nஒடிசாவை தலைமையாக கொண்ட இந்த பிடர்கனிகா தேசிய பூங்கா, வனவிலங்கு ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த பூங்காவின் பரப்பளவானது 672 சதுர கிலோமீட்டர் பிடர்கனிகா சதுப்பு நிலத்தை சூழ்ந்து காணப்பட, இங்கே படகு பயணத்தின் மூலம் வருபவர்கள், உப்பு நீர் முதலைகள், நீர் கண்காணிப்பு பல்லி, ராஜ நாகமென பல உயிரினங்களையும் பார்க்கின்றனர்.\nசந்திப்பூர் கடற்கரையின் ஒளிவு மறைவு இடம்:\nஒடிசாவில் காணப்படும் குறைவாக வந்து செல்லும் ஒரு கடற்கரையாக சந்திப்பூர் கடற்கரை காணப்படுகிறது, குறைவான அலைகளை கொண்டிருக்கும் இதன் கடல் அலைகள் தோராயமாக 5 கிலோமீட்டர் பின்வாங்குவது முதல். கடற்கரையை தினமும் உயர் அலைகள் சூழும் காட்சிகள் வரை நமக்களிக்கிறது. சந்திப்பூர் கடற்கரையானது தனித்துவமிக்கதாக காணப்படுவதோடு, அழகிய காட்சிகளையும் நம் கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது. மேலும், இந்த கடற்கரை ஆர்வமிக்க அருகில் காணும் ரெமுனா, பஞ்சலிங்கேஸ்வரர் ஆரடி மற்றும் சந்தனேஷ்வரையும் கொண்டிருக்கிறது.\nரகுராஜப்பூர் கிராமத்தை காணலாம் வாருங்கள்;\nவசிப்பிடத்து கைவினைஞர்களையும் கொண்டிருக்கும் இந்த புகழ்பெற்ற ரகுராஜப்பூர் கிராமம், பட்டசித்ரா கலைத்தன்மையுடன் காணப்படுகிறது. இங்கே ஆடைகளால் மற்றும் பனை இலைகளால் வரையப்பட்ட நுண் வடிவமைப்பு கொண்ட ஓவியங்கள் காணப்படுகிறது. இந்த சிறு கிராமத்தில் உள்ள குடும்பங்களால் பழமையான கைவினை அர்ப்பணிக்கப்பட்டிருக்க, அழகிய ஓவியங்கள் மட்டுமல்லாமல், பேப்பர் வெய்ட், பக்க அட்டவணைகள், காகித மயிர் என பலவற்றையும் இவர்கள் வடிவமைக்கின்றனர்.Ben30ghosh\nகந்தகிரி குகைகள் உள்ளே ஆராயலாம் வாருங்கள்:\nஇந்தியாவின் பழம்பெரும் பாறை வெட்டு கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாக கந்தகிரி குகை விளங்குகிறது. இந்த குகைகள், காரவேலா அரசர் ஆட்சியின் ஜெய்ன் துறவிகளின் வீடாக செதுக்கப்பட்டிருக்கிறது. புவனேஷ்வரில் காணப்படும் ஜெய்ன் ஆலயங்களிலிருந்து ஒரு மணி நேரம் இவ்விடத்திற்கு ஆகிறது. இந்த அமைப்பானது நாட்டின் பழங்காலத்து கட்டிடக்கலைக்கு அருமையான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-shenbagathoppu-hills-near-srivilliputhur-002588.html", "date_download": "2018-07-21T18:59:10Z", "digest": "sha1:MYPEMTRGLNFF2YKTGMATUT4WF5GLW6NK", "length": 15954, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Shenbagathoppu Hills Near Srivilliputhur | 5 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படும் செண்பகத்தோப்பு..! மர்மம் தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»5 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படும் செண்பகத்தோப்பு..\n5 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படும் செண்பகத்தோப்பு..\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்\nகடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\nசிவபெருமானின் சொந்த ஊர் தமிழ்நாட்டுலதான் இருக்கு\nதொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள். எந்த ராசிக்கு பரிகாரம் தேவை \nயானை மலையின் அற்புதங்கள்.... இதுவரை தெரிந்திடாத விசயங்கள்\nதனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் உள்ள இங்கு அமைந்துள்ள கோவில்கள் இந்தியா முழுவதிலும் புகழ்பெற்றனவாக இருக்கின்றன. தமிழக மக்கள் இவற்றை புனிதமானதாக மதிக்கின்றார்கள். இந்த கோவில் நகரத்தில் பல்வேறு அற்புதமான இடங்கள் இருக்கின்றன. 108 திவ்யதரிசனங்களில் ஒன்றான ஸ்ரீ ஆண்டாள் கோவில் மகா விஷ்ணுவின் வீடுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இன்னும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இங்கு அமைந்துள்ள செண்பகத்தோப்பு குறித்து கேள்விப்பட்டதுண்டா . வாங்க, அங்க என்ன இருக்கு, எப்படிச் செல்லலாம் என பார்க்கலாம்.\nதிருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. வனங்கள் அடர்ந்த பகுதியான இது சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அடிவாரம் முழுவதும் மாமரங்களும் இதர பழ மரங்களும் நிறைந்த பசுமையான வனப்பகுதியை உடைய செண்பகத் தோப்பு யானை, புலி, கரடி, காட்டெறுமை, மான், செந்நாய் போன்ற மிருகங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது.\nஇங்குள்ள ராக்காச்சியம்மன் கோவில், பேச்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. கோவில்களின் அருகே ஓடை ஒன்றும் ஓடுகிறது. அங்கிருந்து, மலையின் மேல் 5 கிலோ மீட்டர் தொலைவு ஏறிச் சென்றால், காட்டழகர் கோவில் உள்ளது. இங்குள்ள நூபுர கங்கையில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் விழும். இது மூலிகை ஆற்றல் மிக்க துர்த்தம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதில் குளிக்கத் தவறுவதில்லை.\nகோவில் சுற்றுப்புறம் இயற்கை அழகு தளும்பி நிற்கும் அடிவாரத்திலிருந்து கோவில் செல்லும் பாதையில் ஏழு ஓடைகளும் இரண்டு அருவிகளும் உள்ளது. தற்ப்போது மேற்க்குதொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் அருவிகளில் நீர்வரத்து பெருகியுள்ளது. அருவியின் அடிப்புறம் வழுக்குப்பாறை உள்ளது. சுமார் 500 மீட்டர் நீளம் உடைய இந்தப் பாறையின் மேற்பரப்பில் ஓடும் நீரோடு நாமும் நீந்தி வியைடலாம். அருவியின் கீழே ஆழமற்ற நீர்த்தடாகமும் உள்ளது. அதில் நீந்தி விளையாட அருமையாக இருக்கும்.\nதிருவில்லிப்புத்தூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் செண்பகத்தோப்புக்கு பேருந்து வசதி உள்ளது. ஆட்டோக்களிலும் செல்லலாம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காட்டழகர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு தான் மண்டூக முனிவருக்கு, விஷ்ணு சாப விமோசனம் கொடுத்ததாக தொன்நம்பிக்கை உள்ளது. இன்றும் முனிவர் இந்த வனப்பகுதியில் சுற்றிவருவதாக நம்பப்படுகிறது. இதனாலேயே மாலை 5 மணிக்கு மேல் பொதுமக்கள் இப்பகுதிக்கு வருவதை தவிர்க்கின்றனர்.\nராஜபாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அய்யனார் அருவி. இதன் அருகில் நீர்காத்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளின் பசுமையை ரசித்தவாறே அருவியில் குளிப்பது அலாதியானது. ராஜபாளையத்தில் இருந்து காலை, மாலையில் பேருந்து வசதி உள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட சுற்றுலா தலம் பிளவக்கல் அணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நான்கு புறமும் மலைகள் சூழ அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி பகுதியில் இருந்து ஆட்டோக்களில் செல்லலாம். அணையில் மீன் பண்ணை உள்ளது. பல்வேறு வகை மீன்களை இங்கு ரசிக்கலாம்.\nவத்திராயிருப்பு அருகே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் தாணிப்பாறை. இங்கிருந்து தான் சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலை ஏறுகிறார்கள். தாணிப்பாறையில் அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் தண்ணீரில் சறுக்கி விளையாடும் வகையில் பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளது இதன் சிறப்பு அம்சம். வத்திராயிருப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nவிருதுநகரில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவிலும், சாத்தூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோவில். கோவில் அருகிலேயே வைப்பாற்று நீரை தடுத்து நிறுத்தி அணை கட்டப்பட்டு உள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவிகிறார்கள். இங்கு தங்குவதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறைகள் உள்ளன. விருதுநகர், சாத்தூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:23:35Z", "digest": "sha1:3SSDBOQW62BQJTNX2AW53ZR45JMNCMZW", "length": 50687, "nlines": 296, "source_domain": "tamilthowheed.com", "title": "தொழுகையில் ஏற்படும் மறதி | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← தொழுகையில் செய்யும் பிற செயல்கள்\nஇஸ்லாத்தை நோக்கி அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் →\nகடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்… 1224 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது; நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்த போது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தறுவாயில் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்த போது,அந்த இருப்பிலேயே சலாமுக்கு முன் தக்பீர் கூறி, இரண்டு சஜ்தாக்கள் செய்துவிட்டு சலாம் கொடுத்தார்கள்.\n1225 அப்துல்லாஹ் இப்னுபுஹைனா(ரலி) கூறியதாவது: லுஹ்ர் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும் போது இரண்டு சஜ்தாச் செய்தார்கள். அதன் பின் சலாம் கொடுத்தார்கள்.\n(மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்… 1226 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன விஷயம் எனக் கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்என ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு சஜ்தாச் செய்தார்கள்.\n(நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது.\n1227 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்’ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், இவர் கூறுவது உண்மைதானா எனக் கேட்ட போது அவர்களும் ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஉர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் தொழுவித்த போது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும் விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்’ எனக் கூறினார்கள்.\nசஜ்தா சஹ்வின் போது தஷஹ்ஹுத் ஓதாமல் இருத்தல்\nஅனஸ் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தாச் செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; தஷஹ்ஹுத் ஓதவில்லை.\n(அதில்) தஷஹ்ஹுத் ஓதவேண்டியதில்லை என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.\n1228 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்துக் கொண்ட போது துல்யதைன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா எனக் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மைதானா என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்தைய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ சஜ்தாச் செய்து,பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை).\nசலமா பின் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் (மறதிக்குரிய சிரவணக்கம்) சஜ்தா சஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா எனக் கேட்டேன். அதற்கவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்கள்.\nசஜ்தா சஹ்வின் போது தக்பீர் கூறுவது\n1229 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமாலைத் தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸ்ர் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன் மேல் தம் கையை ஊன்றிக் கொண்டு நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) இருவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறிய மக்கள், தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ எனப் பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் மறக்கவும் இல்லை; (தொழுகை) குறைக்கப்படவும் இல்லை என்றவுடன் இல்லை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துப் பின் சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ சஜ்தாச் செய்து, பின்புதம் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள்.\n1230 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்த போது சலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்த அந்த இரண்டு சஜ்தாக்களையும் செய்தனர்.\nதொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா எனத் தெரியவில்லையென்றால் கடைசி இருப்பின் போது இரண்டு சஜ்தாக்கள் செய்வது.\n1231 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, இதை இதையெல்லாம் நினைத்துப்பார் எனக் கூறி,அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியா விட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nகடமையான தொழுகையிலும் உபரியான தொழுகையிலும் சஜ்தா சஹ்வு செய்தல்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வித்ருத்தொழுத( போது மறதி ஏற்பட்டமைக்காக) பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.\n1232 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத்தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு சஜ்தாச் செய்யட்டும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nதொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும்.\n1233 குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் ஆயி.ஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுவீராக அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக நபி (ஸல்) அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத் தொழுகையை (ஆயிஷாவே நபி (ஸல்) அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத் தொழுகையை (ஆயிஷாவே) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக’ என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமர் (ரலி) அவர்களும், இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.