{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=84c1d9cf6ee71fb734aaa0338a212dd6", "date_download": "2018-06-24T19:03:18Z", "digest": "sha1:TZDSSFGATF55FFZRWZUOFJOAFJQFLPAS", "length": 30294, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5076", "date_download": "2018-06-24T18:22:06Z", "digest": "sha1:AVDWNNUDRCU4YL2HW4BDQI64HLTGQOY5", "length": 9474, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க் | Shampoo Conditioner Mask can do at home - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nவீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்\nஏன் வீட்டிலே ஷாம்பு தயாரித்து பயன்படுத்த வேண்டும் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். மற்றொன்று எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சிறந்த ஷாம்புவாக இருக்கும்.\nஷாம்பு தயாரிக்கும் முறை -\n1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா,\nஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவையும் தண்ணீரையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாகக் கூழாகும் வரை கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஉச்சந்தலை தொடங்கி கூந்தல் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து முடியில் இருக்கக்கூடிய அழுக்கு நீங்கும் வரை அலச வேண்டும்.\nஇந்த கண்டிஷனர் கடைகளில் கிடைக்கக்கூடியது போன்று இல்லாமல் எளிமையாக இருக்கும். இது போன்ற கிரீம் கண்டிஷனர் கடைகளில் கிடைக்காது. இதை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதை நம்மால் காண முடியும்.\n1 டேபிள் ஸ்பூன் வினிகர்,\nஆப்பிள் வினிகரையும், தண்ணீரையும் சம அளவாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிரீம் போன்ற பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉள்ளங்கையில் சிறிதளவு எடுத்து கைகளை பயன்படுத்தி, தலை முடியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மண்டைஓட்டுப் பகுதியில் படாதவாறு ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.\nஒரு கிண்ணத்தில் எண்ணெய், முட்டை மற்றும் தரமான கண்டிஷனர் கலந்து சமமாகவும் தாராளமாகவும் முடி மீது தடவ வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு ஒரு லேசான ஷாம்பு கொண்டு முற்றிலும் கழுவி உங்கள் முடியை இயற்கையாக காய விடுங்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/19258", "date_download": "2018-06-24T18:22:18Z", "digest": "sha1:MOLIS2H4TD6KI535OHJSRAKN3VKWCBME", "length": 6518, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்!! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்\nகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்வடகிழக்கு பருவமழை 31-ந் தேதி முடிகிறது. நேற்று முன்தினம் தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.\nஇன்றைய வானிலை குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றனர்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-\nராமேசுவரம் , பாபநாசம் தலா 7 செ.மீ., பாம்பன் 5 செ.மீ., மணிமுத்தாறு 4 செ.மீ., ராமநாதபுரம், நாங்குநேரி தலா 3 செ.மீ., செங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தலா 2 செ.மீ., பாளையங்கோட்டை, முதுகுளத்தூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.\nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\nதே.மு.தி.க. நகர செயலாளர் உள்பட 13 பேர் கைது\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/nandhi-awards-become-controversial-050013.html", "date_download": "2018-06-24T18:09:49Z", "digest": "sha1:MCVFGB2PB5QWC3CQFAKJL3QBWXX44M57", "length": 11849, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ருத்ரமாதேவி, பிரபாசுக்கு விருது இல்லையா? - அக்கட தேசத்தில் ஒரு அவார்டு சர்ச்சை | Nandhi Awards become controversial - Tamil Filmibeat", "raw_content": "\n» ருத்ரமாதேவி, பிரபாசுக்கு விருது இல்லையா - அக்கட தேசத்தில் ஒரு அவார்டு சர்ச்சை\nருத்ரமாதேவி, பிரபாசுக்கு விருது இல்லையா - அக்கட தேசத்தில் ஒரு அவார்டு சர்ச்சை\nஹைதராபாத்: ஆந்திர அரசு நந்தி விருதுகளை வழங்கியதில் பாரபட்சம் காட்டியுள்ளதாக தெலுங்கு திரைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசிறந்த படம், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் வழங்கும் நந்தி விருதுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. 2014 முதல் 2016 வரை மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.\nசந்திரபாபு நாயுடுவின் உறவினரான பாலகிருஷ்ணா நடித்த 'லெஜண்ட்' படத்துக்கு 9 விருதுகள் வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. விருதுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா, நடிகை ஜீவிதா ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலகிருஷ்ணா நடுவராக இருந்து, அவர் நடித்த படத்துக்கே 9 விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு இயக்குநர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\n''நந்தி விருதுக்கு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்படவில்லை. சிரஞ்சீவியின் சகோதரன் மகன் வருண்தேஜா நடித்த முகுந்தா சிறந்த படமாக பாராட்டப்பட்டது. அந்த படத்துக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிரஞ்சீவிக்கு மட்டும் சிறப்பு விருது தந்து, மற்றவர்களைப் புறக்கணித்துள்ளனர்,\" என்கிறார் இயக்குநர் பன்னிவாசு.\nஅனுஷ்காவை வைத்து ருத்ரமாதேவி சரித்திர படத்தை எடுத்த குணசேகரும் நந்தி விருதுகளை விமர்சித்துள்ளார். \"பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு ருத்ரமாதேவி படத்தை எடுத்தேன். இந்த படத்துக்கு வரி விலக்கு கேட்டபோது அரசு தரவில்லை. ஆனால் பாலகிருஷ்ணா நடித்த கவுதமி புத்ர சாதகர்னி படத்துக்கு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் வரி விலக்கு அளித்தன. இதை நான் கண்டித்ததால் ருத்ரமாதேவி படத்துக்கு நந்தி விருதுகள் அளிக்காமல் ஒதுக்கி விட்டனர். இதில் கஷ்டப்பட்டு நடித்து இருந்த அனுஷ்காவுக்கும் விருது வழங்கவில்லை. பாலகிருஷ்ணாவின் லெஜன்ட் படத்துக்கு 9 விருதுகள் கொடுத்து ஓரவஞ்னை செய்துவிட்டார்கள்,'' என்றார்.\nஇயக்குநர் நாகேந்திரா கூறும்போது, ''நந்தி விருதுகள் தேர்வு நியாயமாக நடக்கவில்லை. பாகுபலி படத்தில் கதாநாயகனாக கஷ்டப்பட்டு நடித்த பிரபாசுக்கு விருது கொடுக்காதது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nருத்ரமாதேவி விவகாரத்தில் ராம் சரணைக் குறை கூற முடியாது - அல்லு அர்ஜுன்\nபாகுபலிக்கு இணையான வரவேற்பு.. கோடிகளைக் குவிக்கும் ருத்ரமாதேவி\nஅனுஷ்காவின் ருத்ரமாதேவிக்கு ஈடுகொடுக்கத் திணறும் ஐஸ்வர்யா ராய்\nருத்ரமாதேவி எப்படி இருக்கு... பாத்தவங்க என்ன சொல்றாங்க\nநாளை வெளியாகிறது ருத்ரமாதேவி.. வரி விலக்கு அளித்து தெலுங்கானா அரசு ஊக்கம்\nதமிழில் தள்ளிப் போனது ருத்ரமாதேவி\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2012/12/blog-post_2574.html", "date_download": "2018-06-24T18:22:12Z", "digest": "sha1:EMF6NVXFJ5MMB3NNCXEQ2C2HUYYHLH6V", "length": 15354, "nlines": 186, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: தமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்றும் நீடிக்கும்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nதமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்றும் நீடிக்கும்\nசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்றும் நீடிக்கும்\nதமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை ஓட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலைக் கொண்டுள்ளதே மழைக் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது.\nசென்னையிலுள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன மழையால் காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபோன்று சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.\nசென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையினால் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய உள்நாட்டு விமானங்களில் 15 விமானங்கள் தாமதமாக வந்தன. சர்வதேச விமானங்களும் தாமதமாக வந்தன. குறிப்பாக ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 11.50க்கு வரவேண்டிய லுப்தான்சா ஏர்லைன்ஸ் 1.45 மணிநேரம் தாமதமாக வந்தது. இரவு 10 மணிக்கு வரவேண்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 11.15க்கு வந்தது. சிங்கப்பூரில் இருந்து இரவு 10.45க்கு வர வேண்டிய டைகர் ஏர்லைன்ஸ் இரவு 11.30க்கு வந்தது.\nகடும் மழை காரணமாக நேற்றிரவு சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எழும்பூர், ஆவடி, பேசின்பிரிட்ஜ் ஆகிய ரயில் தண்டவாளங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்க ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி இயக்கப்பட்டன. சென்னை ராயபுரம் ரயில்நிலையம் அருகில் ரயில் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால், இன்று காலை 5.30 முதல் 7.30 மணி வரையில் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபில்லியனர்களுக்கு சொந்தமான உலகின் 8 தீவுகள்\nஇரவில் ஒளிரும் பூமி : நாசா (ஸ்பெஷல் வீடியோ)\nகமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்...\nகுறைந்த விலை கொண்ட 11 சத்தான உணவுகள்\nபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...\nசித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா\nசெவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்...\nநல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் த...\nமார்ச்சில் நாடு முழுவதும் ஒரே கட்டணம\nஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : சீன...\nதொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி\nயாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உட...\nசெய்வாய் கிரகத்தை ஆராய இன்னொரு ரோவர் விண்கலத்தை 20...\nசெவ்வாய், சந்திரனில் தோட்டம் அமைக்க இருக்கிறது சீன...\nகனடாவில் அதிகளவு பனிப்பொழிவு: கவனமுடன் இருக்கும்பட...\nரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது (வீடியோ இ...\nபிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி\nவயதானவர்களின் 1, 2 பிரச்னைக்கு தீர்வு : வந்தாச்சு ...\n1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்ட...\nநாய் கடித்து இறந்த குட்டியை தூக்கிக் கொண்டு சுற்று...\nடில்லியின் புதிய சட்டத்தால், ஜெட் ஏர்வேஸூக்கு அடித...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறி...\nசென்னை விமான நிலையம் உள்ளே வெள்ளம்\nஎம்.எல்.ஏ. இலவச ரயில் பாஸ் மோசடி ஒரே நாளில் 3 திச...\nதமிழகம் முழுவதும் பட்டியல் ரெடி நெடுஞ்சாலைகளில் உள...\nதமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்...\nபவர்கட்டால் அரிசி விலை எகிறுது : பருப்பு விலை குறை...\nமாணவிகளின் ஆடையை களைந்து சோதனை\nஎன் நிலையில் ஒரு சினிமாக்காரி\n2012ல் என்ன நடக்கிறது நம்மை சுற்றி…. ஏன் மறைக்க ...\n542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் ம...\nவோட்காவால் கண்பார்வை இழந்தவருக்கு விஸ்கியால் மீண்ட...\nநியூயோர்க் நகரம் ஒரு வருடத்திற்கு வெளியிடும் Co2 வ...\nசீனா வேகப் பாதையின் நடுவே இருந்த ஒற்றை வீடு இறுதிய...\nடோக்கியோ TUNNEL பாதை இன்று காலை இடிந்தது\nசரக்கு கப்பலில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் வீடு...\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=455411", "date_download": "2018-06-24T18:46:44Z", "digest": "sha1:GJJTVIKFSHDBZ5JBXC7NJ3VESMB45B4S", "length": 8187, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nதீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\nதெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய அரசியல் உறவுகள் காணப்படுவதாக தெரிவித்த அவர், ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.\nஉள்துறை அமைச்சருடனான சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில், இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், அதன்போது இரு தரப்பினரும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டதுடன் இருதரப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகொழும்பிலிருந்து தமிழகத்திற்கு வாரத்தில் இருமுறை கப்பல் சேவை\nபிணைமுறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநருக்கு அனுப்பிவைப்பு\nயாழ். பல்கலை மோதல் எதிரொலி: மாணவர்கள் உட்பிரவேசிக்க தடை\nமட்டக்களப்பில் வேட்பாளரின் வீட்டின் பெற்றோல் குண்டு தாக்குதல்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=456302", "date_download": "2018-06-24T18:47:24Z", "digest": "sha1:J44XHZ7QEZHJVGFGSARYDRNYHS3KJWEI", "length": 4992, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 28.04.2017", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nHome » முதன்மை செய்திகள்\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 28.04.2017\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 02-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 03-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 02-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 30-11-2017\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=531047", "date_download": "2018-06-24T18:47:07Z", "digest": "sha1:4Y6DI37GF4DEA5I4LNSPTTRCULA2XAUE", "length": 9292, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | 200 நாட்களாகியும் தீர்வில்லை: உறவினர்கள் கண்ணீர்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\n200 நாட்களாகியும் தீர்வில்லை: உறவினர்கள் கண்ணீர்\nயுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது.\nகடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇம் மக்களை பல்வேறு தரப்பினர் வந்து சந்தித்து சென்றபோதும், எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் இம் மக்கள் தமது உறவுகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.\nகொழும்பிற்கு வந்து போராட்டம் நடத்தியும், ஜனாதிபதியை சந்தித்தும்கூட இம் மக்களுக்கு சாதமான பதில் கிடைக்காத அதேவேளை, காணாமல் போனோர் உயிருடன் இல்லை என்றவாறான கருத்துக்களை பிரதமர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.\nஎனினும், இறுதி யுத்தத்தின் போது உயிருடன் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிருடன் இல்லாமல் போவார்கள் என்பது பாதிக்கப்பட்டோரின் கேள்வியாக உள்ளதோடு, உயிருடன் இல்லாவிட்டால் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் கூற வேண்டுமெனவும் கோரி நிற்கின்றனர்.\nதனது மகன் இன்று வருவான் நாளை வருவான் என காத்திருந்தே, அண்மையில் தாயொருவர் உயிரை விட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.\nகாணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்றை அமைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அற்றுப்போன இம்மக்கள், சர்வதேசத்தின் தலையீட்டுடனான விசாரணை ஒன்றே நீதியை வழங்குவதற்கான ஒரே வழியென வலியுறுத்தி வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுதிய கட்சி வேண்டாம்: கூட்டமைப்பின் தலைமையை மாற்றுங்கள் – இன்பராசா\nகிளிநொச்சியில் வறட்சியால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க விசேட கலந்துரையாடல்\nதென்னிலங்கை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் ஈழம் அழிக்கப்பட்டது\nஅரசாங்கத்தால் எம்மை அடிமைப்படுத்த முடியாது: மாவை ஆவேசம்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/books?start=4", "date_download": "2018-06-24T18:12:50Z", "digest": "sha1:WFBUBYPLBZWUKFMYQIXBBRS6DGJHD5DZ", "length": 9432, "nlines": 60, "source_domain": "sheikhagar.org", "title": "நூற்கள் - நபிவழி - 01", "raw_content": "\nநூற்கள் - நபிவழி - 01\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)\nஸுன்னா, ஹதீஸ் இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாகும். அதனை முதல் மூலாதாரமான அல்குர்ஆனுடன் சம தரத்தில் வைத்து நோக்கும் அறிஞர்களும் உளர்.\nஸுன்னாவானது அகீதா, ஷரீஆ, அஃலாக் உட்பட இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளுக்குமான மூலாதாரமாகக் கொள்ளப்படுகிறது. இந்தவகையில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே பொதிந்ததாக காணப்படுகிறது.\nஉண்மையில் ஸுன்னா நீளத்தால் அகலத்தால் ஆழத்தால் முழுமை பெற்றதாகத் திகழ்கின்றது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையை, ஏன் பிறப்புக்கு முன்னர் கருவாக, சிசுவாக இருந்தது முதல் இறப்புக்குப் பிந்திய வாழ்வையும் கவனத்திற் கொண்டதாக அமைந்துள்ளது என்ற வகையில் அது காலத்தால் நீண்டதாகக் காணப்படுகின்றது.\nவீடு, கடை, வீதி, பள்ளிவாயல், வேலைத்தளம் உட்பட இறைவனுட னான தொடர்பு, குடும்பத்துடனான தொடர்பு, பிறருடனான தொடர்பு முதல் மிருகங்கள், சடப்பொருட்கள் வரையிலான அம்சங்கள் பற்றியெல்லாம் சுன்னா பேசுகின்றது. தேவையான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த வைகயில் அது வாழ்வின் எல்லாப் பாகங்க ளையும் தழுவி அகலமாகத் திகழ்கின்றது.\nஸுன்னா மனித வாழ்வின் ஆழத்திற்கும் செல்கின்றது. அது மனிதனின் உடல், உள்ளம், அறிவு, ஆன்மா அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது. இக்காரணத்தால் ஸுன்னா ஆழமானது என்றும் வர்ணிக்கப்படுகின்றது.\nஇத்தகைய சிறப்புக்குரிய நபிவழியை தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பிப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். ஸுன்னாவுக்குப் பணி செய்வோர் பற்றிக் குறிப்பிடும் நபி மொழிகளைக் காணும் போது அவர்கள் எத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெறுகின்றனர் என்பதனை அறிய முடியும்.\n'ஒருவர் எனது உம்மத்தினருக்கு ஒரு ஹதீஸை வழங்கி அதன் மூலம் ஒரு ஸுன்னத் நிலைநாட்டப்படும் போது அல்லது ஒரு பித்அத் ஒழியும் போது அவருக்கு சுவர்க்கம் கிட்டுகின்றது'. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)\n'ஒருவர் இரு நபிமொழிகளைக் கற்றுத் தான் பயன்பெறுவதானது அல்லது பிறருக்குக் கற்பித்து அவர்கள் அதன் மூலம் பயனடைவதானது அவருக்கு அறுபது வருட வணக்கத்தை விடச் சிறந்ததாக அமையும்.' அறிவிப்பவர் அல்பர்ரா இப்னு ஆதிப் (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)\nஇவைதவிர நபி (ஸல்) அவர்கள் தமது நபிமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில் ஈடுபடுவோரை தமது பிரதிநிதிகள் என்றும் அத்தகையோர் மறுமையில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்கள். நபிமார்களுடன் இருப்பார்கள். தமது ஷபாஅத்தை பெறுவார்கள் என்றெல்லாம் கூறியுள்ள ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன.\nஇந்த வகையில் ஸுன்னாவுக்கு பணிபுரிந்து குறித்த பேறுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் தூய நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு முயற்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.\nஇன்று பலரால் பிழையாக விளங்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் பல அடிப்படைகளிற் சிலவற்றை நபிமொழிகளினதும் அவற்றுக்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களினதும் வெளிச்சத்தில் சரியாக புரியவைப்பதற்கும் ஒருவர் தனது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்துக்கொள்வதற்குத் தேவையான சில முக்கிய வழிகாட்டல்களை வழங்குவதற்கும் இந்நூலில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான விளக்கங்கள் 'இஸ்லாமிய சிந்தனையில் ' ஏற்கனவே பிரசுரமானவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ullam.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-06-24T18:35:18Z", "digest": "sha1:CLYQXDTFBMQERIHSJ3YVSEDQWXEIEITE", "length": 1945, "nlines": 19, "source_domain": "ullam.net", "title": "மாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம்", "raw_content": "\nமாதகல் பாணாகவெட்டி அம்மன் ஆலயம்\nமாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம்\nஆஞ்சநேயர் ஆலயத்தின் அன்னதானம் பற்றிய விபரங்கள்\nமாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆயல தர்ம கர்த்தா -இராசா கந்தசாமி\nபெரியார் இராசா கந்தசாமி அவர்கள் இருக்கும் போது செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் தொண்டுகளும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.\nமாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம் கட்டும்போது எடுக்கப்பட்ட படங்கள்.\nமாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம் கட்டும்போது எடுக்கப்பட்ட படங்கள்.\nமாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலய திருவிழா படங்கள்\nமாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actors/06/152211?ref=right-popular", "date_download": "2018-06-24T18:18:27Z", "digest": "sha1:F2SXB273YTGVDQEP4B3EKRNZTQEDUT34", "length": 6529, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படிபட்ட கஷ்டத்தில் தான் விஜய் வளர்ந்தாரா?- இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் - Cineulagam", "raw_content": "\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nபிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nசர்கார் படம் இந்த படத்தின் காப்பியா, வெளிவந்த தகவல்\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nசர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்\nமீம்ஸ்க்கும் ஒரு அளவு இல்லையா\nஎன்னுடைய முதல் காதலர் இவர் தான், மேடையிலேயே உண்மையை உடைத்த அமலா பால்\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி சொதப்புறாங்க பாருங்க\nஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற ஆசிரியர்... தற்போது இவரது நிலை என்ன\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇப்படிபட்ட கஷ்டத்தில் தான் விஜய் வளர்ந்தாரா- இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயம்\nநடிகர் விஜய் இப்போது பலருக்கும் உதவி செய்யும் ஒரு இடத்தில் இருக்கிறார். இவருடைய சினிமா பயணம் சாதாரணமானது இல்லை என்பது தெரிந்த விஷயம். சபிதா ஜோசப் என்பவர் விஜய்யின் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து ஒரு பேட்டியில், விஜய் எழும்பூர் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் பிறந்தார். அவர் பிறந்த பிறகு அவருடைய அம்மா-அப்பா ஆகியோரால் ஒரு ஆட்டோ ரிக்ஷா கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவர்கள் பேருந்தில் தான் பயணம் செய்தார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senpakam.org/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-06-24T18:52:29Z", "digest": "sha1:TUFYGNS4NZFOWJK5SGFJJGFRQM3O6BYP", "length": 11591, "nlines": 165, "source_domain": "senpakam.org", "title": "ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்! - Senpakam.org", "raw_content": "\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தது – இரா சம்பந்தன்\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர் காயம்\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nஉலகக் கோப்பை கால்பந்து : சேர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்\nஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் 18:9 ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அழகிய செல்ஃபி மற்றும் முக அங்கீகார வசதி (face recognition) வழங்கும் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமுற்றிலும் செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அல்ட்ராசோனிக் பிராக்சிமிட்டி சென்சார் முன்பக்கம் மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சவுண்டு கைடெட் ஸ்பீக்கர் மர்றும் 50 மெகாவாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைச்சிறந்த மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.\nபார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப் ஆப்\nஒரேயடியாக இவ்வளவு கொடுக்க முடியாது, இந்த ஸ்மார்ட்போன்…\n16 வயதில் ஆப்பிள் ஆப் ஸ்டோரை கலக்கும் இளம் பெண்\nசியோமி Mi மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:\n– 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ\n– 10nm ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்\n– அட்ரினோ 540 GPU\n– 6 ஜிபி ரேம்\n– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– 12 எம்பி சோனி IMX386 பிரைமரி கேமரா\n– 5 எம்பி செல்ஃபி கேமரா\n– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்\n– 3400 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0\nஇந்தியாவில் சியோமி Mi மிகஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் Mi மிக்ஸ் 2 அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பிளிப்கார்ட், Mi.com மற்றும் சியோமி ஆஃப்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nமது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் என்ன ஆகும் தெரியுமா\nகிங்ஸ்மேன் தி கோல்டன் சர்க்கிள் – அதிரடி சரவெடி\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nகெட்ட நினைவுகளை அழிப்பதற்கு தேவையான கருவி பற்றிய ஆராய்ச்சி .\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n“மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018” தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சையனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்த…\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி…\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில்…\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர்…\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/controversy-actress-now-need-help-from-ex-lover-048123.html", "date_download": "2018-06-24T18:18:28Z", "digest": "sha1:GLSLIJHRTUVJ3CEW26MEKWXLXKYQQMVY", "length": 8450, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படத்தை ரிலீஸ் செய்வதற்காக முன்னாள் காதலரிடம் உதவி கேட்ட நடிகை! | Controversy actress now need help from ex lover - Tamil Filmibeat", "raw_content": "\n» படத்தை ரிலீஸ் செய்வதற்காக முன்னாள் காதலரிடம் உதவி கேட்ட நடிகை\nபடத்தை ரிலீஸ் செய்வதற்காக முன்னாள் காதலரிடம் உதவி கேட்ட நடிகை\nசர்ச்சை நாயகி சொந்தப்படம் தயாரிக்கலாம் என்று ரிஸ்க் எடுத்தாலும் எடுத்தார்... படாதபாடு படுகிறார். எடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் இப்போது தவிக்கிறாராம்.\nதமிழ் சினிமாவில் படம் எடுக்க பணம் இருந்தால் போதும். ஆனால் அதை ரிலீஸ் செய்ய வேறு சில சோர்ஸ்களும் தேவை.\nஇதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார் நடிகை. ரிலீஸ் செய்துதர வினியோகஸ்தர்களை அணுகினால் அவர்கள் பதிலுக்கு கால்ஷீட் கேட்கிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர் என்ற இடத்தில் போடப்பட்டுள்ள நபர் நடிகைக்கும் நடிகையின் முன்னாள் காதலரான நடனத்துக்கும் பொதுவானவர். நடனத்தின் படம் ஒன்றை தயாரிக்கவும் செய்கிறார்.\nஎனவே அவர் மூலமாக நடனத்திடம் ரிலீஸ் பண்ண உதவுமாறு கேட்டிருக்கிறாராம். நடனம் ரிலீஸ் செய்து தருவாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63480/cinema/Kollywood/Nakul-trust-Sei-movie.htm", "date_download": "2018-06-24T18:40:46Z", "digest": "sha1:XZIG4LFJSFDLYAP2WNCDMCX4WSANUIJD", "length": 9905, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செய் படத்தை நம்பியுள்ள நகுல் - Nakul trust Sei movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசெய் படத்தை நம்பியுள்ள நகுல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை தேவயானியின் தம்பியான நகுல் நடித்த பல படங்கள் வரிசையாய் தோல்வியடைந்த நிலையில், பாலிவுட் நடிகை ஏஞ்சல், பிரகாஷ் ராஜ் உடன் நடித்து வரும் 'செய்' என்ற படத்தை தற்போது நம்பி இருக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜ் பாபு இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன.\nசெய் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் செய் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் செய் படத்தின் சென்னை சிட்டி உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே செய் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி நவம்பர் 10 அல்லது 17-ஆம் தேதி 'செய்' படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் 'ட்ரிப்பி டர்டில் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.\n'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிக்ஸ் லோபஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.\n'அர்ஜுன் ரெட்டி' திரைக்கதையை ... நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேரரசு உதவியாளரின் என்ன தவம் செய்தேனோ\nஅடுத்தடுத்து வரும், செம போத ஆகாத, செம\nமம்தா குல்கர்னியின் சொத்துக்கள் முடக்கம்\nகதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்\nவிதிமீறல் : ஷாரூக்கானின் பண்ணை வீடு முடக்கம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/68874/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-06-24T18:21:55Z", "digest": "sha1:AOVNBTSQKZLERBNXTQ43UUXXBINHZ53X", "length": 12238, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஎஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல\n1 ஒரு விடையில்லா கேள்வி கேளுங்களேன் பாப்போம் விடை இல்லா கேள்வி எது விடை இல்லா கேள்வி எது =========== 2 குருவேகாலையில் எழுந்ததும் குருவிக்கு அரிசி போடறது சுகமான அனுபவம் ஆயிரம் பேர்க்கு அன்னதானம் பண்ணின திருப்தி கிடைக்கும் னு சொல்றாங்களே ,அது உண்மையா சும்மா சால்ஜாப்பு தான்.1000 பேருக்கு அன்னதானம் போட்டா 1000×ரூ50=50,000 ரூபா செலவாகும்,குருவிக்கு ரேசன் அரிசி போட்டா போதும்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\n1 அன்பே சிவம் ஹேர் ஸ்டைல் + ஹே ராம் மீசை +ஜெமினி கணேசன் பேண்ட் = பிக்பாஸ் 2 கமல் ============ 2 யாசிகா முரட்டு பீசா இருக்கும் போல நிஜமாவே முரட்ட… read more\nஎந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியுமா\nநடிகை கஸ்தூரி மற்றும் அவர் ட்வீட்டை ஆதரிப்போர் கவனத்துக்கு,பொதுவெளியில் ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டுவதோ,மாற்றுத்திறனாளிகள்,திருநங்கைகளை உருவகேலி ச… read more\n1 எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை - மாஃபா பாண்டியராஜன் # அவரு செய்யலையோ இல்லையோ உங்களை நல்லா வச்சு செய்யப்போறாங்க நெட்டிசனஸ்.ஒரே… read more\nதமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அட்ராக்சன் ஜாஸ்தி\n1 தனது துணையால் வஞ்சிக்கப்பட்டவர்கள் மன நிலை பாதிப்படைந்து செய்யத்தகாத செயல்களை செய்கின்றனர்.இவர்களைத்தனிமையில் விடுவது ஆபத்து.பெற்றோர் எப்போதும் தம… read more\n,\"ஆயில்\" குறைத்து உண்டால் \"ஆயுள்\" கூடிவிடும் என்பது உண்மையா\n1 கார்த்தி நடிச்ச கடைக்குட்டி சிங்கம் ஹிட் ஆகிடுச்சுன்னா அடுத்து என்ன நடக்கும் தெரியலையே இளையதளபதி யோட அடுத்த படத்தலைப்பு கடைக்குட்டி புலி ஆக… read more\nபிக்பாஸ் vs பிக் லூஸ் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\n1 சரக்கு ============ 2 எதிர்பார்த்ததும் ,ஏமாந்ததும் ========== 3 பசுமை தமிழகம் ========== 4 மோடி ஆட்சில ஜிடிபி வளர்ச்சி… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nதாஜ்மஹால் vs ராம் மஹால்\n1 எங்களிடமுள்ள​ 18 எம் எல் ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்-தினகரன் # பேரம் பேச வராதீங்க,நடை சாத்தியாச்சுங்கறாரா\nசசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்\n1 #காலா எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் - நடிகர் ரஜினிகாந்த்.. #எந்த அளவு எதிர்ப்பு அதிகம் வருதோ அந்த அளவு ஓசி விளம்பரம்,ப… read more\nஇந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல. - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\n1 ஆளாளுக்கு கலைஞர் மாதிரி கமல் மாதிரி நயன்தாரா மாதிரி ஆசைப்பட்டா எப்டி =========================== 2 எது உண்மை\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nபாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்\n1 காலாவின் எதிர்பாராத வெற்றியால் ஆடிப்போய் இருப்பவர்கள் 1 நம்ம 200 ரூபா கோஷ்டிகள் ( அரசியலிலும் ஜெயிச்சிடுவாரோனு பயம்) 2 விஜய் ரசிகர்கள் (சூப்பர்… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nகடத்த முடியாத நினைவுகள் : ஈரோடு கதிர்\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nகாரைக்குடியில் இருந்து சில படங்கள் : இளவஞ்சி\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nகோழியின் அட்டகாசங்கள்-5 : வெட்டிப்பயல்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://savetnfisherman.blogspot.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-06-24T18:16:46Z", "digest": "sha1:7N5HLZEZYKGD6FITIAZKDZF5M5PFNMNQ", "length": 12282, "nlines": 116, "source_domain": "savetnfisherman.blogspot.com", "title": "தமிழக மீனவருக்கு உதவுங்கள்: தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு", "raw_content": "\nஇதுவரை 539 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றிருக்கிறது.\nஅன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,\nகடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.\nஇந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n1.தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.\n2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\n3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்\nதமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\nபதிவர் : மா சிவக்குமார்\nLabels: #tnfisherman, அரசியல், இந்தியா, தமிழ், தமிழ்நாடு\nஇப்பொழுதே விண்ணப்பத்தில் கையொப்பமிடுங்கள் - இதுவரை\n'மீனவ நண்பனாக' என்னென்ன செய்யலாம் - கருணாநிதி\n#tnfisherman இது எப்படி சாத்தியம் ஆனது\nவறிய மீனவர்களின் உயிர்கள் மலிவானவையா\npetitiononline தொடர்பான ஒரு விளக்கம் - நீச்சல்காரன...\nதமிழக மீனவன் - ஃபிளாஷ் விட்ஜெட்\n#tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள...\n'ரம்' காவடி எடுக்கப் போறேன் ரஜினி காந்துக்கு...\nகிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல,தமிழனின் மானம்\nதமிழக மீனவர் பிரச்சினை: ஆராய்ச்சி மணியடிக்கும் டுவ...\nமீனவர்களுக்காக கலைமாமணியை புறக்கணிக்க வேண்டுவோம்\nதரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்\nமீன் இனம் இருக்கும் எம் மீனவர் இனம்\nநிருபமாராவ் இலங்கை பயணம் : மீனவர்கள் மீது தாக்குதல...\nஉப்புக் குடித்தவர்களை ஒப்புக்கொடுக்கும் லாப விளையா...\nதமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு...\nமீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன\nமீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....\nதமிழக மீனவன் இழவுக்காதை-கிழிந்து தொங்கும் முகமூடிக...\ntnfishermanஐ அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியுமா\nஇணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்\nஇந்த நாட்டில் மட்டும்தான் இது நடக்கும் #tnfisherme...\nதமிழக மீனவன் இழவுக்காதை-கிழிந்து தொங்கும் முகமூடிக...\nதமிழக மீனவர்களுக்கான இணையப்படிவத்தில் கையெழுத்திடு...\n#tnfisherman: இதுதாண்டா இணையப் புரட்சி \nதமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள்\nமுதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்\nமீனவனைக் கொல்வது இலங்கைக்கு வழக்கமான ஒன்றுதான்…\nமலர்தூவும் ஹெலிகாப்டரும் மாண்டுபோன மீனவனும்...\n#tnfisherman ட்விட்டர் கோரிக்கைக‌ள் உணர்த்தும் உண்...\nதமிழக மீனவர்களைக் காப்போம்... இணையத்தில் பிரசார இய...\nகொந்தளிக்கும் கடல்... துடிக்கும் மீனவன் உடல்..\nமீனவர் பிரச்சனை: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்க...\nநம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறி...\nமீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்\nமீனவர்கள் மாண்டால் என்ன, மீன் குழம்பு வேண்டுமடி......\nமீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது\nநான் டிவிட்டின கதை: #tnfisherman\nமீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு\nகலைஞருக்கு நன்றி\"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவ...\nதமிழக மீனவர்கள் தொடர் படுகொலை: இலங்கை தூதரகம் சி.ப...\nத‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளுக்காக‌ ட்விட்ட‌ரில் ஒலிக்கும்...\nதமிழ் மீனவர்கள் கொலையும்- தமிழ் ட்விட்டர்களின் முய...\ntnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்\nதமிழக மீனவருக்காக டவிட்டரில் நடக்கும் போராட்டத்துக்காக துவங்கப்பட்ட ஆங்கில வலைப்பதிவின் துணையான தமிழ் பதிவு.இங்கே தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான அதைத்து தமிழ் பதிவுகளும் தொகுக்கப்படும் உங்களது படைப்புகளை அனுப்பி உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2012/07/blog-post.html", "date_download": "2018-06-24T18:09:41Z", "digest": "sha1:G35JDG4YG7AT6NSGWLROWL5SZO3D2CZF", "length": 21245, "nlines": 140, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!", "raw_content": "\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nபுதுக்கோட்டைப் பகுதியில் உங்களுடைய நண்பர்கள் இருக்கிறார்களா அவர்களிடமும் இந்த வேண்டுகோளை, மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்களேன் அவர்களிடமும் இந்த வேண்டுகோளை, மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்களேன்அப்படியே அதன் நகலை, gnanalayapdk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப முடியுமானால் மிகவும் உதவியாக இருக்கும்\nபுதுக்கோட்டை ஞானலயாவுக்கு சில உதவிகள் வேண்டும். ஏற்கெனெவே ஞானாலயா குறித்த விவரங்கள், அதற்கு தற்சமயம் தேவைப் படுகிற உதவிகள் குறித்து கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிற வேலை ஆரம்பமாகி இருக்கிறது. கழுகு குழுமத்தில் இந்த செய்தி பகிரப் பட்ட பிறகு, எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் ஞானாலயா பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் உதவிக் கரங்களாக மாறுவதில் நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன\nஇந்த சுட்டியில் கொஞ்சம் விவரங்கள், அதன் ஏப்ரல், மே மாத நிலவரங்களை அறிந்து கொள்கிற விதத்தில் பின்னூட்டங்களில் காணக் கிடைக்கும்.\nஇந்த கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக.தற்போதைய நிலவரம் வரை காணக் கிடைக்கும். ஞானாலயா என்று கூகிளிட்டுத் தேடினால்,எத்தனை பேர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கும்.\nஅடுத்து செய்ய வேண்டிய பணிகளாக .....\nமுதலாவதாக, அங்கே இருக்கும் அரிய சேகரத்தை மின்னாக்கம் செய்கிற பணி அதற்குத்தேவையான தன்னார்வலர்களைப் புதுக்கோட்டையில் கண்டறிவது, அவர்களை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கு மின்னாக்கம் செய்வதில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கும், சில தொழில்நுட்ப உதவிகளுக்கும் உள்ளூரிலேயே தகுந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சி தொடங்கி இருக்கிறது. ஏற்கெனெவே உதவுவதாக வாக்களித்த சில அமைப்புக்கள், தனிநபர்களிடமிருந்து வேறு தகவல்கள் எதுவும் இல்லை.ஆக, அவைகளை வெறும் பேச்சு என்று ஒதுக்கித்தள்ளி விட்டு, அடுத்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கியாக வேண்டி இருக்கிறது.\nஇரண்டாவதாக சில ஸ்கேனர்கள், கணினிகள் இவைகள் இப்போது வேலையை செய்வதற்கு என்று ஆரம்பித்தாலும், பின்னால் ஒரு செர்வர் ப்ளஸ் நோடுகளாக மாற்றி, படிப்பதற்கு, ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்குமான சாதனங்களாகவும் வைத்துக் கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது.\nரெடிமேடாகக் கிடைக்கும் ஸ்கேனர்களை விட, தேவைக்குத் தகுந்த ஸ்கேனர்களை உள்ளூரிலேயே வடிவமைத்துக் கொள்வது, செலவு சிக்கனப் படுத்துவதாக மட்டுமல்ல, செயல் வேகத்தை அதிகரிக்கக் கூடிய விதத்திலும் இருக்கும்.இதை வடிவமைத்துத் தருவதற்குண்டான தொழில்நுட்பம் இங்கேயே இருக்கும்போது, அதைப்பயன் படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும் இல்லையா\nமூன்றாவதாக, பெருகி வரும் சேகரங்களைப் பாதுகாப்பதற்காக, மாடியில் தொள்ளாயிரம் சதுர அடியில் உத்தேசித்திருக்கும் கட்டிட விரிவாக்கத்துக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது. நல்லெண்ணம் கொண்ட ஒரு நண்பர் அச்சாரமாகக் கொடுத்திருக்கும் ஒருலட்சரூபாயுடன், இந்த வேலை ஆரம்பமாகி விட்டது.சுமார் எட்டரை-ஒன்பது லட்சம் மதிப்பீட்டிலான இந்த வேலை தொய்வில்லாமல் நடப்பதற்கு, உதவிக்கரங்கள், நேரத்துடன் நீண்டாக வேண்டும்.\nநான்காவதாக, திரு பா.கிருஷ்ணமூர்த்தியிடம் இருக்கும் புத்தகங்கள், புத்தக ஆசிரியர்கள், பதிப்பகங்கள் குறித்த தகவல்களை ஆவணப் படுத்துவது\nஇதுவரை ஞானாலயாவைக் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் விதத்தில் ஒரு வலைப்பூ தொடங்கப் பட்டிருக்கிறது.\nhttp://gnanalaya-tamil.blogspot.in/ இந்த வலைப்பக்கங்களை புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். ஒரு நல்லபணிக்கு உங்களாலானவரை உதவுங்கள்\nவிரைவில் வீடியோ பாட்காஸ்ட், ஆடியோ பாட்காஸ்டுடன், இந்த வலைத் தளத்தை விரிவு படுத்துவதற்காண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா தன்னிடமிருக்கும் அபூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான, ஆவணப் படுத்துவதற்கான முன்னோட்டமிது.\nவயதான காலத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்களைத் தொந்தரவு செய்யாமல், ஒன்று அல்லது இரண்டு முழுநேர ஊழியர்கள், நூலகப்பராமரிப்பு செலவுகளை ஈடு செய்கிற விதத்தில் ஒரு கார்பஸ் உருவாக்குவது என்று ஒவ்வொரு படியாக வேலைகளைத் தொடங்கினால் அதுகடந்த ஐம்பத்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்து வருகிற பணிக்கு உறுதுணையாக, அடுத்து வரும் தலைமுறைக்கும் பயன்படுவதாக இருக்கும்.\nபுதுக்கோட்டையை சேர்ந்த பதிவர்களிடம் அவர்கள் முன்கைஎடுத்து செய்யக் கூடிய நல்ல ஒரு ஆரம்பமாகவும் இது இருக்கும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளின் மீது இதுவரை எந்த முன்னேற்றமுமில்லை. ஞானாலயாவுக்காக 2007 இல் உருவாக்கப்பட்ட வலைத்தளம் வேலை செய்யவுமில்லை.\nஇப்போது புதுகைப்பதிவர்களை நம்பிக் காத்திருப்பதை விட ஞானாலயா தம்பதியினரின் மாணாக்கர்கள், நலம் விரும்புகிறவர்களைக் கொண்டே சில ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, நிதியுதவி முக்கியம் தான் ஆனால் வெறும் பணத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடிய பணி இல்லை இது ஆனால் வெறும் பணத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடிய பணி இல்லை இது மனித உழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிற பணி இது மனித உழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிற பணி இது புத்தகத்தை நேசிக்கிறவர்கள், மரபுகள், பண்பாடு, வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருப்பவர்கள், கருத்துத் திருடர்களிடமிருந்து, உண்மையைப்பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள் என்று பலவிதமான ஆர்வலர்களும் ஒன்று கூடித் தேரிழுக்கும் உன்னதமான பணி இது.\nதொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nநூல்கள், நூல்சேகரம்,நூல்களைப் பாதுகாப்பது, தமிழ்நாட்டில் உள்ள சில நூலகங்களைப் பற்றி எழுத்தாளர் எஸ் ராம கிருஷ்ணனின் வலைப் பக்கங்களில் ஞானாலயாவைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு இங்கே இருக்கிறது.\nLabels: உதவிக்கரங்கள், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை ஞானாலயா\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் July 2, 2012 at 9:13 AM\nநண்பர்கள் புதுகை அப்துல்லா மற்றும் சிவா,\nவளைகுடா தமிழ் நண்பர்கள் குழுமம் சார்பிலும் இந்த செய்தியை பகிர்ந்து எங்களால் முடிந்த நிதியை திரட்ட தயாராகி வருகிறோம். எல்லாம் நல்லபடியாக முடித்து நல்ல செய்தியுடன் வருகிறோம்.\nஏற்றுமதி பற்றி தெரிந்துகொள்ள வருகை தாருங்கள். ஏற்றுமதி வழிகாட்டி\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடிக்கு நூற்றாண்டு ...\nஒளிபடைத்த கண்ணினாய் வா வா \nசிரிக்கும் துறவிகள் - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி\nஒரு லட்சியத் தம்பதியினரின் 'ஞானாலயா' \nபுத்தகங்களே வாழ்க்கையாக ஒரு அறிவுத்திருக்க...\nகாந்திக்கு தமிழனின் முதல் மரியாதை\nஞானாலயாவுக்கு உதவுவதும் காலத்தின் குரல்தான்\nஏ.கே.செட்டியார்- முதல் தமிழ்ப் பயணி\nதமிழால் இணைவோம்- ஞானாலயா புதுக்கோட்டை\n'உலகம் சுற்றும் தமிழர்’ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியி...\nதமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள் தானா\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2014/", "date_download": "2018-06-24T18:15:24Z", "digest": "sha1:KNPJ63VK6DAF5EKGBZX5H73EKFDA6BXW", "length": 33705, "nlines": 208, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: 2014", "raw_content": "\nஞானாலயா நூலகத்திற்கான நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு - தகவல்\nநூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஞானாலயாவைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். ..தமிழில் கடந்த நூறாண்டுகளுக்குள் வெளியான நூல்களின் முதற்பதிப்பு நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு உள்ளன.\nபதிப்புகள் பல காணும் நூல்கள், பெரும்பாலும் மூலவடிவில் இருப்பதில்லை என்பதை ஞானாலாயா நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் சொல்லும்போது , இந்நூல்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு விளங்கும்..\nஇந்த நூலகத்திற்கென தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டியதோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாத்தும் அங்கே நேரில் வருபவர்கள் விரும்பும் புத்தகத்தில் பகுதிகளை நகல் எடுத்தும் தந்தும் இன்றளவும் உற்சாகம் குறையாது இருக்கின்றனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.\nஇவர்களது முயற்சிக்கு உறுதுணையாய், நூலகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்நூலகத்தின் அரிய நூல்களை மின்நூல்கள் ஆக்கி பாதுகாக்கவும் நன்கொடைகளை அளிக்க உதவும் நல் உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நன்கொடைகளுக்கான வரிவிலக்கு 80G அனுமதி பெறப்பட்டிருக்கிறது.\nஅதன் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன...ஐயா வேண்டுகோளும் இணைக்கப்பட்டுள்ளது....நண்பர்களிடம் கொண்டுசேர்ப்போம்...நூலகத்தில் வளர்ச்சியில், பாதுகாப்பதில் நமது பங்கினை உறுதி செய்வோம்..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nLabels: Gnanalaya Library, அறிவிப்பு, ஞானாலயா, ஞானாலயா ஆய்வு நூலகம், புதுக்கோட்டை\nஆகஸ்டு 3 ல் சிற்பி இலக்கியவிருது - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி\nகவிஞர் மு.மேத்தாவுக்கு சிற்பி இலக்கிய விருது\nகவிஞர் மு.மேத்தாவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது வழங்கபடவுள்ளது.இது குறித்து சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nபொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் சிற்பி அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. அப்துல் ரகுமான், பழமலய் சி.மணி, தேவதேவன், புவியரசு, கல்யாண்ஜி, வ.ஐ.ச.ஜெயபாலன், லெனின்தங்கப்பா, நா.முத்துக்குமார் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.\n2014-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலச்சினையும் கொண்டது. சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் சொ.சேதுபதிக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பரிசு ரூ. 15 ஆயிரம் மதிப்புடையது. சமூக நற்பணிக்கான பி.எம்.சுப்பிரமணியம் விருது, ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலச்சினையும் கொண்டது.\nபொள்ளாச்சியில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், சிலம்பொலி செல்லப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (நிறைவுப்பகுதி )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் ஐந்தாம் பகுதியான நிறைவுப் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்...இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 4 )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் நான்காம் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 3 )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் மூன்றாம் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 2 )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் இரண்டாம் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு. தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140 நன்றிகளுடன் நிகழ்காலத்தில் சிவா\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை..\nசில மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது.\nசங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் முதல் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nஇந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nஞானாலயா - உலக புத்தக தினத்தின் சிறப்பு..நூல்களின் முக்கியத்துவம்\nகடந்த ஏப்ரல் 23, உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டது..\nஅன்றுதான் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாள். இந்த நாளையே நாம் புத்தக தினமாகக் கொண்டாடுகிறோம்..\nபுத்தகங்களின் பங்கு வரலாற்றில் எந்த அளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்று விளக்கம்...........லண்டன் விமான நிலைய புத்தகக் கடைகளில் ஹாரிபாட்டர் நாவல் விற்பனை இன்றும் புத்தகங்களுக்கு உள்ள மதிப்பிற்கு நல்ல உதாரணம்.\n4/7/1776 ல் அமெரிக்கப் புரட்சி....இதன் பின் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 4/8/1789 ல் பிரஞ்சுப்புரட்சி...அமெரிக்கப் புரட்சிக்கு தாமஸ் பெயின் அவர்க்ளின் காமென்சென்ஸ் என்ற நூல் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.\nஉள்நாட்டு யுத்தத்திற்கு காரணம் ஒரு நாவல்..\nஇப்படித் தொடர்ந்து பேசுகிறார் ஞானாலயா ஆய்வு நூலக (புதுக்கோட்டை) நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள்...\nஇந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nஞானாலயா நூலகம் அல்ல; காலப் பெட்டகம் - தமிழ் இந்து நாளிதழில் 22.01.2014\n22.01.2014 இன்றைய ’தமிழ் தி இந்து’ நாளிதழில் சென்னையில் நடக்கும் வாசகர் திருவிழாவான புத்தகக் கண்காட்சியை ஒட்டி, புதுக்கோட்டை ஞானாலயாவைப் பற்றி திரு.சமஸ் அவர்கள் எழுதி வெளியான சிறப்புக்கட்டுரை உங்கள் பார்வைக்கு..\nஇந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nஞானாலயா ஒரு அனுபவப் பகிர்வு - தெகா\nஞானாலயாவிற்கு சென்ற வந்த இணைய நண்பர் தெகா அவர்களின் அனுபவப் பகிர்வு...\nபேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.\nமேலே கிளிக் செய்து தொடர்ந்த படியுங்கள்\nஞானாலயா நூலகத்திற்கான நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்க...\nஆகஸ்டு 3 ல் சிற்பி இலக்கியவிருது - ஞானாலயா கிருஷ்ண...\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (நிறைவுப்பகுதி )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 4 )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 3 )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 2 )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )\nஞானாலயா - உலக புத்தக தினத்தின் சிறப்பு..நூல்களின் ...\nஞானாலயா நூலகம் அல்ல; காலப் பெட்டகம்\nஞானாலயா ஒரு அனுபவப் பகிர்வு - தெகா\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathinilaa.blogspot.com/2011_02_06_archive.html", "date_download": "2018-06-24T18:48:20Z", "digest": "sha1:K37KQLMDYT2YXN7XY5UDP6LSI6L3LG3Y", "length": 8741, "nlines": 209, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: 11_02", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nகாதல் கை கூடுவது இலகுவான் பாதை அல்ல\nஉண்மைக் காதல் என்றும் அழிவதில்லை.\nஎல்லோருக்கும் எல்லார் மீதும் வருவதில்லை.\nஉண்மைக்காதல் பணம் அந்தஸ்த்து சாதி மாதம் பார்பதில்லை.\nநெஞ்சில் துணிவு தைரியம் இல்லாதவர்கள் காதலிக்க் கூடாது .\nகாதல் பாதை முட்கள் நிறைந்தது.\nஎதிர்ப்பு ஏளனம் பொறுப்பு என்னும் கற்கள்\nநிறைந்த,கரடு முரடான பாதை பாதை .\nகாதல் திருமணத்தின் பின் தான் காமத்தை தேடும்\nகாதல் எல்லோருக்கும் எப்போதாவது வரும்\nஅந்தஸ்த்து வச்தி,,பணம் .. பார்த்து வருவது\nஉண்மைக்காதல் உயிர் உள்ள வரை நிலைக்கும்.\nகாதலில் அவசரம் ஆகாது .\nகாதலில் இறங்கியவர்கள் ஒரு புது உலகில் சஞ்சரிபதுபோல இருக்கும்.\nபல காதல் நீர்க்குமிழி போல சில தான் நாணல் போல நின்று நிலைக்கும்.\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13130356/1169858/tindivanam-near-car-735-liters-alcohol-smuggling-seized.vpf", "date_download": "2018-06-24T18:16:53Z", "digest": "sha1:2MSBHUHGWYHZOZY72GKOMJKA4VMPU7FH", "length": 13645, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டிவனம் அருகே காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயம் சிக்கியது || tindivanam near car 735 liters alcohol smuggling seized", "raw_content": "\nசென்னை 24-06-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிண்டிவனம் அருகே காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயம் சிக்கியது\nதிண்டிவனம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.\nதிண்டிவனம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.\nஇதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.\nதொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகிருஷ்ணகிரி: ஜவளகிரி மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் பலி\nசேலம் : மேட்டூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 30 பேர் படுகாயம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nகாஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதெலங்கானா:புவனகிரி மாவட்டத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி\nநாட்டின் மெட்ரோ ரெயில் சேவைக்கான தர நிலையை வரையறுக்க ஸ்ரீதரன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் ஒப்புதல்\nபெரம்பலூரில் ரூ.3 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் - கலெக்டர் சாந்தா ஆய்வு\nபோலீசாரை தள்ளிவிட்டு புழல் ஜெயில் வாசலில் கைதி தப்பி ஓட்டம்\nமு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேர் கைது\nஎட்டயபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்\nபோச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு சாலைமறியல்\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\n49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடித்த எமிஜாக்சன்\nடெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2013/04/blog-post_11.html", "date_download": "2018-06-24T18:13:46Z", "digest": "sha1:M2RY5VPJVYFBG7UUKAXKEAGB64XXCEIB", "length": 13644, "nlines": 170, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nடெஸ்ட் டியூப் கருத்தரிப்பு உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்\nடெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்\nஉலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண்களின் கண் கண்ட கடவுளாக போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்தார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர் ஆவார்.\nஎட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ராபர்ட். உலகின் முதல் சோதனைக் குழாய் முறை குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தது. அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். 2010ம் ஆண்டு ராபர்ட்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 2011ல் இங்கிலாந்தின் நைட் பட்டம் கிடைத்தது.\nஉலகம் முழுவதும் இயற்கையான குழந்தைப் பேறை அடைய முடியாத பெண்களுக்கு தெய்வம் போல இன்று துணை நிற்பது இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறைதான்.\nஇங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nதன்னுடைய கண்டுபிடிப்பால் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரவுன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் ராபர்ட். தனது குழந்தை போலவே அதை பாசத்துடன் கவனித்து வந்தார். லூயிஸ் பிரவுனுக்கும், வெஸ்லி முலிந்தருக்கும் திருமணம் நடந்தபோது கூடவே இருந்தார். லூயிஸ் பிரவுனுக்கு 2006ம் ஆண்டு இயற்கையான முறையில் மகன் பிறந்தான். அந்த பிரசவத்தின்போதும் ராபர்ட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது 34 வயதாகும் லூயிஸ் பிரவுன், ராபர்ட்டின் மரணம் தன்னை சிதறடித்திருப்பதாக கண்ணீருடன் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தாத்தா போலவே என் மீது பாசமாக இருந்தார் ராபர்ட். அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.\nநீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ராபர்ட் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ரூத் என்ற மனைவியும், 5 மகள்கள், 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஆபாச படம் பார்த்தால் அதை அறிவிக்கும் BlackBerry Z1...\nநோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சி...\n2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் ...\nமளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்...\nபிரான்ஸ் அதிபரின் ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்ட மா...\nஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே ந...\nசீனப்பேரரசரின் அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்க...\nடெஸ்ட் டியூப் கருத்தரிப்பு உருவாக்கிய டாக்டர் ராபர...\nபத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்க க...\nஉப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது\nஅதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமா\nபெண்களுக்கோர் கெட்ட செய்தி.. காலாவதியாகப் போகிறார்...\nஆறாவது மாதத்தில் கூடைப்பந்து விளையாடும் கேட்\n அப்ப இந்த ஆடைகளை உடுத்து...\nபுத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய புடவைகள்\nபூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா\nசேது சமுத்திர திட்டத்தால் கடல் உயிரினங்களுக்கு ஆபத...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46195p975-topic", "date_download": "2018-06-24T18:12:04Z", "digest": "sha1:EWBHTORPA6DWQMSLEW3Q5YBSZRRZPAWB", "length": 32729, "nlines": 307, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் நுழைவாயில். - Page 40", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\n:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..\nவரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nNisha wrote: மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா ஏன்..அது எங்க பிரபாவின் கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா.. அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க சொல்லி போன் செய்வார்.\nஇந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..\nசீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.\nமரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.\nம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.\nஇங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க\nநமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே\nஎங்க வீட்டு பின் பக்க தோட்டத்தில் ஆப்பிளும், பிஸ்தா பருப்பும் காய்த்து தொங்குகின்றது . வந்து பறித்து கொண்டு போங்க மேடம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநண்பன் wrote: வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்\nமாங்காய், தேங்காய் திருடிய பழக்கம் போகல்லையோ தும்பீ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநண்பன் wrote: வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்\nமாங்காய், தேங்காய் திருடிய பழக்கம் போகல்லையோ தும்பீ\nநான் திருந்தி 20 வருடமாச்சி அக்கா ஆமா நம்புங்கள் இப்போது நான் நல்ல நண்பன்..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநானும் திருடினேன் என்ன தெரியுமா.. ரோஜாப்பூ.\nஅங்க வீட்டு கிணற்றில் இலைகள் விழுந்து குடிக்க முடியாமல் போக குடி தண்ணீர் அடுத்த வீட்டு கிணற்றில் எடுத்துட்டு அவங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாவை பறிச்சிட்டு வர.. அந்த வீட்டு அக்கா பின்னாடியே வந்து அம்மாவின் தங்கை சித்தியிடம் போட்டு கொடுக்க... ஹாஹா .. பூப்பூவாய் புத்திருக்கும் செடிகளில் பூவை பார்த்தால் பறிச்சி தலையில் வைச்சிட்டு வந்திருவேன்பா..\nமாங்காய், தேங்காய்லாம் அம்மம்மா வீட்டு தோட்டத்தில் அம்மம்மாவுக்கு தெரியாமல் அவ தூங்கும் நேரம் பறிச்சு சாப்பிட்டு விட்டு குப்பையில் வீச.. அது பிடிபட்டு திட்ட அதன் பின் திருடி சாப்பிட்டு விட்டு நாலு வீடு தாண்டி குப்பை தொட்டியில் போய் வீசி விட்டு வந்தாலும் அம்மாம்மா தென்னை மரத்தில் எத்தனை இளனீர் இருக்குன்னு எண்ணி வைக்கும் வரை போய்.. ஒவ்வொரு மரமாய் நாங்களும் அவ தூங்கும் நேரம் பறித்து இலனீர் குடிப்போம்ல.. \nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநானும் திருடினேன் என்ன தெரியுமா.. ரோஜாப்பூ.\nஅங்க வீட்டு கிணற்றில் இலைகள் விழுந்து குடிக்க முடியாமல் போக குடி தண்ணீர் அடுத்த வீட்டு கிணற்றில் எடுத்துட்டு அவங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாவை பறிச்சிட்டு வர.. அந்த வீட்டு அக்கா பின்னாடியே வந்து அம்மாவின் தங்கை சித்தியிடம் போட்டு கொடுக்க... ஹாஹா .. பூப்பூவாய் புத்திருக்கும் செடிகளில் பூவை பார்த்தால் பறிச்சி தலையில் வைச்சிட்டு வந்திருவேன்பா..