\nநான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் நீர் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கேளும் என்று கூறினார்கள். நானும் இம் மூவரிடம் திரும்பிவந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறிய போது) நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். நானும் இம் மூவரிடம் திரும்பிவந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறிய போது) நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே’ என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு’ என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், அபூ உமைய்யாவின் மகளே எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், அபூ உமைய்யாவின் மகளே அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை;அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும் என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.\nஇதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n1234 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்களிடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் சிலருடன் அங்கு சென்று அக்கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்த போது தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே நபி (ஸல்) அவர்கள் (தமது பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கி விட்டது. எனவே தாங்கள் மக்களுக்குத் தொழுவிக்கின்றீர்களா நபி (ஸல்) அவர்கள் (தமது பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கி விட்டது. எனவே தாங்கள் மக்களுக்குத் தொழுவிக்கின்றீர்களா எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நீர் விரும்பினால் செய்கிறேன் என்றவுடன் பிலால் (ரலி) இகாமத் கூற, அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னின்று மக்களுக்குத் தொழுவிக்கத் தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழும்போத திரும்பும் வழக்கமில்லாத அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்கள் கைத்தட்டலை அதிகரித்த போது திரும்பி (முதல் வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் வாக்கில் நகர்ந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி மக்களே எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நீர் விரும்பினால் செய்கிறேன் என்றவுடன் பிலால் (ரலி) இகாமத் கூற, அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னின்று மக்களுக்குத் தொழுவிக்கத் தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழும்போத திரும்பும் வழக்கமில்லாத அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்கள் கைத்தட்டலை அதிகரித்த போது திரும்பி (முதல் வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் வாக்கில் நகர்ந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி மக்களே தொழுகையில் (இதைப் போன்று) ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீங்கள் ஏன் கைதட்டுகிறீர்கள் தொழுகையில் (இதைப் போன்று) ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீங்கள் ஏன் கைதட்டுகிறீர்கள் கைதட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்து விட்டால் சுப்ஹானல்லாஹ்’ எனக் கூறட்டும். ஏனெனில் யார் சுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறாரோ அவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார் எனக் கூறினார்கள். பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) அபூபக்ரே கைதட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்து விட்டால் சுப்ஹானல்லாஹ்’ எனக் கூறட்டும். ஏனெனில் யார் சுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறாரோ அவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார் எனக் கூறினார்கள். பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) அபூபக்ரே நான் உம்மை நோக்கிச் சைகை செய்த போது நீங்கள் ஏன் தொடர்ந்து மக்களுக்குத் தொழுவிக்கவில்லை நான் உம்மை நோக்கிச் சைகை செய்த போது நீங்கள் ஏன் தொடர்ந்து மக்களுக்குத் தொழுவிக்கவில்லை எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் தொழுவிப்பது அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியற்ற செயலாகும் எனக் கூறினார்கள்.\n1235 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்ற போது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம் மக்களுக்கு என்னவாயிற்று எனக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார்கள். நான் (இறை) அத்தாட்சியா எனக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார்கள். நான் (இறை) அத்தாட்சியா எனக் கேட்டதற்கு ஆம்’ எனத் தம் தலையால் சைகை செய்தார்கள்.\n1236 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உடல்நலிவுற்றிருந்த போது தம் வீட்டில் உட்கார்ந்தவாறு தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு தொழுதார்கள். எனவே நபியவர்கள் மக்களை நோக்கி உட்காருமாறு சைகை செய்தார்கள். தொழுகையை முடித்துவிட்டு இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்காகவே எனவே அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள் என்று கூறினார்கள்.\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:48:25Z", "digest": "sha1:OGUIRS72NXJMUBAVOLGP7D6AYYBONQ5I", "length": 14130, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பு தொடக்கம் காரமுனை வரை பஸ் சேவை", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பு தொடக்கம் காரமுனை வரை பஸ் சேவை\nமட்டக்களப்பு தொடக்கம் காரமுனை வரை பஸ் சேவை\nஇலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து, மட்டக்களப்பு தொடக்கம் மீள்குடியேற்ற கிராமமான காரமுனை வரையான பஸ் சேவை வியாழக்கிழமையான இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் மீள்குடியேற்ற கிராமமான காரமுனை மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய குறித்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பேரூந்து சாலையின் முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற பஸ் சேவை ஆரம்பிப்பு நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல், இணைப்பாளர் எச்.எம்.தௌபீக், வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினர் எஸ்.தயீப், சாலை உதவி முகாமையாளர்களான எஸ்.கோபாலரெட்ணம், எஸ்.உதயகுமார், ரி.சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கிராம பிரமுகர்கள், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் சாலை உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு இடம்பெற்றதோடு இவ்பஸ் சேவையினை ஆலங்குளம் பாதையினூடாக சென்றால் அங்குள்ள மக்களும் பயனடைவதுடன், இப்பாதையையும் சீர் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇவ்பஸ் சேவையானது வாழைச்சேனையில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு ஓட்டமாவடி பஸ் தரிப்பிடம் சென்று பின்னர் காரமுனையை சென்றடைந்து அங்கிருந்து 7.45க்கு மட்டக்களப்பு நோக்கி செல்லும், பின்னர் மட்டக்களப்பில் இருந்து 10.15க்கு ஓட்டமாவடி மற்றும் காரமுனைக்கு 12.15க்கு வந்து 1.00 மணியளவில் காரமுனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி செல்லும் எனவும், தினமும் இரண்டு முறை பஸ் சேவை இடம்பெறும் எனவும் சாலை முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.\nசில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் .அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போதும் இருப்பார்கள். நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த குழந்தைகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு...\nயாழில் சமூர்த்தி பயனாளிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண விசேட செயலமர்வு\nசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான சமூர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்...\nசுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை...\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,...\nபுகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை\nபுகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி,...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aazhkadal.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:32:16Z", "digest": "sha1:23SWTE27EROPOXB7JLAKN56R23XTBFL3", "length": 13783, "nlines": 80, "source_domain": "aazhkadal.blogspot.com", "title": "ஆழ்கடல்: வேட்டை-செம ட்ரைலர்", "raw_content": "\nஒரு சில வரிகள் (10)\nஅடிதடி,அதிரடி லிங்குசாமியிடமிருந்து மற்றுமொரு மசாலா.\nசெம யூத்து ஆர்யா, எஸ்.டீ.டி பூத்து மாதவன், வெடக் கோழி அமலா பால், முத்துன கோழி சமீரா ரெட்டி, மொழுக்குனு ஒரு வில்லன், பரக்கு பரக்குனு பங்களா நாய் மாதிரி ஒரு வில்லன்.இவங்க எல்லாரும் சேர்ந்து ஆளுக்கொரு சீன் மாறி மாறி வந்து ஸ்பீக்கர் கிழிய கிழிய ஆட்றதுதான் இந்த வேட்டை.\nகதை என்னன்னா... ஹீரோக்கள் 2 பேரும் அண்ணன் தம்பி,ஹீரோயின் ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி, வில்லன்கள் 2 பேரும் எதிரிகள்.ஹீரோவாகிய அண்ணன் மாதவன் பயந்தாங்கொள்ளி, தம்பி ஆர்யா வெட்டியா இருக்குற மாஸ் ஹீரோ. ஹீரோக்களோட போலீஸ் அப்பா புட்டுகிட்ட பிறகு அப்பாவோட வேலை பசங்களுக்கு வருது.மாதவன் அதுல போலீஸ் ஆயிட்றார்.எங்க இனி நீங்களே கதைய யோசிங்க பார்ப்போம். அதாங்க... அதாங்க... அதே தான்... அட ரொம்ப அதிகமா யோசிக்காதீங்க கம்மியா ஃபீல் பண்ணுங்க போதும்.வில்லனுங்களுக்கு இடைஞ்சலா வர்ற அண்ணன் தம்பி கூட்டணிய புரட்ட நினைக்கறாங்க வில்லனுங்க.இதுல அண்ணன் மாதவன் டம்மி பீசுனு தெரிய வந்து அவர் கால உடைச்சிட்றாங்க.அவருக்கு தம்பி ஆர்யா தண்டால்,பஸ்கி,பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி குடுத்து பெரிய வீரன் ஆக்கிடறார்.அண்ணன்,தம்பிகள் வில்லனுங்கள எப்படி புரட்டி எடுக்கறாங்கங்கிறது தான் கதை.வேற எப்படி அடிச்சு தான்.ஆர்யா தம்பி வில்லனுங்கள புரட்டுதோ இல்லையோ அமலா பால நல்லாவே புரட்டுறாரு.ஃபிட்டா இருக்கறாப்ல,நல்லா ஆட்றாப்ல,முறைக்கறாப்ல, சண்டை போட்றாப்ல,காமெடி பண்றாப்ல சரி அவரு மாஸ் ஹீரோ ஆயிட்டாரு இதுக்கு மேல என்ன எதிர்பார்க்க முடியும் ஆனா தம்பி வேகமா தமிழ்ல டயலாக் பேசும் போது (அதுவும் க்ளைமேக்ஸ்ல) தமிழ் தான் பேசறாரானு டவுட் ஆயிடுது.\nநம்ம மாதவன் இப்ப பூதவன் மாதிரி இருக்காரு.முதல் பாட்டுல அவர் டான்ஸ் ஆடறக்கு பட்ற கஷ்டத்த பாத்து நமக்கே கண்ணு கலங்குது.போலீஸ் வேசத்துக்காக தொப்பை எல்லாம் போட்டு ரிஸ்க் எடுத்திருக்காரு.பயந்தாங்கொள்ளி கேரக்டர சிறப்பா பண்ணிருக்காரு கட்ட கடசில ஹீரோயிசம் பண்ணாலும் இந்த கேரக்டருக்கு அவர் தேவையில்லங்கிறது நம்ம கருத்து.\nஅமலா பால் இந்த படத்துக்கு தேவையான அளவுக்கு காஸ்ட்யூம் போட்டுட்டு எந்த வேலையும் செய்யாம அமைதியா லவ்வாங்கி பண்றாங்க.தைரியமா எக்கச்சக்க லிப் கிஸ் அடிக்குது பொண்ணு. இனி டிமாண்ட் எகிறுமே.\nசமீராவ அறிமுக காட்சில தாவணில பாத்ததும் பயந்துட்டோம் எங்க முழுக்க முழுக்க இப்படியே வந்திருமோனு.நல்லவேளை சட்டுபுட்டுனு மாதவனுக்கு கட்டி வெச்சு,அப்பப்ப பெரிசா டயலாக் குடுத்து கன்ட்ரோல் பண்ணி வெச்சுட்டாங்க.\nவில்லன்கள் 2 பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கறாங்கோ,அவங்க 2 பேரையும் ஆர்யா அடிக்கறதால இவங்க 2 பேரும் மாதவன அடிக்கறாங்கோ, நடுவுல போர் அடிக்கறப்ப அடியாள அப்பறாங்கோ.மெயின் வில்லனா வர்ற அண்ணாச்சி ஸ்பாட்ல பே,பே,பா,பூ,இ,ஆ,ஊனு தான் டயலாக் பேசிருப்பார் போல வசனத்துக்கும் அவர் உதட்டசைவுக்கும் சுத்தமா பொருந்தல.\nஇரண்டாவது வில்லனுக்கு ரெண்டே டயலாக்.பாடல்கள்ல “பப்ப பப்பா” பாட்டு ஆட்டம் போட வைக்குது மத்ததெல்லாம் ஓ.கே. வசனங்கள்ல லிங்குசாமியின் ட்ரேட்மார்க் வசனங்கள் வந்துற கூடாதுனு ரொம்பவே மெனக்கெட்ருக்காங்க (அதாங்க “அவன் யாரா இருக்கட்டும்,எவனா இருக்கட்டும் எனக்கு கவலை இல்ல”,”யார்றா நீ”,”இவன்கிட்ட என்னமோ இருக்கு” இது மாதிரி).அதுலயும் ஒரு சில வசனங்கள் புதுசா இருக்கு.உதாரணத்திற்கு ரத்ததானம் பண்ணும் வில்லனுங்கள பாத்து ஆர்யா சொல்றார் “நீங்க குடுத்த இரத்தத்த எடுத்து வெச்சுக்கங்கடா உங்களுக்கே தேவைப்படும்”.சில வசனங்கள் டார்ச்சர் பண்ணுது உதாரணத்திற்கு ஒரு சண்டை காட்சில ஆர்யா வில்லனுங்கள அடிச்சிட்டிருக்கும் போது பிண்ணனில பெரிய பெரிய பாலித்தீன் கவர் கூடைகள்ல பஞ்ச நிரப்பி அத பறக்க விட்டுட்டு இருக்காங்க அப்ப ஒரு அடியாளோட தலை ஆர்யா குத்துன குத்துல பாலித்தீன் கூடைக்குள்ள போயி மூஞ்சியெல்லாம் பஞ்சு ஆயிடுது அப்ப ஆர்யா கேக்கறார் “செம பஞ்ச்சுல்ல(punch)” முடியலடா சாமி.\nஅண்ணி கொழுந்தன் சண்டை,ஆர்யா அண்ணிக்கு அடங்கி போறது,சமீராவ வெச்சே அமலா பால கல்யாணம் பண்றது,ஆர்யா-அமலா பால் ரொமான்ஸ்,அங்கங்க லைட்டா வர்ற காமெடி இதெல்லாம் தான் ஓரளவுக்கு படத்த சுவாரசியப்படுத்துது.கதை விவாதத்துக்கு நன்றினு ஒரு 5 பேரோட பெயர டைட்டில்ல போடுறாங்க அவங்க அப்படி என்னதான்யா விவாதம் பண்ணீருப்பாங்க\nநாசர்ங்கிற அருமையான திறமைசாலிய இன்னும் தமிழ் திரையுலகம் வீணடிச்சுட்டு தான் இருக்கு.நச்சுன்னு அவருக்குன்னு கதாபாத்திரம் குடுத்து பெர்ஃபார்ம் பண்ண விட்டா மனுசன் பிண்ணி பிண்ணி எடுப்பார்.\nதலைப்பு விளக்கம்- ட்ரைலர்ல பாத்தத விட பெரிசா படத்துல எதுவும் இல்ல.ஹிட் ஆனாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல ஆனா புதுசா எதுவும் எதிர்பார்த்து போயிடாதீங்க.\nPosted by மரு.சுந்தர பாண்டியன் at 00:22\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nவஞ்சம் - பகுதி 7\nதை 1 தான் தமிழ்புத்தாண்டு-விளக்கம் சொல்லும் இணைப்ப...