\nமாங்காய், தேங்காய்லாம் அம்மம்மா வீட்டு தோட்டத்தில் அம்மம்மாவுக்கு தெரியாமல் அவ தூங்கும் நேரம் பறிச்சு சாப்பிட்டு விட்டு குப்பையில் வீச.. அது பிடிபட்டு திட்ட அதன் பின் திருடி சாப்பிட்டு விட்டு நாலு வீடு தாண்டி குப்பை தொட்டியில் போய் வீசி விட்டு வந்தாலும் அம்மாம்மா தென்னை மரத்தில் எத்தனை இளனீர் இருக்குன்னு எண்ணி வைக்கும் வரை போய்.. ஒவ்வொரு மரமாய் நாங்களும் அவ தூங்கும் நேரம் பறித்து இலனீர் குடிப்போம்ல.. \nபல நாள் திருடி ஒரு நாள் பிடியில் ஹா ஹா\nநாங்க உஷார் மாட்டினதே இல்லை பலே கில்லாடி திருடர்கள் ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்\nஎன்னப்பா திருடுறது என்பரம்பரை தொழில் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க.\nவாய்தவறி உண்மையை உளறினதுக்கு இப்படியா\nவரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்\nஎன்னப்பா திருடுறது என்பரம்பரை தொழில் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க.\nவாய்தவறி உண்மையை உளறினதுக்கு இப்படியா\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மேல இருக்கும் நண்பன் பின்னூட்டம் பாருங்கள்.\nதன்னைப்போல் பிறரை நினைப்பதும் புரியும்.\nஉளறினாலும் உண்மையை உளறியதுக்கு சபாஷ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா ஏன்..அது எங்க பிரபாவின் கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா.. அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க சொல்லி போன் செய்வார்.\nஇந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..\nசீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.\nமரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.\nம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.\nஇங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க\nநமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே\nஎங்க வீட்டு பின் பக்க தோட்டத்தில் ஆப்பிளும், பிஸ்தா பருப்பும் காய்த்து தொங்குகின்றது . வந்து பறித்து கொண்டு போங்க மேடம்.\n ஆப்பிள் பிஸ்தா பருப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்ல.\nஎனக்கும் சேர்த்து நீங்களே பறிச்சு பார்சல் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க\nஇனிய மாலை வணக்கம் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஆமா கொஞ்சம் வேலைதான் உங்கள் பெயரை மாற்றினேன் எதுவும் சொல்ல வில்லையே கவனிக்க வில்லையோ\nஇன்று நான் சாப்பிட்டதை நீங்கள் பார்க்க வேண்டுமா இதோ பாருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஜீ உடலும் உள்ளமும் நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநிஷா அக்கா நிலா அக்காவானது தானே வேலை செய்யுமிடத்தில் இருந்து வரும் போது தட்டச்சு தவறி இருக்கும் என கண்டுக்கல்லை.\nஇரவில் நிலா அக்கா நல்லாத்தான் இருக்கு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=38&sid=b994f2fb4ed58f9dadd55d35d5166363", "date_download": "2018-06-24T18:56:46Z", "digest": "sha1:K62FZ5BFBE3GXIXELAWTQTAFFQELOBQC", "length": 32050, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "ஐயங்கள் (Doubts) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ ஐயங்கள் (Doubts)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகுரல் பதிவில் வரும் சத்தைத்தை எப்படி நீக்குவது - உதவுங்கள்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 3rd, 2014, 6:13 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆன்ட்ரைடில் ரூடிங்க் செய்வது என்றால் என்ன\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமாமன்னன் ராஜ ராஜ சோழன்வாழ்க்கை வரலாறுபற்றிய சரித்திர கதைகள்\nஎனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:57 pm\nநிறைவான இடுகை by கவிதைக்காரன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு - படம் ஏற்றுவதில்\nநிறைவான இடுகை by சேது\nஎனக்கு ஒரு சந்தேகம் ...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jun/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2724184.html", "date_download": "2018-06-24T18:39:04Z", "digest": "sha1:5Y2GRKCQJJ6PJWHG4TGSKEU4QE32BWM7", "length": 7692, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர்க் குழாயை சீரமைக்கக் கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகுடிநீர்க் குழாயை சீரமைக்கக் கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை\nகோவில்பட்டி நகராட்சி கதிரேசன் கோயில் சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ள மோட்டார்கள் மற்றும் குழாய்களை உடனடியாக சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.\nகோவில்பட்டி நகராட்சி 28ஆவது வார்டு கதிரேசன் கோயில் சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு எதிர்புறம் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து செல்லும் குழாய்கள் உடைந்து 6 மாதங்கள் ஆகியும் தற்போது வரை சீரமைக்கப்படவில்லையாம்.\nமேலும்,அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள மோட்டார் அறையில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. அதுபோல, பார்க் சாலையில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதையடுத்து அப் பகுதியினர் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஜோதிபாசு தலைமையில் நகரச் செயலர் முருகன் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.\nபின்னர் போராட்டக் குழுவினருடன் வருவாய் அலுவலர் வெங்கடாசலம், இளநிலை உதவியாளர் லட்சுமி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_75.html", "date_download": "2018-06-24T18:48:00Z", "digest": "sha1:RE2XHIRZUNY3NEEMMZTU3RFM3UGHBVHZ", "length": 27415, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?”", "raw_content": "\n\" | கே.கே.மகேஷ் |பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத்தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது. இதயத்தில் இடம்பிடித்த பன்னீர் ஓபிஎஸ் வளர்ச்சிக் கதையின் சுருக்கத்தை உணர்த்த ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள் அவர்கள். 1999 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா வீட்டுச் செல்லப்பிள்ளையான டி.டி.வி.தினகரன், பெரியகுளம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காகத் தன் பூர்வீக வீட்டையே கட்சி அலுவலகமாக்கிக் கொடுத்தார். பிறகு, அவர் தங்குவதற்காக சொந்தத் தம்பியின் வீட்டையே கொடுத்தார் ஓபிஎஸ் என்பதெல்லாம் தெரிந்த செய்திதான். அந்த சந்தர்ப்பத்தில் தினகரனை உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் எல்லாம் பணம் காய்க்கும் மரமாகப் பயன்படுத்த, அந்த மரம் தன் வீட்டுக்கொல்லையிலேயே இருந்தபோதிலும்கூட, அதில் ஒரு இலையைக்கூடப் பறிக்க முயற்சிக் கவில்லையாம் ஓபிஎஸ். தேர்தல் முடிந்த கையோடு, செலவுக் கணக்கைப் பைசா சுத்தமாக ஒப்படைத்ததுடன், மீதிப் பணத்தையும் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். 'இப்படி ஒரு மனுஷரா' என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்திருக்கிறார் தினகரன். 'பணிவுச் செல்வம்' தோட்டத்தின் இதயத்தில் இடம்பிடித்தது இப்படித்தான். 2001 சட்டசபைத் தேர்தலின்போது, வாய்ப்புக் கேட்டு தினகரனைப் பலரும் அணுகியிருக்கிறார்கள். தற்செயலாகத் தன்னைச் சந்தித்த பன்னீர்செல்வத்திடம், \"நீங்க சீட் கேட்கலையா' என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்திருக்கிறார் தினகரன். 'பணிவுச் செல்வம்' தோட்டத்தின் இதயத்தில் இடம்பிடித்தது இப்படித்தான். 2001 சட்டசபைத் தேர்தலின்போது, வாய்ப்புக் கேட்டு தினகரனைப் பலரும் அணுகியிருக்கிறார்கள். தற்செயலாகத் தன்னைச் சந்தித்த பன்னீர்செல்வத்திடம், \"நீங்க சீட் கேட்கலையா\" என்று தினகரன் கேட்க, \"பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்கண்ணே\" என்றிருக்கிறார் பணிவாக. \"நீங்க பணம் கட்டுங்க.. நான் பார்த்துக்கிறேன்\" என்றிருக்கிறார் தினகரன். அந்தத் தேர்தலில் அதிமுகவில் நிறையப் பேர் சீட் 'வாங்கினார்கள்'. ஆனால், பன்னீர்செல்வத்துக்கோ சீட் 'கொடுக்கப்பட்டது'. அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் பன்னீர் புகழைச் சொல்லியிருந்தார் தினகரன். புள்ளிக்கு ஆசைப்பட்ட நத்தம் அமைச்சர்களின் இலாகா நியமனத்திலும் சசிகலா குடும்பத்தின் பங்கு இருந்தது. வருவாய், மதுவிலக்கு ஆயத்துறையை யாரை நம்பி ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மறு பேச்சில்லாமல் ஓபிஎஸ் கையில் ஒப்படைத்தது போயஸ் தோட்டம். மேலிடம் சொன்னபடி செயல்பட்டிருக்கிறார். டான்சி வழக்கு தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க, அவசரமாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, முதல்வர் ஆனார் பன்னீர்செல்வம். அந்தக் காலகட்டத்தில் 163 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், முதல்வரெனத் தனக்குத் தானேகூடச் அவர் சொல்லிக்கொள்ளாததற்குக் கிடைத்த பரிசு, 2014-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது மீண்டும் கிடைத்த முதல்வர் வாய்ப்பு. 225 நாட்கள் முதல்வராக இருந்த அவர் மீது, பின்னாளில் சொத்துக் குவித்ததாகப் புகார் எழுந்தது. அப்போதும் அவர் சாதுரியமாகவே செயல்பட்டிருக்கிறார். கிட்டிப்புள் விளையாட்டில், அடித்ததற்கு மேல் புள்ளி கேட்கிறபோது, எதிரணியினர் \"ஆட்டமா; புள்ளியா\" என்று தினகரன் கேட்க, \"பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்கண்ணே\" என்றிருக்கிறார் பணிவாக. \"நீங்க பணம் கட்டுங்க.. நான் பார்த்துக்கிறேன்\" என்றிருக்கிறார் தினகரன். அந்தத் தேர்தலில் அதிமுகவில் நிறையப் பேர் சீட் 'வாங்கினார்கள்'. ஆனால், பன்னீர்செல்வத்துக்கோ சீட் 'கொடுக்கப்பட்டது'. அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் பன்னீர் புகழைச் சொல்லியிருந்தார் தினகரன். புள்ளிக்கு ஆசைப்பட்ட நத்தம் அமைச்சர்களின் இலாகா நியமனத்திலும் சசிகலா குடும்பத்தின் பங்கு இருந்தது. வருவாய், மதுவிலக்கு ஆயத்துறையை யாரை நம்பி ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மறு பேச்சில்லாமல் ஓபிஎஸ் கையில் ஒப்படைத்தது போயஸ் தோட்டம். மேலிடம் சொன்னபடி செயல்பட்டிருக்கிறார். டான்சி வழக்கு தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க, அவசரமாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, முதல்வர் ஆனார் பன்னீர்செல்வம். அந்தக் காலகட்டத்தில் 163 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், முதல்வரெனத் தனக்குத் தானேகூடச் அவர் சொல்லிக்கொள்ளாததற்குக் கிடைத்த பரிசு, 2014-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது மீண்டும் கிடைத்த முதல்வர் வாய்ப்பு. 225 நாட்கள் முதல்வராக இருந்த அவர் மீது, பின்னாளில் சொத்துக் குவித்ததாகப் புகார் எழுந்தது. அப்போதும் அவர் சாதுரியமாகவே செயல்பட்டிருக்கிறார். கிட்டிப்புள் விளையாட்டில், அடித்ததற்கு மேல் புள்ளி கேட்கிறபோது, எதிரணியினர் \"ஆட்டமா; புள்ளியா\" என்று கேட்பார்கள். புள்ளியைக்கூடப் பிறகு எடுத்துக்கொள்ளலாம், ஆட்டத்தைத் தக்க வைத்தால் போதும் என்று திறமையான வீரர்கள் முடிவெடுப்பார்கள். அதே முடிவைத்தான் பன்னீர் எடுத்தார். புள்ளிக்கு ஆசைப்பட்டதால்தான் நத்தம் ஆட்டமிழந்தார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பன்னீர்செல்வம் ஆன பேச்சிமுத்து பன்னீர்செல்வம் எதிர்காலச் சவால்களையும் கனஜோராகக் கையாள்வார் என்கிறார்கள். அதெப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்ன கதை இது. இ.மா. ஓட்டக்காரத் தேவரின் மூத்த மகனான பேச்சிமுத்து (பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர்) தந்தையின் வட்டித் தொழிலுடன், கூட்டுறவுப் பால் பண்ணை ஒன்றையும் நடத்தினார். அதில் மிஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், தன் நண்பர் விஜயனுடன் சேர்ந்து வீட்டருகிலேயே பி.வி.கேன்டீன் என்ற பெயரில் டீக்கடை தொடங்கினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்தவரை, தீவிர அரசியலுக்கு அழைத்து வந்தவர் கம்பம் செல்வேந்திரன். 1984 தேர்தலின்போது, ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட, அந்த ஆண்டிபட்டியையும் உள்ளடக்கிய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் கம்பம் செல்வேந்திரன். ஆண்டிபட்டி தொகுதியை மட்டும் கணக்குப்போட்டுப் பார்த்து, எம்ஜிஆரைவிட அதிக வாக்குகள் வாங்கிய செல்வேந்திரன் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்தளவுக்கு உள்ளூரில் செல்வாக்குடன் வலம் வந்தவர் செல்வேந்திரன். ஒரு கூட்டத்தில் பேச்சிமுத்துவைப் பாராட்டிப் பேசிய கம்பம் செல்வேந்திரன், \"தம்பி பேச்சிமுத்து, திராவிட இயக்கத்தின் வேரான, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பி.ட்டி.பன்னீர்செல்வத்தைப் போன்றவர்\" என்று போகிற போக்கில் புகழ்ந்துதள்ள, புளகாங்கிதம் அடைந்த பேச்சிமுத்து, பின்னாளில் அதன் பொருட்டு மாற்றிக்கொண்ட பெயர்தானாம் பன்னீர்செல்வம். 1989-ல் அவரை அதிமுக ஜானகி அணியின் பெரியகுளம் நகரச் செயலாளராக்கி இருக்கிறார் செல்வேந்திரன். அதே செல்வேந்திரன், ஜெயலலிதா தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று திமுகவுக்குப் போனார். கண்மூடித்தனமான விசுவாசி என்றால், செல்வேந்திரன் பின் அல்லவா ஓபிஎஸ் சென்றிருக்க வேண்டும்\" என்று கேட்பார்கள். புள்ளியைக்கூடப் பிறகு எடுத்துக்கொள்ளலாம், ஆட்டத்தைத் தக்க வைத்தால் போதும் என்று திறமையான வீரர்கள் முடிவெடுப்பார்கள். அதே முடிவைத்தான் பன்னீர் எடுத்தார். புள்ளிக்கு ஆசைப்பட்டதால்தான் நத்தம் ஆட்டமிழந்தார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பன்னீர்செல்வம் ஆன பேச்சிமுத்து பன்னீர்செல்வம் எதிர்காலச் சவால்களையும் கனஜோராகக் கையாள்வார் என்கிறார்கள். அதெப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்ன கதை இது. இ.மா. ஓட்டக்காரத் தேவரின் மூத்த மகனான பேச்சிமுத்து (பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர்) தந்தையின் வட்டித் தொழிலுடன், கூட்டுறவுப் பால் பண்ணை ஒன்றையும் நடத்தினார். அதில் மிஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், தன் நண்பர் விஜயனுடன் சேர்ந்து வீட்டருகிலேயே பி.வி.கேன்டீன் என்ற பெயரில் டீக்கடை தொடங்கினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்தவரை, தீவிர அரசியலுக்கு அழைத்து வந்தவர் கம்பம் செல்வேந்திரன். 1984 தேர்தலின்போது, ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட, அந்த ஆண்டிபட்டியையும் உள்ளடக்கிய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் கம்பம் செல்வேந்திரன். ஆண்டிபட்டி தொகுதியை மட்டும் கணக்குப்போட்டுப் பார்த்து, எம்ஜிஆரைவிட அதிக வாக்குகள் வாங்கிய செல்வேந்திரன் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்தளவுக்கு உள்ளூரில் செல்வாக்குடன் வலம் வந்தவர் செல்வேந்திரன். ஒரு கூட்டத்தில் பேச்சிமுத்துவைப் பாராட்டிப் பேசிய கம்பம் செல்வேந்திரன், \"தம்பி பேச்சிமுத்து, திராவிட இயக்கத்தின் வேரான, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பி.ட்டி.பன்னீர்செல்வத்தைப் போன்றவர்\" என்று போகிற போக்கில் புகழ்ந்துதள்ள, புளகாங்கிதம் அடைந்த பேச்சிமுத்து, பின்னாளில் அதன் பொருட்டு மாற்றிக்கொண்ட பெயர்தானாம் பன்னீர்செல்வம். 1989-ல் அவரை அதிமுக ஜானகி அணியின் பெரியகுளம் நகரச் செயலாளராக்கி இருக்கிறார் செல்வேந்திரன். அதே செல்வேந்திரன், ஜெயலலிதா தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று திமுகவுக்குப் போனார். கண்மூடித்தனமான விசுவாசி என்றால், செல்வேந்திரன் பின் அல்லவா ஓபிஎஸ் சென்றிருக்க வேண்டும் ஆனால், எது உறுதியான பிடி என்பதை அறிந்தே அவர் செயல்பட்டிருக்கிறார் ஆனால், எது உறுதியான பிடி என்பதை அறிந்தே அவர் செயல்பட்டிருக்கிறார் 1999-ல் அதே பெரியகுளம் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை தினகரன் களமிறங்கியபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் கம்பம் செல்வேந்திரன். திமுக தரப்பில் யார் யாரைப் பணத்தால் அடித்தால், செல்வேந்திரனை வீழ்த்த முடியும் என்று தினகரனுக்கு வியூகம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ் 1999-ல் அதே பெரியகுளம் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை தினகரன் களமிறங்கியபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் கம்பம் செல்வேந்திரன். திமுக தரப்பில் யார் யாரைப் பணத்தால் அடித்தால், செல்வேந்திரனை வீழ்த்த முடியும் என்று தினகரனுக்கு வியூகம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ் அரசியலில் ஆசான் என்ன, நட்பு என்ன அரசியலில் ஆசான் என்ன, நட்பு என்ன \"முதல் அமைச்சர் எங்கள் ஊர்க்காரர் என்பது சந்தோஷம். ஆனால், அவரது தம்பியும், மகனும் உள்ளூரில் மட்டுமல்ல துறையிலும் கூட புகுந்து விளையாடுகிறார்கள். குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தாவிட்டால், பதவியைத் தக்க வைப்பது கஷ்டம்\" என்ற வருத்தமும் உள்ளூர் மக்களுக்கு இருக்கிறது. பாஜக வளையத்துக்குள் அதிமுக சென்றுவிடுமோ, மோடி வளையத்துக்குள் சசிகலா இருக்கிறாரோ என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் பெரியகுளத்துக்காரர்கள் ஒரு விஷயம் சொன்னார்கள். \"ஓபிஎஸ் எல்லா இடங்களிலும் பணிபவர் கிடையாது; எங்கே பணிந்தால் அதிகாரம் கிடைக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்\" என்கிறார்கள். இதை அவர்கள் சொன்னபோது, ஜெயலலிதா உடலுக்கு, மோடி அஞ்சலி செலுத்த வருகையில் ஓபிஎஸ் பணிவுச்செல்வமாக மாறியது மனக்கண்ணில் வந்துபோனது. ஜெயலலிதாவைத் தவிர, இதுநாள் வரை வேறு எவருக்கும் அவர் இவ்வளவு பணிவாக வணக்கம் சொல்லி நான் பார்த்ததில்லை. ஒருமுறை சென்னை விமான நிலையத்தில், தன் அமைச்சரவை சகாக்களைப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரைப் பவ்யமாக வணங்கிய ஓபிஎஸ், சிங்குக்கோ கம்பீரமாக நெஞ்சை உயர்த்தி வணக்கம் சொன்னார். ஓபிஎஸ்ஸை வளர்த்துவிட்ட செல்வேந்திரன், சேடப்பட்டி முத்தையா யாரும் இப்போது அதிமுகவில் இல்லை. தினகரன் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ்ஸோ ஜெயலலிதாவின் இடத்தில் இருக்கிறார் என்றால், அது வெறும் அதிர்ஷ்டம் மட்டும் அல்ல என்று தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் \"முதல் அமைச்சர் எங்கள் ஊர்க்காரர் என்பது சந்தோஷம். ஆனால், அவரது தம்பியும், மகனும் உள்ளூரில் மட்டுமல்ல துறையிலும் கூட புகுந்து விளையாடுகிறார்கள். குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தாவிட்டால், பதவியைத் தக்க வைப்பது கஷ்டம்\" என்ற வருத்தமும் உள்ளூர் மக்களுக்கு இருக்கிறது. பாஜக வளையத்துக்குள் அதிமுக சென்றுவிடுமோ, மோடி வளையத்துக்குள் சசிகலா இருக்கிறாரோ என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் பெரியகுளத்துக்காரர்கள் ஒரு விஷயம் சொன்னார்கள். \"ஓபிஎஸ் எல்லா இடங்களிலும் பணிபவர் கிடையாது; எங்கே பணிந்தால் அதிகாரம் கிடைக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்\" என்கிறார்கள். இதை அவர்கள் சொன்னபோது, ஜெயலலிதா உடலுக்கு, மோடி அஞ்சலி செலுத்த வருகையில் ஓபிஎஸ் பணிவுச்செல்வமாக மாறியது மனக்கண்ணில் வந்துபோனது. ஜெயலலிதாவைத் தவிர, இதுநாள் வரை வேறு எவருக்கும் அவர் இவ்வளவு பணிவாக வணக்கம் சொல்லி நான் பார்த்ததில்லை. ஒருமுறை சென்னை விமான நிலையத்தில், தன் அமைச்சரவை சகாக்களைப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரைப் பவ்யமாக வணங்கிய ஓபிஎஸ், சிங்குக்கோ கம்பீரமாக நெஞ்சை உயர்த்தி வணக்கம் சொன்னார். ஓபிஎஸ்ஸை வளர்த்துவிட்ட செல்வேந்திரன், சேடப்பட்டி முத்தையா யாரும் இப்போது அதிமுகவில் இல்லை. தினகரன் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ்ஸோ ஜெயலலிதாவின் இடத்தில் இருக்கிறார் என்றால், அது வெறும் அதிர்ஷ்டம் மட்டும் அல்ல என்று தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் \"அதிமுக வரலாற்றில் கட்சித்தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்ற நிலை வந்ததேயில்லை. இப்போது வந்திருக்கிறது. அதை சமாளிப்பதற்கான திறன் பெற்றவரா ஓ.பி.எஸ் \"அதிமுக வரலாற்றில் கட்சித்தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்ற நிலை வந்ததேயில்லை. இப்போது வந்திருக்கிறது. அதை சமாளிப்பதற்கான திறன் பெற்றவரா ஓ.பி.எஸ்\" என்ற கேள்வியை பெரியகுளத்துக்காரர்களிடம் கேட்டேன். \"முதல்வர் பதவியைத் தொடர அவர் அனுமதிக்கப்படுவாரா\" என்ற கேள்வியை பெரியகுளத்துக்காரர்களிடம் கேட்டேன். \"முதல்வர் பதவியைத் தொடர அவர் அனுமதிக்கப்படுவாரா\" என்று திருப்பிக்கேட்டார்கள். ஆமால்ல\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prakash-24-02-1841002.htm", "date_download": "2018-06-24T18:31:55Z", "digest": "sha1:XTMV2NSHRLO4BJL3PRGZIOTXUQNWKJIH", "length": 7500, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.! - Prakash - தெய்வமகள்- சாய்யா | Tamilstar.com |", "raw_content": "\nதெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.\nசின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் 5 வருடங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்று.\nஇதில் பிரகாஷாக நடித்திருந்தனர் கிருஷ்ணா, சத்யாவாக நடித்திருந்தவர் வாணி போஜன். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்ததால் பலரும் இவர்கள் இருவரும் நிஜ ஜோடி என நினைத்து விட்டனர்.\nஆனால் உண்மையில் கிருஷ்ணாவின் மனைவி பிரபல நடிகையான சாய்யா தான். சாய்யா தனுஷின் திருடா திருடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிருஷ்ணாவும் வெள்ளி திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.\n▪ காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி\n▪ நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்\n▪ சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.\n▪ கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.\n▪ தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா\n▪ பிரபல நடிகையை ஓரம் கட்டி முன்னணி நடிகருக்கு ஜோடியான பிரியா வாரியர் - பிரம்மிப்பில் ரசிகர்கள்.\n▪ விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே \n▪ ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா சமூக வலைத்தளத்தில் சம்பாதிக்கும் பிரியா வாரியர்\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yavanika-bimbangal.blogspot.com/2010/03/blog-post_16.html", "date_download": "2018-06-24T18:37:51Z", "digest": "sha1:OWXEYYRV4CEX3BQ5TAUGE2AS44OTTGLM", "length": 3807, "nlines": 33, "source_domain": "yavanika-bimbangal.blogspot.com", "title": "yavanika: பி.டி.கத்தரியினால் தீயவிளைவுகள் ஏற்படும்", "raw_content": "\nஇந்தியாவில் 4000 வகை கத்தரி ரகங்கள் உள்ளன. நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் கோடி அளவுக்கு கத்தரி வியாபாரம் நடைபெறுகிறது. பி.டி.கத்தரிக்காயை, இந்தியாவில் பயிரிட முயற்சிப்பதன் மூலம் மேலைநாடுகள் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து பார்க்கும் இடமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன.ஒரு உணவுப்பொருளை எட்டு வகையான சோதனை செய்த பிறகே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். பி.டி கத்தரி விஷயத்தில் எந்தச் சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்த ரகம் அனுமதிக்கப்பட்டால் பாரம்பரிய விதைகள் காணாமல் போய்விடும்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியிலிருந்து விதை கிடைக்காது. இதைப் பயிரிட மான்சாண்டோ நிறுவனத்தை சார்ந்தே இருக்க வேண்டும். இக்கத்தரியினால் பல தீய விளைவுகள் ஏற்படும் என அறிவியல் அறிஞர்கள், நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.\n\"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்'\n\"\"கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும...\nஊடகங்கள நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும்.\nபி.டி. பருத்தியால் கடும் இழப்பு; ஆந்திர விவசாயிகள்...\nநிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-06-24T18:33:06Z", "digest": "sha1:YVMO7V5LTNQJNEG7WQLVDOHZ7TGBSBEZ", "length": 4660, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nநான்தான் \\'தருமி\\' நாகேஷ் : சுரேஷ் கண்ணன்\nஎஸ்.எஸ்.சந்திரன் : உண்மைத் தமிழன்\nவிடியலைத் தேடி : VIKNESHWARAN\nகல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை : அரை பிளேடு\nஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை : Cable Sankar\nசில்லறைகள் : நான் ஆதவன்\nதிருந்தாத ஜென்மங்கள் : KANA VARO\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nநீ எனக்கு வேண்டாமடி : Gnaniyar Rasikow\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ksdhileepan.blogspot.com/2012/12/blog-post_6060.html", "date_download": "2018-06-24T18:15:03Z", "digest": "sha1:IQQVNXTUVAF57ZBBWQIPGI4DJXHH3RJH", "length": 15190, "nlines": 119, "source_domain": "ksdhileepan.blogspot.com", "title": "கி.ச.திலீபன்: லட்சிய பனை மரம்... லட்சிய அமைப்பு!", "raw_content": "\nலட்சிய பனை மரம்... லட்சிய அமைப்பு\nஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பனை மரங்களைப் பாதுகாக்க இயக்கம் நடத்திவருகிறது 'பசுமைத் தூய்மை அமைப்பு’. மேற்கு மண்டலத்தில் கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை நட்டுவருகின்றனர் இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள்.\n''பனை மரம் என்பது விலை மதிப்பான ஒரு பொக்கிஷம். ஒரு வளர்ந்த பனை மரத்தில் இருந்து, பனைப் பால், நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என்று எவ்வளவோ பயன்கள் நமக்குக் கிடைக்குது. ஆனா, ஆயிரம் ரெண்டாயிரத்துக்காக சர்வ சாதாரணமா பனை மரங்களை வெட்டி, செங்கல் சூளைகளுக்கு வித்துடுறாங்க'' என்று தொடங்கினார் பசுமைத் தூய்மை அமைப்பின் இயக்குநர் செந்தில்குமார்.\n''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை. கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும். இந்தியாவில் எட்டு கோடிப் பனை மரங்கள் இருக்கு. அதில் ஐந்து கோடிப் பனை மரங்கள் தமிழகத்தின் விருதுநகர், நாகப்பட்டினம் பகுதிகளில்தான் இருக்கு.\nகொங்கு மண்டலத்தில் பனை மரங்கள் குறைவு. அதனால் பனை மரங்களை நிறைய வளர்க்கணும்னு முடிவு செஞ்சோம். தமிழர்களை உலக அளவில் தலை நிமிரவெச்ச உலகப் பொதுமறை நமக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்குக் காரணம் பனை ஓலைதான். கல்வெட்டு, பனை ஓலை ரெண்டைத் தவிர, வேறு எதில் எழுதப்பட்டு இருந்தாலும் திருக்குறள் அழிஞ்சுபோயிருக்கும். அதனால், 1,330 திருக்குறள்கள் மாதிரி 100 மடங்கு அதிகமா அதாவது, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரக் கன்றுகளை நடலாம்னு முடிவுசெஞ்சு, பல இடங்களில் இருந்தும் பனை விதைகளை வாங்கி நட்டுக்கிட்டு இருக்கோம்'' என்றார்.\nஇந்த இயக்கத்துக்கு உதவியாக இருப்பவர் கா.இரா.முத்துச்சாமி. இவர் 40 ஆண்டுகளாகப் பனை மரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவர்.\n''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது. கோடைக் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்கச்சிறந்த உணவு நுங்கு. பனை ஓலைகளில் கட்டப்படும் வீடுகள் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். பல நன்மைகளைத் தருகிற பனை மர வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தினால், நம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.\nஇன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க. நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்'' என்கிறார் முத்துச்சாமி கவலையுடன்\nஇடுகையிட்டது கி.ச.திலீபன் நேரம் 7:34 AM\nஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். திலீபன் என்கிற பெயரைக் கேட்டாலே பார்த்திபன் ராசையாவும் அவரது 13 நாள் உண்ணாநிலைப் போராட்டமும்தானே நினைவுக்கு வரும் ஆம் அப்போராளியின் நினைவாகத்தான் எனக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வித முன் முடிவுகளுமற்றதுதான் இவ்வாழ்க்கை. பத்தாம் வகுப்பு முடித்ததும் ஜே.சி.பி ஓட்டுனராக காலம் தள்ள எத்தனித்தவன். எங்கெங்கோ பயணித்து இன்று இதழியல் துறையில் சங்கமமானது எதிர்பார்த்திராததுதான். காலைக்கதிர், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி, புதிய வாழ்வியல் மற்றும் சில ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன். தற்போது குங்குமம் தோழியின் நிருபராக பணியாற்றி வருகிறேன்... திரைத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். எழுத்துக்கும் பயிற்சி அவசியம்... எழுத எழுதத்தான் எழுத்து வளமை ஆகும். ஆகவே இத்தளத்தை எனது பயிற்சிக்களமாக நினைக்கிறேன். நான் பத்திரிக்கையில் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இங்கு தரவேற்றப்படும் அத்தோடு பல சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்போகிறேன்... உங்களது பின்னூட்டங்களை கைகூப்பி வரவேற்கிறேன் தொடர்புக்கு: journalistdhileepan@gmail.com\nகும்கி - சொதப்பல் திரைக்கதை\nசத்தியமங்கலம் வனம் - தமிழகத்தின் பசுமை நுரையீரல்\nபேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள்\n500 ஆண்டு அதிசய நீருற்று\nகாசு தெரியும் கண்ணாடி ஆறு\nலட்சிய பனை மரம்... லட்சிய அமைப்பு\nவாழ்க்கையை வாசிக்க வாசிப்பு அவசியம்\nதிருப்பூர் ஆன திருப் போர்\nஃபேஷனுக்காக அல்ல ஃபேஷன் ஷோ\n\"எத்தனை கோடிக்கும் ஈடாகாது புத்தகம்\nஇந்த வாரம் : காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியம...\nகேம்பஸ் இந்த வாரம்: எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி...\nகொட்டி முழங்கிய இசை செத்து மடியுது\nபேப்பரை மடி ..ஜாலியா படி ...\n''என் ஊரின் மண் வாசனை\nகாடுகளில் ஒரு கனவுப் பயணம்\nமூழ்கிக் கிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்\nசின்ன கோடம்பாக்கம் - சீஸன் 2\nகாவேரி சாரல் சாலையில் தெறிக்கும்\nவனப்பாதுகாப்புச் சட்டங்களால் வதைக்கப்படும் பழங்குட...\nஆறு குடும்பங்களுக்குச் சொந்தமான குபேரப்பட்டினம்\nகழுதை ரயில் ஓடிய ஊர்\nஎம்.ஜி.ஆருக்குப் பிடித்த பொட்டல் காடு\nகாளிங்கராயன் பெருமையும்... காளை மாட்டுப் பழமையும்....\nகரிய காளியம்மன் கோயில் திடல் ஒரு கலைக் கூடாரம்\nதாராபுரத்தில் 1,000 படை வீரர்கள்\nகாளிங்கராயனைப் பார்த்தா கண்ணீர்தான் வருது\nநொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு\nசொந்த ஊர்ல மட்டும்தான் கதை எழுதுவேன்\nசொந்த ஊரில் ஷூட்டிங் எடுக்க மாட்டேன்\nமதுரை மேனியா சிக்கலில் சின்ன கோடம்பாக்கம்\nசாராயம் குடிச்சா சண்டைதான் மிச்சம்\nநவீன நாடகங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nithils.blogspot.com/2011/01/29-2011.html", "date_download": "2018-06-24T18:42:02Z", "digest": "sha1:6KSTPDNJAXSJU75RS32URXRGY6F3T74P", "length": 108934, "nlines": 266, "source_domain": "nithils.blogspot.com", "title": "சங்கரியின் செய்திகள்: இன்றைய செய்திகள். -ஜனவரி - 29 - 2011.", "raw_content": "\nஇன்றைய செய்திகள். -ஜனவரி - 29 - 2011.\nதிருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளை மூட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, ஜன.28: திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் உடனடியாக மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.\nதிருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்தது.\nசாயப்பட்டறைகளிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nபொது சுத்திகரிப்பு நிலையங்கள், தனி சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை அமைத்து கழிவுகளைச் சுத்திகரிப்பதாகவும், அவற்றை அமைப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் தரப்பில் கோரப்பட்டது.\nஇதையடுத்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் வரை வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது\nஇந்தத் தடை காலாவதியான பிறகும், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.\nமொத்தமுள்ள 713 சாயப்பட்டறைகளில் 413 சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்கவில்லை என்றும், இவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, நொய்யல் ஆற்றின் மூன்று வெவ்வேறு இடங்களில் நீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.\nபரிசோதனையின் முடிவில், நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் தொடர்ந்து கலப்பதால், ஆற்று நீர் மேலும் மாசடைந்துள்ளது தெரியவந்தது.\nதலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:\nநொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்காக, சாயக் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், சாயப்பட்டறைகள் தொடர்ந்து சுத்திகரிக்காத கழிவுகளை வெளியேற்றி வந்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது.\nஇந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற பிறகே, சில பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மட்டும் நம்ப முடியாது\nசாயப்பட்டறைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நொய்யல் ஆற்றை நச்சுக் கழிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம்.\nதிருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக மூட வேண்டும். இந்தப் பட்டறைகளுக்கு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.\nஇவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், முழுவதும் சுத்திகரிக்கப்படுவதை உறுதிசெய்யாத வரை அவை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது.\nஅனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்டறைக்கும் முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.\nஅந்தப் பட்டறைகள் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கலாமா என்ற அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். கழிவுகளை முழுவதுமா சுத்திகரிக்கும் அமைப்புகள் இல்லாத சாயப்பட்டறைகளுக்கு, அந்தக் குறையை சரிசெய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அந்தப் பட்டறைகளை குழுவினர் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.\nகழிவுகளை முழுவதுமாக சுத்திகரிக்கும் அமைப்பு உள்ள சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடலாம். எனினும், இந்தப் பட்டறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.\nசுத்திகரிப்புக் கருவிகளை சோதனையிடுவதற்காக தாற்காலிகமாக மின் இணைப்பு வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்யலாம். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற வேண்டும்.\nசோதனையின் போது சாயப்பட்டறைகளில் கூடுதலாக கருவிகளோ, பைப் இணைப்புகளோ இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சாயப்பட்டறைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.\nஅதேபோல், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸýக்கு பிறகும் கழிவுகளைச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பொருத்தாமல் இருந்த பட்டறைகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசாயப்பட்டறைகள் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காலக்கட்டத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.\nவழக்கு விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஉலகச் செய்தி மலர் :\n* இலங்கை போலீஸாரின் ஆள்கடத்தல்: வெள்ளை வேன் ரகசியம் அம்பலம்\nகொழும்பு, ஜன.28- இலங்கையில் சமீபகாலமாக வெள்ளை நிற வேனில் வந்து முக்கியமான ஆள்களை கடத்தியது போலீஸாரின் ஒரு பிரிவினரே என்பதாக இலங்கை இணையதளங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஎதிர்க்கட்சிகளின் முக்கிய நபர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் ஆகியோரை திடீரென வரும் வெள்ளை வேன் கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்வதாக புகார் கூறப்பட்டு வந்தது.\nஇலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரும் அதிபர் ராஜபட்சயின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச உத்தரவின் பேரில், காவல்துறையின் ரகசியப் பிரிவினர் தான் இத்தகைய ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nபெரேரா என்னும் காவல்துறை ஆய்வாளர்தான் வெள்ளை நிற வேனில் வரும் கும்பலுக்குத் தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது குழுவில் 3 காவலர்களும் ஒரு அதிகாரியும் இயங்கி வந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் ஆவணங்கள் இல்லாத அதிநவீன துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ரகசிய பிரிவினருக்கு ராணுவத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கட்டளை அதிகாரியாக செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசமீபத்தில் வெள்ளை வேனில் வந்த கும்பல் அதிபரின் முன்னாள் ஊடக அதிகாரி அஷ்ரப் அலியையும் அவரது குடும்பத்தினரையும் கடத்த முயன்றனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், வெள்ளை வேன் ரகசியத்தை அந்த அதிகாரிதான் தற்போது அம்பலப்படுத்தியதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.\nஅச்சுறுத்தல் காரணமாக அஷ்ரப் அலி இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது\n* வீடு திரும்புகிறார் நெல்சன் மண்டேலா\nகேப் டவுன், ஜன.28- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (92) விரைவில் வீடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த புதன்கிழமை, உடல்நலக்குறைவு காரணமாக ஜோகன்ஸ்பெர்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மண்டேலா அனுமதிக்கப்பட்டார்\nஎனினும், அவருக்கு சில விசேஷ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்று மருத்துவமனையில் மண்டேலாவின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் சந்தித்துப் பேசினர்.\nஇதனிடையே, அவர் குணமடைந்துவிட்டதால் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது\n* ஒபாமா நிர்வாகத்தில் 2 இந்தியர்களுக்கு பதவி\nவாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது நிர்வாகத் துறையில் பணியாற்ற 2 அமெரிக்க வாழ் இந்தியர்களைத் தேர்வு செய்துள்ளார். விவேக் மூர்த்தி, இஸ்லாம் சித்திக் ஆகிய இருவரும் நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோய் தடுப்பு, சுகாதாரம், ஒருங்கிணைந்த பொது சுகாதாரம்-மேம்பாடு குறித்த குழுவின் உறுப்பினராக விவேக் மூர்த்தி\nநியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் பராக் ஒபாமாவின் வேளாண் துறையின் பிரதான பேச்சாளராக இஸ்லாம் சித்திக் செயல்படுவார்.\nதிறமைபடைத்தவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க அரசு ஒருபோதும் தயங்கியது இல்லை. இத்தகைய திறமை படைத்தவர்கள் நாட்டுக்காக தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தவரிசையில் இவர்களிருவரும் சிறப்பாக செயல்படுவர் என்று எதிர்பார்ப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பொறுப்புகளை ஏற்க இவர்களிருவரும் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர மேலும் 13 பேரை வெவ்வேறு பணிகளுக்கு நியமித்துள்ளார் ஒபாமா\nபர்மிங்காம் மகளிர் மருத்துவமனையில் பொது மருத்துவராகவும், ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் உள்ளார் விவேக் மூர்த்தி. அமெரிக்க மருத்துவ சங்க நிறுவனரும் அதன் தலைவராகவும் இவர் உள்ளார். இந்த அமைப்பில் 15 ஆயிரம் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் உள்ளனர்.\nஅமெரிக்கர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். எபர்னிகஸ் எல்எல்சி என்ற சமூக அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.\nஇஸ்லாம் சித்திக்கை தலைமை வேளாண் துறை பிரதான பேச்சாளராக நியமித்துள்ளதாக செனட் சபைக்கு அனுப்பிய கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார். தூதரக அந்தஸ்திலானது இப்பதவி. அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதியாக இவர் பேச்சுக்களில் பங்கேற்பார். இதற்கு முன்னர் அவர் கடந்த செப்டம்பரில் இதே பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க வேளாண்துறையின் அறிவியல், கட்டுப்பாட்டு விவகாரத்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.\nஅங்கு விவசாயத் துறையில் சர்வதேச வர்த்தக விவகாரம் உள்ளிட்ட விஷயங்களை இவர் கவனித்து வந்தார். பயிர்களைக் காக்கும் ரசாயன மருந்துகளுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரிவும் இவரது தலைமையின்கீழ் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\n* ஆங் சான் சூச்சி கட்சி அங்கீகாரம் ரத்தை எதிர்த்த மனு மீண்டும் நிராகரிப்பு\nயாங்கூன்,ஜன.28: மியான்மர் விடுதலைப் போராட்ட வீரர் ஆங் சான் சூச்சி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபுதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇருப்பினும் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நேரடியாக முறையிட திட்டமிட்டுள்ளதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வழக்கறிஞர் கியாவ் ஹோய் தெரிவித்தார்.\nஇதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n* எகிப்தில் அதிபருக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது: வீட்டுக் காவலில் முகமது எல்பரதே\nகெய்ரோ, ஜன. 28: எகிப்தில் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.\nதலைநகர் கெய்ரோவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸôருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டன. பலரை போலீஸôர் தடியால் அடித்து விரட்டினர்.\nமசூதியில் இருந்து தொழுகை முடிந்து வந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மசூதியின் வெளிப்பகுதி போர்க்களமாக மாறியது. கெய்ரோவின் மையப் பகுதியை நோக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். அப்போதும் வன்முறை ஏற்பட்டது.\nநான்காவது நாளை எட்டியுள்ள போராட்டத்தால் அங்கு உள்நாட்டுக் குழப்பம் அதிகரித்துள்ளது. வன்முறைகளில் போலீஸôர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவீட்டுக் காவலில் எல்பரதே: ஆஸ்திரியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள சர்வதேச அணுசக்தி முகமை முன்னாள் தலைவர் முகமது எல்பரதேவும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது மக்களிடையே வேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து முகமது எல்பரதே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்\nபோராட்டம் வலுத்துவரும் நிலையில் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா, சூயஸ் நகரங்களில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டுமென்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.\n* ஐ.நா. சீர்திருத்தத்துக்குப் பாடுபடுவோம்: அமெரிக்கா\nவாஷிங்டன்,ஜன.28: இப்போதைய காலசூழலுக்கு தகுந்தவாறு ஐ.நா. சபையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா பாடுபட்டுவருகிறது. வரும் காலங்களிலும் இது தொடரும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேமர் தெரிவித்தார்.\nவாஷிங்டனில் வியாழக்கிழமை வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மைக் ஹேமர் இதைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று உலக அளவில் குரல் ஒலிக்கிறது. ஆனால் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் அவசியம் என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே அமெரிக்கா கருதுகிறது. பல தடைகளை தாண்டி சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா பாடுபடுகிறது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து வளரும் நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.\nகுறிப்பாக உலக அளவில் அனைத்து விதத்திலும் போற்றத்தக்கப் பங்களிப்பை நல்கும் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்கா முழு அளவில் ஆதரவு அளிக்கிறது. அதிபர் ஒபாமா இந்தியா சென்றிருந்தபோது தனது ஆதரவை தெரிவித்தார்.\nஐ.நா.வில் சீர்திருத்தம் கொண்டுவரும் விஷயத்தில் ஏராளமான எதிர்ப்புகளும், தடைகளும் உள்ளன. அதையெல்லாம் சவாலாக எடுத்து உலக நாடுகளிடம் ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முயற்சித்து வருகிறார் என்றார் மைக் ஹேமர்.\n* எச்-1பி விசா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nவாஷிங்டன் : இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்காக, அரசு சார்பில் \"எச்-1பி' விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த விசாக்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2008 பொறுத்தவரை, ஏப்., 8ல், 65 ஆயிரம் என்ற இலக்கை விண்ணப்பங்கள் எட்டின. 2009ல் டிச., 21ல் இந்த இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில், 2011ம் நிதியாண்டுக்கான \"எச்-1பி'விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக பெறப்பட்டு வந்தன. கடந்த நான்கு வாரங்களுக்குள்ளேயே, ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. தற்போது, விசா கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை எட்டி விட்டது.இவ்வாறு அமெரிக்க குடியேற்ற துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதேசியச் செய்தி மலர் :\n* தேசிய மாணவர் படை எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும்: பிரதமர் அறிவிப்பு\nபுது தில்லி, ஜன.28: தேசிய மாணவர் படை (என்சிசி) எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். கூடுதலாக 2 லட்சம் மாணவர்களைச் சேர்க்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.\nதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மாணவர் படையினரின் பேரணியில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.\nதேசிய மாணவர் படையினரின் சிறப்பான பணிகளைப் பாராட்டி கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி இப்போது 13 லட்சமாக உள்ள மாணவர் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும்.\nநாடு முழுவதும் தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் உயர் நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். கூடுதலாக மாணவர்கள் சேர்க்க அனுமதிக்கப்பட்டதன் மூலம் 5 புதிய பிரிவுகள் உருவாக்கப்படும்\nதேசிய மாணவர் படை ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதோடு நாட்டின் ஒருமைப்பாட்டின் சின்னமாக திகழ்கிறது. தேசபக்தி, குழுவாக பணியாற்றும் செயலும் இதன் மூலம் மாணவர்களிடையே அதிகரிக்கும். பாடத் திட்ட கல்வியோடு என்சிசி போன்ற கூடுதல் செயல்பாடுகள் மாணவர்களை மேலும் சிறந்தவர்களாக உருவாக்கும். உள்ளூர் மக்களுடன் இணைந்து செயல்படும் பழக்கத்தை தேசிய மாணவர் படையினர் மேலும் அதிகரிக்க வேண்டும். மே லும் மாணவர்கள் விவேகானந்தரின் போதனைகளைப் படித்து அதைப் பின்பற்ற வேண்டும். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்தவர்களாக சாதனை புரிய வேண்டும் என்ற உத்வேகத்தோடு செயலாற்ற வேண்டும்.\nதேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும், வெவ்வேறு மத நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருந்தாலும் அவர்களது செயல்பாடு ஒன்றாகவே உள்ளது.\nபன்முக தன்மை கொண்ட நமது சமூக கலாசார அமைப்பில் ஒற்றுமையோடு செயல்படுவது நமது நாட்டின் மிகப் பெரிய பலமாகும். பல்வேறு திறன் படைத்த மாணவர்கள், அவர்களது அனுபவம் ஆகியன நாட்டுக்கு மிகச் சிறந்த வளமாகும் என்றார் மன்மோகன் சிங்.\n* தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்\nபுது தில்லி, ஜன. 28: தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை அரசுடன் விவாதிக்க வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.\nகடந்த இரண்டு வார காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களில் இரண்டு பேர் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர்.\nபுதுக்கோட்டை ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் ஜனவரி 12-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.\nகோடியக்கரைப் பகுதியில் ஜனவரி 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரை கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று மாட்டி கடலில் தள்ளியதில் அவர் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.\nஇப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஓரிரு நாள்களாக பல்வேறு மீனவர் அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவை இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளதாக அந்தத் துறை அதிகாரி ஒருவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்\n* ஹஜ் மானியம் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானதல்ல: உச்ச நீதிமன்றம்\nபுது தில்லி, ஜன. 28: ஹஜ் புனிதப் பயணத்துக்கு அளிக்கப்படும் மானியம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஹஜ் பயணத்துக்கு அளிக்கப்படும் மானியம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஃபுல் கொராடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\nஹஜ் மானியம் அளிப்பது என்பது, சமத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14, பாரபட்சமற்ற தன்மையை வலியுறுத்தும் பிரிவு 15-பி, ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பொது வரிப் பணத்தை பயன்படுத்தாமல் இருப்பதை வலியுறுத்தும் பிரிவு 27 ஆகியவற்றுக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியதாவது:\nபொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில் ஒரு சிறிய பகுதியை மதம் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது பிரிவு 27-க்கு விரோதமானதல்ல. ஒருவேளை, வசூலிக்கும் வரியில் 25 சதவீதம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமானால் அது பிரிவு 27-க்கு விரோதமானது.\nஇந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. கும்ப மேளாவுக்கும், சீனாவில் உள்ள மானசரோவருக்கு ஹிந்துக்கள் யாத்திரை மேற்கொள்வதற்கும் இதுபோன்ற செலவுகள் செய்யப்படுகின்றன என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஎனவே, மற்ற மதங்களுக்கும் அரசு உதவிகள் செய்யப்படுவதால் பிரிவு 14, 15-பி ஆகியவையும் மீறப்படவில்லை.\n1947-ல் நாடு பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டது. இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க கடும் நெருக்குதல் அப்போதிருந்த தலைமைக்கு அளிக்கப்பட்டது.\nஎனினும், பண்டித ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அந்த நெருக்குதல்களுக்குப் பணியாமல் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தனர் என்று குறிப்பிட்டு பிரஃபுல் கொராடியாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்\n* * குஜராத் என்கவுன்டர் வழக்கில் திருப்பம்\nஆமதாபாத்,ஜன.28: குஜராத்தில் இஷ்ரத் ஜெஹான் உள்பட 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறப்பு விசாரணைக்குழு புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்த விவரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் திட்டத்துடன் வந்த இஷ்ரத் உள்பட 4 பேர், ஆமதாபாத் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2004 ஜூன் 15-ல் நடைபெற்றது. ÷இது தொடர்பாக விசாரணை நடத்த கர்னைல் சிங் தலைமையில் மூன்றுபேர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு, ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.÷அப்போது சிறப்பு விசாரணைக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான சதீஷ் வர்மா, இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சில சந்தேகங்களை நீதிமன்றத்தில் எழுப்பினார். ÷இரண்டு விதமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, குஜராத் முதல்வரைக் கொலை செய்ய வந்தவர்களை போலீஸôர் என்கவுன்ட்டர் செய்திருக்கலாம். மற்றொன்று, அந்த 4 பேரையும் போலீஸôர் வேண்டுமென்றே கூட சுட்டுக் கொன்று இருக்கலாம்.\nஇதில் இரண்டாவது கூறப்பட்டுள்ள விஷயம் நடந்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக புதிதாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் சதீஷ் வர்மா கூறியுள்ளார்\nமாநிலச் செய்தி மலர் :\n* சா. கந்தசாமி, நாஞ்சில் நாடன், ராஜேஷ் குமாருக்கு கலைமாமணி\nசென்னை, ஜன. 28: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் விருது பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஇதேபோன்று, திரைத்துறையில் நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, மாளவிகா ஆகியோரும் விருது பெறுகின்றனர்.\nகலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது.\nவிருதுபெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nஅப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\n2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்), பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ. லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன் (சமயச் சொற்பொழிவாளர்), தேச. மங்கையர்க்கரசி (சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபாலகிருஷ்ணன் (இசை ஆசிரியர்), கே. என். சசிகிரண் (குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத் (வயலின் கலைஞர்), ஐ. சிவக்குமார் (மிருதங்க ஆசிரியர்), என்.எஸ். ராஜம் (மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன் (வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா (வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன் (புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம் (புல்லாங்குழல்), டாக்டர் தி. சுரேஷ் சிவன் (தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன் (மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன் (நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம் (தவில் கலைஞர்), ஏ.ஹேம்நாத் (பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி (நாடகக் கலைஞர்), எப். சூசை மாணிக்கம் (நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை).\n* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க உத்திகள்: தேர்தல் அதிகாரி\nதஞ்சாவூர், ஜன. 28: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பல்வேறு உத்திகள் கையாளப்படும் என்றார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்.\nதஞ்சையில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் அளித்த பேட்டி:\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் புகைப்பட வாக்காளர்கள் பட்டியல் தொடர்பாக ஆய்வு செய்ய வந்தேன்.\nதமிழகத்துக்கு குஜராத் மற்றும் பிகாரிலிருந்து 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nவாக்குச் சாவடிகளின் தேவைக்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படும். பழுதாகும் இயந்திரங்களுக்குப் பதிலாக புதிதாகக் கூடுதல் இயந்திரங்கள் வழங்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளன. ஒரே நபரின் பெயர்கள் இரு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட வகையில், 50,000 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் பாதுகாப்புக்கு மாநில காவல் துறை முழு அளவில் பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் துணை நிலை ராணுவம் வரவழைக்கப்படும்.\nவாக்காளர் அடையாள அட்டை காணாமல் போயிருந்தாலும், பட்டியலில் பெயர் இருந்தால் போதும். ரூ. 15 செலுத்தி புதிதாக புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.\nஎந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49(ஓ) விண்ணப்பம் கடந்த தேர்தலில் பயன்படுத்தியதுபோல, இந்த முறையும் பின்பற்றப்படும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படும்.\nபிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பல உத்திகள் கையாளப்பட்டதைப் போல தமிழகத்திலும் கையாளப்படும்.\nபணம் கொடுப்பது தொடர்பாக மாநில தேர்தல் அலுவலகத்துக்கு கேமரா மற்றும் இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம். இதற்காக, இலவச தொலைபேசி எண், இணையதள முகவரி பின்னர் தரப்படும்.\nஇதுகுறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரவீண்குமார்.\n* பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் விதத்தை அரசு விளக்க வேண்டும்: பெண் ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nசென்னை, ஜன. 28: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு எந்த வரையறை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று பெண் ஊராட்சித் தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து தமிழக ஊராட்சிமன்ற பெண் தலைவர்கள் கூட்டமைப்பின் கெüரவத் தலைவர் பொன்னி கைலாசம் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:\n\"உள்ளாட்சிகளில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு எந்தெந்த இடங்களில் எந்த வரையறைப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை மாநில அரசு வெளியிட வேண்டும். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள ஊராட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் 6309 பெண் ஊராட்சிமன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇவர்களில் உள் ஒதுக்கீடாக 2315 தலித், பழங்குடியின பெண் தலைவர்களும் பதவியேற்பாளர்கள். தமிழ்நாட்டின் சட்ட மேலவை உறுப்பினர்களாக ஊராட்சித் தலைவர்கள் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, 29 துறைகளுக்கான அதிகாரங்கள் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சிகள் உருவாகி 14 ஆண்டுகள் ஆன பின்பும், அதிகாரங்கள் மாநில அரசால் பரவலாக்கப்படவில்லை.\nஉள்ளாட்சிகள் சுயாட்சி அமைப்புகளாக இயங்க முடியாமல் அரசியல் கட்சிகளின் தலையீட்டினால், செயல்படாத அமைப்புகளாக மாறியுள்ளன.\nகடந்த 14 ஆண்டுகளில் ஊராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு 8 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை வெறும் 9 சதவீதமாகவே இருந்து வருகிறது. அந்த நிதியும் மின் கட்டணம், ஊராட்சிப் பணியாளருக்கான ஊதியம் செலுத்தக் கூட போதுமானதாக இல்லை. இந்த நிலையில் ஊராட்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி இல்லாத நிலையே நீடித்து வருகிறது.\nஊராட்சிகளுக்கு சட்டப்பூர்வமாக வர வேண்டிய 9 சதவீத நிதியை மாநில அரசின் திட்டங்களுக்காக செலவிடுவது சட்ட விரோதமான செயலாகும். இதனால் ஊராட்சிகளில் கிராம சபை மூலம் மக்கள் தீர்மானிக்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nமாநில அரசின் திட்டங்களிலும், ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை. அனைத்தும், அரசு அதிகாரிகளின் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. தமிழில் பெயர் வைக்கும் சினிமாக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி விலக்கு ஊராட்சிகளின் நிதியாயாதாரத்தில் இருந்தே அளிக்கப்படுகிறது.\nஉள்ளாட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. பயணப்படியாக மாதம் ரூ. 500 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சில பஞ்சாயத்துகளில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் கணவன்மார்கள்தான் பணிகளை கவனிப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.\nநியாமான சம்பளம் கொடுத்தால், அலுவலக பணிபோன்று காலை முதல் மாலை வரை நாங்களும் பஞ்சாயத்து அலுவகத்தில் பணியாற்றத் தயாராக உள்ளோம்' என்று அவர் கூறினார்.\n* நாளை மாரத்தான் போட்டி அனைவரும் பங்கேற்கலாம்\nமதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாரத்தான் போட்டி, நாளை காலை 7 மணிக்கு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து துவங்குகிறது. மாணவர்கள், ஆண் களுக்கான திறந்தநிலை மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி பங்கேற்கலாம். 21 கி.மீ., தூரம் ஓடவேண்டும். திறந்தநிலை, பெண்களுக்கான போட்டியில் 10 கி.மீ., தூரம் ஓடவேண்டும். 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 10 கி.மீ., தூரமும், மாணவிகள் ஐந்து கி.மீ., தூரமும் ஓடவேண்டும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசுத்தொகை மொத்தம் 55ஆயிரம் ரூபாய், என மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்தார்.\nவர்த்த்கச் செய்தி மலர் :\n* பங்குச் சந்தை விழுங்கிய ரூ. 11 லட்சம் கோடி: 289 புள்ளிகள் வீழ்ச்சி\nமும்பை, ஜன. 28: மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து புள்ளிகள் சரிந்து வருகின்றன.\nதீபாவளியிலிருந்து இப்போதுவரை ரூ. 11 லட்சம் கோடி நஷ்டம் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 3 லட்சம் கோடியாகும். மூன்று நாள்களில் 755 புள்ளிகள் சரிந்துள்ளது.\nவாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று பங்குச் சந்தையில் 289 புள்ளிகள் சரிந்தது. இதனால் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக பங்குச் சந்தை குறியீட்டெண் 18,395 புள்ளிகளாகக் குறைந்தது. இதற்கு முன்பு இந்த அளவுக்கு பங்குகள் சரிந்தது கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதிதான்.\nஅதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கும் என முதலீட்டாளர்கள் கருதியதும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 92 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,512 புள்ளிகளாகக் குறைந்தது.\nரிசர்வ் வங்கி கடந்த 25-ம் தேதி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் தொடர்ந்து கட்டுமானம், ஆட்டோமொபைல், நுகர்வோர் தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்து வருகின்றன. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும் பங்குச்சந்தை சரிவுக்குப் பிரதான காரணமாகும். அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் நடப்பு மாதத்தில் இதுவரை ரூ. 4,220 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.\nமொத்தம் 2,386 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 506 நிறுவனப் பங்குகள் கணிசமானலாபம் ஈட்டின. மொத்தம் ரூ. 3,904.41 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை ரூ. 3,313.90 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.\nஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சீனா, சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் மட்டும் சிறிதளவு லாபம் ஈட்டின. ஜப்பானின் நிகே பங்குச் சந்தை 1.13 சதவீதம் சரிந்தது\n** தங்கம் விலை குறைய காரணமென்ன\nதங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 36 ரூபாய் குறைந்தது.\nஆன்-லைன் வர்த்தகத்தால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்தாண்டு துவக்கத்தில், ஒரு கிராம் 1,600 ரூபாய் என்றிருந்தது. பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்ததாலும், தேவை அதிகரித்ததாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்தாண்டு இறுதியில், ஒரு கிராம் 1,900 ரூபாயை தாண்டி, \"சாதனை' படைத்தது. இந்தாண்டு துவக்கம் முதலே தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. கடந்த 24ல் 1,895 ரூபாயாக இருந்த ஒரு கிராம், 25ம் தேதி 20 ரூபாய் குறைத்து விற்கப்பட்டது. 