\nபழைய கதையாகப் போகும் ஸ்பீக்கர்கள்\nசென்னையில் நான் - அருந்ததிராயின் உரை\nசில விந்தையான கின்னஸ் சாதனைகள்\nஆண்ட்ராய்ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nநான் என்ன பத்தியே சொல்லிக்கற அளவுக்கு பெரிசா எதுவும் செஞ்சுடலங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2011/03/23_24.html", "date_download": "2018-07-21T18:59:28Z", "digest": "sha1:3TZQKYL4UXVGMTHX5RMZNYWNW7JK3KVE", "length": 32140, "nlines": 198, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: மார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவியாழன், 24 மார்ச், 2011\nமார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்\nதியாகி பகத்சிங்கின் 80வது நினைவு தினம் நாடெங்கும் மார்ச் 23 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. அவரது நினைவு நாளில் அவரது வீரமும் தியாகமுமே பெரும்பாலும் நினைவுகூரப் படுகின்றன. மரணத்தைக் கூடத் துச்சமெனக் கருதும் மகத்தான வீரமும், சமூகத்தின் நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்ட தியாக உணர்வும் அதாகவே எவரிடமும் வந்து விடுவதில்லை. மாறாக மகத்தான உண்மைகள் அவர்களை வழிநடத்தும் போதே அவை உருவாகின்றன. பகத்சிங் வி­யத்திலும் அத்தகைய மகத்தானதொரு உண்மையுணர்வே அவரை வழி நடத்தியது.\nஆம். விடுதலைப் போரில் ஈடுபட்ட அனைவரும் வெள்ளையரிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த அந்த வி­யத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட வேளையில் அதையும் தாண்டி வேறொரு முரண்பாட்டைப் பார்க்க வல்லவராக அவர் இருந்தார். அப்போது விடுதலைப் போரைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் அமைப்பின் மூலம் நமது நாட்டின் விடுதலை சாதிக்கப் பட்டால் அது முழுமையான விடுதலையாக இந்தியாவின் மிகப் பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரையில் இராது என்பதை அவர் பார்த்தார். அன்னியச் சுரண்டல் இருந்த இடத்தில் உள்நாட்டுச் சுரண்டல் கோலோச்சி கோடானகோடி உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும் என்பதை அவர் கண்டு கொண்டார்.\nஎத்தனையோ மாற்றங்கள் அவர் மறைந்த பின்னர் இந்த 80 ஆண்டுக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. சமூகத்தில் எந்த மாற்றமுமே திசை வழியின்றித் தன்னிச்சையாக நிகழ்வதில்லை. சமூகத்திற்குத் தேவையான பொருளுற்பத்தி நடைபெறும் தன்மை மற்றும் அதன் போக்கினை அடிப்படையாகக் கொண்டவையாகவே சமூக மாற்றங்கள் நிகழ்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலன்றி எந்திரத் தொழிலுற்பத்தி முறை அனைத்துத் துறைகளையும் தழுவிய ஒன்றாகப் பன்மடங்கு வளர்ந்துள்ளது. பொருள் மற்றும் கருத்து சார்ந்த உற்பத்திகள் அனைத்தும் சந்தைச் சரக்குகளாக ஆகியுள்ளன.\nஆனால் இன்றைய நிலையிலும் நமது சமூகத்தை அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்று கருதும் ‘சமூகமாற்ற’ சக்திகள் உள்ளன. ஆனால் சமூக அமைப்பு எது வளரும் தன்மை கொண்டதோ அதைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என்ற விதியின்படி 80 ஆண்டுகளுக்கு முன்பே அன்று சமூகத்தில் வளரும் தன்மை கொண்டதாக இருந்த முதலாளித்துவத்தை இனம் கண்டு, அந்த உற்பத்தி முறையே மக்களின் உண்மையான விடுதலைக்குக் குறுக்கே நிற்கப் போகிறது என்று பகத்சிங் பார்த்தார். சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பகுப்பாய்வு செய்த மார்க்சியத்தை முழுமையாகக் கற்றதனால் அந்தப் பார்வையினை அவர் கொண்டிருந்தார் என்று கூற முடியாது. ஏனெனில் மார்க்சிய இலக்கியங்கள் ஒன்றிரண்டினைத் தவிர மற்றவை எளிதில் கிடைக்காத காலம் அது. அப்படியிருந்தும் மார்க்சிஸத்தின் அடிப்படையினை அவரால் முழுமையாகக் கிரகிக்க முடிந்தது.\nஅதன் காரணம் அவரது இலக்கு தெளிவானதாக இருந்தது தான். அதனை விரைவில் அடைய உதவும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் ஒரு முதல் தரப் புரட்சியாளனாக அவர் தேடியலைந்தார். அந்தத் தேடுதலின் விளைவாக மார்க்சிஸத்தை அவரால் அறிய முடிந்தது. அதன் சாராம்சத்தை அது வழங்கிய உலகப் பார்வையை அவரால் கைக்கொள்ள முடிந்தது. அதைக் கொண்டு சமூக நிகழ்வுகளைத் தெளிவுடன் பார்க்க முடிந்ததால் காந்தியடிகளின் தலைமையிலான தேச விடுதலைப் போராட்டம் முதலாளித்துவ ஆட்சி முறையைக் கொண்டு வருவதிலேயே சென்று முடியும் என்பதை அவர் பார்த்தார்.\nஎனவே அன்னிய அடிமைத் தளையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் எதிர்த்துப் போராட வல்லதொரு அமைப்பைத் தேவை அடிப்படையில் உருவாக்க அவர் நினைத்தார். அதுவே அவரை ஒரு முதல்தரக் கம்யூனிஸ்ட் ஆகும் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. ஆனால் அவர் எடுத்த பணியினை முனைப்புடன் தொடங்குவதற்கு முன்பே அவரும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டு விட்டனர். அவர்களது தலைவராக இருந்த சந்திர சேகர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.\nநாம் பகத்சிங்கிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இன்றுள்ள சமூக முரண்பாட்டை அவரைப் போன்ற தெளிவுடன் கற்று நமது இலக்கைத் தீர்மானித்து அதனை அடையும் பாதையில் உறுதியுடன் நடை போட வேண்டுமென்பதே. அன்றே கோளாறானது என்றும் பல அடிப்படைப் பிரச்னைகளை உருவாக்க வல்லது என்றும் பகத்சிங்கால் அறியப்பட்ட முதலாளித்துவம் இன்று கோளாறுகளின் ஒட்டுமொத்த உறைவிடமாக ஆகியுள்ளது. முதலாளித்துவ அமைப்பைக் காக்கும் இன்றைய நமது நாட்டின் அரசு இயந்திரம் பெயரளவிற்குக் கூட நடுநிலையானது என்று பாவனை இன்று காட்ட முடியவில்லை. ராடியா ஒலி நாடாக்கள் தனியார் முதலாளித்துவ நிறுவனங்களின் இசைக்கேற்ற விதத்தில் நாட்டியமாடுவதே அது என்பதைப் பட்டவர்த்தனப் படுத்தியுள்ளன.\nபொது வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு பொதுச் சொத்துக்கள் அரசியல் வாதிகளால் சூறையாடப் படுகின்றன. அத்தகைய அரசியல் வாதிகளை மூடிமறைத்துக் காப்பதற்கு சமூக நீதிக் கண்ணோட்டங்களும் இன உணர்வுப் பிதற்றல்களும் மூடு திரைகளாகின்றன. அரசியல் வாதிகளும், அதிகார வர்க்கமும் மட்டுமின்றி வாக்கிற்குப் பணம் கொடுப்பது போன்ற நடைமுறைகளின் மூலம் ஏழை எளியவர்களும் ஊழல் அமைப்பின் பங்கும் பகுதியுமாக்கப்பட்டு யாரும் எதையும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. ஓரிரு நாடுகளில் மட்டும் என்ற நிலை கடந்து அமைப்பு என்ற ரீதியில் உலகம் முழுவதுமே முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இப்போது தோன்றியுள்ள நிலை சில அல்லது பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் அமைப்பைச் சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தைப் பகற்கனவாக்கியுள்ளது.\nஇந்த நிலையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பயணிக்க விரும்பிய பாதையில் பயணித்து ஆளும் முதலாளி வர்க்க ஆட்சியை அகற்றப் பாடுபடுவதே பகத்சிங்கின் நினைவு நாளில் நாம் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய உரிய முறையிலான அஞ்சலியாகும். அதனைச் செய்ய முன்வருமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் குறிப்பாக மாணவர் இளைஞரையும் அறைகூவி அழைக்கிறோம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட...\nதொழிலாளர்களுக்கு துரோகம் செய்த எஐடியுசியும், ஒட்டு...\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nமார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத...\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முடக்கும் - நீதித்...\nபகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன்...\nமார்ச் 23 பகத் சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத...\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்\nசேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழை...\nவிண்ணை தொடும் வீட்டுவாடகை என்ன செய்ய வேண்டும் சென்...\nகேரளாவில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் வசூல் செய்ய...\nசென்னையில் வதைக்கப்படும் வெளிமாநில கட்டிட தொழிலாளர...\n\"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம...\nஉலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது பிஷப்பின் ...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த ...\nஒட்டன்சத்திரம் பழனியை நோக்கி படையெடுக்கும் பெரும் ...\nசாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பே...\nதேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீ...\nபாட்னா மாணவர்களின் தீரம்மிக்க போராட்டம் - விரட்டி...\nஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும...\nஉழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் - அறிக்கை\nவழக்கறிஞர் மன்றத் தேர்தலில் சிறந்த வழக்கறிஞரை தேர்...\nமார்ச் 8 - உலக உழைக்கும் மகளிர் தினம்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavikavithai.blogspot.com/2013/04/blog-post_45.html", "date_download": "2018-07-21T19:35:09Z", "digest": "sha1:MIVQX67EGSF444QMMS4RNC6WGJWWKY4E", "length": 3481, "nlines": 48, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nதேவை இல்லாத வேலை என்று\nat புதன், ஏப்ரல் 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கவிதை.., வாழ்த்துக்கள்\n25 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 1:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2013/10/blog-post_1784.html", "date_download": "2018-07-21T19:35:54Z", "digest": "sha1:YKRDCXNQYB7FA7VXBNNUA6UGPZOLKYYP", "length": 12811, "nlines": 265, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 28 October 2013 at 07:30\nஆலோசனைகள் நன்று ஐயா... வாழ்த்துக்கள்...\nஒளிமயமான எதிர்காலம் கண்களில் தெரிகிறது \nஏற்றம் வரும் என்ற நம்பிக்கை.....\nநல்ல கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.\nமனதில் தெம்பு ஏற்ப்படுத்தும் வரிகள்...\n படுகிற கஷ்டம் எல்லாம் பட்டுவிட்டு, எதிர்காலத்தில் யாரோ நன்மையடைவார்கள் என்று சமாதானப்படுத்திக் கொள்வது நியாயமா என்று தெரியவில்லை. 'ரௌத்திரம் பழகு' என்று எட்டையபுரத்தான் சொன்னதை மறக்கலாமா\nவாழ்கையே சமாதானத்தோடுதான் வாழ்ந்துவருகிறோம்.என்ன செய்ய\nஅருமையான கருத்துள்ள கவிதை வாழ்த்துக்கள்\nசோர்வின்றி உழைத்து சிக்கனமாய் செலவழித்து வாழ சொல்கிறீர்கள் அருமையான ஆலோசனை\nஅருமை, சாமானியனின் தளர்வை போக்கும் வரிகள், எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nஎன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2013/10/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:09:03Z", "digest": "sha1:JWG7ARVKCBADTPR4VLX5Q3WN3GDQFKY7", "length": 21504, "nlines": 203, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பைக் கொடுத்த லைஃப்", "raw_content": "\nகடைசியாக ராகுலனிடம் இருந்தது பெட்ரோல் நிரப்பிய ஒரு பைக். நிறைய தன்னம்பிக்கை. சிறுவயதிலேயே தந்தையின் பணி காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்திருந்தார். தந்தையின் மரணம் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வாழ்க்கையை நகர்த்த எடுத்த சில முயற்சிகள் எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. கையில் எதுவுமே மிஞ்சவில்லை. அடுத்தது என்ன\nபைக்கை ஓட்ட ஆரம்பித்தார். பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்கே நிற்கிறதோ, அங்கே வாழ்க்கையை தொடங்கலாம் என்பது திட்டம். வண்டி நின்ற இடம் கரூர். அந்நகரில் அப்போது ஏற்றுமதித் தொழில் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்ததை கண்டார். சில நிறுவனங்களில் சிலகாலம் பணியாற்றிவிட்டு, சொந்தமாகவே ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இம்முறை அதிர்ஷ்டத் தேவதை ராகுலன் பக்கம் இருந்தாள். ஹாலந்து நாட்டிலிருந்து நிறைய ‘ஆர்டர்கள்’ இவரது நிறுவனத்துக்கு கிடைத்தது.\nஒருகட்டத்தில் வணிகத்தைப் பெருக்க ஹாலந்துக்கே குடிபெயர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. மனைவி, மகன், மகளோடு குடும்பமாக புலம் பெயர்ந்தார். அந்நாட்டின் குடியுரிமையும் அவருக்குக் கிடைத்தது.\nஇப்போது நாற்பத்தியோரு வயதாகும் ராகுலனின் பின்புலம் இதுதான். ஹாலந்தில் அவரது வாழ்க்கை நிலைபெற்று விட்டாலும், தாய்மண்ணான கும்பகோணம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. கும்பகோணத்துக்கு அருகில் திருப்பனந்தாள் என்கிற கிராமம். விடுமுறைக்காக ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு இங்கே வந்து தங்கிச் செல்வது வழக்கம்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இம்மாதிரி வந்தபோதுதான் சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்தார். குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துவருவதாக நினைத்தார். விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்திருந்த காலக்கட்டம் மாறியிருந்தது. விவசாய நிலங்களில் பணிக்குச் சென்றதால் பணம் சம்பாதித்து, குடும்பத்தை கவுரவமாக நடத்திக் கொண்டிருந்த பெண்கள் அப்போது மிகச்சிரமமான நிலையில் இருந்ததை உணர்ந்தார்.\nவிளைநிலங்கள் பெருமளவில் ரியல் எஸ்டேட் கபளீகரங்களுக்கு விலைபோன பின்னர், விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பலரும் வேறு வேறு பணிகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனவே வேலையிழந்து கொடுமையான வறுமைக்கு ஆளானார்கள். அடிப்படைச் செலவுகளுக்கும் மீண்டும் குடும்பத்து ஆண்களையே நாடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். தன் சொந்த மண்ணின் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இதை கருதினார் ராகுலன்.\nஹாலந்து திரும்பிய பிறகும் இதே நினைவுகள் அவரை வருத்திக்கொண்டே இருந்தன. பகுத்தறிவுச் சிந்தனைகள் நிரம்பியவரான ராகுலனுக்கு பெண்கள் வெறுமனே அடுப்பூதி வாழ்க்கையை கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து முடிப்பதில் ஒப்புதல் இல்லை. என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தவர் தன்னுடைய துறை தொடர்பான பணிகளை, தமது ஊர் பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க ஒரு திட்டம் தீட்டினார்.