26ல் ஐந்து ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 36 ரூபாய் குறைந்து 1,853 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nதங்கம் விலை தொடர்ந்து குறையுமா என்பது குறித்து, தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, \"ஆன்-லைன் வர்த்தகத்தில் தங்கம் இருப்பதால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. தங்கம் வாங்கும் ஆர்வம் குறைந்ததே, விலை குறைவுக்கு காரணம். ஆன்-லைனில் தங்கம் வாங்க அதிகம் பேர், \"புக்' செய்யும்போது, மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது' என்றார்.சென்னையில் நேற்று, ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,833 ரூபாயாக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 1,971 ரூபாயாக இருந்தது. கடந்த 30 நாட்களை கணக்கெடுக்கும் போது இது மிகவும் குறைந்த விலையாகும். அதே சமயம், கடந்த மாதம் 30ம் தேதி, ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை, 1,930 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் 2,075 ரூபாயாகவும் இருந்தது.\nஇதே போல் வெள்ளியின் விலையும் நேற்று மிகவும் குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 44 ரூபாய் 55 பைசாவாகவும், ஒரு கிலோவின் விலை 41 ஆயிரத்து 650 ரூபாயாகவும் இருந்தது. வெள்ளியும் கடந்த ஒரு மாதத்தில், கிராம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஒப்பிடும் போது, கடந்த 25ம் தேதி வெள்ளியின் விலை ஒரு கிராம் 44 ரூபாய் 20 பைசாவாக இருந்தது. இவை சென்னை நிலவரம்.\nதற்போது தை மாதம் திருமண சீசன். அதனால், தங்கம், வெள்ளி விற்பனை அதிகரித்து காணப்படும். இப்போது சற்று விலையை குறைத்தால், அவற்றின் விற்பனையை எதிர்பார்த்ததை விட அதிகரிக்கச் செய்ய முடியும். அந்த யுக்தியை பின்பற்றியே தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது என, விவரம் அறிந்த தங்கம் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.\nவிளையாட்டுச் செய்தி மலர் :\n* இந்தியாவுக்கு உலக சாம்பியன் வாய்ப்பு *கபில் தேவ் நம்பிக்கை\nதுபாய்: \"\" இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது. இம்முறை வீரர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம், ''என, கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று சாதித்தது. தற்போது இந்திய துணை கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர்(பிப். 19-ஏப். 2) நடக்க உள்ளது. இது குறித்து \"கிரிக்கெட் ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:\nதற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி, உலக கிரிக்கெட்டில் இதற்கு முன் எப்போதும் பார்க்காத வகையில், வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் மட்டும் சற்று பலவீனமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சமபலமாக தோன்றுகிறது. இந்திய வீரர்கள் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தினால், புதிய உலக சாம்பியனாக உருவெடுக்கலாம்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை உள்ளூரில் விளையாடுவது தான் மிகப்பெரிய பலம். அதுவே பெரிய பலவீனமும் கூட. அணியின் கேப்டன் தோனி, என்னைவிட சிறப்பானவர். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் ஜொலிக்கிறார். இந்தியர்கள் அனைவரும் விரும்பும் உலக கோப்பையை, தோனி இம்முறை கைப்பற்றி சாதிப்பார் என்று நம்புகிறேன்.\nகடந்த 1983ல் \"கறுப்பு குதிரைகளாக' செயல்பட்ட நாங்கள், யாரும் எதிர்பாராத வகையில் கோப்பை வென்றோம். ஆனால் இம்முறை எந்த அணியும் \"கறுப்பு குதிரையாக' செயல்படும் என நினைக்கவில்லை. ஏனெனில் 3 அல்லது 4 அணிகள் ஒன்றைவிட ஒன்று விஞ்சும் வகையில் <உள்ளன. இங்கிலாந்து சிறப்பான அணியாக மீண்டு வந்துள்ளது. தவிர, இலங்கை அணி மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. இதே போன்று தான் ஆஸ்திரேலியாவும் உள்ளது.\nவலிமையான பவுலர்களை கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியும், யாரையும் வீழ்த்த வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகம் நம்பமுடியாத அணியாக <உள்ளது. இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்கவே முடியாது. குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்பட்டு, திடீரென எந்த அணியையும் சாய்த்து விடுவார்கள்.\nஉலக கோப்பை தொடரின் விளம்பர தூதராக சினிமா நட்சத்திரம், பாடகர் அல்லது அரசியல்வாதி என யாரையும் தேர்வு செய்யாமல், சச்சினை தேர்வு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஐ.சி.சி.,க்கு நன்றி சொல்ல வேண்டும். சக வீரர் ஒருவர், இப்படி தூதராக இருப்பது பெருமிதம் கொள்ளச்செய்கிறது. கிரிக்கெட்டை, கிரிக்கெட் விளையாடும் நபரால் மட்டுமே சிறப்பாக விளம்பரம் செய்ய முடியும். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, சிறப்பான விளையாட்டு வீரராக திகழும் சச்சினைத் தவிர, இதற்கு வேறு பொறுத்தமான நபர் யாருமில்லை.\nஇவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்\n* ஈடன் விவகாரம்: பி.சி.சி.ஐ., \"அப்பீல்'\nகோல்கட்டா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்த உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.\nவரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் (பிப்., 19 - ஏப்., 2), கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி உட்பட, மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் புதுப்பித்தல் பணி, நிறைவு பெறவில்லை என்பதால், பிப்., 27ல் நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியை, வேறு மைதானத்தில் நடத்த ஐ.சி.சி., முடிவெடுத்தது.\nஇதனிடையே, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பேசி, கூடுதல் கால அவகாசத்தை பெற்றுத் தர வேண்டும் என, சி.ஏ.பி., தலைவர் டால்மியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகூடுதல் அவகாசம்:இதுகுறித்து அவர் அனுப்பிய கடிதத்தில்,\"\" ஐ.சி.சி., தெரிவித்துள்ள கவலைகள் அனைத்தும் சரியானவை தான் என்பது தெரியும். இருப்பினும், இன்னும் ஒரு பத்துநாள் அவகாசம் கொடுத்தால் (வரும் பிப்., 7) அனைத்து வித வேலைகளையும் முடித்து விடுகிறோம்,'' என, தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,\"\"ஐ.சி.சி., முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளோம். இதற்கான கடிதத்தை ஐ.சி.சி.,க்கு அனுப்ப இருக்கிறோம். ஈடன் கார்டனில் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும் என நம்புகிறோம்,''என்றார்.\nவீரர்கள் ஏமாற்றம்:இந்நிலையில், புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்து, போட்டி மாற்றப்பட்டதால், இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது \"டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,\"\" ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட, ஈடன் கார்டன் மைதானம், உலக கோப்பை போட்டிக்கு முன் தயாராகாதது வெட்கக்கேடானது. இது மிகவும் ஏமாற்றம் தருகிறது,'' என தெரிவித்துள்ளார்.\nசெயல்திட்டம் இல்லை:மற்றொரு இங்கிலாந்து வீரர் டிரம்லெட் கூறுகையில்,\"\" இந்தியா, இங்கிலாந்து போட்டியை காண, நிறைய ரசிகர்கள் ஏற்கனவே விமான டிக்கெட் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இங்கு செல்வதற்காக ஏகப்பட்ட பணத்தை செலவிட்டு இருப்பார்கள். இந்நிலையில் கடைசி நேரத்தில் போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டது நிறைய இழப்பு தான். மிகப்பெரிய தொடரை நடத்தவுள்ள நிலையில், சரியான செயல்திட்டம் இல்லாமல் இருப்பது அவமானம்,'' என்றார்.\nஆன்மீகச் செய்தி மலர் :\n* அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : வரசித்தி விநாயகர்\nபழமை : 500 வருடங்களுக்கு முன்\nமாநிலம் : ஆந்தர பிரதேஷம்\nவிநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது\nபிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.\nஇங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nகணவன் மனைவி பிரச்னை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.\nசத்தியப் பிரமாணம்: தினமும் மாலை \"சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் \"சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள்.\nமுன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.\nஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.\nபிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.\nஆன்மீகச் சிந்தனை மலர் :\nகடவுள் நமக்கு உறவினர் - சாரதாதேவியார்.\n* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்\n* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை\nதவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.\n* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,\nநம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.\nவினா - மேதினம் முதன் முதலில் எங்கே எப்போது ஆரம்பிக்கப்பட்டது\nவிடை - மேதினம் 1886ஆம் ஆண்டு சிகாகோவில்,தொழிலாளர்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டது.\nபாலிஷ் போடுவதாக ஏமாற்றி 24 சவரன் நகைகள் அபேஸ்\nதிண்டிவனம்:திண்டிவனத்தில் பாலிஷ் போடுவதாக கூறி 24 சவரன் தங்க நகைகளை அபேஸ் செய்த இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்\nஅனந்தபத்மநாபன் (55). வானூர் ஒன்றிய தி.மு.க., அவைத்தலைவராக பதவி வகிக்கிறார். இவரது வீட்டிற்கு நேற்று பகல் 12 மணிக்கு வந்த வடமாநில வாலிபர்கள் இருவர் நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறினர்.இதனை நம்பிய அனந்தபத்மநாபன் மனைவி மஞ்சுளா, மருமகள் சரளா இருவரும் 24 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளனர். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாலிஷ் பவுடரை கலக்கி நகைகளை போட்டுள்ளனர்.அப்போது அங்கு நின்றிருந்த சரளாவிடம் நகைககளை சூடு செய்ய விளக்கு கொண்டு வருமாறு கூறினர். அவர் திரும்ப வருவதற்குள் இரண்டு வாலிபர்களும் தப்பியோடிவிட்டனர்.இது குறித்து புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nநன்றி - தின மணி, தின மலர்.\nPosted by சங்கரியின் செய்திகள்.. at 6:10 AM\nசாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு மிக அவசியம். சமூக நோக்கோடு கூடியத் தீர்மானம். செயலாக்கப் படுகிறதா என்று பார்க்க வேண்டும். சிறு வயதில் நான் வளர்ந்த் குரோம்பேட்டையைச் சுற்றி இருந்தத் தோல்பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வந்த கழிவு நீர் அந்த வட்டாரத்தையே கெடுத்து விட்டது.\nஒபாமா தேர்ந்தெடுக்க அரசியலே காரணம். சென்ற தேர்தலில் அவருக்கு மிகவும் உதவி செய்த இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை; அடுத்த வருடம் தேர்தல் வருகிறதே இந்தியர்களின் உதவி வேண்டுமே ஒபாமாவின் யானைக்காது சும்மா ஆடுமா\nமீனவர் படுகொலை போன்ற பிரச்சினைகள் இனி வராது நிரந்தரத் தீர்வு காண்பாரா நிருபமா\nதமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.\nநன்றி திரு அப்பாதுரை, தமிழன்.\nஇன்றைய செய்திகள். -ஜனவரி - 31 - 2011.\nஇன்றைய செய்திகள். - ஜனவரி - 30 - 2011\nஇன்றைய செய்திகள். -ஜனவரி - 29 - 2011.\nஇன்றைய செய்திகள். - ஜனவரி - 27 - 2011.\nஇன்றைய செய்திகள். - ஜனவரி - 26 - 2011.\nஇங்கேயும் வந்து பாருங்க....நித்திலம் - சிப்பிக்குள் முத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/books?start=7", "date_download": "2018-06-24T18:12:28Z", "digest": "sha1:OWPGX3YIUX46THV5PA4EH3VZSCLJ6ZGU", "length": 4725, "nlines": 52, "source_domain": "sheikhagar.org", "title": "நூற்கள் - இஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை", "raw_content": "\nநூற்கள் - இஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசில வருடங்களுக்கு முன்னர் மிஃராஜ் தினத்தை முன்னிட்டு இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஓர் உரை நிகழ்த்துமாறு வேண்டப்பட்டேன். இவ்விடயம் பற்றி இவ்வளவு நேரம் பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்றே எனக்கு ஆரம்பத்தில் தோன்றியது. ஆயினும், இஸ்ரா, மிஃராஜ் தொடர்பான நூல்களை எடுத்து வாசித்த போதே இது, எவ்வளவு விரிவாக நோக்கப்படத்தக்க, ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள பல வழிகாட்டல்களைக் கொண்ட ஒரு மகத்தான நிகழ்வு என்பதை என்னால் உணர முடிந்தது.\nபலரின் பார்வையில் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இவ்விண்ணுலக யாத்திரை ஓர் அற்புத நிகழ்ச்சியாக மாத்திரமே நோக்கப்படுகின்றது. ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய வாழ்வுக்கான ஒரு முழுமையான திட்டத்தையே இது வகுத்தளிக்கின்றது. அதனைச் செய்முறையில் படம்பிடித்துக் காட்டுகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே இருக்க முடியும்.\nஇஸ்ராவையும் மிஃராஜையும் இத்தகைய பரந்ததொரு கண்ணோட்டத்தில் அணுகி குறித்த எனது வானொலி உரையை அமைத்துக்கொள்ள அல்லாஹுத்தஆலா தௌபீக் செய்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=160", "date_download": "2018-06-24T18:40:51Z", "digest": "sha1:LVZK533VVTVVCPWM7QTOLKQ4KZYYVVED", "length": 5849, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "ஏழு அம்சங்கள் உள்ள பெண்ணை திருமணம் செய்தால், நீங்க தான் அதிர்ஷ்டசாலி! – TamilPakkam.com", "raw_content": "\nஏழு அம்சங்கள் உள்ள பெண்ணை திருமணம் செய்தால், நீங்க தான் அதிர்ஷ்டசாலி\nபாவிஷ்ய புராணம், குறிப்பிட்ட ஏழு அம்சங்கள் நிறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறது. அந்த அம்சங்கள் என்ன\nபெண்களுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன\nஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது.\nஒரு ஆண் அல்லது பெண்ணின் நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று சாமுந்திரா சாஸ்திரம் கூறுகிறது.\nபெண்ணின் சருமம் இயற்கையில் பொலிவாகவும், மென்மையாகவும் இருந்தால், அந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாம்.\nஆண் அல்லது பெண்ணிற்கு வாழ்க்கைத் துணையாக வருபவரின் பற்கள் வெண்மையாகவும், நல்ல வடிவிலும் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.\nஒரு பெண் கூர்மையான மூக்கு, நீளமான காதுகள் மற்றும் வில் போன்ற புருவம் கொண்டிருந்தால், அந்த பெண் மிகவும் அதிர்ஷ்டசாலியாம். அப்படி உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவர்களின் வீட்டில் செல்வம் கொட்டுமாம்.\nஒரு பெண்ணின் பாதங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.\nஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் குரல் இனிமை மற்றும் மென்மையாக இருந்தால், அவர்கள் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அதிர்ஷ்டசாலியாம்.\nபில்லி சூனியம் வைத்தால் பலிக்காத சில நபர்கள் யார் தெரியுமா\nசுண்டல் சாப்பிட மட்டும் அல்ல\nஇரவில் தூக்கம் வர நீண்ட நேரம் ஆகிறதா 1 மணிநேரத்திற்கு முன் இந்த பானம் குடிங்க. நிம்மதியான தூக்கம் வரும்.\nவீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுணம் ஆகுமா\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nஉங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா\nஇந்து மதத்தில் மறுபிறவி என்பது உண்மையா \nஉங்கள் உடல் எடை விரைவாக குறைய தினமும் இரவில் இந்த பானம் குடியுங்கள்\nதிருப்பதி ஏழு மலைகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=111767", "date_download": "2018-06-24T18:13:58Z", "digest": "sha1:O4FKM45FF6VZ2M5QNUDHVG52CSTTQDG5", "length": 8237, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து தகுதி - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து தகுதி\nஅடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.\nஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது.\nமற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் ஜெர்மனி 9 ஆட்டத்தில் விளையாடி அனைத்திலும் வென்று 27 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.\nஇங்கிலாந்து 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 டிராவுடன் 23 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இதன் மூலம் ஜெர்மனி, இங்கிலாந்து அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.\nவெள்ளிக்கிழமை இரவு நடக்கவுள்ள போட்டியில் ஆஸ்திரியாவை வென்றால், செர்பியா 11 வது இடத்துக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது, அதே இரவு நடக்கவுள்ள மற்றுமொரு போட்டியில் அல்பேனியாவை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றால் ரஷ்யா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெரும்.\n2018 இங்கிலாந்து தகுதி உலக கால்பந்து போட்டி ஜெர்மனி 2017-10-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலக கால்பந்து போட்டி;விஏஆர் டெக்னாலஜியால் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது;கிரிஸ்மான்\nஇரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை செயலிழக்க வைக்க 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nஆப்ரிக்கர்களின் நலனில் ஜெர்மனி அக்கறை கொண்டுள்ளது: ஏங்கலா மெர்கல்\nமான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை\nஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி\nஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?p=88573", "date_download": "2018-06-24T18:37:38Z", "digest": "sha1:RYHDQDJHF4VBEX3MOSPTF5TNY5VNHY2S", "length": 24869, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு", "raw_content": "\nஇலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு\nதமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு எனனவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டைநிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினைதீர்க்கமாக வெளிப்படுத்தும ; ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது. நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழுவெளியிட்டது.\nதமிழர் தாயகம், இலங்கைத் த Pவு மற்றும் அனைத்துலக நாடுகளில் வாழும் பல்வேறு தமிழ்தரப்புக்களிடமிருந்து எழுத்து வடிவிலும், வாய்மொழி மூலமாகவும் பெறப்பட்ட பெருமளவானஅறிவுரைகளை உள்வாங்கி, குறித்த தீர்வுத் திட்டம் இறுதி வடிவம் செய்யப்பட்டது. 2016 ஏப்ரல் 10 ஆம் திகதி அந்த இறுதி வரைபு எம்மால் வெளியிடப்பட்டது.இவ்வாறாக, தமிழ் மக்களின் ஏகோபித்த பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இந்த தீர்வுத் திட்ட வரைபானது, இலங்கை அரசமைப்பு சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் எம்மால் வழங்கப்பட்டது.\nஅத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின்அரசமைப்புக்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடமும் எம்மால் நேரடியாகக்கையளிக்கப்பட்டது. மேலும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பியஒன்றியம், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேசசமூகத்திடமும் அந்தத் தீர்வுத்திட்டம் நேரடியாகச் சேர்ப்பிக்கப்பட்டது.தமிழ் மக்கள் பேரவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவே இந்த அசியல்தீர்வுத் திட்டத்தை வெளியிட்டது என்பதனை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’பேரணிகள் நிரூபித்தன. இந்தத் தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள், பல்லாயிரக் கணக்கில் திரண்டுஅங்கீகரித்திருந்தனர்.அந்த வகையில் தமிழ ;த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வு இன்னதுதான் என்பதுமீளவும் வலியுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் – தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள்பேரவையினால்முன்வைக்கப்பட்டுள்ளகூட்டாட்சி தீர்வுத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழ்த்தேசத்தின் அடிப்படைஅரசியற் பிறப்புரிமைகளான – பிரிபடாத தமிழர் தாயகம், சுயநிர்ணயஉரிமை, தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரம் என்பவற்றை சிறீலங்காவுக்கான அரசமைப்புஉருவாக்க சபையின் வழிகாட்டல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முற்றாகநிராகரித்துள்ளது.\nஅரசமைப்பு உருவாக்க சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக்\nகூட்டமைப்பினர் கூட, தமிழ் மக்களின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளை வழிப்படுத்தல் குழுக்கூட்டங்களில் வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்றி, இந்த அடிப்படைப் பிறப்புரிமைகளைமறுதலிக்கும் நிலைப்பாட்டுக்கு ஒப்புதலும் அளித்துள்ளனர்.\nவழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கியுள்ள பின்னிணைப்பில், தமிழ ;மக்களின் அடிப்படைப் பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இந்த இடைக்கால அறிக்கையைபிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் தாமும் அதனை ஏற்றுக் கொள்ளத்தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்துமூலம் வாக்குறுதி அளித்துள்ளமை\nமிகுந்த ஏமாற்றமளிக்கின்றது.புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கானதீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, ‘தீர்வு’ இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன்முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் ்அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள்பேரவையின் நிலைப்பாடாகும்.தற்போது வெளியிடப்பட்டுள்ள குறித்த இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கமானது – இலங்கைத ;தீவில் வாழுகின்ற மக்கள் குழுமங்கள் ஒவ்வொன்றையும் இனரீதியான தனித்துவத்தின்அடிப்படையில் அங்கீகரிக்காமல்,இலங்கை மக்கள் அனைவரையும் ‘சிறீலங்கர்கள்’ என்கின்ற ஒரேஅடையாளத்தின் கீழேயேகொண்டுவருகின்றது.ஒட்டு மொத்தமான இலங்கை மக்களையும்சிறீலங்கர்கள்’ என்று அடையாளப்படுத்துவதானது சிங்கள பௌத்த மேலதிக்கத்தை மேலும ;\nபலப்படுத்துவதாக மட்டுமே அமையும் என்பதனையே வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.\nஅறுதிப் பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்களே வாழும் ஒரு நாட்டில் – வரலாற்று ரீதியானஇன முரண்பாடும் இருக்கின்ற ஒரு பின்னணியில் – ஜனநாயக விழுமியங்கள் இங்குபாதுகாக்கப்படமாட்டாது என்பதனால், இந்த இடைக்கால அறிக்கையைத் தமிழ் மக்கள்\nபேரவை முற்றாக நிராகரிக்கின்றது.இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் அல்லாமல் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தின்\nஅடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு அமையவேண ;டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும்.எனவே, அரசமைப்பு உருவாக்கமுயற்சிகளுக்கு முன்னதாக தமிழர்கள் ஒரு தனித் தரப்பாகவும ;சிற Pலங்காக அரசாங்கம் ஒரு தனித் தரப்பாகவும் கொள்ளப்பட்டு, ஒரு மூன்றாம் தரப்புமத்தியஸ்தத்தின் ஊடாக, சமூக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதன் மூலமாக மட்டுமே தமிழ ;த ;\nதேசியத்தின் அடிப்படைப் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும் என்றே தமிழ் மக்கள ;பேரவை நம்புகின்றது.அதன் காரணமாக தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட தீர்வு திட்டத்தில் ஒருசமூக உடன்பாட்டின் ஊடாக தமிழ்த் தேசத்தின்அங்கீகாரம் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும்,அதன் பின்பே அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும்வலியுறுத்தப்பட்டுள்ளது.இலங்கைத் தீவில் தாம் கொண்டுள்ள நலன்களைப் பாதுகாக்க முனைகின்ற உலக சக்திகள் இங்கு ஐக்கியத்தையும் அமைதியையும் பேண விரும்புகின்றன. தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவல்லஒருசமூக ஒப்பந்தத்தின் ஊடாக மட்டுமே நிரந்தரமானஐக்கியமும் அமைதியும் இந்த தீவில் பேணப்பட முடியும் என்பதை சர்வதேச சமூகம்உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால், அத்தகைய ஒரு சமூக ஒப்பந்தத்தைச்சாத்தியமாக்குவதற்கு சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nதென்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு லண்டனில் நிதி சேகரிப்பு நிகழ்வு\nஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) கப்பல் நூற்றாண்டு நினைவு தினம் – புன்னியாமீன்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\n2016 இல் தீர்வு எட்டாவிட்டால், 2016 டிசம்பர் 31 இல் த.தே.கூ பாஉ கள் பதவி விலக வேண்டும் – என் வித்தியாதரன் : த.ஜெயபாலன்\nதமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள தீர்வுத் திட்ட யோசனை வரைபு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/jeminiganesanum-suruli-rajanum-movie-review.html", "date_download": "2018-06-24T18:22:15Z", "digest": "sha1:TWRDRZQYKGGLGJUE7HUU6GGCP7ITYB4D", "length": 6038, "nlines": 126, "source_domain": "www.cinebilla.com", "title": "JeminiGanesanum Suruli Rajanum Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் விமர்சனம்\nநல்ல நடிகன் என்ற பெயரை எடுத்தும் தன்னால் கமர்ஷியல் ரீதியாக ஹிட் கொடுக்க முடியாமல் திணருகிறார் அதர்வா. அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா நடிக்க உருவாகியிருக்கிறது ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’.\nதன் முன்னாள் காதலிகள் மூவருக்கும் திருமண பத்திரிக்கை வைப்பதற்காக சென்னையிலிருந்து மதுரை செல்கிறார் அதர்வா. போன இடத்தில் சூரியுடன் நட்பு கிடைக்கிறது. சூரியிடம் தனது காதல் கதைகளை பகிர்கிறார்.\nகல்லூரி காலங்களில் அதர்வா மன்மதன். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து அவர்களை கழட்டி விட்டு மீண்டும் ஒரு பெண்ணோடு காதல் வலையோடு சுற்றுகிறார். கடைசியாக அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறார். கடைசி நேரத்தில் என்ன என்ன ட்விஸ்ட் நடக்கிறது என்பதே படத்தின் கதை.\nஅதர்வா ஒரு கமர்ஷியல் நாயகனாக அதர்வா இதில் தனது வெற்றிக் கொடியை நிலை நிறுத்தியிருக்கிறார். ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே இருந்தாலும் ப்ளே பாயாக விளையாடியிருக்கிறார். கடைசி 20 நிமிடத்தில் சூரியுடனான கலாட்டாவில் பின்னி எடுத்திருக்கிறார் அதர்வா.\nரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி 4 பேருமே கலர்புல்லாக வந்து செல்கின்றனர். அவர்களுக்கான வேலைகளை செழிப்பாக செய்துள்ளனர்.\nஆரம்பத்தில் படத்தினை ஆமை வேகத்தில் எடுத்துச் செல்லும் இயக்குனர் பின் சுதாரித்து படத்தில் விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறார். மயில்சாமி ஒரு இடத்தில் அடிக்கும் காமெடி திரையரங்கமே அதிர்கிறது.\nஜாலியான ஒரு கமர்ஷியலை கொடுத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். பாடல்கள் எடுபடவில்லை என்றாலும் பின்னனி இசையில் அசத்தியுள்ளார் இமான்.\nபடத்தின் முதல் பாதியில் ஏற்பட்ட ஒரு தொய்வு தான் படம் முழுக்க ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் - பாதியாக ஜெயித்திருக்கிறார்கள்..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathinilaa.blogspot.com/2011_12_25_archive.html", "date_download": "2018-06-24T18:47:01Z", "digest": "sha1:23M3YMGJ3LPGWBNAIGRWRFXFMCMDVMLJ", "length": 8249, "nlines": 190, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: 11_12", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nஇனிய புது வருடம் உதயமாகட்டும்.....\nஇனிய புது வருடம் உதயமாகட்டும்...................\nபழைய ஆண்டு கழிந்து புது ஆண்டு ...காண இருப்போருக்கு .2012 .......என்னும் புதிய ஆண்டு மகிழ்ச்சிகரமாக உதயமாகட்டும் என வாழ்த்துகிறேன் . அத்தோடு .........சென்ற வருடம் மகிழ்ச்சி .....வெற்றி ....சிறு சோகம் ......சாதனை ...வீடு மாற்றம் ...........என பலவாறாக என் வாழ்வில் வந்து விளையாடியது .......இத்தனையும் தந்து என்னை இன்றுவரை வாழ வைக்கும் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி ...........என் வலை பக்க வாசகர்களுக்கும் கருத்து பரிமாறும் உறவுகளுக்கும் .இனிய புதுவருடம அமைய வாழ்த்துக்கள் ........வரும் வருடத்திலிருந்து வாரம் ஒருபதிவாவது போடணும் ......என சங்கற்பம் பூண்டு .............மீண்டும் வருட முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்.......சகோதரி நிலாமதி ..\nLabels: இனிய புதுவருடம...நன்றி ...வாழ்த்து\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\nஇனிய புது வருடம் உதயமாகட்டும்.....\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/02/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-24T18:49:01Z", "digest": "sha1:Z64NK3WTNO2PRLD4WVBHFAXJO6DP6XVL", "length": 23169, "nlines": 157, "source_domain": "thetimestamil.com", "title": "காவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன் – THE TIMES TAMIL", "raw_content": "\nகாவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 17, 2018 மார்ச் 6, 2018\nLeave a Comment on காவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்\nகாவிரி மேல்முறையீட்டு வழக்கில் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முன்பு கிருஷ்ணா ஆற்றுநீர் நடுவர் அறிக்கையிலும் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லைதானே விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் அந்தந்த நாட்டில் இருக்கும் நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கையைத்தானே கடைப்பிடித்திருக்கிறார்கள் விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் அந்தந்த நாட்டில் இருக்கும் நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கையைத்தானே கடைப்பிடித்திருக்கிறார்கள் காவிரியில் மட்டும் இந்தக் கணக்கு எப்படித் திடீரென முளைத்தது காவிரியில் மட்டும் இந்தக் கணக்கு எப்படித் திடீரென முளைத்தது சரி இதே நிலத்தடி நீர் கணக்கு கர்நாடகத்திலும் எடுக்கப்பட்டதா\nஇன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகவே தஞ்சை காவிரி வடிநிலப்பகுதியில் நிலத்தடி நீர் மிகையாக இருக்கிறது என்கிற கருத்தே இந்திய பொதுப் புத்தியில் நிலவி வருகிறது. 1972-ல் காவிரி சிக்கல் தொடங்கிய போது டாக்டர் கே.எல்.ராவ் ஏற்பாட்டின்படி காவிரிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்களுக்கும் இதே கருத்துதான் இருந்தது. இந்நிலத்தடி நீரை பயன்படுத்தி ஆற்றுநீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கருதினர். அப்போது தஞ்சை வடிநிலத்தில் ஐ.நா. அமைப்பின் வளர்ச்சி திட்ட வல்லுநர்கள் நடத்தி முடித்திருந்த ஆய்வுகளின் முடிவுகளே அதற்குக் காரணமாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு தோராயமான கணக்கே ஆகும். ஐநா குழுவினர் 3000 சதுர மைல் பரப்புள்ள தஞ்சை வடிநிலத்தில் 60 குழாய்கள் மட்டுமே இறக்கி இந்த ஆய்வைச் செய்திருந்தனர்.\nஆனால் மேற்படி ஆய்வின் ஒரு முதன்மையான செய்தியை காவிரிக் குழுவினர் கருத்தில் கொள்ளவில்லை. மேட்டூர் நீரை தஞ்சை நம்பியிருப்பது ஜூனில் இருந்து அக்டோபர் வரையான குறுவை சாகுபடிக் காலத்தில்தான். அக்காலம் இப்பகுதியில் மழை குறைவான காலம். ஜூனில் மேட்டூரிலிருந்து வரும் நீர் வாய்க்கால்களில் ஓடிய 15 நாட்களுக்குள் காவிரி வடிநிலப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். வயல்களில் கட்டும் நீர் விரைவில் கீழே மண்ணுக்குள் இறங்காது. ஏனெனில் கீழ்மட்டத்தில் உள்ள மணற்பாங்கான ஊற்று மண்ணுக்கும், மேலேயுள்ள உழுத மண்ணுக்கும் இடையில், கனத்த தகடு விரித்தாற்போலக் களிமண் திரை விரிந்து கிடக்கிறது. இத்திரை வயலில் கட்டிய நீரை, விரைவில் கீழே இறங்காமல் தடுத்துவிடும். பின் எப்படி நிலத்தடி நீர் ஊறும்\nகளிமண் திரைக்கு நேர்மாறாக வாய்க்கால்களின் படுகைக்குக் கீழே மணற்பாங்காக இருக்கும்; இதனால் வாய்க்கால் வழியே பாயும் நீர் இங்கு விரைவில் கீழிறங்கிவிடும். வாய்க்கால் பகுதிக்கும், வயல்களுக்கு அடியிலுள்ள ஊற்றுமண் பகுதிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இதனால் வாய்க்காலடி நிலத்தடி நீர் களிமண் திரைக்கு அடியிலுள்ள ஊற்றுமண் பகுதிக்கு பாய்ந்து அதை மிக விரைவில் நிறைத்துவிடும். ஆகவேதான் ஜூன் மாத்தில் நீர் வந்தவுடன் இங்கு நிலத்தடி நீர் மட்டம் மேலேறிவிடும்.