\nஇப்படித்தான் ‘க்ரீன் இன்னோவேஷன்ஸ்’ நிறுவனம் தொடங்கியது.\nமேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உலகை குப்பைக்கூடை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றவுணர்ச்சி உண்டு. எனவே சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்களையே கூடுதல் விலையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹாலந்தில் வசிக்கும்போது இந்நிலையை உணர்ந்தார் ராகுலன். அவருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறை தோன்றியது.\nநம்மூரில் உரமூட்டை, டீத்தூள் சாக்கு, ஃபயர் சர்வீஸில் பயன்படுத்தி காலாவதியான ஓஸ் பைப் போன்றவற்றை குப்பையில்தான் எறிகிறார்கள். இவற்றை காயலான் கடைகள் மற்றும் குப்பைப் பொறுக்கும் தொழிலாளர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி ‘உயர்சுழற்சி’ (upcycling) முறையில் லேப்டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் போன்றவற்றை உருவாக்குகிறது க்ரீன் இன்னோவேஷன்ஸ்.\nஉயர்சுழற்சி என்பது வீணான பொருட்களையும், உபயோகமில்லாத தயாரிப்புகளையும் கொண்டு புதிய பொருட்களை தரமான முறையில் உருவாக்குவது. மறுசுழற்சி (recyling) என்பதற்கும், இதற்கும் பெரியளவில் வேறுபாடு உண்டு. உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல மவுசு. அதிலும் சமூகநல நோக்கோடு, மகளிர் மேம்பாட்டை முன்னிறுத்தி நடைபெறும் தொழில் என்பதால் ராகுலனின் தயாரிப்புகள் சக்கைப்போடு போடுகிறது. நம்மூரில் ஒரு பொருளை வாங்கும் முன்பாக நுகர்வோர் இதுபோன்ற அம்சங்களை கணக்கில் எடுப்பதில்லை. பெரிய நிறுவனங்களாவது சுற்றுச்சூழலுக்கு ஏதுவான உயர்சுழற்சி, சமூகநலம் ஆகிய காரணிகளை பரிசீலித்து இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கலாம்.\nஇந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகாலட்சுமிக்கு வயது முப்பத்தியேழு. அவரது கணவர் கட்டிடவேலை செய்கிறார். மகள் கல்லூரியில் படிக்கிறாள். “என் மகளின் கல்விச்செலவு, குடும்பத்துக்கு ஆகும் கூடுதல் செலவுகள் போன்றவற்றுக்கு, கணவரின் கையை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் இப்போது என்னாலேயே சமாளித்துக்கொள்ள முடிகிறது. கவுரவமான வேலை என்பதால் சுற்றத்திலும் நல்ல மரியாதை கிடைக்கிறது” என்கிறார் இவர்.\nக்ரீன் இன்னோவேஷன் நிறுவனத்தில் இப்போது இருபத்தைந்து பெண்கள் பணிபுரிகிறார்கள். விவசாயப் பணிகளிலேயே ஊறிப்போன இப்பெண்களுக்கு ஆரம்பத்தில் புதிய வேலையில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் கற்றுக்கொண்டு இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள். சிறிய அளவில் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்துக்கு நிறைய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து, தொழில் பெருகும் பட்சத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே மகாலட்சுமியைப் போன்ற சில நூறு மகளிருக்காவது வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறார் ராகுலன். இவரது நிறுவனத்தில் தொழிலாளர் உரிமை, சம்பளம், நிர்வாக விஷயங்கள் ஐரோப்பிய தர அளவீட்டிலேயே அமைந்திருக்கிறது.\n“இதை சமூகச்சேவை என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. என்னுடைய தொழிலை நான் செய்கிறேன். எனக்கு இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது. இதில் என் ஊரைச் சேர்ந்த பெண்களுக்கும் நல்லது நடக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செய்யும் எதிலும் மறைமுகமான சமூகநோக்கு இருக்க வேண்டுமென்பது எனக்கு ஐரோப்பா கற்றுத்தந்த பாடம்” என்கிறார் இவர்.\nஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ\n(நன்றி : புதிய தலைமுறை)\nயுவகிருஷ்ணா: பைக் கொடுத்த லைஃப்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் கரடியின் கையாளாக காட்டிக் கொடுக்கும் போலிஸாக நடித்த பிச்சையின் ஒரிஜினல் முகம் இதுதான்.\nபடத்தில் பெய்ட் கில்லர் யுவாவின் அடியாட்களாக வரும் இரண்டு பைக்கர்கள் எப்போதும் ஒரு பையை மாட்டிக் கொண்டிருப்பார்கள் இல்லையா (அதில் ஒருவர் பையில் பைபிள் வைத்திருப்பார்). அந்த பையை தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி இவர்தான்.\nபடம் ரிலீஸ் ஆன அன்று சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்தவர், அங்கிருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் தொடங்கி, டிக்கெட் கவுண்டர், கேண்டீன் வரைக்கும் யாருமே இவரிடம் காசு வாங்க மறுத்திருக்கிறார்கள்.\n“படம் பார்த்துட்டு வீட்டுலே என்ன சொன்னாங்க தலைவா எல்லாரும் ஹேப்பியா\n“நீங்க வேற லக்கி. உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு கேட்கிறாங்க” என்றார்.\nயுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் ...\nவாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப...\nஉலகில் உள்ள பல மார்க்கங்ககள் பற்றி அறிய...\nதமிழில் வெளியானது \"தி மெசேஜ்\" திரைப்படம்\nEID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-...\nEID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-...\nPerform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது\nராவுத்தர் : ஒரு பார்வை\nயார் யார் எத்தனை சதவிகிதம்\nவறுமை அலையை எதிர்த்து நில்லு\nஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே\nவிவாதங்களால் - காலத்தை வீணாக்காமல் நற்செயல்களில் ஈ...\nபிரான்ஸ் நாட்டு ரயிலில் திருக்குறள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2011/03/lesson-152-time-taken-for-enlightenment.html", "date_download": "2018-07-21T19:17:03Z", "digest": "sha1:LCE5QQ2EFZFOJQG4SGMZOLTWXSK6VLIX", "length": 49383, "nlines": 150, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 152: Time taken for enlightenment (Brahma Sutra 3.4.51)", "raw_content": "\nபாடம் 152: ஞானம் பெற தேவையான காலம்\nஞானம் பெற இருக்க வேண்டிய தகுதி, செய்ய வேண்டிய முயற்சிகள், நீக்க வேண்டிய தடைகள் ஆகியவற்றை விளக்கி ஞானம் பெற எவ்வளவு காலம் ஆகும் என்ற தகவலை இந்தப்பாடம் கொடுக்கிறது.\nஞானம் பெறுவது என்றால் என்ன\nவரைபடத்தில் தென்படும் மூதாட்டியின் முகத்தை வேறு ஒரு கோணத்தில் இளம் பெண்ணாக பார்க்கலாம் என்று கூறிய நண்பனின் வார்த்தையை நம்பி முயற்சி செய்தபின்கூட மூதாட்டி மறைந்து இளம்பெண் தென்படவில்லை என்பவரின் நிலைதான் நீ உன்னை பரமனாக அறியவேண்டும் என்ற குருவின் உபதேசத்தை ஏற்று ஞானம் பெற முயல்பவரின் நிலையும். மூதாட்டியின் கண்ணை இளம் பெண்ணின் காதாக நினைத்து படத்தைப்பார் என்ற நண்பனின் யோசனையை ஏற்று படத்தை ஆராய்வது போல் ஆசிரியரின் அறிவுரைகளின் படி நான் யார் என்று ஆராய்ந்தால் எந்த தருணத்திலும் பரமனாக மாறிவிடலாம்.\nமூதாட்டி ஒரு இளம்பெண் என்ற தகவலை அறிந்த பின் படத்தில் இளம்பெண்ணை பார்க்க முடிவதுபோல் நீ பரமன் என்ற ஆசிரியரின் உபதேசத்தை ஆராய்ந்து நம்மை நாம் பரமன் என்று உணர்வதுதான் ஞானம் பெறுவதாகும்.\nஇளம்பெண்ணை பார்த்தபின் கூட மறுபடியும் அவள் மறைந்து மூதாட்டி மட்டுமே நம் கண்களுக்கு தென்படலாம். அதுபோல நான் பரமன் என்ற ஞானத்தைப்பெற்ற பின் கூட நம்மை நாம் ஒரு அற்பமனிதனாக பார்க்க நேரலாம். அதில் தவறில்லை. பெற்ற ஞானம் மறைந்துவிடாது. ஒருமுறை இளம்பெண்ணை பார்த்தபின் மூதாட்டியின் முகத்தை இளம்பெண்ணாக மாற்றிப்பார்க்க வெகுநேரம் ஆகாது. அது போல மனிதன் என்ற நிலையிலிருந்து பரமனாக மாற வெகுநேரம் ஆகாது. ஆனால் ஒருமுறையாவது இவ்வுலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் உண்மையில் இருப்பது உணர்வாகிய நான்மட்டும்தான் என்றும் உணர்வதுதான் ஞானம் பெறுவது. ஞானம் பெற்றபின் அனைத்து கேள்விகளும் மறைந்துவிடும். இளம்பெண்ணின் கழுத்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால் நண்பனைத்தேடி ஓடாமல் நம்மாலேயே காட்டிக்கொடுக்க முடிவது போல் கடவுளை காட்ட முடியுமா என்று யாரேனும் கேட்டால் குருவை தேட வேண்டிய அவசியம் இருக்காது.\nவேண்டிய தகுதிகளுடன் முறையாக வேதத்தைப்படித்தால் ஞானம் பெறாமல் இருக்க முடியாது. ஞானம் பெற்றபின் இதைப்புரிந்துகொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டோமே என்ற வெட்கம் ஏற்படும். இவ்வளவுதானா இல்லை இதற்குமேல் ஏதாவது செய்யவேண்டுமோ என்ற சந்தேகம்கூட ஏற்படலாம். ஞானம் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பது ஞானத்தைப்பெற்ற பின்தான் தெரியவரும். ஆகவே ஞானத்தை பெற முயல்பவர்களின் பார்வையில் அது பல பிறவிகளில் முயற்சி செய்யவேண்டிய கடினமான காரியம் என்றுதான் தோன்றும்.\nபரமனைப்பற்றி கேள்விப்படவே பலருக்கு வாய்ப்பதில்லை. கேள்விப்பட்டாலும் புரிந்துகொள்ள மிகப்பலரால் முடிவதில்லை. தானும் புரிந்துகொண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி திறமையுடன் சொல்லிக்கொடுக்ககூடிய ஆசிரியன் வெகு அபூர்வம். சொல்வதை கேட்டு பரமனாகவே மாறிவிடும் மாணவனும் அபூர்வம் என்று கதாஉபநிஷத் மந்திரம் ஒன்று (1.2.7) கூறுகிறது.\nஎனவே ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா என்பது மாணவன் மற்றும் அவனது ஆசிரியர் ஆகிய இருவரது திறமையை பொறுத்து தீர்மானிக்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பட்டபடிப்பை முடிப்பது கடினம். மழலையர் பள்ளியில் வேலைசெய்யும் தகுதி மட்டும் இருக்கும் ஆசிரியர் அவனுக்கு அமைந்தால் அவனால் பத்தாம் வகுப்பையே தாண்ட முடியாமல் போகலாம்.\nகணிதம், பௌதீகம் போன்ற உலகவியல் தொடர்பான அறிவைப்பெறுவதில் கூட மாணவன் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரின் தகுதிகள் முக்கியம் என்றாலும் வேதம் கூறும் ஞானம் இவற்றிலிருந்து வேறுபட்டது. உலகில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்தை மாணவர்களுக்கு அறிவிக்க உதவும் கருவிகள் மட்டுமே. அறிவை ஆசிரியர்களோ புத்தகங்களோ புதிதாக உற்பத்தி செய்வதில்லை. புவியீர்ப்பு சக்தியை பற்றிய அனைத்து அறிவும் அழிந்து விட்டாலும் கூட நாளை மீண்டும் ஒரு மாம்பழம் கீழே விழ ஒரு மாதவன் அதைப்பார்த்து அதே அறிவை மீண்டும் உலகுக்கு அளிக்கலாம். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தரும் வேதமும் அதை சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களும் இல்லையென்றால் யாராலும் ஞானத்தை அடைந்து முக்தியடைய முடியாது. எனவே வேதம் பயின்ற ஆசிரியரின் உதவி ஞானம் பெற மிக அவசியம்.\nஉலகில் உள்ள பொருள்களை ஆய்ந்து அறிவதை அறிவு என்றும் அறிபவனை அறிந்துகொள்வதை ஞானம் என்றும் வகைப்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அறிவு முடிவில்லாதது. எந்த ஒரு துறையிலும் அறியவேண்டிய அனைத்தையும் அறிந்து இனி அறியவேண்டியது எதுவுமில்லை என்ற நிலைக்கு யாராலும் வரமுடியாது. ஆனால் ஞானம் என்பது இறுதியானது. பரமனை முழுவதும் அறிந்தவர்கள் இனி அறியவேண்டியது எதுவும் இல்லை. எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை அறியவேண்டும் என்று சாந்தோகிய மந்திரம் 6.1 கூறுகிறது. அப்படிப்பட்ட முடிவான அறிவை ஞானம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஒரு சிறப்பைத்தவிர ஞானத்திற்கும் அறிவிற்கும் வேறு எந்த வேற்றுமையும் கிடையாது. ஞானம் என்றால் தியானம் செய்வதன் மூலம் வரும் அல்லது குருவின் அருள்பார்வை நம் மீது விழுந்தால் வரும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் மாணவனை திசைதிருப்பக்கூடும். வார்த்தைகளால் விளக்கப்படமுடியாத பரமனை அறிந்துகொள்வது ஆசிரியர் விளக்கிய எளிதான கணக்கின் அடிப்படையில் கடினமான வீட்டுப்பாடத்தை செய்வதுபோல்தான். வகுப்பில் நடத்தும் பாடம் புரியவில்லையென்றால் தனியாக ஆசிரியரின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சியின் மூலம் புரிந்து கொள்ள முயலலாமே தவிர பூஜை அறையில் அமர்ந்து தியானம் செய்வதால் அறிவு ஏற்பட்டுவிடாது. பரமன் யார் என்கிற ஞானமும் மற்ற அறிவைப்போல நமது ஐம்புலன்கள் மூலம் தகவல்களை திரட்டி மனதுக்குள் அவற்றை ஆராய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும்.\nமற்றபாடங்களையாவது ஆசிரியரின் துணையில்லாமல் தானே படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் நான் யார் என்ற ஞானத்தை சுயமுயற்சியால் மட்டும் அடையவே முடியாது. காட்டுப்பாதையில் பறவைகளின் இனிமையான கானத்தை கேட்டபடி பயணம் செய்யும்பொழுது யாரேனும் நைட்டிங்கேல் பறவையின் குரலை கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் அது எப்படி கத்தும் என்பது நமக்குத்தெரியாத காரணத்தால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அந்தப்பறவை கத்தும்பொழுது இதுதான் நைட்டிங்கேலின் ஒலி என்று சொல்லி கொடுத்தால்மட்டுமே அதை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் எப்பொழுதும் நம்முடன் இருந்தாலும் அதுதான் பரமன் என்று காட்டிக்கொடுக்க ஒரு ஆசிரியரின் துணை நிச்சயம் தேவை. எனவே ஆசிரியரின் துணையுடன் ஞானம் ஏற்படும் விதம் பற்றி அறிந்தவர்கள் தீவிர முயற்சி செய்தால் ஞானம் எளிதில் ஏற்படும்.\nதன் ஆசிரியர்களிடமிருந்து முறையாக வேதத்தை பயின்றதன் மூலம் ஞானத்தை பெற்றவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டமுடியும். இந்த உயர்வகை ஆசிரியரை அடைந்தவர்கள் விரைவில் ஞானம் பெற்றுவிடுவார்கள்.\nவேதத்தை சரியாக கற்றபின்னும் ஞானம் அடையாமல் தான் கற்றதை சரியாக மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத்தெரிந்த ஆசிரியர்கள் இரண்டாவது வகை. இவர்களிடம் பயிலும் மாணவர்கள் ஞானத்தை அடைவது சிறிது கடினம் என்றாலும் முடியாத காரியமல்ல.\nஒரு மன்னன் காட்டுக்கு வேட்டையாட சென்றபொழுது சுவையான உணவை உண்டு இனிமையாக அரண்மனையில் வாழும் தன் கூண்டுக்கிளியை பற்றி அவன் அங்கிருந்த கிளிகளுக்கு பெருமையுடன் விளக்கினான். அதைக்கேட்டவுடன் மரத்தில் அமர்ந்திருந்த கிளிகளில் ஒன்று இறந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அரண்மணைக்குத்திரும்பிய அரசன் தன் கூண்டுக்கிளியிடம் நடந்ததை நடந்தபடி கூறினான். அதைக்கேட்டவுடன் அந்தக்கிளியும் செத்து கீழே விழுந்தது. மன்னன் மிகுந்த சோகத்துடன் கூண்டைத்திறந்து கிளியை வெளியே எடுத்தவுடன் அது பறந்து விட்டது. மன்னனுக்கு புரியாவிட்டாலும் துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழியை தெளிவாக அவன் வாயால் கேட்ட புத்திசாலியான கிளி விடுதலை அடைந்தது போல வாழ்க்கைத்துன்பத்திலிருந்து விடுதலைபெறும் விதம் வேதத்தில் கூறப்பட்டபடி ஆசிரியரிடம் கேட்கும் புத்திசாலி மாணவனால் முக்திபெறமுடியும். ஆனால் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தப்பிப்பது கடினம்தான். எனவே இந்த வகை ஆசிரியர்கள் தன்னால் வெல்ல முடியாத பரிசுகோப்பையை தன் மகனை பயிற்றுவித்து அவனை வெற்றிபெற வைக்க முயலும் தந்தையைப்போன்றவர்கள்.\nமுன்பிறவியில் செய்த முயற்சியால் ஆசிரியரிடம் வேதத்தைப்படிக்காமலேயே முக்திபெற்ற ஞானிகள் வழிதெரியாமல் பாதைகளில் தடுமாறும் அனுபவமில்லாமல் விமானம் மூலம் வீடுபோய் சேர்ந்தவர்கள். இவர்களை நாடுபவர்களுக்கு இவர் ஆசீர்வாதம் செய்யலாமேதவிர அறிவை வழங்கமுடியாது. அவர் வாயிலிருந்து வரும் அத்தனை வாக்கியங்களும் முழுமையான ஞானத்துடன் முக்தியடைந்தவர் என்பதை காட்டிக்கொடுத்தாலும் அவற்றைக்கேட்டு யாராலும் ஞானம் பெற முடியாது. எனவே இந்த மூன்றாவது வகை ஆசிரியரின் உபதேசங்கள் பெற்ற ஞானத்தில் நிலைபெற உதவுமேதவிர ஞானம் பெற உதவாது.\nஆசிரியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் மரணமடைந்தபின் அவரால் யாருக்கும் ஞானம் வழங்கமுடியாது. மேலும் மற்ற பாடங்களில் வகுப்பில் இருக்கும் முப்பது மாணவர்களும் ஒரே சமயத்தில் ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெறுவது போல் ஞானத்தைப்பெற முடியாது. தனியாக ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை கேட்டு அவர் தனக்குமட்டும் கேட்கும்படி சொல்லும் பதில் மூலம்தான் ஞானம் பெற முடியும். ஏனெனில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்கள் ஒரே மாதிரி இருக்காது. ஒருவருக்கு தரும் பதில் மற்றவரின் முயற்சிக்கு தடையாய் இருக்கும் என்பதால் ஆசிரியரை தனிமையில் அணுகினால்தான் சரியான பதில் கிடைக்கும்.\nதிறமையான ஆசிரியரால் கூட தன் சொந்த புத்தியை மட்டும் உபயோகித்து யாருக்கும் முக்தியளிக்க முடியாது. வேதத்தை முறையாக படிப்பது மிக அவசியம். விளம்பரத்தில் நடிக்கும் நடிகை பார்வையாளர்களின் கவனத்தை விற்கவேண்டிய பொருளின் பக்கம் திருப்பாமல் தன்னிடம் ஈர்ப்பது போல் தவறான குரு சீடர்களின் கவனத்தை வேதத்தின் பக்கம் திருப்பாமல் அவர்களை தன்னை பின்பற்றும்படி செய்வார். சரியான ஆசிரியர்கள் இந்த தவறை செய்யாவிட்டாலும் அவர்களின் சீடர்கள் வேதத்தை படிக்காமல் குருவின் புகழை பரப்புவதில் நேரத்தை வீணடித்தால் அவர்கள் முக்தியடையும் வாய்ப்பு மிகவும் குறையும்.\nஇறுதித்தேர்வில் தோல்வியடைந்து மறுபடியும் அதே வகுப்பில் படிக்க வரும் மாணவர்களின் கூட்டம் அதிகமானால் ஆசிரியரின் திறமையை சந்தேகிக்க நேரும். அதுபோல் பல வருடங்கள் தொடர்ந்து சீடர்களாய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குருவின் போதனை பயனளிக்கவில்லை என்று பொருள். அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தங்கள் பள்ளி ஆசிரியரிடம் நன்றியுணர்வுடன் இருந்தாலும் தங்கள் வேலையை விட்டுவிட்டு தினமும் ஆசிரியரிடம் போய் ஆசீர்வாதம் பெறுவதில்லை. ஞானம் பெற்றவுடன் குருவை சந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.\nஅறிவை கொடுத்து அறியாமை இருளை நீக்காமல் ஆசிர்வாதம் மட்டும் அளிப்பவர் குரு அல்ல. வாழ்வில் துன்பத்தை முழுவதுமாக அகற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவு செய்வதில் பயனில்லை. எனவே ஞானம் கிடைக்க தான் செய்யும் முயற்சிகள் சரியானவையா என்பதை குருவிடம் கலந்தாலோசனை செய்தும் தன் குருவின் சகமாணவர்களின் உபதேசங்களை கேட்டும் விரைவில் ஞானம் பெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.\nஞானம் பெற தேவையான தகுதிகள்\nவிதையின் தரம் நன்றாக இருந்தாலும் அது தரிசு நிலத்தில் விளையாது. அதுபோல வேதத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் தகுதியில்லாத மாணவனுக்கு அறிவை கொடுக்க முடியாது.\nஆசிரியர் முழுதுமாக ஒரு கருத்தை சொல்லித்தரும் வரை அவரிடம் கேள்விகள் எதையும் கேட்ககூடாது. கேட்ட கருத்தை மனதில் ஆய்ந்து அது புரியவில்லை என்றால் அதற்கு காரணம் தன் அறிவின் குறைபாடே தவிர ஆசிரியர் அல்ல என்ற பாவத்துடன் அவரை அணுகி கேள்வி கேட்கவேண்டும். ஆசிரியர் கூறுவது தவறு என்று நிரூபிக்கும் நோக்குடன் கேள்விகேட்பவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். பொழுதுபோக்கிற்காகவோ புகழுக்காகவோ வேதம் பயின்றால் பயனிருக்காது. துன்பத்தை அகற்றி முக்தியடைய வேண்டும் என்ற தாகத்துடன் ஆசிரியரை அணுகி தனக்கு சொல்லித்தருமாறு கேட்டு அவரிடம் முறையாக பயில்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள்.\nஅரசன் காட்டுக்குசென்ற தன் நெருங்கிய நண்பரான மந்திரி திரும்பவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவருக்கு வேண்டாதவர்கள் மந்திரி காட்டில் இறந்து விட்டதாகவும் பேயாக அங்கு உலாவுவதாகவும் கதைக்கட்டி விட்டார்கள். இதை முழுவதுமாக நம்பிவிட்ட அரசனின் முன் மந்திரி எதிர்பட்டால் பேயை கண்ட பயம் ஏற்படுமே தவிர நண்பரை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படாது. அது போல தனக்கு ஞானம் கிடைக்காது என்று உறுதியாக நம்புபவர்களுக்கு ஞானம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.\nஞானம் படிப்படியாக ஏற்படாது. அறிவு படிப்படியாக வளந்து ஞானமாக மலரும். நான் பரமன் மற்றும் உலகே மாயை என்ற தொடர்களை வேதம் படிக்கத்துவங்கிய காலத்திலிருந்து கேட்டுகொண்டிருந்தாலும் அதன் உண்மையான பொருள் ஒரு நொடியில் தெரியவரும். மூதாட்டியின் முகத்தில் இளம்பெண்ணின் உருவத்தை தேடும்பொழுது அது கண், காது, கழுத்து என படிப்படியாக நம் கண்களில் தென்படுவதில்லை. பல நேரம் முயற்சிசெய்தவுடன் திடீரென்று அது தெரிவது போல ஞானம் திடீரென்றுதான் உதயமாகும். அந்த ஞானப்பார்வையுடன் உலகை பார்க்கும்பொழுது வேதம் கூறிய அனைத்து கருத்துக்களின் உண்மைத்துவத்தை நேரடியாக அறிவோம். உதாரணமாக ஞானம் பெற்றபின் மறுபிறவியில்லை என்று நமக்கே உறுதியாக தெரிந்து விடும். அதன்பின் வேதம் நமக்கு அவசியமில்லை.\nஞானம் பெற தடைகளாய் இருப்பவை\nஇவ்வுலகில் இன்பமாக வாழ்வது எப்படி என்பதன் வழிமுறைகளை கடவுள் நமக்கு வேதத்தின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நம்பாமல் மற்ற புத்தகங்களைப்போல் அதுவும் ஒரு கருத்தை நமக்குத்தருகிறது என்று நினைப்பது ஞானம் பெறுவதற்கு தடை. வேதம் உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் அன்று. ஃபிலாசபி என்ற ஆங்கில வார்த்தையை தத்துவம் என்று மொழிபெயர்ப்பது தவறு. ஏனெனில் தத்துவம் என்ற வார்த்தைக்கு உண்மை என்று பொருள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் தனக்கு தோன்றிய எண்ணங்களை கோர்வையாக வெளியிடும் கருத்துதான் ஃபிலாசபி. கருத்துக்கள் வேறுபடும் தன்மை உடையன என்பதால் காலம் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் இதுதான் என்று அறுதியிட்டு தத்துவஞானிகளால் கூறவே முடியாது. வேதம் இதுபோல கருத்துக்களை கொண்டது அல்ல. அதில் கூறப்பட்ட அனைத்தும் உண்மைகள் என்பதை உணராமல் நான் பரமன் என்பது வேதத்தின் கருத்து என்ற நோக்கில் படிப்பவர்கள் ஞானம் பெற மாட்டார்கள்.\nநான் யார் என்பதை அறிய உள்நோக்கி பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தியானம், உள்ளுணர்வு ஆகியவற்றின் மூலம் ஞானம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். கண்களால் நம் முகத்தை நேரடியாக பார்க்க கண்ணாடி அவசியம். கண்ணாடியை பார்க்கும்பொழுது கண்கள் நம்முடைய முகத்தைத்தான் பார்க்கின்றனவே தவிர கண்ணாடியை பார்ப்பதில்லை. அதுபோல் வேதம் நான் யார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் கண்ணாடி. அதை படிக்கும்பொழுது நாம் யார் என்பதைத்தான் ஆராய்ந்து அறிய முயல்கிறோம் என்பதை அறியாமல் வேதம் படிப்பவர்கள் ஞானம் பெறுவதில்லை.\nவேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரு தனி மனிதனுக்கு தேவையான பகுதிகளை சுட்டிக்காட்ட ஆசிரியரின் உதவி தேவை. வேதத்தை முறையாக பயின்ற ஆசிரியரால் கூட மாணவனின் நிலையை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு உதவி செய்ய முடியாது. மாணவன் கேட்கும் கேள்விகள் மூலமாகத்தான் ஆசிரியர் அவனைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். எனவே ஏகலைவன் போல ஆசிரியரிடம் நேரடியாக கேள்விகேட்காமல் படித்தால் ஞானம் பெறமுடியாது. தேவைப்படும்பொழுதெல்லாம் ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை தெளிவு செய்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களால் முக்தியடைய முடியாது.\nநமது ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் உண்மையில் இருப்பதாக நமக்கு தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருப்பதால் அது மாயை என்ற ஞானம் ஏற்படுவது தடைபடுகிறது. உலகம் இருப்பதுபோல் காட்சியளிக்கும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் அறிஞர்கள் நிரூபித்தபின்னும் அனைவரும் உலகம் உண்மை என்ற அடிப்படையில்தான் அனுபவங்களைப்பெறுகிறார்கள்.\nஉலகம் மாயை என்றும் ஆனந்தமயமான நான் மட்டுமே உண்மை என்றும் வேதம் கூறும் கருத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். புலன்கள் அறிவிக்கும் செய்திகளை வேதம் கூறும் உண்மையுடன் ஒப்பிட்டு இது பொய் என்று நமக்கு நாமே கூறிக்கொள்வது அவசியம். முடிந்தவரை நம்முடைய செயல்கள், உறவுகள், உடைமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை குறைத்துக்கொண்டால் உலகம் உண்மை என்ற தவறான அறிவு மறைந்து ஞானம் தோன்ற வாய்ப்பு அதிகமாகும்.\nபசியை தீர்க்க உணவு உண்ண ஆரம்பித்தபின் எப்பொழுது பசி தீரும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. உண்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம். அதுபோல் ஞானத்தைப்பெற வேதம் படிக்க ஆரம்பித்தவர்கள் எப்பொழுது ஞானம் வரும் என்ற கேள்வியை பொதுவாக கேட்க மாட்டார்கள். வேதம் படிப்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம்.\nஉணவு சுவையாக இருக்கிறது என்று பசி தீர்ந்தபின்னும் தொடர்ந்து சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். அதுபோல இனிமையான அனுபவம் என்று வேதத்தை படித்துக்கொண்டே இருக்ககூடாது. ஆனந்தமயமான பரமன் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்ற வேதத்தில் கூறப்பட்ட ஒரே கருத்தை திரும்பத்திரும்ப படிப்பதில் பயனில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வேதத்தின் அடிப்படையில் உபதேசிக்கும் உண்மைகளை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டு கூடிய விரைவில் ஞானம் பெற முயல வேண்டும்.\nநூற்றியெட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை மற்றும் இவற்றை ஆதாராமாக கொண்டு எழுதப்பட்ட நூல்கள் என ஆன்மீக நூல்கள் ஏராளமாக உள்ளன. இவையனைத்தையும் படித்து முடிப்பது நமது குறிக்கோள் அல்ல. ஞானம் பெறுவது மட்டும்தான் நம் நோக்கம்.\nவித்யாரண்ய சுவாமிகள் ஞானம் பெற ஐந்து கோசங்களை ஆராயச்சொல்கிறார். தேங்காயின் மட்டை, ஒடு ஆகியவற்றை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல் உடல், மனம், பிராணன் என்று ஒவ்வொரு கோசத்தையும் ஆராய்ந்து இது நான் அல்ல என்று ஒதுக்கித்தள்ளி நான் பரமன் என்ற ஞானத்தைப்பெறவேண்டும். இதை செய்துமுடித்த பின்கூட என்னைக்கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவன் எனக்கு நாக்கு இல்லை என்று உரக்க கத்துபவனை போன்று பரிதாபத்துக்குரியவன் என்கிறார் வித்யாரண்யர்.\nவேதத்தை படித்து தேற ஓரிரு வருடங்கள் ஓயாமல் உழைத்தபின்னும் ஞானம் ஏற்படவில்லையென்றால் தொடர்ந்து தர்ம காரியங்கள் செய்வது, கடவுளை பிரார்த்திப்பது, வேதம் படித்து படித்ததை ஆராய்வது என்பது போன்ற ஆன்மீக செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்ககூடாது. மாணவப்பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் முயற்சியை பகுதிநேர வேலையாக மாற்றிக்கொண்டு இல்வாழ்வை துவங்க வேண்டும். இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்ய அதிக நேரம் செலவிட்டு ஞானம் பெற செய்யும் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும். மனம் பக்குவப்பட்டபின் ஏற்கனவே செய்த முயற்சிகளின் பலனாக விரைவில் ஞானம் ஏற்படும்.\nமனித மனங்கள் வேறுபடுவதால் ஞானம் கிடைக்க எவ்வளவு காலமாகும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. உயர்வகை ஆசிரியரின் துணையுடன் வேதம் படிக்க வாய்த்தவர்கள் ஆசிரியரிடம் முழுமையாக சரணடைந்து அவர் காட்டும் வழியில் பயணித்தால் மனம் தகுதி பெற்றபின் தானாக ஞானம் ஏற்படும்.\n1. ஞானம் பெறுவது என்றால் என்ன\n2. ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா\n3. மற்ற புத்தகங்களுக்கும் வேதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன\n4. ஞானத்திற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன\n5. ஞானம் பெற ஆசிரியரின் உதவி தேவை என்பதை விளக்குக.\n6. மூன்று வகை ஆசிரியர்கள் யார்\n7. ஞானம் பெற ஆசிரியரை தனியாக அணுக வேண்டிய காரணம் என்ன\n8. விரைவில் ஞானம் பெறுன் வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய இரு செயல்கள் என்ன\n9. ஞானம் பெற தேவையான தகுதிகள் யாவை\n10. ஞானம் பெற தடைகளாக இருப்பவை எவை\n11. தடைகளை நீக்க என்ன செய்ய வேண்டும்\n1. ஆசிரியர் மற்றும் வேதம், இவ்விரண்டில் எது மிகவும் முக்கியம்\n2. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இருக்க வேண்டிய உறவை ஆராய்க.\n3. மாணவன் ஆசிரியரிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தையும் கேள்வி கேட்கவேண்டிய விதத்தையும் ஆராய்க.