\nஅப்போதைய கணக்கின்படி ஜூனில் மேட்டூர் திறந்த நாலரை மாதங்கள் வரை கல்லணையிலிருந்து தஞ்சை வடிநிலப் பாசனத்துக்கு அனுப்பப்படும் நீரின் அளவு சராசரி 20,000 கோடி கன அடியாக இருந்தது. இதில் ஐ.நா. வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் பயிர்களின் தேவைக்காக வயலில் கட்டப்பட வேண்டிய நீரின் அளவு 11,000 கோடி கன அடி. மீதியுள்ள 9,000 கோடி கன அடி நீர் வாய்க்கால்கள் வழி நிலத்தடி நீராக மாறும். இந்த ஆய்வு சொல்லாமல் சொன்ன செய்தி என்னவெனில் ‘ஆற்றில் நீர் வந்தால்தான் தஞ்சை வடிநிலப் பகுதியில் நிலத்தடி நீர் தங்கும்’ என்பதே. ஆனால் காவிரிக் குழுவினரோ இந்தக் கணக்கை மனதில் கொண்டு 11,000 கோடி கன அடி நீரை மட்டும் மேட்டூருக்கு அனுப்பினால் போதாதா என்று கருதினர்.\nகாவிரி வடிநில நிலத்தடி நீர் என்பது குறுவை சாகுபடிக்கான நாற்றுகளை மேட்டூர் திறப்புக்கு முன் தயார் செய்யவும், தாளடிப் பருவத்தின் கடைசியில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், பருவமழைக் குறைவினால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பயன்பட்டது. இத்தனைக்கும் அன்று இன்று போல் 50% நம்பிக்கைத் தரத்தில் அல்லாது 75% நம்பிக்கை தரத்தில் நீர் வந்து கொண்டிருந்த காலம். மேலும் கர்நாடகம் காவிரியின் குறுக்கே கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளைக் கட்டியிராத காலம். ஆனால் இன்றைய காலக்கட்டம் எப்படிப்பட்டது\nகாவிரி ஆற்றில் நீர் வராது போனால் தஞ்சைப் படுகையின் நிலத்தடி நீரும் வறண்டுப் போகும் என்கிற உண்மையைக் கடந்த ஆண்டு வறட்சி எடுத்துச் சொன்னது. பசுமை புரட்சியின் வேதியுப்புத் தாகத்தால் நிலத்தடி நீர் ஏற்கனவே வறண்டிருக்கிறது. பல இடங்களில் நீர் உப்பாகிவிட்டது. நிலத்தடி நீரை ஈர்க்கக்கூடிய மணல் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. ஐட்ரோகார்பன் திட்டம் வேறு நிலத்தடி நீரை அதிவேகத்தில் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. பெங்களூர் நகரக் குடிநீரைப் பற்றிக் கவலைப்பட்ட நீதிமன்றம் இதே காவிரியிலிருந்துதான் கொள்ளிடம், வீராணம் திட்டங்கள் வழியாகச் சென்னையும் குடிநீர் பெறுகிறது என்பதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை\nஇந்தத் தீர்ப்பு அன்று காவிரி ஆய்வுக் குழுவினர் கேட்ட ஒரு கேள்வியை நினைவு படுத்துகிறது. காவிரி பாசனத்தில் குறுவை, தாளடி, சம்பா என்கிற மூன்று போகங்கள் உண்டு. ஜூன் மாதம் குறுவை சாகுபடித் தொடங்கும். அதன் அறுவடைக்குப் பின்னர்த் தாளடி சாகுபடி தொடங்கி ஏறக்குறைய பிப்ரவரியில் அறுவடைக்கு வரும். சில இடங்களில் இடையில் ஒரு போகமாக மட்டும் சம்பா பயிரிடப்படும். இப்போது குறுவையே போனதால் அதைத் தொடர்ந்து வரும் தாளடியும் இல்லை என்றாகிவிட்டது. பெரும்பாலான இடங்களில் சம்பா சாகுபடி மட்டுமே. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் இதுவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது..\nஇத்தீர்ப்பு இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டுவது போல் உள்ளது. இது அன்றைய காவிரி ஆய்வுக் குழுவினர் தமிழகக் காவிரிப்படுகையின் நிலவியல் அமைப்பை புரிந்துக் கொள்ளாது தமிழக அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்வியை ஒத்திருக்கிறது. “நீங்கள் குறுவை சாகுபடியைத் தாளடிக்குப் பின்னால் வைத்துக்கொண்டால் என்ன\nஇத்தீர்ப்பை அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாதாம். இக்காலக்கெடு முடிந்து இன்னொரு வழக்கு இன்னொரு தீர்ப்பு என்று வரும்போது அடுத்து நிலத்தடி நீரை மட்டுமல்ல வான் மழையையும் அடுத்திருக்கும் வங்காள விரிகுடா நீரையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.\nநக்கீரன், எழுத்தாளர். சூழலியல் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சூழலியல் சார்ந்த களப்பணிகளையும் போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.\nகுறிச்சொற்கள்: காவிரி நீர் மேலாண்மை சுற்றுச்சூழல் தஞ்சை காவிரி வடிநிலப்பகுதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது முடியாது: தொ. பரமசிவன் நேர்காணல்\nNext Entry புத்தக அறிமுகம் – இந்தியா என்கிற கருத்தாக்கம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10shares.wordpress.com/2009/04/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-08042009/", "date_download": "2018-06-24T18:18:52Z", "digest": "sha1:OZLTJOBSP75IFYTKL42V4MBAPJ3CZXUX", "length": 15433, "nlines": 222, "source_domain": "top10shares.wordpress.com", "title": "எனது பார்வை – 08.04.2009 | Top 10 Shares", "raw_content": "\nஎனது பார்வை – 08.04.2009\nPosted ஏப்ரல் 7, 2009 by top10shares in வணிகம்.\t19 பின்னூட்டங்கள்\nடவ் ஜோன்ஸின் தினசரி மற்றும் வாராந்திர சார்ட்… இந்த சார்ட்டில் என்ன அமைப்பு உள்ளது… குறிப்பாக வட்டத்திற்குள் என்ன தெரிகிறது உங்களது பார்வைவில்… என்ற விவரம் பின்னூட்டமாக எழுதவும்..\nசரி… நம்ம அண்ணன் நிஃப்டியார் என்ன படம் காட்டி பாடம் நடத்துகிறார்\nஇந்த படங்களை இரவில் பதிவு செய்து விட்டு காலையில் பார்த்தால் மேலும் 50 புள்ளிகள் சரிவில் உள்ளார்.. பங்காளி அமெரிக்கா.\nகடந்த சில வாரங்களாக உலக நாடுகளின் உற்சாகத்தில் நம்து சந்தையை மேலே உயர்த்தினார்கள் சித்தர்கள்… அடுத்து வரும் வாரத்தில் வெளிவரும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை காரணம் காட்டி… விளையாடுவார்கள்.\nஇன்றைய முக்கிய நிலைகள் –\n3180-70 க்கு கீழ் பொசிஷனல் சார்ட் நிலை எடுக்கலாம் ஸ்டாப் லாஸ் 3190 (Closing Basis)\nபொங்கலுக்கே வெடி வெடிக்கிறவன் தீபாவளி கிடைத்தால் என்ன செய்வான்.. சின்ன சின்ன விசயத்துக்கே எகிறும் எஜுகம்ப் இந்த ஆட்டத்தில் அமைதியாக இருக்கிறார். இது வரை எல்லா ஏற்றத்திலும் / சரிவிலும் உற்சவ மூர்த்தியாக வலம் வந்த இந்த பங்கு இந்த முறை நாமினேஷன் கூட தாக்கல் செய்யவில்லையே ஏன்.. சின்ன சின்ன விசயத்துக்கே எகிறும் எஜுகம்ப் இந்த ஆட்டத்தில் அமைதியாக இருக்கிறார். இது வரை எல்லா ஏற்றத்திலும் / சரிவிலும் உற்சவ மூர்த்தியாக வலம் வந்த இந்த பங்கு இந்த முறை நாமினேஷன் கூட தாக்கல் செய்யவில்லையே ஏன்.. வரும் நாட்களில் பதில் கிடைக்கும்.\n4 பார் கீழே 4 பார் மேலே இப்போ ஒரு பார் கீழே ஆரம்பம் ஆயிருக்கு…. புரிஞ்சு போச்சு தல….\nமுதல் சார்ட்டில் டோஜி உண்டாகி உள்ளது . எனவே சந்தையின் போக்கு எதிர் திசையில் செல்லலாம் . சந்தை இருங்கு முகம்\nஇரண்டாவது சார்ட்டில் நான்கு இறங்கு முகம் நான்கு எஅருமுகம் . மீண்டும் ஒரு இறங்குமுகம் . அப்போ இன்னும் மூணு இறங்கு முகம் பின்னால வரும்\nஅய்யா என்ன இம்புட்டு உசரம் கொண்டு போனதுக்கு நன்றி சொல்லிட்டு பழசை மறக்காம நான் கீழ போயி ஒரு எட்டு பாத்துட்டு கொஞ்ச நாள் தங்கிட்டு வரேன் என்று சொல்ல்கிறார்\nநான் சந்தைக்கு புதியவன் என் கருத்து தவறாக இருக்கலாம் .\nஉங்கள் கருத்து முற்றிலும் சரியே….\neducomp வரும் நாட்க்களில் என்று மாதி சொல்லிடீங்களா சார்… இன்னைக்கு மார்க்கெட் மந்திர ஜாலம் எல்லாம் காட்டியும் அவனை மட்டும் மேல ஏத்தவே முடியலை….\nஇந்த நிமிடம் தலைவர் 2200 உடைக்க போராடிக்கொண்டிருக்கிறார்…\nசந்தைகள் இப்படி எறியும் hdfc bank, icici and sbi நெகடிவ் நிலைகளில் இருப்பதன் உள்குத்து என்னவோ\nஉலக சந்தைகள் அனைத்தும் இறங்குமுகமாக இருந்தும் நமது சந்தைகள் மட்டும் மேலேறிய மர்மம் என்ன\nஇல்லை உண்மையாகவே நிலைமை சீரடைந்து வருகிறதா\n3160 சென்று மறுபடியும் மீண்டு 3346 வரை சென்றது எப்படி அப்படியென்றால் 2800 என்பது இந்த expiry-க்குள் வருவது கனவாகிடுமா\nநமது சந்தை double bottem என்ற நிலையை 2550 என்ற நிலையில் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.\nஅதன் படி 2550-ஐ உடைத்தால் மட்டுமே நம் சந்தை கீழே இறங்கும் என எண்ணுகிறேன்.\n3150 என்ற breakout point உடை பட்டு உள்ளதால் 3520 வரை போகும் என நினைக்கிறேன்.\nஅதே போல dow சார்ட்களில் reverse h&s உருவாகி உள்ளதாக எண்ணுகிறேன்.\nஎனது இந்த நிலைகள் தவறாக கூட இருக்கலாம்.\nஎன் கண்ணை என்னால் நம்பமுடிய வில்லை நம் நிபிட்டியா இது என்று . 200 பாயிண்ட் திரும்பி பார்க்காமல் ஓடினார் . காலை10மணிக்கு யாராவது நிபிட்டி 1 லாட்\n3160 வாங்கி மாலை 3360 விற்றுஇருதால் 10,000 லாபம் .உங்களில் யாராவது செய்திர்களா அப்படி செய்ய முடியுமா புரியாத புதிர் நம் சந்தை .\nPosted by பிரகாஷ் துரைசாமி on ஏப்ரல் 8, 2009 at 8:30 பிப\nஇன்று பணம் பார்பதற்கு அற்புதமான தினமாக அமைந்து இருந்தது . ஏனெனில் இன்று ஒரு வழி பாதையாக மட்டுமே இருந்தது .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\nவெற்றியின் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/topic/192837-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:38:39Z", "digest": "sha1:I5YXNYJGSBAAVFLS7QZAPDATIASOTBYM", "length": 19597, "nlines": 247, "source_domain": "www.yarl.com", "title": "மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) - முற்றத்து மல்லிகை - கருத்துக்களம்", "raw_content": "\nமனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)\nமனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)\nமனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)\nஅவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை.\nநாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது.\nஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு.\nநீங்கள் அப்பிடி உணரேல்லயோ அக்கா \nஅவனது கேள்விக்கு பதிலாய் எதைச் சொல்ல \nஅவள் யோசித்த போது அவனே பதிலையும் சொன்னான்.\nஅடுத்த பிறப்பில நான் உங்களுக்கு மகனாப்பிறப்பன். கனகாலம் வாழுவன்.\nபணியொன்றின் தேவைக்காக எதிர்பாராத சமயமொன்றில் தான் அவன் அவளுக்கு அறிமுகமானான்.\nபணிகளால் கடந்து போனவர்கள் போல அவன் போய்விடாமல் காலமெல்லாம் தொடரும் உறவாகிப்போனவன். 2009 முள்ளிவாய்க்காலோடு அடையாளமறியாமல் அவளுக்கும் சொல்லாமல் போய்விட்டான்.\nஅமைதியே அவனது இயல்பு. யாரோடும் இலகுவில் ஒட்டிக்கொள்ளாத சுபாவம். அவன் வகித்த பொறுப்பு , அவனுக்கான தேசப்பணிகளில் தவிர்க்க முடியாத அவசியம்.\nஅடிப்படைப்பயிற்சியின் பிறகு சில சமர்களில் பங்கேற்றவன். பின்னர் அதிகாரிகள் சிறப்புப் பயிற்சி முடித்து தலைவரிடமிருந்து பாராட்டுப் பெற்றவன்.\nஅரசியல்துறையில் அவன் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அரைமனதோடு தான் வழங்கப்பட்ட பொறுப்பையேற்றான். பிறகு வழங்கப்பட்ட பொறுப்பின் அவசியத்தை உணர்ந்து முழுமையான கவனத்தையும் அதிலே ஈடுபடுத்தினான்.\nநெடிதுயர்ந்த அவனது தோற்றத்திற்குள் படிந்திருந்த துயரங்கள் வருடக்கணக்காய் தனியே தாங்கியவன்.\nஅவளோடு அறிமுகமான பிறகு அவனே மாறிப்போனதாய் சொல்வான். மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பான். மனசில் ஒளிந்திருந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்லத் தொடங்கினான்.\nஅக்கா என்ற அவனது அழைப்பில் சிறிதும் நடிப்பில்லை நம்பிக்கையே இருந்தது. அவனுக்காக பதிவு செய்து அவனோடு மட்டுமே பேசப்பயன்படுத்திய ஸ்கைப்பில் நதி என்ற பெயரையும் அவளையும் முழுமையாக அறிந்தவனும் அவனே.\nஉங்களைப் பாக்க வேணும் போலையிருக்கு. கமராவை போடுங்கோ.\n06.04.2009 முகம்பார்த்துக் கடைசியாகக் கதைத்தான். ஆனந்தபுரத்தில் வீழ்ந்தவர்கள் பற்றியே கதைகதையாய் சொன்னான்.\nஉங்களை இனி பாக்க கதைக்க எல்லாம் வராதக்கா.\nஇப்ப கதைக்கிற இந்த நிமிசம் கூட சாவு என்னைத் தின்னலாம்.\nஎத்தினை உயிர்கள் எத்தினை கனவுகள் நினைக்காத எல்லாம் நடக்கப்போகுது.\nவெல்வோம் என்றே முன்பெல்லாம் சொல்லுவான். அன்று தோற்றுப்போகிறோம் என்ற உண்மையை அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.\nஅவனது கதைகளுக்கு நடுநடுவே கேட்டுக் கொண்டிருந்த வெடியோசைகள் ஒவ்வொன்றும் அவளது மனவெளிகளில் அவனை இழந்துவிடப் போகிறாய் என எச்சரித்துக் கொண்டேயிருந்தது.\nஎனக்காக மட்டுமே வாழுற சீவன் அம்மாவை கைவிட்டிராதைங்கோ அக்கா.\nஅம்மா பற்றி அவன் சொல்லிய போது வளமையைவிட அன்றைக்கு அதிகம் கலவரப்பட்டான்.\nஇதுவரையில் அம்மாவுக்கு அவன் பெண்களை அறிமுகப்படுத்தியதில்லை. அவளைத்தான் முதல் முதலில் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினான். அக்கா என அவளைச் சொல்லியும் அப்பாவி அம்மா அவளை அவனது காதலியென்றே கனனகாலம் நம்பினாள்.\nஒருநாள் கதையோடு கதையாக அம்மா அவள் குடும்பம் பற்றி விசாரித்த போது அவள் 2பிள்ளைகளின் அம்மா என்பதைச் சொல்லியும் அம்மா நம்பவில்லை.\nஅவள் சொல்வதையெல்லாம் அவன் செய்கிறான். அவள் பற்றி அதிகம் அம்மாவோடு கதைக்கிறான். ஆக அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது தான் அம்மாவின் முடிவு.\nஎட லூசா அம்மாட்டை சொல்லடா ஒரு இழவும் இல்லையெண்டு.\nமனிசிக்கு சொல்லீட்டன் மனிசி நம்பாதாம். ஆர் என்ன சொன்னாலும் எனக்கு நீங்கள் அக்கா தான்.\nஅன்று தான் இறுதியாக முகம்பார்த்துக் கதைத்தான். அதன் பிறகு பலதரம் கதைத்திருக்கிறான் ஆனால் முகம் காட்டியதில்லை. தனது படங்கள் நிறைய அனுப்பியிருந்தான்.\n'நான் இல்லாட்டி எனக்காக அழுவியள்...என்னக்கா....'\nபோடா விசரா நீ வருவாய் நான் நம்பிறன்டா.\nபலரது மீள்வை எதிர்பார்த்திருந்தாலும் அவன் கட்டாயம் வருவான் என்பதை அவள் அதிகம் நம்பினாள். ஒவ்வொரு முறை கதைத்து விடைபெறும் போதும் அதுவே தன் இறுதிநாளாகவே சொல்லிச் செல்வான்.\nஅன்றைய நிலமை அப்படித்தானிருந்தது. உலகத்தால் கைவிடப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் லட்சம்பேரின் வாழ்வு முடங்கியிருந்தது.\nவெளிநாடுகளில் தெருவில் இறங்கித் தமிழர்கள் போராடினர். எந்த நாடும் கவனிக்கவில்லை. வல்லவன் வகுத்த விதி மே 17 2009 அன்றோடு தமிழர்களின் பெரும் சாம்ராஜ்ஜியம் கலைந்தது.\nநந்திக்கடலில் கலந்த தமிழ் இரத்தம் வங்கக்கடலின் பேர(ய)லைகளோடு சேர்ந்து கரையொதுங்கிய உயிர்களை வெற்றுடல்களாக கடந்து போனது.\nஅவன் கட்டாயம் வருவான். எங்கோ உயிரோடு வாழ்கிறான் என நம்பும் அவன் அம்மாவின் நம்பிக்கையின் முன்னால் அவள் மௌனமாகிவிட்டாள்.\nதன் மருமக்கள் என ஆசையாய் அவள் பிள்ளைகளுக்காக அவன் எழுதிய கடிதங்கள் அனுப்பிய பரிசுப் பொருட்கள் வடிவில் அவன் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்.\nஅழுகை வரும் ஆறுதல் தர யாருமற்று பொழுதெல்லாம் அவன் நினைவுகளும் கதையும் மனவெளியெங்கும் துயர் கனத்து சோர்ந்து போவாள்.\nஇரவில் வானத்தை பாருங்கள் அக்கா. வானத்தில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பெரும் நம்பிக்கை தரும்.\nமனம் கனத்த ஒருபொழுதொன்றில் அவனுக்குத் தன் துயர் சொல்லி அழுத போது சொன்னான்.\nகனத்த இருளில் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் அவன் நம்பிக்கையின் ஒளிப்பொட்டுக்களாய் ஒளிர்கிறான். இன்றைக்கும் அவன் ஞாபகத்தில் அடிக்கடி நிறைகிறான்.\nதுயர் படிந்த மாதத்தின் துயரமா இல்லை அவன் சொன்னது போல முற்பிறப்பின் உறவுத் தொடரா இல்லை அவன் சொன்னது போல முற்பிறப்பின் உறவுத் தொடரா தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்க்க வேண்டுமென்ற உணர்வு மேலிடுகிறது.\nஉடல் நடுங்குகிறது. சுவாசத்துடிப்பு அதிகமாகிறது. அவன் நிழற்படத்தைக் கணணித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். காணாமற்போன அவன் வந்துவிட வேண்டும். கண்ணீரோடு கடவுளை மன்றாடுகிறாள்.\nஎன்றும் நீங்காத நினைவுகள் சிலருக்கு இது போலவே வருவானா (ளா ) மாட்டாளா தொடரட்டும்\nபல போராளிகளுக்கும் மரணித்த போராளிகளின் உறவுகளுக்கும் மனவெளி அலைவு இப்படித்தான் இருக்கின்றது...\nபகிர்வுக்கு நன்றி சகோதரி.... என்னத்தை சொல்ல....\nஎன்றும் நீங்காத நினைவுகள் சிலருக்கு இது போலவே வருவானா (ளா ) மாட்டாளா தொடரட்டும்\n இந்தத் துயர் தான் கொடுமை.\nபல போராளிகளுக்கும் மரணித்த போராளிகளின் உறவுகளுக்கும் மனவெளி அலைவு இப்படித்தான் இருக்கின்றது...\nமன அலைவு மனவழுத்தமாகி உயிர்களை வாங்குகிற கொடுமை தான் இப்போ அதிகம்.கருத்துக்கு நன்றி புத்தா.\nபகிர்வுக்கு நன்றி சகோதரி.... என்னத்தை சொல்ல....\nGo To Topic Listing முற்றத்து மல்லிகை\nமனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://in4net.com/2018/03/14/", "date_download": "2018-06-24T18:20:15Z", "digest": "sha1:IMW2J7XQ3TEC2LM6CCLG4K6MY4RD2Z3Z", "length": 12263, "nlines": 187, "source_domain": "in4net.com", "title": "March 14, 2018 - IN4NET", "raw_content": "\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனது குழந்தைக்கு ஆர்யா பெயர் வைத்த நடிகை...\nசினிமாவில் நடித்து வந்தவர் நடிகை ஆனந்தி. இவர் கடந்த வருடம் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்...\nஇணையத்தில் கலக்கிய தமிழ் ராக்கர்ஸ் கைது...\nவெளியாகும் திரைப்படங்களை உடனே இணையத்தில் பதிவு செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரு நஷ்டத்தை குடுத்து...\nஜெயலலிதா மயங்கி விழுந்தார் – டாக்டர் சிவக்குமார்...\n2-ஆவது முறையாக ஆஜரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 2 நாள்களுக்கு...\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை : மீனவர்களுக்கு...\nதென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை...\nகூகுள் டூடுல் கொண்டாடும் 30வது பை...\nகூகுள் மார்ச் 14 இன்று பை தினம் 30 வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது.\nபை, கிரேக்க எழுத்து \"π\" எனக்...\nசெக்க சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங்...\nமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்த் சாமி நடிக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தின் ஷூட்டிங் போட்டோ...\nஇயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்...\nதலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjayaprakashvel.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2018-06-24T18:36:13Z", "digest": "sha1:DWC3Y5YPXNS2X7QCOWCV3QRRKUHGS7KP", "length": 20187, "nlines": 217, "source_domain": "mjayaprakashvel.blogspot.com", "title": "சுவர்க்கோழி: சீமான் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்", "raw_content": "\nஎழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.\nவியாழன், 25 நவம்பர், 2010\nசீமான் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்\nசெய்திகள் கேட்பதும் நாளிதழ்கள் படிப்பதும் எப்போதும் கோபத்தையே தூண்டுகின்றன. இன்று ஒரு செய்தியை கேட்டதும் மிகுந்த கோபம் தான் பொங்கியது. சீமான் மீதான வழக்கு விசாரணை இன்றும் தள்ளிப் போய் உள்ளது. மத்திய மானில அரசுகளின் பழிவாங்கும் போக்குகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாக வாய்தா வாங்கி வாங்கியே வழக்கை ஒத்தி வைத்த அரசு இன்று வழக்கறிஞர் ஆஜராகாதால் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை நடந்தால் சீமான் விடுதலை பெற அல்லது வெளியே வர வாய்ப்புகள் அதிகம் என அரசு இதை ஒத்திப் போட்டு வருகிறது. இது ஒரு நாகரீகமான ஜன நாயகப்பூர்வமான செயல் அல்ல.இப்ப்படி பண்ணிப் பண்ணி தமில் தேசியவாதிகளை உசுப்பி விடவே செய்கிறது அரசு. சீமானின் பேச்சுக்கள் பெரும்பாலும் மறைக்கப் படுவதால் மக்கலீடையே அது பரவலாக பேசப்படுவதில்லை. ஆனால் கைது சிறை என சீமான் அடைக்கப்பட்டதும் எதற்கு என்ற கேள்வி வெகு இயல்பாக எழுகிறது. நான் தமிழ்தேசியம் ஆதரிப்பவன் அல்ல என்றாலும் அப்படி கேட்பவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை எதிர்க்கிறேன். தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியோடு பயண்படுத்தி வருகிறது. தமில்தேசியவாதிகள் வைக்கும் சில கேள்விகள் பதிலளிக்க முடியாத அளவு நியாயமாகவும் உள்ளன. பெரியார் அணைப்பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி நடந்து வரும் கேரள அரசு என்ன தெசிய ஒருமைப்பாட்டை பேணி வருகிறது கோர்ட் சொன்னாலும் தண்ணீர் தரமுடியாது என்னும் கர்னாடகம் என்ன ஒருமைப்பாட்டை பேணுகிறது கோர்ட் சொன்னாலும் தண்ணீர் தரமுடியாது என்னும் கர்னாடகம் என்ன ஒருமைப்பாட்டை பேணுகிறது தமிழக மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம் என்று பேசியதற்கே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் வாரம் மாதமொன்றாக ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருகிற தமிழக மீனவர்களை காக்க இந்த தேசிய பாதுகாப்புவாதிகள் என்ன செய்தார்கள் தமிழக மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம் என்று பேசியதற்கே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் வாரம் மாதமொன்றாக ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருகிற தமிழக மீனவர்களை காக்க இந்த தேசிய பாதுகாப்புவாதிகள் என்ன செய்தார்கள் அடுத்த ஆண்டு இந்த ஆண்டளவுக்கு மீனவர்கள் மீதான வன்முறை இருக்காது என்று ப சிதம்பரம் பேசுகிறார். ஒரு உள்துறை அமைச்சர் அதுவும் தமிழர் இப்படி பேசினால் எப்படி தமிழக மீனவர்கள் இந்திய தேசியத்தை நம்புவார்கள் அடுத்த ஆண்டு இந்த ஆண்டளவுக்கு மீனவர்கள் மீதான வன்முறை இருக்காது என்று ப சிதம்பரம் பேசுகிறார். ஒரு உள்துறை அமைச்சர் அதுவும் தமிழர் இப்படி பேசினால் எப்படி தமிழக மீனவர்கள் இந்திய தேசியத்தை நம்புவார்கள் இப்படி பேச ஒரு அமைச்சருக்கு எந்தளவு கல்னெஞ்சமும் திமிர்த்தனமும் இருக்க வேண்டும் இப்படி பேச ஒரு அமைச்சருக்கு எந்தளவு கல்னெஞ்சமும் திமிர்த்தனமும் இருக்க வேண்டும் இதைக் கேள்வி கேட்கவேண்டிய தமிழக மன்னர் சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார்; சினிமா நடிகைகளை ஆடவிட்டு ரசிக்கிறார். ஆனால் இந்த மீனவர்களின்பால் பேசிய ஒரு போராட்டக்காரரை சிறையிலடைத்து, வருகிற தேர்தலை மனதில் கொண்டு உள்ளேயே வைத்திருக்க இந்த மன்னர் நினைக்கிறார். சீமானின் அரசியல் நிலைப்பாடு எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும் அவரின் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்.\nஉண்மை இப்போது தோற்கலாம் . ஆனால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும். அருமையான பதிவு ...\n25 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:48\nதமிழ் தேசியத்தின் தேவை காலத்தின் தேவை\n26 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:29\n7 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்சி மாவட்டம் எம் புத்தூர் எனது சொந்த ஊர். சென்னை பல்கலைக் கழகத்திடம் இருந்து தொழிற்சார் நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் வாங்கியுள்ளேன். ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ள வேலைக்காக முயன்று வருகிறேன். கொஞ்சம் இலக்கிய நாட்டம் உண்டு. எப்போதாவது படிப்பதும் எழுதுவதும் உண்டு. அதேபோல அவ்வப்போது வெளிவரும் நெய்தல் (http://www.keetru.com/neythal/index.php) என்ற சிற்றிதழின் பொறுப்பாசிரியர். சென்னை மடிப்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறேன். 9840529274 jayaprakashvel@gmail.com\nரேடியோ பொட்டியை யாரோ ஒடச்சுட்டாங்க\nசீமான் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்\nஜார்ஜ் ஆர்வெல்லும் மாலதி மைத்ரியும் அதன் பின் அந்த...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஅவனன்றி... - சிறுகதை - மதிகண்ணன்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nமொழியின் வெளியில்......: கட்டுரை வெளி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nடூரிங் டாக்கிஸ் Touring Talkies\nசில குருவிகளின் சித்திரங்களும்... சில வியாபாரிகளும்...\nஇங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது\nஇங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது\nமதுபான பொருட்களின் விலையேற்றம்: ஒழுக்கக்கேடான தமிழக அரசு\nரொம்ப நாட்களாக எதுவும் எழுதவில்லை. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற சிறு தயக்கம். அது நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கேட்டபோது மறைந்...\nசாரு மீதான கீற்றின் அசிங்கமான நடவடிக்கையை கண்டிக்கிறேன்\nசாருவின் மனைவி நித்யானந்தாவுக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை நித்யானந்தா வெளியிட்டாராம். அதை கீற்றில் ஒருவர் வியாக்ஞானம் எழுதி பதிப்பித்திருக்...\nஜான் டேவிட் - இன்னுமொரு ஆயுள்தண்டனை தேவையா\nகடந்த வாரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஜான் டேவிட் மறுபடியும் செய்திகளில் அடிபட்ட வண்ணம் உள்ளார். நாவரசு கொலை வழக்கில் ஒரு ஆயுள் தண்டனையை அன...\nஇரண்டு வார கால அதிமுக ஆட்சி\nஜெயலலிதா தலைமையிலான மிகுந்த பலம் கொண்ட அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரா காலங்கள் முடிந்து விட்டன. மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டுமே வ...\nNDM 1சூப்பர்பக்: என்னதான் இது\nகடந்த வாரம் புதன்கிழமை என்று நினைவு . அண்ணா பல்கலைக்கழக உணவகம் முன்னமர்ந்து சுமாரான அந்த மாலைப்பொழுதில் இரண்டு குவளைகள் சாத்த...\nமிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது\nதேர்தல் ஆணையம் தன்னை மிகவும் கடுமையானதாகவும் தனித்த சார்பற்ற நடு நிலைமை மிக்கதாயும் தோற்றம் காட்டியிருக்கும் இந்த தேர்தலை நான் மிகவும் சந...\nபரதேசி-பாலாவின் முதல் படம் பரதேசி-பாலாவின் முதல் படம் சில காலமாக படங்களை திரையரங்கம் சென்று பார்க்க முடியாத அளவுக்கு ...\n- சில அடிப்படை செய்திகள்\nகடந்த வெள்ளி மதியம் சாப்பிடும் போது நண்பன் கார்த்திக் தும்மல் பற்றிய சில சந்தேகங்கள் கேட்டான். சில நாட்களுக்கு முன்புதான் அதை...\nகரிம வர்த்தகம் - அறிமுகம்\nகரிம வர்த்தகம் - அறிமுகம் (நெய்தல் ஜனவரி ௨௦௦௯ இதழில் வெளியானது ) கார்பன் டிரேடிங் (Carban trading) என்ற வார்த்தை எனக்கு 2007 ஜனவரி மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/685/", "date_download": "2018-06-24T18:09:58Z", "digest": "sha1:F2J6U42YW6C5W6MRR2ABY32XDTXVSCDG", "length": 10953, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "இராமகோபலன் வரலாறு பாகம் 3 | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து எல்லாம் கடிதம்\nவருகிறதோ அதிலெல்லாம் கன்னிமேரி மாவட்டம் என எழுதி அனுபச்சொன்னார்கள்.அவ்வாறே கடிதங்களும் வந்துக்கொண்டிருந்தது.\nஇது நமக்கு தகவலை உறுதி படுத்தியது.இராமநாதபுரத்தில் ஒரு லட்சம் பேரை மதம் மாற்றப்போவதாகவும்,அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்கள்,இவை அனைத்தும் வெளீப்படையாக நடந்தன. சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. தூண்டுதலால் விநாயகர் சிலைகள் துடப்பத்தால் அடிக்கப்பட்டு தெரு முச்சந்தியில் வைத்து உடக்கப்பட்டது.இந்த இந்துக்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்கவும்,இந்துக்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என் எண்ணியது சங்கம்.\nகரூர் கூடிய மாநில குழு கூட்டம் இயக்கத்திற்க்கான பொறுப்பை திரு.கோபால்ஜீயிடம் தந்தது.இந்து ஆலயப்பணிக்காக நிறைய போராடி இருக்கிறார்.அவர் இந்து மக்கள் முன்னனி என்ற அமைப்பை நடத்தி வந்தார்.அதன் பெயரை சுருக்கி இந்து முன்னனி என வைத்தால் மக்கள் மனதில் பதியும் என் எண்ணி சங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்க்கப்பட்டது. அனுமதி தரப்பட்டதுடன் ரூ.35 கொடுத்து இயக்கத்தை உருவாக்கி கட்டமைக்கும் பொறுப்புடன் கன்னியாகுமரி அனுப்பிவைக்க்ப்பட்டார் கோபால்ஜீ.\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றது September 24, 2016\n19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி குமரி வருகிறார் December 16, 2017\nமயிலாடுதுறை பந்த் வெற்றி March 23, 2018\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார் January 30, 2018\nராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். October 21, 2016\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் October 6, 2016\nபொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் குமரி மாவட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் கொண்டுவந்த திட்டங்கள் December 3, 2017\nதமிழகத்தில் தற்போதைக்கு செயல்படக் கூடிய அரசு தேவை February 23, 2017\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டனத்துக் குரியது September 23, 2016\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும் சம்பந்தம் இல்லைனு.\nஅதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்தில்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.army.lk/ta/ta-sport?field_sports_category_value=All&page=4", "date_download": "2018-06-24T19:02:57Z", "digest": "sha1:BS2QQ62XOHFS7NETIV65NIY4FFLT5BO3", "length": 6850, "nlines": 106, "source_domain": "www.army.lk", "title": "விளையாட்டும் தடகளமும் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\n2017 ஆம் ஆண்டு படையணிகளுக்கு இடையிலான யூடோ போட்டிகள்\nஇலங்கை இராணுவ ரக்பி விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி\nதேசிய கரப்பந்தாட்ட சம்பியன் போட்டியில் இலங்கை இராணுவத்துக்கு வெற்றி\nஇராணுவ படையணிகளுக்கு இடையிலான உடல் கட்டமைப்பு போட்டிகள்\nதேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் இராணுவ அணியினர் தேர்வு\nபடையணிகளுக்கு இடையில் நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பீரங்கிப் படையணிக்கு வெற்றி\nஇராணுவ ரக்பி விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்த CH & FC அணியினர்\nஅங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தாய்லாந்து சக்கர நாற்காலி டெனிஸ் போட்டிகளில் வெற்றி\nடயலொக் நிறுவனத்தினால் இராணுவ கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள்\n2017 ஆம் ஆண்டிற்கான பராஒலிம்பிக் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்கள்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2012/12/blog-post_9263.html", "date_download": "2018-06-24T18:24:32Z", "digest": "sha1:YKZ37MZFOSNTGIKAXOPDTF5CGFCGH6DZ", "length": 18881, "nlines": 117, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்", "raw_content": "\nபுத்தகங்களைத் தேடி ஒரு பயணம்\nதமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது.[1]\nஇந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.\nபுதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது.\nஇதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.\n1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான ”தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாக கூறுகிறது முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர்.\nகார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: \"தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு\") என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்;\nஇந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார். மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது.\nதமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் உருசியா (1563), ஆபிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது. சென்னையில் அச்சிடலுக்கு வித்திட்டவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார்.