\n4. ஞானம் பெற்றுவிட்டோம் என்று நமக்கு எப்படித்தெரியும்\n5. அத்வைதம், துவைதம் போன்றவை ஃபிலாசபிகளா\n6. மற்ற துறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் வேதம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:14:13Z", "digest": "sha1:6KY46KFORYDCAVQOEUAYYMMD2JHE5QXW", "length": 3891, "nlines": 132, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: அறம் வெளியீடு - ஈரோட்டில்...", "raw_content": "\nஅறம் வெளியீடு - ஈரோட்டில்...\nதமிழின் தன்னிகரற்ற படைப்பாளுமை ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பான ‘அறம்’ வரும் 26-11-11 (சனிக்கிழமை) ஈரோட்டில் வெளியாகிறது. நிகழ்வில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், பவா செல்லத்துரை, டாக்டர் ஜீவா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 6 மணிக்கு விழா துவங்க இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறோம்.\nஅறம் வெளியீடு - ஈரோட்டில்...\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2008/06/59.html", "date_download": "2018-07-21T19:12:19Z", "digest": "sha1:2PVNWP6Y3L5A3GOKRVPOXBVA2VWN2RZR", "length": 25834, "nlines": 224, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59\nதன்னால் ராம, லட்சுமணர்கள் வீழ்த்தப் பட்டதைப் பார்த்த இந்திரஜித்திற்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் போது, எதுவும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருந்த இந்திரஜித், இப்போது தன்னை மறைத்துக் கொண்டு செயல்பட்டதின் மூலம் சகோதரர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டது குறித்து மேலும் மகிழ்ந்தான். இன்னும், இன்னும் என அம்புகளைப் பொழிந்த வண்ணம், \"தேவேந்திரனால் கூட என்னை நெருங்க முடியாது. அப்படி இருக்க நீங்கள் இருவரும் என்னைக் கொல்ல எண்ணுவது நடக்கும் காரியமா\" என்று கூவினான். நாராசங்கள் என்ற பெயருடைய அந்த அம்புக் கூட்டங்களால் முதலில் ராமரின் உடல் துளைக்கப்பட அவர் மீழே வீழ்ந்தார். வில் கையில் இருந்து நழுவியது. இதக் கண்ட லட்சுமணனுக்குத் தன்னுடைய உயிரே உடலை விட்டுப் பிரிவது போல் மனம் தளர்ந்து, உடல் சோர்வுற்றது. இனி தன் உயிர் என்னவானால் என்ன என்று அவன் மனம் எண்ண அவனும் தரையில் சாய்ந்தான். இருவரையும் வானர வீரர்கள் சுற்றிக் கூடி நின்றனர். உடலில் ஒரு விரல் அளவு கூட இடைவெளி இல்லாமல் எங்கும் அம்புகள் துளைத்து, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்த இரு சகோதரர்களையும் பார்த்து வானரப் படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் கவலையுடன் யோசிக்க இந்திரஜித் மறுபடியும் கூவினான். எத்தனை நன்கு கவனித்துப் பார்த்தாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால் அவன் குரல் மட்டும் நன்கு கேட்டது அனைவருக்கும்.\n\"கர, தூஷணர்களை வென்றுவிட்ட பெருமையில் இருந்த இந்த இரு மனிதர்களும், தேவேந்திரனையே வென்ற என்னால் தோற்கடிக்கப் பட்டு தரையில் வீழ்த்தப் பட்டனர். இவர்கள் இருவரையும் என்னுடைய அம்புகளில் இருந்து விடுவிக்க யாராலும் முடியாது. சாத்திரங்கள் கற்றறிந்த, வேத மந்திரங்கள் அறிந்த ரிஷிகளாலோ, அல்லது தேவர்களாலோ, யாராலும் முடியாது. இவர்களை வீழ்த்தியதன் மூலம் பெரும் துன்பக் கடலில் மூழ்கி இருந்த என் தந்தை காப்பாற்றப் பட்டார். இலங்கையை அழிப்போன் என்று வந்த இவர்களை நான் வீழ்த்தியதன் மூலம் வானரக் கூட்டத்தின் பெருமைகளும், மேகங்கள் கலைவது போலக் கலைந்துவிட்டது.\" என்று உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு, மேன் மேலும் அம்புகளை வானரப் படை இருக்குமிடம் நோக்கி ஏவுகின்றான். அரக்கர்கள் மனம் மகிழ, வானரப் படை வீரர்களுக்குப் பெரும் காயங்கள் ஏற்படுகின்றது. ராம, லட்சுமணர்கள் இறந்துவிட்டனரோ என்ற முடிவுக்கு வந்த சுக்ரீவனை விபீஷணன் தேற்றுகின்றான். மந்திர, ஜபங்களைச் செய்து கையில் நீர் எடுத்துக் கொண்டு அந்த மந்திர நீரால் சுக்ரீவன் முகத்தைக் கழுவி விட்டு, வானரப் படையை மேன்மேலும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றான். தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம், ராமரோ, லட்சுமணனோ இறந்திருக்க மாட்டார்கள், முகத்தில் ஒளி குன்றவில்லை எனவும் ஆறுதல் சொல்கின்றான். அரக்கர்களோ தாங்கள் ஜெயித்துவிட்டதாகவே ராவணனிடம் சென்று சொல்ல, இந்திரஜித்தும் அங்கே சென்று தன் தந்தையிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான். மனம் மகிழ்ந்த ராவணன் இந்திரஜித்தைப் பாராட்டிக் கொண்டாடுகின்றான்.\nஉடனேயே சீதையைக் காத்து நின்ற அரக்கிகளை அழைத்து வருமாறு கட்டளை இடுகின்றான். அவர்களிடம், சீதையிடம் சென்று, ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தால் கொல்லப் பட்டனர் என்ற செய்தியைத் தெரிவிக்குமாறு கூறுகின்றான். அவளைப் புஷ்பக விமானத்தில் அமரச் செய்து அழைத்துச் சென்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த இரு இளவரசர்களையும் காட்டச் சொல்கின்றான். பின்னர் வேறு வழியில்லாத சீதை என்னை நாடி வருவாள் எனக் கோஷம் போடுகின்றான் தசகண்டன். சீதை அந்தப் படியே புஷ்பக விமானத்தில் ஏற்றப் பட்டு யுத்தகளத்துக்கு அழைத்துச் செல்லப் படுகின்றாள். வானரக் கூட்டங்கள் அழிக்கப் பட்டு, ராமரும், லட்சுமணனும் தரையில் வீழ்ந்து கிடப்பதை சீதை கண்டாள். தன்னுடைய அங்க, லட்சணங்களைக் கண்ட ஜோதிடர்களும், ஆரூடக்க் காரர்களும், தனக்குப் பட்டமகிஷியாகும், லட்சணம் இருப்பதாய்க் கூறியது பொய்த்துவிட்டதே எனவும், தான் விதவை ஆகிவிட்டோமே என ஜோதிடத்தின் மேலும், அந்த ஜோசியர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் கூறிப் புலம்புகின்றாள் சீதை. அப்போது திரிஜடை, \"கலங்க வேண்டாம் சீதை, ராமரோ, லட்சுமணரோ இறக்கவில்லை, அவர்கள் முகம் ஒளி பொருந்தியே காணப் படுகின்றது. மேலும் தலைவர்கள் இறந்து விட்டதால் ஏற்படும் குழப்பம் எதுவும் வானரப் படையிடம் காணப்படவில்லை. அமைதியாக மேற்கொண்டு செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இறக்கவில்லை, நீ அமைதியாக இரு. இவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று என் மனம் சொல்கின்றது. உன் மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாய் இருப்பாயாக.\" என்று சொல்கின்றாள்.\nஅப்படியே இருப்பதாய் இரு கையும் கூப்பிக்கொண்டு சீதை அவளை வேண்ட புஷ்பகம் மீண்டும் அசோக வனத்துக்கே திரும்புகின்றது. அரை மயக்கத்தில் இருந்த ராம, லட்சுமணர்களில், சற்றே கண்விழிக்க முடிந்த ராமர், தன் அன்புக்கு உகந்த சகோதரன், தன்னோடு சேர்ந்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் காண்கின்றார். அவர் மனம் லட்சுமணனைப் பெற்றெடுத்த தாயான சுமித்திரையின் மனம் என்ன பாடுபடும் இதைக் கண்டால் என்று யோசிக்கின்றது. தனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி வந்து, தன்னைத் தேற்றிய லட்சுமணன் இப்போது விழுந்து கிடப்பதைக் கண்டதும் அவர் மனம் துடிக்கின்றது. லட்சுமணனைப் பின் தொடர்ந்து தானும் யமனுலகுக்குச் செல்லவேண்டியதே என்று மனம் நொந்து சொல்கின்றார். சுக்ரீவனுக்காவது கிஷ்கிந்தைக்கு அரசுப் பட்டம் கட்டியாயிற்று. ஆனால் விபீஷணனுக்குக்கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே இப்படி வீழ்ந்து கிடக்கின்றோமே என மனம் பதறுகின்றார் ராமர். அங்கே அப்போது வந்த விபீஷணனைக் கண்ட வானர வீரர்கள் இந்திரஜித்தோ எனக் கலக்கமுற, அவர்களை நிறுத்திய விபீஷணன், சுக்ரீவனிடம் படையை அணிவகுத்து நின்று எதிர்த்துப் போரிடக் கட்டளை இடுமாறு கூறுகின்றான். எனினும் தன்னாலன்றோ ராம, லட்சுமணர்கள் இவ்விதம் வீழ்ந்து கிடப்பது என எண்ணித் தவிக்கின்றான். ராவணன் ஆசை நிறைவேறிவிடுமோ எனக் கலக்கம் அடைகின்றான். இவர்களை எழுப்புவது எவ்வாறு என் அவன் சுக்ரீவனிடம் ஆலோசனை செய்கின்றான். தன் ம்ந்திர நீரினால் இருவர் கண்களையும் துடைக்கின்றான். சுக்ரீவன் தன் மாமனாராகிய சுஷேணனைப் பார்த்து, \"ராம, லட்சுமணர்களை கிஷ்கிந்தை கொண்டு சேர்க்கும் படியும், தான் இருந்து ராவணனையும், அவன் குடும்பம், மகன், சகோதரர் போன்றோரையும், மற்ற அரக்கர்களையும் அழித்துவிட்டு, சீதையை மீட்டுக் கொண்டு வருவதாயும் தெரிவிக்கின்றான். சுஷேணன் சொல்கின்றான்: தேவாசுர யுத்தம் நடந்த போது அதை நானும் கண்டிருக்கின்றேன். அப்போது அசுரர்கள் தங்களை நன்கு மறைத்துக் கொண்டு போரு புரிந்த வண்ணமாக தேவர்களுக்கு மீண்டும், மீண்டும் அழிவை ஏற்படுத்தினார்கள். அப்போது தேவகுருவாகியவரும், மஹரிஷியும் ஆன பிரஹஸ்பதியானவர் சில மந்திரங்களை ஓதி, துதிகளைப் புரிந்து, சில மருந்துகளைத் தயாரித்து, அவற்றின் மூலம் தேவர்களை உயிர்ப்பித்து வந்தார். அந்த மருந்துகள் இப்போதும் பாற்கடலில் கிடைக்கின்றது. சம்பாதி, பனஸன் ஆகியோர் தலைமையில் சில வானரர்கள் சென்று அந்த மருந்துகளைக் கொண்டு வரவேண்டும். பாற்கடலில் இருந்து எழும் இரு மலைகள் ஆன, சந்திரம், துரோணம் ஆகியவற்றில், \"சஞ்சீவகரணி\" என்னும் அற்புத மருந்து, இறந்தவர்களைக் கூடப் பிழைக்க வைக்கும், ஆற்றல் பொருந்திய மூலிகையும், விசால்யம் என்னும் அம்புகளால் படும் காயங்களை இருந்த இடம் தெரியாமல் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகையும் கிடைக்கும். அவை கொண்டுவரப்படவேண்டும். அனுமன் நினைத்தால் அவை நம் கையில் கிடைத்துவிடும், ராம, லட்சுமணர் எழுந்து விடுவார்கள் என்று சொல்கின்றான்.\nஅப்போது ஆகாயத்தில் பெருத்த ஓசை ஒன்று கேட்டது. இடி, இடித்தது, மின்னல்கள் பளீரிட்டன. அண்ட, பகிரண்டமும் நடுங்கும்படியான பேரோசை கேட்டது. கடல் கொந்தளித்தது. மலைகள் ஆட்டம் கண்டன. மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதும் ஓசையில் உலகே நடுங்கியது. பூமி பிளந்துவிட்டதோ என்னும்படியான எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றது என அனைவரும் அதிசயித்துப் பார்க்கும்போது, காற்று பலமாக வீசத் தொடங்கியது. ஊழிப்பெருங்காற்றோ, புயலோ, இது என்ன இவ்வாறு காற்று எனக் கலங்கும் வேளையில் கருடன் வானில் தோன்றினான். ஊழித் தீயே காற்றின் வேகத்தோடு பறந்து வருவது போன்ற செந்நிறத் தோற்றத்தில் வானம் மட்டுமின்றி, பூமியும் சிவந்தது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 65\nகதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64\nகதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுத...\nகும்பகர்ணன் வதை பற்றிய கம்பர் பாடல்கள்\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62\nதாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் \"நட்டு\"வுக்கு\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61\nஒரு சிறிய சந்தேக விளக்கம் - வால்மீகியா, கம்பரா\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60\nசங்குமுகம், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், தயவு ச...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 56\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 55\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம்- பகுதி 54 யுத்த கா...\nவாழ்த்த வாருங்கள் தோழர்களே, தோழியர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-21T19:28:50Z", "digest": "sha1:XH5GFJPEJKDUEZCBBWIZZAXARXITP7XN", "length": 6355, "nlines": 137, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics", "raw_content": "\nநாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்\nபத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்\nஎல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்\nதொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்\nவான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ\nவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,\nஆனா பல் கந்தை என்ன பாடோ \nஅந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி\nமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,\nஇன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்\nஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,\nஅட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,\nநாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nகண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35\nபெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்கர்த்தன் இயேசு ப...\nஆதி பிதா குமாரன் -கீர்த்தனை 10\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:43:36Z", "digest": "sha1:TDCBZVQWN6E6U44XR7KAKEIB57RRDJFA", "length": 28546, "nlines": 271, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": வாழ நினைத்தால் வாழலாம் .", "raw_content": "\nவாழ நினைத்தால் வாழலாம் .\nஅக்கா, எப்படியாவது உங்க கடவு சீட்ட நான் வாங்கி தரேன்.. நீங்க உங்க அம்மா சொன்ன மாதிரி இந்தியாவிற்கு படிக்க போய்டுங்க ...\nஅப்பாவும் இறந்துட்டார் .... அம்மாவை எப்படி தனியா விட்டுட்டு...\nஅக்கா ..அவங்க படிச்சவங்க .. நாலும் தெரிஞ்சவங்க ..\nநாங்க எல்லாம் இருக்கோம் இல்ல, வடிவா கவனிக்கிறோம் ..நீங்க இந்தியா போய் வடிவா படிங்க..\nஎன்னை வெளிக்கிடு வெள்ளிகிடுன்னு சொல்றியே .. நீ எப்படி இங்க சமாளிப்ப \nஅக்கா நான் ஒரு வக்கீல் .. எனக்கு தைரியம் இருக்கு நீ கிளம்பு...\nஅம்மா என் பொறுப்பு ..நீ கிளம்பு...\nஇந்த சண்டை நின்னா தான்.. எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்...\nஇந்த உரையாடல் நிகழ்ந்து வருடங்கள் 20க்கும் மேல். உரையாடியவர்கள் அடியேன் வீட்டு அம்மணியும் அவர்களின் ஒன்று விட்ட சகோதரியும்..\nஅன்று இலங்கை போரில் சிதறிய பல குடும்பங்களில் இவர்கள் குடும்பமும் ஒன்று. அன்று பிரிந்த இவர்கள் 20 வருடம் கழித்து இந்த வாரம் சுவிஸ் நாட்டில் சந்தித்தனர்.\nகிட்ட தட்ட 20 வருட கதையை இவர்கள் \"கதைத்ததை\" பார்த்து நான் பேய் அறைந்தது போல் ஆனேன் என்று சொன்னால் மிகையாகாது (மீண்டும் சொல்கிறேன் ... அந்த பேய் அறைந்த கதை கூடிய சீக்கிரம் வரும்).\nஇலங்கை போரில் எவ்வளவோ இழந்த போதும், இவர்களிடம் கூடவே தங்கி இருந்தது \"தன்னம்பிக்கை\". இவர்கள் இருவர் மட்டும் அல்ல, இந்த தன்னம்பிக்கையை நிறைய ஈழ குடும்ப பெண்களிடம் கண்டுள்ளேன்.\nசென்ற வாரம் சுவிஸில் வந்து இறங்கியவுடன் .. அவர்கள் விமானநிலையத்தில் எங்களுக்காக காத்து இருந்தனர். கணவன் மனைவி மற்றும் இரண்டு ராசாதிக்கள். என் வீட்டு கண்மணிகளும் அவர்களை சந்திப்பது இதுவே முதல் முறை. அது என்னவோ \"விட்ட குறை தொட்ட குறை\" போல். ஒருவரையொருவர் பார்த்தவுடனேயே பிள்ளைகள் நால்வரும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.\nஅக்கா ,, நாம் கடைசியாக அங்கே கொழும்பு நகரில் ...சந்தித்தது நினைவில் இருக்கா.. \nஎப்படி மறக்கமுடியும்...நீ செஞ்ச உதவி, அந்த கடவு சீட்டு நேரத்துக்கு வந்ததினால் தானே நான் இந்தியா சென்று படிக்க முடிந்தது. இந்தியா சென்றதினால் தானே எனக்கு இவ்வளவு ஒரு அருமையான புருஷன் ( யாரும் பேய் அறைந்த மாதிரி முழிக்க வேண்டாம், சும்மா தாமாசுக்கு ஒரு பிட்ட போட்டேன்.)\nஇத்தனை வருடம் கழித்து நீ அமெரிக்காவில் இருந்து சுவிஸ் வந்து நம் குடும்பம் சந்திப்பது..\nமுதலாவதாக \"எல்லாம் அவர் செயல், அவர் சித்தம்\" அடுத்தது\nசென்ற வாரம் முழுவதும் இந்த குடும்பம் எங்கள் மீது காட்டிய அன்பும் விருந்தோம்பலும் மறக்க இயலாது. கணவன் மனைவி இருவரும் ஒரு வாரம் விடுமுறை போட்டு எங்களை எல்லா இடத்திற்கும் அழைத்து சென்று உணவு தயாரித்து, பராமரித்து ...அடேங்கப்பா... இவர்கள் அன்பில் திணறி விட்டோம்.\nஇன்று மதியம் 4:30க்கு சுவிஸில் இருந்து பாரிஸ் நகர பிரயாணம். விமான நிலையத்தில் பிள்ளைகள் நால்வரும் கட்டிபிடித்து விடை பெற்றது, என்னை போன்ற கல் நெஞ்சம் கொண்டவனையும் கசக்கியது.\nஐரோப்பாவின் உள்ளேயே இரு நாடுகளும் அமைந்துள்ளதால் பாஸ்போர்ட் விசா என்ற கேள்வி எதுவும் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் பாரிஸ் வந்து இறங்கினோம். நேராக ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டல் வந்து சேரும் போது மணி 7.\nஇங்கே இருந்து ஐபில் (IPL இல்லங்க .)Eiffel டவர் எவ்வளவு தூரம் ...\nஇப்ப 7 மணி ஆச்சே . அங்கே போனா ஏதாவது பார்க்க முடியுமா\nஇரவு 10வரை இங்கே வெளிச்சம் இருக்கு. போய் பாருங்க..\nஉடனே வெளியே வந்து ஒரு பேருந்தை பிடித்து நால்வரும் Eiffel டவர் நோக்கி சென்றோம். பேருந்து எங்களை அங்கே இறக்கி விட... என் இரண்டாவது ராசாத்தி..\nடாடி.. இது என்ன இவ்வளவு பெரிதாக இருக்கு. நான் புகைபடத்தில் பார்ப்பது போல் சிறியதாக இருக்கும் என்றல்லவா நினைத்தேன் (முதன் முதலாக தாஜ் மஹால் பார்க்கும் போது எனக்கும் அதே நினைப்பு தான் வந்தது.)\nகிட்ட தட்ட ஒரு மணி நேரம் அங்கே வரிசையில் நின்று பின்னர் டிக்கட் வாங்கி கொண்டு அந்த லிப்டை பிடித்து மேலே போக துவங்கினோம். என்ன ஒரு அருமையான பொறியியல் வியப்பு வாய்ந்த வியப்பு தரும் காரியம் . மனதில் ஒரு சந்தேகம். 301 மீட்டர் உயரத்தில்1889ல் கட்டப்பட்ட இந்த கோபுரத்தில் எப்படி இந்த லிப்ட் அந்த காலத்தில் லிப்ட் இருந்து இருக்காதே. இந்த லிப்டை எப்படி பொருத்தினார்கள் , என்று வியந்து கொண்டே இருக்கையில் உயர உயர சென்றேன்.\nபல வருடங்கள் முன்னர் இங்கே வந்த போது அதிக பனிமூட்டம் காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை. இந்த முறை அந்த பிரச்சனை இல்லை.\nஉயர சென்ற லிப்ட் எங்களை மேல் தளத்தில் இறக்கி விட வெளியே வந்து பார்த்தால் முழு பாரிஸ் நகரமும் தெரிந்தது. ஒரு அருமையான காட்சி. சில் (ஜில்)என்ற காற்று முகத்தில் அடிக்க பாரிஸ் நகரை கண்டு களித்தோம்.\nமேலே சில உணவகங்கள் இருப்பதை பார்த்து, பசி என்று உள்ளே சென்ற எங்களை .. மன்னிக்கவும் ...இன்று முன் ரிசர்வ் இல்லாமல் வர முடியாது என்று கை விரித்தனர். சரி, அருகில் இருந்த கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று பார்த்தால் , அங்கே சோம பானம் மற்றும் சூரா பானம் மட்டுமே இருந்தது.\nசோம பானம் ..... சுறா பானம் ...2800 மீட்டர் உயரத்தில்\nசுற்றி சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்க நினைக்கையில் மணி 11 , லிப்ட் வருவதற்காக காத்து கொண்டு இருந்த வரிசை நீளமாக இருந்ததால் அந்த படிக்கட்டுகளின் வழியே இறங்கி வந்து விட்டோம்.\nகீழே இறங்கும் பக்கம் (இடது) தேய்ந்து உள்ளது. ஆனால் மேலே ஏறி போவதற்கான பக்கம் தேய வில்லை.\nஇன்னொரு பேருந்தை பிடித்து ஹோட்டல் வந்து சேரும் போது மணி 12\nஅருகில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வந்து அறையை அடைந்தோம்.\nநாளை நிறைய இடம் போக உள்ளது. ரெண்டு ராசாதிக்களும் எங்கே எங்கே போகின்றோம் என்பதை எழுதி வைத்துள்ளார்கள் .\nநல்ல வேளை, இன்று வந்து இறங்கியவுடன் சோம்பேறி தனம் பார்க்காமல் Eiffel டவர் பார்த்து விட்டோம் .இல்லாவிடில் நாளை சனியும் அதுவுமாக அங்கே 4-5 மணி நேரம் ஒதுக்க வேண்டி இருந்து இருக்கும்.\nதொடருவேன் ... தொடருங்கள் ..\nLabels: குடும்பம், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2015 at 7:55 PM\nஅனைத்தும் சரி... ஆனால் // என்னை போன்ற கல் நெஞ்சம் // இது தானே வேணாங்கிறது...\n இலங்கை போரில் பிரிந்த சகோதரிகள் மீண்டும் சந்தித்தது நெகிழ்ச்சியான ஒன்று\nமனம் நெகிழ்ந்து விட்டது நண்பரே இரு குடும்பங்களும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்தித்ததை நினைக்கும் போது. இப்படி எத்தனைக் குடும்பங்கள், ஏன் பெற்றோரும், சகோதர சகோதரிகளும் இன்னும் தாங்கள் எங்கு உள்ளோம் என்பது கூட ஒருவருக்கொருவர் தெரியாமல் இருக்கின்றனரோ இரு குடும்பங்களும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்தித்ததை நினைக்கும் போது. இப்படி எத்தனைக் குடும்பங்கள், ஏன் பெற்றோரும், சகோதர சகோதரிகளும் இன்னும் தாங்கள் எங்கு உள்ளோம் என்பது கூட ஒருவருக்கொருவர் தெரியாமல் இருக்கின்றனரோ உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல்...மிகவும் வேதனையான ஒன்று யாருக்கும் இந் நிலை வரக் கூடாது..\nபயணத் தொடர் ஒரு நன்மையைச் செய்துள்ளது...தொடர்கின்றோம்..\nநல்லா தானே போய்க்கொண்டு இருக்கிறது,,,,,,, இடையில் ஏன் ,,,,,,,,,,,\nஆனாலும் உண்மைதான் ஆசிரியரே, பிரிந்தவர் கூடினால், காதலில் மட்டும் அல்ல உறவிலும் தான், மனம் நெகிழ்ந்தோம்,\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nவானம் கீழே வந்தால் என்ன ...\nவாழ நினைத்தால் வாழலாம் .\nகாற்று வாங்க போனேன்... ஒரு கவலை ...\nசுவிஸ் நாட்டில் கட்டு கட்டாக .......\nஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் \" சொர்க்கத்தில் கொண்டாட்...\nமுருகதாஸ் ,கௌதம் மேனன் மற்றும் சங்கர் கவனத்திற்கு ...\nகண்ணதாசன் கலாய்த்தது யாரை ....\nநான் ஒருமுறை சொன்னா, மோடியும் ரஜினியும் \nஎல்லா சொத்தையும் எழுதி கொடுக்கும் ரஜினிகாந்த் ….\nபுத்தம் புது காலையில் பூந்தளிர் ஆட \nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தா...\nரயிலுக்கும் மெய்யிலுக்கும் “கைகாட்டி மரம்”\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nவானம் கீழே வந்தால் என்ன ...\nவாழ நினைத்தால் வாழலாம் .\nகாற்று வாங்க போனேன்... ஒரு கவலை ...\nசுவிஸ் நாட்டில் கட்டு கட்டாக .......\nஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் \" சொர்க்கத்தில் கொண்டாட்...\nமுருகதாஸ் ,கௌதம் மேனன் மற்றும் சங்கர் கவனத்திற்கு ...\nகண்ணதாசன் கலாய்த்தது யாரை ....\nநான் ஒருமுறை சொன்னா, மோடியும் ரஜினியும் \nஎல்லா சொத்தையும் எழுதி கொடுக்கும் ரஜினிகாந்த் ….\nபுத்தம் புது காலையில் பூந்தளிர் ஆட \nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தா...\nரயிலுக்கும் மெய்யிலுக்கும் “கைகாட்டி மரம்”\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dailymotion.com/video/x6nhpc3", "date_download": "2018-07-21T20:11:49Z", "digest": "sha1:6F4KXUQEGOYWNZYBODXKU7LPNZJ23ZM4", "length": 5270, "nlines": 116, "source_domain": "www.dailymotion.com", "title": "கோவை அருகே காட்டெருமை பலி-வீடியோ - Video Dailymotion", "raw_content": "\nபூணுல் விவகாரம் ...கமலுக்கு பிராமண சங்கம் கண்டனம்- வீடியோ\nபுதிய பேருந்துகளை ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்ற மக்கள்- வீடியோ\n11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ\n04-07-2018-இன்றைய ராசி பலன்- வீடியோ\nபந்து சேதப்படுத்தும் விவகாரத்தில் புதிய விதி வகுத்த ஐசிசி- வீடியோ\nஜெ.அன்பழகனால் சட்டசபையில் அல்லல்படும் சபாநாயகர்- வீடியோ\nசாப்டரை முடிக்கப் பார்த்த சாப்பல்..சாஹரின் கதை கேளுங்கள்\nஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை\nமகள் சிலையாக போகிறாள் என பூஜை செய்த பெற்றோர்- வீடியோ\nநண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் ஆற்றில் டைவ் அடித்து பலி \nசுவாமி விவேகானந்தர் பற்றிய சிறுகுறிப்பு- வீடியோ\nதமிழகத்தில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி- வீடியோ\nஅண்ணனுக்கு வேலையை சமர்ப்பித்த மதுவின் தங்கை- வீடியோ\nவிவசாயிகளை பாதிக்காத வகையில் 8 வழி சாலை அமைக்கப்பட வேண்டும்- வசந்தகுமார்- வீடியோ\nகனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ\nஅரசு ஊழியர்களின் போராட்டத்தால் மக்கள் அவதி\nஒற்றை யானை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் அச்சம்- வீடியோ\nபுதிதாக உருவான கிரகத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை- வீடியோ\nநிர்வாண விடியோவை வெளியிட்ட நடிகையை மதம் மாற்ற சொல்லிய நெட்டிசன்ஸ்- வீடியோ\nகமலுடன் இந்தியன் 2 - வில் நடிக்க சீன் போடும் நயன்தாரா- வீடியோ\nகோவை அருகே காட்டெருமை பலி-வீடியோ\nகோவையில் வனத்தை ஒட்டிய பகுதியில் தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பி பட்டு காட்டெருமை தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தது.\nகோவை அருகே காட்டெருமை பலி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/01-genesis-43/", "date_download": "2018-07-21T19:25:24Z", "digest": "sha1:G2MGZB7UTNTG5O5ONXNKLDX7SLBH3PPL", "length": 16696, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 43 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 43\n1 தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.\n2 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.\n3 அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.\n4 எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.\n5 அனுப்பாவிட்டால், நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான்.\n6 அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான்.\n7 அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.\n8 பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.\n9 அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.\n10 நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம்போய்த் திரும்பிவந்திருப்போமே என்றான்.\n11 அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.\n12 பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும்.\n13 உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்தில் மறுபடியும் போங்கள்.\n14 அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.\n15 அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.\n16 பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.\n17 அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான்.\n18 தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,\n19 யோசேப்பின் வீட்டு விசாரணைக் காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:\n20 ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்து போனோமே;\n21 நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.\n22 மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.\n23 அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.\n24 மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.\n25 தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\n26 யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.\n27 அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா\n28 அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.\n29 அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.\n30 யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.\n31 பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.\n32 எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும், ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள்.\n33 அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.\n34 அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.\nஆதியாகமம் – அதிகாரம் 42\nஆதியாகமம் – அதிகாரம் 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/12/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:19:39Z", "digest": "sha1:LGN27L6RWFYWVTOSQWID2HLCM7TT5UEH", "length": 20076, "nlines": 299, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: 'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்", "raw_content": "\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nநானும், நண்பர் பரிசல்காரனும் இணைந்து நடத்திய 'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' வெற்றிகரமாக நடந்து முடிந்து போட்டி முடிவுகளை ஏற்கனவே நண்பர் பரிசல்காரனின் வலைத்தளத்தில் கண்டிருப்பீர்கள். வெற்றி பெற்று மூன்று சிறப்புப் பரிசுகளையும், இரண்டு ஆறுதல் பரிசுகளையும் கீழ்க்கண்ட கதைகள் பெறுவதை அறிவீர்கள்.