\n1578ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டபோதும் அடுத்து வந்த இறைப்பணியாளர்களின் அக்கறையின்மையாலும், குறிப்பாக ஆங்கில மற்றும் டச்சு ஆதிக்கம் மேலோங்கியதால் போர்த்துகீசியர் வலுவிழந்ததாலும் போர்த்துகீசியரின் அச்சுக் கூடங்களில் தமிழ் அச்சுப் பணி தொடரவில்லை.\n1612ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏறக்குறைய 50-60 ஆண்டுகளாக எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை என்று தெரிகிறது. போர்த்துகீசிய அரசு ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவது 1640களில் நிறுத்தப்பட்டது. 1649 முதல் 1660 வரை நோபிலியும் மனுவேல் மார்ட்டினும் எழுதிய பல ஆக்கங்கள் அச்சடிக்கப்படாது இருந்தன.\nஅச்சிட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தற்காலிகமாகவே இருந்தன. காட்டாக சீகன்பால்க் நிறுவிய தரங்கம்பாடி அச்சகத்தில் தமிழறிஞர் வீரமாமுனிவரின் இலத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல் 1739இல் அச்சேறியது. கேரளத்தில் அமைந்த அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபையினருக்கு உரித்தான அச்சகத்தில் ஒருசில தமிழ் நூல்கள் 1677-1679 அளவில் அச்சாயின.\n1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.[24] தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களை தமிழ் எழுதப் பயன்படுத்தினர்.\nகுடியேற்றவாத பெருநகரங்களில் அச்சிடுவதைப் பொருத்தமட்டில் சென்னை முதன்மையாக விளங்கியது. கிறித்துவ அறிவு வளர்ச்சிச் சமூகம் (Society for Promoting Christian Knowledge - SPCK) சென்னையின் புறநகர் வேப்பேரியில் 1726ஆம் ஆண்டு பெஞ்சமின் சுல்ட்சால் நிறுவப்பட்டது. இது தரங்கம்பாடியில் இருந்த திருத்தூது மையத்தின் விரிவாக செயல்பட்டது.\nமுன்னதாக 1712ஆம் ஆண்டு இவ்வமைப்பு தரங்கம்பாடியில் கொடையாக நல்கியிருந்த தமிழ், தெலுங்கு வரிவுருக்களை தாங்கிய அச்சுப்பொறி அங்கு சீகன்பால்கிற்கு பதிப்பிக்க உதவியாக இருந்தது. இங்கிருந்துதான் மலபாரில் வாழ்கின்ற புற சமயத்தார் குறித்த பொது விவரணம் (A General Description Of Malabar Heathendom), நான்கு நற்செய்திகளும் திருத்தூதர் பணிகள் நூலும் (Four Gospels And Acts), மற்றும் சபிக்கப்பட்ட புற சமயத்தார் (Accursed Heathendom) பதிப்பிக்கப்பட்டன. தவிர 1715ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டது.\n1761ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனியாகிய புதுச்சேரியை ஆங்கிலப் படைகள் சேர் எய்ர் கூட் தலைமையில் தாக்கியபோது ஆளுனர் மாளிகையில் இருந்த அச்சுப்பொறியை கைப்பற்றினர்.[19] அப்பொறியின் இயக்குனர் டெலனுடன் அதனைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். கிறித்தவ அறிவு வளர்ச்சிச் சமூகத்தின் யோகன் பிலிப் பாப்ரிசியசு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூட்டிற்கு வாக்குறுதி தந்து அச்சுப்பொறியை வேப்பேரிக்கு கொணர்ந்தார்.\n1762ஆம் ஆண்டிலேயே சமூகம் நாட்காட்டி யொன்றையும் தமிழ் நூல்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. இது கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வெளியான நூல்களை விட பத்தாண்டுகள் முன்பாகவே வெளியானவையாகும்.\nஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.\nPosted by ஜோதிஜி திருப்பூர் at 10:43 AM\nLabels: சமூகம், செய்திகள், ஞானலயா நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா\nஉங்கள் மாணவர்களுக்கு இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைக்கவும்.\nமுடிந்த வரை அறிமுகம் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nஅக்கறையோடு சேகரித்தார். இன்று உதவுகின்றது\nபுத்தகங்களைத் தேடி ஒரு பயணம்\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/9754/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.", "date_download": "2018-06-24T18:54:17Z", "digest": "sha1:HLDXYIFGFXGX2SUSNJYX6BGDHJUTBNX6", "length": 6446, "nlines": 76, "source_domain": "www.panncom.net", "title": "அறநெறியின் அவசியம்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n26-02-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nஅறநெறியின் மூலம் ஒரு மனிதனை நல்ல பண்புகளை கொண்ட மனிதனாக மாற்ற முடியும். சிறைத்தண்டனைக்குட்பட்ட நபர் ஒருவரை கூட அறநெறியால் சீர்படுத்த முடியும். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் அறநெறி கல்வியை பெற்று கொடுக்க வேண்டும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா முதல்முறையாக நடைப்பெறவிருக்கும் அதேவேளை இலங்கையின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.\nஇந்நிகழ்வில் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அறநெறி மற்றும் இந்துபண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினரும் அறநெறி பாடசாலையின் ஆலோகசரும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான எஸ். தில்லைநடராசா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமொத்த வருகை: 433 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_95.html", "date_download": "2018-06-24T18:53:52Z", "digest": "sha1:5475X7P3AFMWEJQNZJ7BTH6JM2Y3MTXQ", "length": 23148, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தேசியத் தலைவராகிறாரா மம்தா?", "raw_content": "\n எல்லா காலத்திலும் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல | ஸ்மிதா குப்தா | எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்குச் சரியான போட்டியாளராக முன்னிறுத்திக்கொள்வதில், எவரையும்விட முன்னே நிற்கிறார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2019 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் பொது வேட்பாளராக, இப்போதே தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறாரா மம்தா என்ற கேள்வியை மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய அவருடைய செயல்பாடுகள் தீர்க்கமாக ஏற்படுத்துகின்றன. பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில், மம்தாவிடம் மட்டுமே வாக்காளர்களைச் சந்தித்துத் தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும் வல்லமை அதிகம் இருக்கிறது. மக்களுடன் எளிதாகக் கலந்துவிடும் பண்பு, எஃகு போன்ற வளையாத குணம் இருப்பதால், அவருக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். எதிரிக்கும் நேசக் கரம் அரசியல்ரீதியாகத் தொடுக்கப்பட்ட எல்லாத் தாக்குதல்களையும் தவிடுபொடியாக்கி, வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. ஒருவகையில், குஜராத்தில் மோடி மீண்டும் மீண்டும் வென்றதோடு ஒப்பிடக்கூடிய செல்வாக்கு இன்றைக்கு மம்தாவுக்கு வங்கத்தில் இருக்கிறது. மோடியை எதிர்ப்பதில் தனக்குள்ள தீவிரத்தை மம்தா குறைத்துக்கொள்ளவில்லை, சமரசமும் செய்துகொள்ளவில்லை. சமீப நாட்களில் அவர் தன்னுடைய அரசியல் சாதுரியத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்திவருகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று மாநிலத்தில் தன்னுடைய பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே அவர் நேசக் கரம் நீட்டியது ஓர் உதாரணம். நீண்ட காலம் அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் இன்றைக்கும் நல்ல தொடர்பில் இருக்கிறார் மம்தா. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் ஆசியும் அவருக்கு இருக்கிறது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அவருடன் தோழமை பாராட்டுகிறார். குஜராத்தில் படேல்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திவரும் ஹர்திக் படேல், மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் உரசிக்கொண்டே இருக்கும் சிவசேனைத் தலைவர்கள் எனப் பலருடனும் மம்தாவுக்குப் பகைமை இல்லை. அசத்தல் ஆலோசனை எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் அரசின் முயற்சிகளைக் கவனமாகக் கண்காணிக்கும் மம்தா, \"மத்திய அமைச்சர்களை எதிர்க்கட்சியினர் தனித்தனியாகச் சந்திக்கக் கூடாது, கூட்டாகத்தான் சந்திக்க வேண்டும்\" என்று கொடுத்திருக்கும் ஆலோசனை கவனிக்க வேண்டிய ஒன்று. நவம்பர் 23 அன்று தன்னைச் சந்திக்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்தார் மம்தா. நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னால், குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லலாம் வாருங்கள் என்று மம்தா விடுத்த அழைப்பை பெரிய எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. ஆனால், ஏனைய கட்சிகளுடன் ராஜபாட்டையில் அவர் நடந்துவந்தது தேசிய அளவில் அவருடைய செல்வாக்கை உயர்த்தவே செய்தது.1980-களின் பிற்பகுதியில் போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் குவிமை யமாக வி.பி. சிங் இருந்ததைப் போல இப்போது செயல்பட விரும்புகிறார் மம்தா. வாய்ப்பு தந்த மோடி நவம்பர் 23-ல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, அதிமுக என்று எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் காந்தி சிலை எதிரில் கூடி நின்று எதிர்ப்பைத் தெரிவித்தன. என்றாலும், பணமதிப்பு நீக்கத்தில் பிற கட்சிகளைவிடத் தீவிரமாக இருக்கிறார் மம்தா. அந்த நடவடிக்கையையே திரும்பப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், அது வணிகர்களையும் கிராமப்புற மக்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து, எதிர்க்கட்சிகளின் போக்கும் மாறுபடும் என்பதை அவர் முன்கூட்டியே யூகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மம்தாவுக்கான முக்கிய இடம் பணமதிப்பு நீக்கம் ஏன் என்று பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக ஆற்றும் உரை ஓரளவுக்கு நடுத்தர வகுப்பு, ஏழைகளிடையே இன்றைய சூழலில் எடுபடுகிறது. இது கறுப்புப் பணக்காரர்களைத் தண்டிப்பதற்காகத்தான் என்று அவர் கூறுவதை நம்புகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துவந்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு தொடர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அவதி நீடித்தால் மக்களுடைய பொறுமை கரைந்துவிடும். நீண்ட காலத்தில் அது ஏற்படுத்தப்போகும் மோசமான விளைவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும். ஒருகாலத்தில் செங்கோட்டையாக இருந்த வங்கத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்த சாமர்த்தியம், சிங்கூரில் அமையவிருந்த தொழிற்சாலையையும் வேலைவாய்ப்பையும் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, மக்க ளுக்கு அவர்களுடைய நிலங்களையும் வாழ்வுரிமையையும் மீட்டுத் தந்த திறமை ஆகியவற்றின் பின்னணியில் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல என்று சொல்லலாம். 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக ஒருவேளை அவர் உருவா காமல்கூடப் போகலாம். ஆனால், எதிர்க் கட்சிகளின் உத்திகளை வகுக்கும் முக்கிய இடம் தனக்கு இருப்பதை இப்போதைய அவருடைய நடவடிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunn.me/2014/02/19/mirudanga-boopathy-marabisai-elimai-arimugam/", "date_download": "2018-06-24T18:41:38Z", "digest": "sha1:PSTUHKJAZD6MH75LE2M32DA44ELKUIFZ", "length": 21743, "nlines": 87, "source_domain": "arunn.me", "title": "மிருதங்க பூபதி, மரபிசை, எளிமை, அறிமுகம் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nமிருதங்க பூபதி, மரபிசை, எளிமை, அறிமுகம்\nபாலக்காடு மணி ஐயர், பழநி சுப்ரமணியப் பிள்ளை இருவருடன் இணைந்து இராமநாதபுரம் முருகபூபதி கர்நாடக இசையின் மிருதங்க மும்மூர்திகளில் ஒருவர். இவரது நூறாவது பிறந்த வருட விழாவையொட்டி 16, பிப்ரவரி, 2014 அன்று ‘பரிவாதினி’ அமைப்பு சென்னை லஸ் ‘ராக சுதா’ அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதுரை சேஷகோபாலன் உரை கேட்கப்பெற்றேன்.\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சிஷ்யர் இராமநாதபுரம் சங்கரசிவ பாகவதர் அவரது சிஷ்யர் சேஷகோபாலன். சங்கரசிவத்தின் தம்பி முருகபூபதி (சகோதரர்கள் நால்வர்). இதுவரை இவரைப் பற்றி எதுவுமே அறிந்திராத வாசகர்கள், முருகபூபதியின் வாழ்க்கை, வாசிப்பை அறிமுகம் செய்து ராம் எழுதியுள்ள கட்டுரையை வாசித்துக்கொள்ளுங்கள் [ http://solvanam.com/\nநிகழ்ச்சியில் சேஷகோபாலனுக்கு முன்னர் மிருதங்க வித்வான் கே. எஸ். காளிதாஸ், குழல் வித்வான் ரமணி பேசினார்கள். இறுதியில் சேஷகோபாலன் கச்சேரியும் இருந்தது. அனைத்தும் பரிவாதினியின் யுடியூப் சேனலில் ஐந்துமணிநேரக் கானொளியாய் உள்ளது. சுட்டி இங்கே [ http://www.youtube.com/watchv=T5F2fOPQbB0 ]. நான் பதிவு செய்த சேஷகோபாலனின் நாற்பத்தியைந்து நிமிட உரையின் ஒலித்தொகுப்பை மட்டும் கீழே அளித்துள்ளேன்.\nஅறிமுகம் வேறு, எளிமை வேறு. இவ்விரண்டையும் நமக்குள்ளே தெளிவுபடுத்திக்கொள்ளாமல் ஒரு அறிவுத்துறையைப் பற்றி எழுத, பேச முயல்கையில்தான் ’எளிமையாக அறிமுகப்படுத்துகிறேன்’ என்று ‘படுத்த’ மட்டும் செய்துவிடுகிறோம். பல விஷயங்களை அறிமுகப்படுத்த ஒரு நிலைக்கு மேல் எளிமையாக்கமுடியாது. கூடாது. மீறிச்செய்தால், ‘எளிமையாக்கிய’ அவ்வகை அறிமுகம் விஷயத்தை நீர்க்கடித்துவிடும். தவறான புரிதல்கள், குழப்பங்கள் என்று போய், அறிவுத்துறை விஷயத்தையே விஷமாக்கிவிடும். Everything should be made as simple as possible but not simpler இது இசை சார்ந்த ஐன்ஸ்டைனின் வாக்கு (எனக் கருதப்படுகிறது).\nசேஷகோபாலனின் பேச்சில் அறிமுகப்படுத்தும் மிருதங்க வாசிப்பின் விஷயங்கள் எளிமையானவை அல்ல. ஆனால், இதைவிட எளிமையாக அவரைத் தவிர எவராலும் சொல்லமுடியாது. அவர் சங்கீத வித்வான் மட்டுமல்ல; திறமையான சங்கீத ஆசார்யர். குரு. அவர் விளக்குகையில்தான் முருகபூபதியின் மேதமை நம்மைப்போன்ற சாதாரணர்களுக்கு ஓரளவேனும் அறிமுகமாகிறது. அம்மேதமை புரிவதற்கு, நாமும் அதை நோக்கி மேலெழுந்து போகவேண்டும். கொடுப்பினை இருந்தால் கைகூடலாம்.\nநிகழ்ச்சியில் முன்னர் காளிதாஸ் வழங்கிய முருகபூபதி வாசித்த சில ஒலித்துண்டுகளை கேட்டமாத்திரத்தில் பிரமிப்பு என்றால், சேஷகோபாலன் அவற்றில் ஓரிரண்டை, கொன்னக்கோல் போல மிருதங்கச் சொற்கட்டுக்களாய் வாயினாலேயே ஃபரன் தெறிக்க ‘வாசித்து’ அறிமுகப்படுத்துகையில் பிரமிப்பு கூடித்தான் போனது. கூட்டத்தில் ரமேஷ், அருண் பிரகாஷ், எம். எஸ். வரதன், பி. எஸ். புருஷோத்தமன், கே. வி. கோபாலகிருஷ்ணன், ஸ்ரீசுந்தர் குமார் என்று பல பக்கவாத்தியக்காரர்கள், லயத்தில் லயித்திருந்தனர்.\nசீட்டுக் கச்சேரிக்கிடையிலும் மேதை மனங்களில் சங்கீதம் சரியாக ஓடிக்கொண்டிருந்ததை குறிப்பிடும் சேஷகோபாலனின் உரை நமக்கு உணர்த்துவது மேதைகளின் வாழ்க்கையில் எவற்றை கவனித்துக் கடைபிடிக்க முயலவேண்டும் என்பதை.\nமேதைகளைப் பற்றி யோக்கியமாக பேசுவதற்கும் ஒரு யோக்யதை வேண்டும். முருகபூபதியைப் பற்றி பேச சேஷகோபாலனால்தான் முடியும்.\nஒரே ஆவர்த்தனத்தில் பஞ்ச நடைகளும் வரவேணும் ஆனால் எதையுமே சமத்தில் தொடங்கக்கூடாது. “எப்படிச் செய்வீஙக தம்பி சொல்லுங்க பாப்பம்” சேர்ந்து வழங்கிய கச்சேரி முடிந்த பின்னிரவு ஒன்றில் முருகபூபதி சேஷகோபாலனிடம் கேட்கிறார்.\nபதிலை அடுத்த சந்தர்ப்பத்தில் சேஷகோபாலன் தன் உரையில் தெரிவிப்பார் என்பது அருண் பிரகாஷையும் சேர்த்து சபையோர் பலரது எதிர்பார்ப்பு.\nசேஷகோபாலன் கச்சேரியை அவருக்கே உரிய சாமர்த்தியத்துடன் நாகஸ்வராளியில், ‘ஸ்ரீசங்கரகுருவரம்’ என்று தொடங்கினார். ஏன் என்று புரிந்திருக்குமே. ஆனந்தபைரவி, மாஞ்சி, ஷண்முகப்பிரியா என்று விரிந்துகொண்டிருந்த கச்சேரியின் இடையில் அரங்கிற்கு வெளியே ‘தினமணி’ சிவகுமார் ‘சொல்வனம்’ ரவிசங்கர் இருவரின் சில இலக்கியக் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. பதில் கருத்துகளை வழங்கும் அளவிற்கு எனக்கு இலக்கிய வயதாகவில்லை. நன்று.\nஇப்போதெல்லாம் கச்சேரிகளில் ஒவ்வொரு உருப்படியையும் பாடும் முன்னர் ஒரு உதாரண சினிமா பாட்டை பாடிவைத்துத் தொடங்கினால் போதுமாம், அதுவரை அக்கிருதிகளைப் பற்றி எதுவும் அறிந்திராத ரசிகர்கள் உள்ளொளி கிட்டி, அறியாமை அகன்று, பரவசத்தில் மரபிசை மயக்கம் கண்டுவிடுகிறார்களாம். உதாரணமாக, பச்சிமீரியம் ஆதியப்பர் (மும்மூர்த்திகளுக்கு முந்தைய காலத்தவர்) இயற்றிய தச (பத்து) வித கமகங்கள் கொண்ட ‘விரிபோணி’ அட தாள வர்ணத்தை மேடையில் பாடும் முன்னர் அந்த ராகத்தில் உள்ள சினிமா பாட்டை பாடிவிட்டால் போதும். ரசிகர்கள் இந்த வர்ணத்தை ரசிக்கத்தொடங்கிவிடுகின்றனர். என்ன, இனிமேல்தான் இவ்வகையில் யாராவது பைரவி ராகத்தில் சிறப்பாக சினிமா பாட்டு இயற்றவேண்டும். அதனாலென்ன, அதுவரை கச்சேரியில் எவரும் ‘விரிபோணி’ பாடாமல் இருத்தால் போயிற்று.\nஒவ்வொரு இலக்கிய ஆக்கத்துடனும் ஒரு கேளிக்கை ‘ஒரு பக்கக்’ கதையை அளித்தால், அதிலுள்ள ‘எளிமையான அறிமுகப்படுத்தும்’ எழுத்துவகையின் மூலம் இலக்கிய வாசிப்பனுபவத்திற்கேற்ற ரசனை மனநிலையை எளிய வாசகர்களிடம் உடனடியாகக் கொண்டு சேர்த்துவிட முடியும்தான். யாராவது யாரிடமாவது சொன்னால் தேவலை.\nசினிமா பாடல்கள் மேடை நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு திரைப்பாடலையும் கடினமாக்கி மறக்கடிக்க அதற்கு முன்னர் கிட்டத்தட்ட அதே ராகத்தில் அமைந்த மரபிசைக் கிருதிகளைப் பாடிக்காட்டலாம். யாராவது இளையராஜாவிடம் சொல்லிப்பார்க்கலாம்.\nஇந்தச் சஞ்சாரங்கள் இங்கெதற்கு என்கிறீர்களா\nமேலே ஒலிக்கோப்பில் சேஷகோபாலன் பேச்சில் மிருதங்க வாசிப்பு பற்றி கூறப்படும் விஷயங்கள் புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். கட்டாயம் சேஷகோபாலன் அடுத்ததாக ஆற்றும் இவ்வகை உரையையும் கேட்டுப்பாருங்கள். அதற்குள் ‘எளிமையாக அறிமுகப்படுத்துவது’ எப்படி என்று கற்றுக்கொண்டுவிடுவார். உங்களுக்கும் புரிந்துவிடும்.\nகர்நாடக இசையை எப்படியாவது உலகிலுள்ளோர் அனைவருக்கும் புரியவைத்தே தீருவது என்று கங்கனம் கட்டிக்கொண்டு அதற்கான “கிருதிகளுக்கு முன்னர் சினிமா பாடல்கள்” யோசனைகளை வாக்கியத்துக்கு இரண்டு வீதம் கலைஞர்களுக்கு வழங்கி வருபவர்கள் இணையத்தில் உள்ளனர். சேஷகோபாலன் அடுத்த உரை நிகழ்த்தும் முன்னர் ஓரிரு ‘சினிமா பாட்டு’ பாடியே மக்களிடம் மிருதங்க வாசிப்பின் கடினமான பகுதிகளை ‘எளிமையாக அறிமுகப்படுத்திவிடுவது’ எப்படி என்று அவருக்கு யோசனைகளை இணையத்தில் நிச்சயம் எழுதிவைத்திருப்பார்கள். சேஷகோபாலனும் கிட்டத்தட்ட அறுபது வருட முதிர்ச்சியுடைய தன் இசையறிவிற்கு இதுவரைப் புலப்பட்டிராத இவ்வகை யோசனைகளை உடனே செயலாக்கிவிடும் ஞானஸ்தரே. அதனால்தான் சொல்கிறேன், முருகபூபதியின் வாசிப்பைப் பற்றிய சேஷகோபாலனின் மேற்படி உரை புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். குறை உங்களிடம் இல்லை. நிறை உள்ளவர்கள் திருத்திக்கொள்வார்கள்.\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previousமருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்\nNext ›விஷ்ணுவின் மார்பைப் பிளந்து\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-android-kitkat-smartphone-rivals-007957.html", "date_download": "2018-06-24T18:56:19Z", "digest": "sha1:B3TJDD3V7GGDZNGAPSGUIBSWX4Y4TYGI", "length": 13798, "nlines": 227, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Android KitKat Smartphone Rivals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nதலைசிறந்த 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகள்\nதலைசிறந்த 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகள்\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஆண்டிற்கு 600மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கும் உபர் டிரைவர்கள்\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nசந்தையில் தினமும் நிறைய மாடல் போன்கள் வெளியானாலும் அவற்றில் சில மாடல்கள் தான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.ஒவ்வொரு போனும் அதற்கேற்ற சிறப்பம்சங்களுடன் வெளியானாலும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை கொடுக்கும் போன்களே சந்தை விற்பனையில் சாதனை படைக்கின்றன. அந்த வகையில் சந்தையில் வெளியான 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகளை பற்றி தான் இங்கு நாம் காண இருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4.3 இன்ச்,540X960 எல்.சி.டி டிஸ்ப்ளே\nடூயல் கோர் 1200 பிராசஸர்\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1980 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.3 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே\nடூயல் கோர் 1200 பிராசஸர்\n3 எம்.பி பிரைமரி கேமரா\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1880 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.7 இன்ச்,480X800 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,480X854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1200 பிராசஸர்\n8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1800 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,540X960 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1200 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 64 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1750 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே\nடூயல் கோர் 1200 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1400 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,480X854 எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1650 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n5.0 இன்ச்,480X854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1850 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,720X1280 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-smaratphones-launched-november-008434.html", "date_download": "2018-06-24T18:56:15Z", "digest": "sha1:F6W5KNWQ3LIDUOMH22KFHAQS5YLVILKN", "length": 14775, "nlines": 233, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Smaratphones Launched in November - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nநவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள், இதில் உங்க பேவரெட் எது\nநவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள், இதில் உங்க பேவரெட் எது\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஆண்டிற்கு 600மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கும் உபர் டிரைவர்கள்\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nஸ்மார்ட்போன்கள் வெளியீட்டை பொருத்த வரை கடந்த மாதம் அதிகமான எண்னிக்கையில் ஸ்மார்ட்போன்கள் வெளியாகின. இதில் இந்திய நிறுவனங்களின் வெளியீடுகள் குறைவு என்றாலும் மற்ற மாதங்களுடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் ஸ்மார்ட்போன் சந்தை பல புதிய வரவுகளை பெற்றுள்ளது.\nஅந்த வகையில் இன்று நீங்க பார்க்க போவது நவம்பர் வெளியீடுகளில் தலை சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்,\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nடூயல்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1170 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1905 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி\nஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n2050 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3200 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/office-2013-hits-rtm-available-for-businesses-in-november.html", "date_download": "2018-06-24T18:56:29Z", "digest": "sha1:DIBUISG67CLG3WUTZM735HUL2CFFNIZF", "length": 8412, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "Office 2013 hits RTM, available for businesses in November | நவம்பரில் ஆபிஸ் 2013ஐ களமிறக்கும் மைக்ரோசாப்ட் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nநவம்பரில் ஆபிஸ் 2013ஐ களமிறக்கும் மைக்ரோசாப்ட்\nநவம்பரில் ஆபிஸ் 2013ஐ களமிறக்கும் மைக்ரோசாப்ட்\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.\nகரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஇந்தியாவில் கணினி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மைக்ரோசாப்டின் ஆபிஸ்தான். ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலோர் மைக்ரோசாப்ட் ஆபிஸில் சாப்ட்வேரில்தான் வேலை செய்கின்றனர்.\nதற்போது மைக்ரோசாப்ட் தனது ஆபிஸ் 2013ஐ அறிமுகம் செய்திருக்கிறது. மைக்ரோசாப்ட் எஸ்டிஎன் மற்றும் டெக்நோட் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆபிஸ் 2013 நவம்பரின் மத்தியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆபிஸ் 2013 வர்த்தகத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஅதோடு க்யு1 2013 என்ற சாப்ட்வேரையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டிருக்கிறது. மேலும் அக்டோபர் 19க்கு பின் மேக்கிற்காக ஆபிஸ் 2010 அல்லது ஆபிஸ் 2011ஐ வாங்குவோருக்கு ஆபிஸ் 2013யும் இலவசமாக அப்க்ரேட் செய்ய இருக்கிறது மைக்ரோசாப்ட். விண்டோஸ் ஆர்ட் சாதனங்கள் ஆபிஸ் ப்ரிவியூவைக் கொண்டிருக்கும்.\nஅதுபோல் ஆபிஸ் 365 என்டர்ப்ரைஸ் வாடிக்கையாளர்கள் வரும் நவம்பரில் மிக விரைவில் இந்த ஆபிஸ் 2013ஐ அப்டேட் செய்ய முடியும். மேலும் வாலியூம் லைசென்சிங் வாடிக்கையாளர்கள் லின்க், ஷேர்பாயின்ட் மற்றும் எக்ஸ்சேன்சோடு இந்த ஆபிஸ்2013ஐ வரும் நவம்பரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=455812", "date_download": "2018-06-24T18:48:30Z", "digest": "sha1:YMRXRHAEWJY73X73ZM2TT4C2PE6SFPEK", "length": 4994, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 27.04.2017", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nHome » முதன்மை செய்திகள்\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 27.04.2017\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 02-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 03-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 02-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 30-11-2017\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-06-24T18:41:05Z", "digest": "sha1:IE7Z3QQL7VE7WPJS7LTIB5QYMN5KHQC4", "length": 4488, "nlines": 113, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: விடுமுறை தொடங்கிவிட்டது!", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nவெள்ளி, 30 மே, 2014\nஏனெனில் வாழ்க்கையின் மூலத்தனமே நேரந்தான்.\n- மேல்நாட்டு அறிஞர் ஒருவர்\nதேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் பிற்பகல் 4:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nஅன்னையர்த் தினச் சிறப்புப் பாடல்\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://isangamam.com/69222/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-87", "date_download": "2018-06-24T18:26:03Z", "digest": "sha1:Y33GAD3PACQAXZNNWTZC6AZNLUJLVAJM", "length": 9239, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇருவேறு உலகம் – 87\nமனிதன் மிக உறுதியாக ஒன்றை நம்பும் போது எல்லாவற்றையும் அந்த நம்பிக்கையின்படியே மாற்றிக் கொண்டு காண்கிறான். அதன்படியே ஏற்றுக் கொள்கிறான் அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஒவ்வொன்றையும் பிரபஞ்ச சக்தியின் அங்கமென்ற நிலையிலேயே இருந்து, விருப்பு வெறுப்பில்லாமல் அலசி ஆராய்ந்து உண்மையைத் தெரிந்து தெளிய வேண்டும் என்று மாணவனுக்குப் பாடம் நடத்தி இருந்த போதிலும், அதைத் தானே தவற விட்டு விட்டதாய் மாஸ்டர்\n2 +Vote Tags: நாவல் இருவேறு உலகம்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nசமீப காலமாக தலைப்புச் செய்திகளில் அடித்துத் துவைத்துக் காயப்போடப்பட்ட விவாதப் பொருள் எதுவென்றால் “பேஸ்புக்” என்பதாகத் தான் இருக்கும். பேஸ்… read more\n1101. பாடலும் படமும் - 35\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1100. கா. அப்பாதுரையார் -2\nநிலவு தேயாத தேசம் : தள்ளுபடி விலையில்…\nஇன்று தினமலரில் நிலவு தேயாத தேசம் நூலுக்கு ஒரு மதிப்புரை வந்துள்ளது. நிலவு தேயாத தேசம் இப்போது 20 சதவிகித கழிவுடன் 480 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒரிஜி… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nபட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். மகள் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். என்னிடம் அழைத்து… read more\nதாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஅடிக்கடி எனக்கு யாராவது நீ வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் என்று ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. நான் ஃப்ரான்ஸ் என்றே நினைத்துக் கொண்டு விடுகிறேன… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nநீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா : அய்யனார்\n\\\" யாதெனின்...யாதெனின்...\\'\\' போட்டிக்கான சிறுகதை : T.V.Radhakrishnan\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று : பா.ராஜாராம்\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nதவறி இறங்கியவர் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kjailani.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-24T18:31:41Z", "digest": "sha1:DMUIQCUXYLT4F6DHJ6ZHFGPHBHFJ4OTM", "length": 27794, "nlines": 266, "source_domain": "kjailani.blogspot.com", "title": "December 2010 | ஜெய்லானி", "raw_content": "\nNHM ரைட்டரை டவுண் லோட் செய்ய\nஉணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்\nஇது கர்ர்ர்ர்ர் பக்கம்:) (2)\nகா. போ. ஐத் தேடும் சங்கம்.. (1)\nசமையல் குறிப்பு டிவி (4)\nபிளாக் பேக் அப் (1)\nஇங்கு தரமான சுண்டெலி, பெருச்சாளி, தேள் வாடகைக்கு கிடைக்கும் .. ஒழுங்காக, பத்திரமாக, திரும்ப கொண்டு வரும் பட்சத்தில் பாம்பு குட்டிகளும் குத்தகைக்கு கிடைக்கும் .. ஆமை குட்டிகள் வேற உலகத்தில் மேய்வதால் தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.\n+1234567890 பத்து நெம்பர் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க .அப்புறம் ரிங் போகலன்னு கம்லைண்ட் பண்ணக்கூடாது :-)\nகாசு மேலே காசு வந்து\nவெளியீடு ஜெய்லானி at Tuesday, December 21, 2010 Labels: கவுஜ..கவுஜ.., மாத்தி யோசி, மொக்கை டிவி 54 என்ன சொல்றாங்ன்னா ...