\nதலா ரூ.400 மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி..)\nஅதே நாள் அதே இடம் – சத்யா\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nபிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்\nதலா ரூ.250 மதிப்புள்ள புத்தகங்களுடன் ஆறுதல் பரிசுகளைப் பெறும் இரண்டு கதைகள்\nகமான்.. கமான்.. காமினி – வித்யா\nவைர விழா - R V S\nபரிசு பெறும் கதைகளில் ஒன்றை எழுதிய பார்வையாளன் தாம்பரத்துக்கு அருகிலேயே இருப்பதால் நாளை நேரில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆகவே மற்ற நான்கு நண்பர்களுக்கும் அறிவித்ததைவிட அதிக மதிப்பிலான கீழ்க்கண்ட புத்தகங்கள் இன்று கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் என்னாலும் சிறிது தாமதம் செய்யப்பட்டுவிட்டது. பொறுமையுடன் இருந்தமைக்கு வெற்றியாளர்களுக்கு நன்றி. புத்தகம் தங்களை அடைந்ததும் தயவுசெய்து ஒரு அடையாளப் பின்னூட்டம் அல்லது மெயில் தாருங்கள்.\nசிறப்புப் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ. 705) :\n1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்\n2. கி.ராஜநாராயணன் : கோபல்லபுரத்து மக்கள்\n3. சுஜாதா : தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)\n4. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்\nஆறுதல் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ.375) :\n1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்+ கோபல்லபுரத்து மக்கள்+ அந்தமான் நாயக்கர் : மூன்று நாவல்கள் அடங்கிய ஒரே தொகுதி\n2. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்\nஇத்துடன் ஐவருக்குமே நண்பர் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கிறது.\nபரிசுத்தொகைக்கான பங்கை இரண்டிலிருந்து வலுக்கட்டாயமாக மூன்றாக மாற்றி ஒரு பங்கை உரிமையோடு ஏற்றுக்கொண்ட போட்டி நடுவர்களுள் ஒருவரான நண்பர் வெண்பூவுக்கு நம் நன்றி (அவர் கேட்டுக்கொண்டபடி குறிப்பிடாது இருக்கமுடியவில்லை). போட்டி குறித்து கேள்வியுற்று பாராட்டியதோடு மட்டுமல்லாது பரிசுக்கான புத்தகங்களை 15% சிறப்புக்கழிவுடன் அனுப்பித்தந்த ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ திரு. வேடியப்பனுக்கு நம் நன்றி.\nமீண்டும் ஒரு முறை கலந்துகொண்டவர்கள், நடுவர்கள், பின் நின்றவர்கள், ஆதரவளித்தவர்கள், பாராட்டியவர்கள், தகுந்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நண்பர் பரிசல்காரன் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி.\nLabels: அறிவிப்பு, சவால் சிறுகதைப் போட்டி\nஇத்துடன் ஐவருக்குமே நண்பர் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கிறது\nகலந்துகிட்டவங்களுக்கு பரிசை மட்டும் குடுங்க.கூடவே தண்டனையெல்லாம் குடுக்காதிங்க\nஅப்போ கலந்து கொண்டவங்களுக்கு ஒரு பார்டிஷிபேஷன் சர்டிபிகேட் கூட கிடையாதா\nஇந்தப் புத்தகங்கள் ஏற்கனவே இருந்தால்\n//அப்போ கலந்து கொண்டவங்களுக்கு ஒரு பார்டிஷிபேஷன் சர்டிபிகேட் கூட கிடையாதா\nபுத்தகத் தேர்வு அருமை. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள்\nபுத்தகங்கள் நல்ல செலக்‌ஷன் ஆதி. மிக்க நன்றி :)\nபோட்டியை அறிவித்த விதம், நடத்திய விதம் , முடிவுகளை அறிவித்தது இதெல்லாம் அருமை என்றால் இந்த பரிசு புத்தக தேர்வு மிக மிக அருமை.\nநர்சிம், அப்பு, விதூஷ், கனாக்காதலன், பாரதி, இராகவன், உழவன், டிவிஆர், ஸ்ரீதர், பாலகுமார், மாதேவி, வெறும்பய, ஜோஸப்.. அனைவருக்கும் நன்றி.\nஎன்ன மேடம் கிண்டலுக்கும் ஒரு அளவில்லையா நாங்க என்ன இன்ஸ்டிடியூஷன் வச்சு கதை எழுதறவங்களுக்கு சர்டிபிகேட்டா கொடுத்துகிட்டிருக்கோம். நாங்க என்ன இன்ஸ்டிடியூஷன் வச்சு கதை எழுதறவங்களுக்கு சர்டிபிகேட்டா கொடுத்துகிட்டிருக்கோம்.\nபரிசுகள் ஒரு அடையாளச் சின்னமாக மதிக்கப்படவேண்டியவை என்றே எண்ணுகிறோம்.\n சரக்கு வந்து சேர்ந்தவுடன் மெயில் அனுப்பறேன்\n(வாத்யார் புக் முதல் பரிசு பெற்றவர்களுக்கு போய்டுச்சு.. ஆறுதலா இல்லைதான் இருந்தாலும் பரிசுகள் அடையாளத்திற்க்கே என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி )\nவெற்றிகரமாக நடத்தி முடித்த உங்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும், வெற்றிக்கனியை சுவைத்தவர்களுக்கும், வெண்பூ, வேடியப்பன் மற்றும் நடுவர்களுக்கும் \"அட்டே......ன்ஷன்\" அடித்து ஒரு ராணுவ சல்யூட்\nவாழ்த்துகள் ஆதி. இப்போதான் கவனிச்சேன்...நீங்க சேர்மாதேவி பக்கமா...ரொம்ப நெருங்கிட்டீங்க...எனக்கு அம்பாசமுத்திரம்...ஊர் பாசக்கார கூட்டமா நீங்க... சக ஊர்காரரைப் பார்ப்பது ரொம்ப சந்தோஷம்:)))\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nவழங்குபவருக்கும் பெறுபவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் :)\nRVS, பாலா, கார்க்கி, வானம்பாடிகள், வெற்றி, டுபுக்கு (வாங்க சீனியர், நானும் ரெண்டரை வருசமா எயிதிகீச்சிகினுருக்கேன். இப்பதான் உங்க கண்ணுக்கு படுறேன் போல.. ஹிஹி), யோகேஷ், கார்த்திக், ராமலக்ஷ்மி.. நன்றி அனைவருக்கும்.\nசீனியர்.....சீனியர்....- நம்மூர் அக்மார்க் நக்கல்ஸ் அப்பிடியே\nஅண்ணாச்சி காலக் காட்டுங்க நான் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......சரண்டர்....நாந்தேன் சாரி... விசாலமான படிப்பறிவில்லாம பாமரனாய் இருந்துட்டேன் ...திருத்திக்கிறேன்\nபரிசுப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன்.\nமிக்க நன்றி உங்களுக்கும் பரிசலுக்கும் அருமையான வாய்ப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு.\nகுவார்டர் வித் குரு -விடியோ\nரசிகன் : சைலேந்திர பாபு\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/telugu-actress-in-complaint-police-station/10394/", "date_download": "2018-07-21T19:16:05Z", "digest": "sha1:JAZ2SAONHTGMHEJ724PIW5RIRF2HVLUQ", "length": 7447, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "காரில் வைத்து நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற இயக்குனரும்,நடிகரும் கைது? - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் காரில் வைத்து நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற இயக்குனரும்,நடிகரும் கைது\nகாரில் வைத்து நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற இயக்குனரும்,நடிகரும் கைது\nபொதுவாக நடிகைகள் பாலியல் தொந்தரவுக்குள்ளாவது தொடர் கதையாகவே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. அந்த சம்பவம் மறைவதற்குள் இதே போன்று ஒரு சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஒருவர் இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.\nஅவர் தனது புகாரில், படப்பிடிப்புக்காக பீமாவரம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நான் ரயிலில் வருகிறேன் என கூறினேன். ஆனால் நடிகர் ஸ்ருஜன் மற்றும் இயக்குனர் சலபதி ஆகியோர் காரில் வருமாறு கூறினர். காரில் சென்றுகொண்டிருக்கும்போது அவர்கள் என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்கள். இதனை யாரிடமாவது சொன்னால் உன் வாழ்க்கையே காலி, பட வாய்ப்பே வராமல் செய்துவிடுவோம் என மிரட்டினார்கள். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையம் வந்தேன் என அந்த புகாரில் நடிகை கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இயக்குனரிடம் போலீஸார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன்\nPrevious articleஇனி அப்படி நடிக்க முடியாது – மாதவன் திட்டவட்டம்\nNext articleபெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிரிகர் சக்தி\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/28.html", "date_download": "2018-07-21T19:39:35Z", "digest": "sha1:GSGPGISY2TPZ6FTCALHLPYLYXFIMAFCF", "length": 4896, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "28 வருடங்களுக்குப் பின் அரையிறுதிக்குத் தெரிவாகியிருக்கும் இங்கிலாந்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 28 வருடங்களுக்குப் பின் அரையிறுதிக்குத் தெரிவாகியிருக்கும் இங்கிலாந்து\n28 வருடங்களுக்குப் பின் அரையிறுதிக்குத் தெரிவாகியிருக்கும் இங்கிலாந்து\n28 வருடங்களின் பின் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது இங்கிலாந்து.\nகால் இறுதிப் போட்டியில் சுவீடனை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ள இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.\nக்ரோசியா எதிர் ரஷ்யா கால் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இங்கிலாந்துடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/karuvilirukkum-kulanthai-ammavirku-eluthum-kaditham", "date_download": "2018-07-21T19:36:15Z", "digest": "sha1:764VMP4WBFQ2GMRPSPIZFICYUMBB24VV", "length": 15272, "nlines": 222, "source_domain": "www.tinystep.in", "title": "கருவிலிருக்கும் குழந்தை அம்மாவிற்கு எழுதும் கடிதம் - Tinystep", "raw_content": "\nகருவிலிருக்கும் குழந்தை அம்மாவிற்கு எழுதும் கடிதம்\nநான் இதுவரை உங்களை சந்திக்கவில்லை. ஆனால் உங்களின் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் உங்களுள் இருப்பதையே என் முதல் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் இங்குதான் இருக்கிறேன் அம்மா இங்கே மிகவும் இருட்டாக இருக்கிறது. ஆனால் அது சூடாகவும் மற்றும் ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது. நான் நிஜமாகவே இங்கே தான் இருக்கிறேன் அம்மா. உங்கள் அன்பான கரங்களில் என்னை கட்டியணைக்கும் வரை காத்திருக்க முடியாது.\nஉங்களுக்கு ஒன்று தெரியுமா, நம் நரம்புகளின் வழியாக இருவரின் உடலிலும் ஒரே இரத்தம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. உடல் திசுக்களை கூட நாம் பகிர்ந்து கொள்கிறோம். அது என்னை உங்களுள் ஒரு பகுதியை உருவாக்கி இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் அதே உணவை நானும் சாப்பிடுகிறேன் எனக்கு தெரியும் நான் தொப்புள் கொடி மூலம் உங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவு மற்றும் சுவை மிகுந்த உணவுகளின் மூலம் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற்று நான் உங்களை சந்திக்க ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் அம்மா.\nநீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும். நீங்கள் பேசும்போது உங்கள் குரலை என்னால் அடையாளம் காண முடியும். நீங்கள் எனக்காக சில கதைகள் மற்றும் கவிதைகளை நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள். சில மென்மையான மெல்லிசை பாடல்களையும் நீங்கள் எனக்காக பாடுகிறீர்கள். அம்மா நான் அனைத்தையும் கேட்டு கொண்டிருக்கின்றேன். நீங்கள் எப்போதும் உங்கள் வயிற்றில் இருக்கும் என்னை தொட்டு பார்க்கிறீர்கள். என் இதயம் படபடக்கிறது மற்றும் நான் உங்களை பார்க்க மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் வயிற்றை தொடும் விதம், என்னை ஏற்கனவே பாதுகாப்பாக உணர செய்கிறது மற்றும் உங்களின் அன்பை வெளிக்காட்டுகிறது.\nநீங்கள் சிரிக்கும் போது உங்களின் சிறந்த பகுதியாக தோன்றுகிறது. நீங்கள் எப்போதாவது தான் சிரிக்கிறீர்கள். ஆனால் அது எனக்குள் என்ன காரணத்திற்காக ஏற்படுகிறது என தெரியாமலே நானும் சிரிப்பேன். இது எனக்கு மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கும். உங்கள் வயிற்றினுள் எதோ நிகழ்வது போன்று உணர்வீர்களே, அது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா அது எனக்கு விக்கல் எடுப்பதால் தான். அது நிகழும் போதெல்லாம் நீங்கள் அடிக்கடி உங்கள் வயிற்றை உள்ளிழுத்து வேடிக்கையான நிகழ்வாக பட்டுப்பூச்சி பார்ப்பது போல் உணர்ந்திருப்பீர்கள்.\nஎன்னால் அதிகம் கேட்க முடியாவிட்டாலும், உங்கள் கருவறையிலிருந்து வெளியில் இருக்கும் உலகம் மிகவும் அழகானதாக இருக்கும் என என்னால் உணர முடிகிறது. உங்களை பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது. அனைவரும் உங்களை தொடும் விதத்தையும் என்னால் உணர முடிகிறது. இது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. இந்த கர்ப்பகால பயணம் முடித்ததும் அவர்களை சந்திக்க போகிறேன் என்பது எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.\nஉங்களுக்கு தெரியுமா, நான் உங்கள் உள்ளே வாழ்கிறேன், எனவே நீங்கள் என்னைப் பற்றி எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் மற்றவர்கள் முன் எந்த கவலையும் இல்லாதது போல் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுள் அதிக அளவில் பதற்றம் நிறைந்திருக்கிறது. இது உங்களை மிகவும் கவலைக்குரியதாக்குகிறது, ஆனால் நீங்கள் அதைப் பற்றி நேர்மறையாகவே சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் மட்டும் எதிர்பார்த்திருக்கலாம்.\nஒரு மாலுமி புயலை எதிர்க்கொள்வதை போல், நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தையும் எதிர் கொள்கிறீர்கள். இது ஒரு சிக்கலான உடல்நல பிரச்சினை அல்லது பிரச்சனையின் சிறுபகுதியாக இருக்கும் போது, நீங்கள் அவை அனைத்தையும் மிகவும் துணிச்சலுடன் எதிர்கொள்கிறீர்கள். நீங்கள் எதையும் எனக்காக அர்ப்பணிக்கும் தைரியமான மற்றும் தன்னலமற்ற பெண்ணாக இருக்கிறீர்கள்.\nநான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள், நான் உங்கள் மீது எப்போதும் மரியாதையாக இருப்பேன். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போதும், ஆரோக்யமான நேரங்களிலும் நான் உங்கள் அருகில் இருப்பேன். இந்த உலகமே மாறினாலும் நீங்கள் எனக்காகவே இருப்பதை போல், நானும் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன்.\nஉங்கள் கருவில் இருக்கும் நான்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}