\nபடம் : கொக்கு பைரவி\nஇயற்றியவர் : ஜெய்லானி டீவீ\nபாடியவர் : இதை யார் பாடறாங்களோ அவங்களேதான்\nஇசை ; இந்த மொக்கைக்கு அதான் குறை\nநான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nகுளம் இருந்தும் குட்டை இருந்தும்\nதண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல\nநான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nகுளம் இருந்தும் குட்டை இருந்தும்\nதண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல\nநான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nதண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ\nநான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ\nமழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ\nநான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு யாரோ\nவெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு\nவெளையான நானும் கருப்பா கருத்து போனதப்பாரு\nமழையும் வந்தா குட்டையும் நிரம்பும்\nஎன் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு\nநான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nவீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை\nஅதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை\nவீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை\nஅதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை\nஇந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே\nஅமேசான் காட்டுக்கு நானே பறந்திருப்பேனே\nகால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன\nகால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்\nநான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nகுளம் இருந்தும் குட்டை இருந்தும்\nமீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல\nடிஸ்கி: 1 இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))\nடிஸ்கி :2 பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))\nஉணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்\nவெளியீடு ஜெய்லானி at Thursday, December 09, 2010 Labels: தொடர் பதிவு 74 என்ன சொல்றாங்ன்னா ...\nபெண்களின் உணர்வுகளை சொல்லும் பாடல்களை எழுத அழைத்த நீரோடை அக்கா மலீக்கா அவர்களுக்கு நன்றி.. எப்போதோ போட வேண்டியது இது ஜொஞ்சம் லேட்டாக்கியதில் மற்ற சகோஸ் எல்லாரும் விளையாடி விட்டு போனதும் கொஞ்சம் லேட்டா மைதானத்துக்கு உள்ளே வந்திருக்கிறேன் . எனக்கு பிடிச்ச பாடல்களை அவர்கள் எல்லாருமே போட்டு விட்டதால் என்ன செய்ய அதனால என் மனசுக்குள்ள எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும் பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன் .\nஅது பெண்களின் உணர்வுகளை சொல்லுதா இல்லையான்னு அவங்க கிட்டதான் கேக்கனும்\nஎன் மாமா என் பக்கம் இருந்தா\nஉன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு\nஆளான அன்னக் கிளி நான்...\nபூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு\nவேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல\nஏங்காம ஏங்கி நின்னேன் நான்\nபோடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு\nபாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணு\nமாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா,,,\nபொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி\nகண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து\nஉன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்\nஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட\nமெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட\nபாடாம பாடும் குயில் நான்\nமாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்.\nதென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டியா\nகன்னிப்பூவு கன்னில் நூறு கோலம் போட்டா பாத்தியா\nமாமன் முகத்தை பார்த்துதான் வந்து வந்து சேர சொல்ல மாட்டியா\nஇந்த பூமியும் அந்த வானமும் இருக்கும் கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ\nஅன்னக்கிளி உன்னை தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம்\nஅவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி உன்னை\nதேடுதே ஆறு மாசம் ஒருவருஷம் அவரம்பூ மேனி வாடுதே\nகலைமகள் கைப் பொருளே - உன்னை\nவிலை இல்லா மாளிகையில் - உன்னை\nமீட்டவும் விரல் இல்லையோ –கலைமகள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஅழகர் மலை அழகா இந்தச்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)\nசெக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஎங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்\nஉன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)\nபாவை என் பதம் காண நாணமா (2)\nஉந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)\nமாலவா வேலவா மாயவா சண்முகா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்\nஅந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)\nமோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)\nஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)\nமாலவா வேலவா மாயவா சண்முகா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமானாட மலராட மதியாட நதியாட\nவானாட மண்ணாட கொடியாட இடையாட\nசுவையோடு நானாட எனை நாடி இது வேளை\nவிரைவினில் துணையாக ஓடி வருவாய்\nதூயனே மாலவா மாயனே வேலவா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஅழகர் மலை அழகா இந்தச்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ..மைன மைனா\nகுறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ  மைனா மைனா\nதளிர் இது மலருது தானா  இது ஒரு தொடர்கதை தானா\nஒரு மனம் இனையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\nகேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்\nசெந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு\nசெந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்\nபாரட்ட வா.... சீராட்ட வா...\nநீ நீந்த வா... என்னோடு...\nஅடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்\nபந்தம் என்பது சிலந்தி வலை\nபாசம் என்பது பெரும் கவலை\nஇதில் சுற்றம் என்பது மந்தயடி\nஅடி என்னடி உலகம் இதில் எதனை கலகம்\nகண்ணா உனைத் தேடுகிறேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nஇதில் வரிகளை எழுதுவதை விட பாட்டையே கேளுங்கள் ..சொல்ல முடியாத துயரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் அருமையான வரிகள் ((பொல்லாங்கு செய்வோர் எல்லாம் ஆண்கள்தாண்டி –இந்த வரியை தவிர ))\nஇதுல எல்லா வரிகளுமே அமர்க்களமா இருக்கும் சிலது மட்டும் தொடர் , பக்கம் அதிகமா ஆகிடும் அதனால சில பாடல்களில் சின்னதா ஆரம்பம் மட்டும் போட்டிருக்கிரேன்\nவெளியீடு ஜெய்லானி at Saturday, December 04, 2010 Labels: சமையல் குறிப்பு டிவி, சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 91 என்ன சொல்றாங்ன்னா ...\nநமது ஜெய்லானி டீ வி நிலையத்துக்கு கிட்டதட்ட 2 ஆயிரம் போன்கால் , நாலாயிரத்து சொச்சம் ஃபேக்ஸ் , ஈ மெயில்ன்னு ஓவர் பிசி ,ஏன் சமையல் குறிப்புகள் வருவதில்லைன்னு திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள் , புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை. உங்களால்தான் சுடுதண்ணி வைப்பது , லெமன் ஜுஸ் போடுவது இப்படி நாங்க தெளிவா கத்துகிட்டு இருக்கோம் அதனால் சீக்கிரம் ஒரு குறிப்பு போடுங்க .அப்படி இல்லாட்டி உங்க சேனல் முன்னால போராட்டம் பண்ணுவோமுன்னு அன்பு மிரட்டல் அதனால நமது சேனலில் மீ ண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம்\nஎன்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே\nஅப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி , ஆம்லட் போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...\nமுட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))\nஉப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))\nஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .\nமஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்\nமுதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .\nஇப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்\nப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.\nஇப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .\nவேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nமுடியல இம்சை .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ\nவீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .\nஇதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்\nபடங்கள் உதவி : கும்மி டெர்ரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?paged=2&m=201509", "date_download": "2018-06-24T18:51:08Z", "digest": "sha1:I4TJJX2BKJX5OBWB6VEOVKWSWXCRNUEB", "length": 17643, "nlines": 131, "source_domain": "rightmantra.com", "title": "September 2015 – Page 2 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nசிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’\nகடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு சிறுவாபுரியில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று தொண்டு செய்ய நாம் நமது குழுவினர் சிலருடன் சென்றது நினைவிருக்கலாம். திருமண வரம் வேண்டி காத்திருந்த பலர் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சுப்ரமணிய சுவாமியின் அருளுக்கு பாத்திரமாகியுள்ளனர். திருகல்யாணம் தொடர்பான விரிவான பதிவு மற்றும் புகைப்படங்கள் விரைவில் நம் தளத்தில் வெளியாகும். இதனிடையே, கோவிலில் நமக்கு கிடைத்த\nஒரு முக்கியமான விஷயத்திற்காக சிறுவாபுரியும் பேரம்பாக்கமும் (நரசிங்கபுரம்) செல்ல வேண்டியிருந்தது. பேரம்பாக்கம் என்றால் பைக்கே போதும். கூட ஒருவர் வந்தால் போதும் நமக்கு... ஜாலியாக பேசிக்கொண்டே போய்விடுவோம். ஆனால் சிறுவாபுரி, பேரம்பாக்கம் என இரண்டு வெவ்வேறு பக்கங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கார் வைத்திருக்கும் நண்பர்கள் யாரையாவது கேட்டுப்பார்க்கலாம் என்று கருதி ஒரு சிலரிடம் பேசினோம். வார இறுதி என்றால் வர\nநம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…\nஇது 2010 டிசம்பரில் நடந்த சம்பவம். 2012 மார்ச்சில் எழுதப்பட்டது. இப்போதைக்கு பதிவை கவனமாக படிக்கவும். கருத்துக்களை உள் வாங்கிக்கொள்ளவும். கட்டுரையாளர் எத்தகைய சூழ்நிலையில் இருந்தார் என்று மட்டும் புரிந்துகொண்டால் போதும். \"இனி நான் வாழவே வழியில்லை\" என்ற நிலையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் இதை படிக்கவேண்டும். யார், யாருக்கு, எங்கே எழுதினார்கள் என்கிற விபரங்களை எல்லாம் பின்னர் சொல்கிறோம். ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை....\nஅமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்\nபாண்டிநாட்டில் புகழ்பெற்ற வைணவத் தலமாக விளங்குவது திருமோகூர். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று இது. இங்கு மடப்பள்ளியில் பரிசாரகராக (தலைமை சமையற்காரராக) இருந்தார் பெரியவர் ஒருவர். பழுத்த வைணவரான அவரது மகன் வரதன். தந்தையின் அடியொற்றி வரதனும் சமையல் கலை கற்று நளபாகமாக சமைப்பதில் வல்லவன் ஆகினான். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு சமையற்காரர் ஒருவர் தேவை என்பதை அறிந்த வரதன், அங்கு பணிக்கு சேர்ந்தான். பெரிய கோவில், நல்ல ஊதியம். ஸ்ரீரங்கத்தின்\nசூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள் – பாண்டுரங்கன் புரிந்த அதிசயம்\nஇன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. கலிதீர்க்க கண்ணன் பிறந்த நாள். தன் பெருமையை பேசுவதைவிட தன் அடியவர்களின் பெருமையை பேசுவதையே இறைவன் மிகவும் விரும்புவான். எனவே இந்த இனிய நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மெய்யடியார் ஒருவரது வரலாற்றை பார்ப்போமா \"பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான். பலன் கருதாமல் உழைக்கச் சொன்னான்\" என்று ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை இரண்டே வாக்கியங்களில் கூறினார் மகாகவி சுப்ரமணிய பாரதியார். ஆனால் அப்படி பயனை\nநல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்\nதில்லையில் 'பெற்றான் சாம்பான்' என்னும் விறகு வெட்டி ஒருவர் இருந்தார். விறகு வெட்டியாக பிறந்தாலும் முற்பிறவியில் சிவத்தொண்டு செய்ததால், இந்த பிறவியிலும் சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் அவரையும் அறியாமல் அவருக்கு கிடைத்தது. எப்படி தெரியுமா சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள மடப்பள்ளிக்கு விறகு வெட்டி தரும் வேலை மூலம். சிவாலயத்தின் மடப்பள்ளி என்பதால் அதை ஒரு வயிற்றுப் பிழைப்பு என்று கருதாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக ஒரு வேள்வியாக கருதி அந்த\nதிருப்பாம்புரம் – ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரே தலம்\nஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், 18 வருட ராகு தசை, 7 வருட கேது தசை, லக்னத்திற்கு 2 ல் ராகுவோ, கேதுவோ இருப்பது, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருப்பது, ராகு புத்தி, கேது புத்தி, களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை, கனவில் அடிக்கடி பாம்பு வருதல், தெரிந்தோ தெரியாமலோ பாம்பைக் கொல்லுதல், கடன் தொல்லைகள் இருந்தால் அவர்கள் யாவர்க்கும் அருமருந்தாக விளங்கும் ஒரு ஆலயத்தை பற்றி\nடாக்டர்.எம்.ஏ.ஹூசேன் – சிவநெறியும், சைவநெறியும் இவர் இரு கண்கள்\nசில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை அவரது அவதார தலத்தில் (முருகன் கோவில் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் கோவில் எதிரே) நடைபெற்றபோது அதில் பங்கேற்க சென்றிருந்தோம். அந்நிகழ்ச்சிக்கு பல சைவ சமய பெருமக்கள், அறிஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு சேக்கிழார் மன்ற பொது செயலாளர் திரு.இரா.பார்த்திபன் அவர்கள் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தாடி வைத்து திருநீறு பூச்க்கொண்டிருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார். \"நம்மில் சிலர் சைவத்தில் தீவிர பற்று உடையவர்களாக இருந்தாலும்\nநல்லன எல்லாம் தரும் ‘தேங்காய்’ தானம் – முக்கிய தகவல்கள்\nஇன்று Sep 2 சர்வேதேச தேங்காய் தினம் அதை முன்னிட்டு தேங்காய் என்னும் இயற்கை அதிசயத்தை பற்றி இந்த பதிவு அளிக்கப்படுகிறது. இந்த உலகில் காணும் உணவுப் பொருட்களில் மிக சிறந்தது எது தெரியுமா அதை முன்னிட்டு தேங்காய் என்னும் இயற்கை அதிசயத்தை பற்றி இந்த பதிவு அளிக்கப்படுகிறது. இந்த உலகில் காணும் உணவுப் பொருட்களில் மிக சிறந்தது எது தெரியுமா தேங்காய் தான். தேங்காய் ஒன்று மட்டும் தான் உயர்தர பாதுகாப்புடன் இயற்கையால் படைக்கப்படுகிறது. அதற்கு இருப்பது போல வலிமையான ஓடு , பாதுகாப்பு வளையம் வேறு எதற்கும் இல்லை. மேலும் மரத்திலிருந்து விழும் தேங்காயை\nதஞ்சை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள காட்டுச்சேரியை சேர்ந்தவர் மலைப்பெருமாள் சித்தர். திருவோடு கூட ஒரு சுமையே என்று கருதி, இருகைகளாலும் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தவர். பல சித்திகள் கைவரப்பெற்றவர். ஆலத்தூர் அருகே 'தூது போன மூலை' என்னும் கிராமத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு முறை ஒரு முதியவரை காளை மாடு துரத்தியது. முதியவர் ஓட்டமாய் ஓடினார். மாடு எப்படியும் துரத்திக் குத்திவிடும் என்று தெரிந்தது. சித்தரை நன்கு தெரியுமாதலால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/08/blog-post_5815.html", "date_download": "2018-06-24T19:09:45Z", "digest": "sha1:5Z5WTBUD4JFDGFGKWAZAHJNKU6KWEMVH", "length": 20707, "nlines": 396, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): புலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nபுலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை\nபுலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை\nஇலங்கைப் படத்தினுள் புலியின் உருவத்தை கையில் பச்சைகுத்தி, நல்லூர்த் திருவிழாவுக்கு வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரை யாழ். பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார்\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:\nநல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவுக்காக பிரஸ்தாப 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் பிரான்ஸிலிருந்து தனது தாயாருடன் வந்திருந்தார். திருநெல்வேலியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர் திருவிழாவுக்குச் சென்று வந்துள்ளார்.அவர் தனது கைத்தோள்பட்டையில் இலங்கைப் படத்தினுள் புலியின் முழு உருவமும் அடங்கும் வகையில் பச்சை குத்தியுள்ளார்.\nஅவரைக்கண்ட பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்துள்ளனர். பிரஸ்தாப இளைஞர் இந்துப்பாரம்பரியப்படி மேலங்கி அணியாமல் வேட்டி சால்வையுடன் ஆலயத்தினுள் நுழைந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nநேற்றுமுன்தினம் புதன்கிழமை இவர் கைது செய்யப்பட்டு ஒருநாள் பொலிஸ் தடுப்பில் வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பிரஸ்தாப இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினார் என்று குற்றஞ்சாட்டி யாழ். நீதிமன்றில் நேற்றுமுற்படுத்தினார்.\nவிசாரணையின் போது தான் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தமை பற்றி எடுத்துக்கூறிய இளைஞர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்கான ஆதாரமாக கடவுச்சீட்டை நீதிவானிடம் காண்பித்து தான் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார். அதனைப் பரீசிலித்த பின்னர் நீதிவான் இளைஞனை விடுதலை செய்தார். அந்த இளைஞன் தமிழ் மொழியை விட ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் சரளமாகப்பேசினார். என்றும் கூறப்பட்டது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/21530", "date_download": "2018-06-24T18:26:47Z", "digest": "sha1:TB3XWHZPKIHXWIQMDY5BDGMQUHD662HD", "length": 6698, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இளைஞர் ஜாபிர் மாநில அளவிலான கிராஅத் போட்டியில் 5ஆம் இடம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை இளைஞர் ஜாபிர் மாநில அளவிலான கிராஅத் போட்டியில் 5ஆம் இடம்\nசென்னையில் அமைந்துள்ள க்ரெசெண்ட் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் யுனிவர்சிடியும் , இஸ்லாமிய கலாச்சார பேரவையும் இணைந்து மாநில அளவிலான கிராஅத் போட்டியை நடத்தின. இப்போட்டியில் பல ஊர்களை சேர்ந்த திறமையான ஹாஃபிழ்கள் பலர் கலந்துக்கொண்டனர்.\nஇதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த சேஹன்னா ஆலிம் அவர்களின் மகன் ஜாபிர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பாக இனிய குரலில் கிராஅத் ஓதி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இதில் இவர் 5வது இடத்தை பெற்றார். மேலும் இவருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.\nஅதுமட்டுமின்றி இவர் இதற்கு முன் அதிரையிலும், பிற ஊர்களிலும் நடந்த கிராஅத் போட்டிகளிலும் கலந்துக்கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\n5 நிமிடத்தில்ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை\nஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் செல்போன்கள்: ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://biblelamp.me/2015/01/20/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-4/", "date_download": "2018-06-24T18:25:24Z", "digest": "sha1:J4E4EVK4YKHSWYJHCEX5PXX5D472WFIS", "length": 23888, "nlines": 281, "source_domain": "biblelamp.me", "title": "கவிதை | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nவாய்க்காலில் பாய்ந்திறங்கும் வயல் நீரைப்போல . . .\nஇருபது ஆண்டுகளில் எத்தனை அனுபவங்கள்\nஎண்ணிப் பார்த்தால் வியக்க வைக்கும் வரலாறு\nஇன்றுபோல் தெரிகிறது அன்றொரு நாள்\nநாம் ஆரம்பித்த இந்த அதிசய ஊழியம்\nஎங்கு போகிறோம் என்றெல்லாம் தெரியாது\nஇந்தப் பாதைதான் சரியான தென்றுணர்ந்து\nஏற்ற இறக்கங்களை சட்டை செய்யாமல்\nஇத்தனை வருடங்கள் கற்றுத் தந்தன\nசொல்லி மாளாது சொல்ல ஆரம்பித்தால்\nஇதற்குத்தான் இதுவரைக் காத்திருந்தே னென்றோரும்\nஇவ்வினியதமிழ் எங்கு கற்றீரென்று வியந்தோரும்\nசத்தியத்தை சத்தியமாய்த் தந்ததற்கு நன்றி நல்கியோரும்\nசத்தியத்தைக் கலந்தெழுதென்று பக்குவமாய்ப் பகர்ந்தோரும்\nபணிய மறுக்கிறானே என்று பயமுறுத்தப் பார்த்தோரும்\nஎரித்துவிடவேண்டு மிதையென்று இறுமாப்பு கொண்டோரும்\nஇருதயம் தொடப்பட்டு மனமிளகி வாழ்த்தியோரும்\nஉங்களோடுதான் நானென்று நெஞ்சுரத்தோடு நின்றோரும்\nசத்தியத்தால் உந்தப்பட்டு சத்தியமாய்வாழ முனைந்தோரும்\nபரிசுத்த வாழ்க்கையைப் பக்குவமாய் வாழும்\nபாதை அறிந்துகொண்டேன் என்று பதமாய் எழுதியோரும்\nஊழியத்தை ஊழியமாய்ச் செய்ய உதவியதற்கு\nநினைக்க நினைக்க மலைத்துப் போகுமளவுக்கு\nநீங்காமல் நிற்கின்றன நித்தமும் இந்நினைவுகள்\nபத்தோடு பதினொன்றாய்ப் பட்டியலில் சேராமல்\nசத்தான முத்துக்களை நித்தமும் கோர்த்தெழுதி\nசீர்திருத்த வரலாற்றுப் பாதையை முன்வைத்து\nதமிழினம் சீர்பெற உழைப்பதையே இலக்காக\nஇருதயத்தில் தாங்கி இருபது வருடங்கள்\nஉறங்காது, தளராது, உதைகள்பல பெற்று\nவிழுந்தாலும் நிமிர்ந்துவிடும் தஞ்சாவூர் பொம்மைபோல்\nதியாகங்கள் பலசெய்து திட்டுக்களும் வாங்கி\nவாழ்கின்ற காலத்தில் நம்மினம் வளமாக\nவளர்கின்ற வாலிபரே எதிர்காலத் தலைமுறையென\nசீராக அவர்களுக்கு தேவசித்தத்தைப் போதித்து\nகர்த்தரில் மட்டுமே கடைசிவரைத் தங்கி\nகாலமெல்லாம் அவர்புகழ் கானத்தோடு பாடி\nகலங்கரை விளக்காக, தமிழினத்து திருச்சபைகள்\nதலையுயர உழைக்கும் மரமாக நிற்கும் திருமறைத்தீபம்\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senpakam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T19:00:19Z", "digest": "sha1:N5IOYGKJFHUTZQVJXB6UCF77SBJ2DEX7", "length": 11617, "nlines": 176, "source_domain": "senpakam.org", "title": "மருத்துவம் Archives - Senpakam.org", "raw_content": "\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தது – இரா சம்பந்தன்\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர் காயம்\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nஉலகக் கோப்பை கால்பந்து : சேர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதுளசியில் ஒழிந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள்..\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nஉயர் இரத்த அழுத்த பிரச்சனையை போக்கும் அகத்திக்கீரை…\nமுகம் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான வழிகள்..\nஎல்லோரிற்குமே தங்களுடைய முகம் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை அதிகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்…\nதோலின் சுருக்கங்கள் குறைய கொத்தமல்லி இலையை அரைத்து முகம் அல்லது உடலின் மேலே பூசிக்கொள்ளலாம். முகத்தில்…\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்…..\nதினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி,…\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப்…\nநீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா\nஉடலின் பெரும்பகுதியில் தண்ணீர்தான் நிரம்பியிருக்கிறது. அதை சார்ந்தே உடல் இயக்கமும் நடைபெறுகிறது. போதுமான அளவில்…\nபருக்களினால் வந்த தழும்புகள் மாற இவற்றைச் செய்யுங்கள்\nஉங்கள் முகத்தில் பருக்களினால் வந்த தழும்புகள் மாற வேண்டுமா அப்படியாயின் இவற்றைச் செய்து பாருங்கள் வெந்தயத்தை…\nஉடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..\nகுடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக்…\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nபெரும்பாலும் நாம் வெந்நீரை மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் போன்ற நேரங்களில்தான் எடுத்துக்கொள்வோம். மற்ற…\nதர்பூசணியில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள்…\n. வெயில் காலங்களில் அனைவரும் விரும்பி உட்கொள்ள கூடிய ஒரு பழம் தர்பூசணி. தர்பூசணிப்பழம் தாகத்தை தணிப்பதோடு…\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று…\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n“மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018” தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சையனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்த…\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி…\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில்…\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர்…\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://s-pasupathy.blogspot.com/2012/07/blog-post_20.html", "date_download": "2018-06-24T18:29:48Z", "digest": "sha1:SZHJ3LFCJ7VX7NOIGIZPUSPFPEZK7EP4", "length": 34780, "nlines": 648, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சசி - 3 : அதிர்ஷ்டசாலி!", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 20 ஜூலை, 2012\nசசி - 3 : அதிர்ஷ்டசாலி\n'' என்று உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே மிகுந்த குதூகலத்துடன் ஓடி வந்தான், என் மைத்துனன் வைத்தி.\n''போன காரியம் என்னடா ஆயிற்று காயா, பழமா'' என்று நான் ஆவலோடு கேட்டேன்.\n ராமாமிர்தம் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு ரொம்பத் திருப்தி நாளைக்கே வேலைக்கு வந்து விடும்படி சொல்லிவிட்டார் நாளைக்கே வேலைக்கு வந்து விடும்படி சொல்லிவிட்டார்\n இதோ பாருங்கள், அவர் கொடுத்த 'வேலை உத்தரவு'. சம்பளம் மாதம் 100 ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார்.''\nஅதைக் கேட்டதும் எனக்கு உண்டான சந்தோஷம் இவ்வளவு அவ்வளவில்லை\n திவால் கம்பெனியின் மானேஜர்தான் அவர். அவருடைய கம்பெனியில்தான் என் மைத்துனன் வைத்தியை வேலைக்கு விட்டிருந்தேன். ஒரு சமயம், உடம்பு சரியில்லை என்று என் மைத்துனன் ஒரு மாத லீவு கேட்டபோது, அவர் கோபித் துக்கொண்டு அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.\nஅதற்குப் பிறகு, மைத்துனனுக்காக வேலை தேடி ஊரெல்லாம் அலைந்து திரிந்தேன். கடைசியில் என் நண்பர் ஒருவர் மூலமாக, ஒரு செட்டியார் கம் பெனியில் வேலை கிடைக்கும் போலிருந்தது. ஆனால், சிபாரிசுக் கடிதம் ஏதாவது கொண்டு வரும்படி சொன்னார்கள். முன்பு என் மைத்துனன் வேலை செய்து வந்த கம்பெனியிலிருந்தே கடிதம் வாங்கி வந்தால் ரொம்ப நல்லது என்றும் தெரிவித்தார்கள்.\nராமாமிர்தத்திடம் கேட்ட போது அவரும் மனமிரங்கி ஒரு லெட்டர் கொடுத்தார். அதிர்ஷ்ட வசமாக அந்த லெட்டருக்கு மதிப்பு வைத்து, செட்டியார் கம்பெனியில் என் மைத்துனனுக்கு வேலையும் கொடுத்துவிட்டார்கள். எனக்குச் சந்தோஷமாக இராதா ராமாமிர்தத்திற்கு நன்றி செலுத்தவேண்டியதும் நியாயந்தானே ராமாமிர்தத்திற்கு நன்றி செலுத்தவேண்டியதும் நியாயந்தானே அதற்காகத்தான் அவரைத் தேடிக்கொண்டு உடனேயே ஓடினேன்.\nராமாமிர்தம் என்னைப் பார்த்துவிட்டு, முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டார். மறுபடியும் ஏதாவது என் மைத்துனனுக்கு வேலை வேண்டும் என்று நான் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ\n''அந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தீர்களே... அந்த லெட்டரைப் பார்த்ததும், அவனுக்கு உத்தியோகம் கொடுத்துவிட்டார்கள், சார் அதற்கு நன்றி சொல்லத்தான் நான் வந்தேன்'' என்றேன்.\n கடிதத்தை ஏதாவது மாற்றி எழுதிவிட்டானோ, உம் மைத்துனன்\n''கடிதத்தில் அப்படி நீங்கள் என்ன ஸார் எழுதியிருந்தீர்கள்\n உம் மைத்துனனுடைய குட்டை நன்றாக வெளிப்படுத்தியிருந்தேன் நன்றாக துரை மாதிரி டிரஸ் பண்ணிக்கொண்டு வரத் தெரியும்; துளி தலையை வலித்தாலும், உடனே கண்ணால் ஜலம் விட்டு அழுவான்; உடம்புக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்தது போலப் பாசாங்கு செய்வான். ஆசாமி வெறும் வேஷக்காரன்; அவனை நம்பவே நம்பாதீர்கள். நாடகமாடுவதில் சமர்த்தன் என்று எழுதியிருந்தேன்.''\n அதனால்தான் செட்டியார் உடனேயே வேலை கொடுத்து விட்டார் அவர் வைத்திருப்பது நாடகக் கம்பெனி, ஸார் அவர் வைத்திருப்பது நாடகக் கம்பெனி, ஸார் நடிப்பவர்கள் என்றால் அவருக்கு லட்டு மாதிரியல்லவா நடிப்பவர்கள் என்றால் அவருக்கு லட்டு மாதிரியல்லவா அப்போதே சொன்னார்கள், என் மைத்துனன் அதிர்ஷ்டசாலி என்று அப்போதே சொன்னார்கள், என் மைத்துனன் அதிர்ஷ்டசாலி என்று\n[ நன்றி : விகடன் ]\nதொடர்புள்ள சில பதிவுகள் :\nLabels: சசி, சிறுகதை, நகைச்சுவை\nவாழ்த்துக்கள் தமிழ்மண சூப்பர் ஸ்டாருக்கு...சார் மறந்துடதீங்க மன்றம் ஆரம்பித்தால் நான் தான் அதற்கு தலைவன்....அதன் பிறகு நாம் கட்சி ஆரம்பித்து அடுத்த தமிழக முதல்வராக உங்களை ஆக்கிவிடுகிறேன்...ஒகே வா\n20 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி\nசசி - 3 : அதிர்ஷ்டசாலி\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\n“ திருமால் மாருதி” : மாலை மாற்று\n‘சாவி’ - 3: ‘நான்தான்’ நாகசாமி\n‘தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -5\n’கல்கி’ : பாரதியின் நகைச்சுவை - 2\nகல்கி : பாரதியின் நகைச்சுவை -1\n’சாவி’ - 2: ’அட்டெண்டர்’ ஆறுமுகம்\nசசி - 2: தந்திரம் பலித்தது\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n749. கண்ணதாசன் - 3\nபிரிவு கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்: தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ajith-s-performance-should-be-seen-vivegam-movie-arun-vija-048125.html", "date_download": "2018-06-24T18:19:57Z", "digest": "sha1:GBHVG3UAKE7L6V65IFLHIFPSV67576XT", "length": 9087, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர் | Ajith's performance should be seen in Vivegam movie - Arun Vijay - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர்\n'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர்\nசென்னை : 'விவேகம்' படம் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சினிமா பிரபலங்கள் சிலர் எதிர்மறை விமர்சனங்கள் சொன்னவர்களை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.\nஉலகம் முழுவதும் வெளிவந்த இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வசூல்மழை தான்.\n'விவேகம்' படம் படு வேகமாக வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எந்தப் படமும் செய்யாத சாதனையாக முதல் வாரத்தில் ரூபாய் 5.75 கோடியைச் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.\nபடத்தைப் பார்த்த பல பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்த அருண் விஜய் சமீபத்தில் விவேகம் படத்தைப் பார்த்துள்ளார்.\nபடத்தைப் பார்த்து பின் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'அஜித் சாரின் உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது. அவர் எப்போதும் சூப்பர். அவர் இப்போது நடிப்பில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறார். அவரது நடிப்புக்காகவே 'விவேகம்' படம் பார்ப்போம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nதமிழ் சினிமா 2017: 50 கோடிகளுக்கு மேல் விழுங்கிய படங்கள்\nஅஜித்தை முந்திய சூர்யா... 'TSK' டீசர் சாதனை\n - க்ளூ கொடுத்த அஜித்\nஅஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு: 4 அதிகாரிகள் சோதனை\nமுதுகில் குத்தியவர்களுக்கு நன்றி: விவேகம் பன்ச் டயலாக் பேசும் ஏஏஏ இயக்குனர்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/topic/196271-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-24T18:37:28Z", "digest": "sha1:6MIOYZ5O5HTVFILQJFV4ASMWJW4UIDL4", "length": 3545, "nlines": 129, "source_domain": "www.yarl.com", "title": "வைத்தியசாலை.. - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nபடியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான்.\nபரம ஏழையும் இங்கே தான்.\nநல்லாய் இருந்தவனும் இங்கே தான்.\nகடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான்.\nஇனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான்.\nசமரசம் உலாவும் இடமும் இங்கே தான்.\nஇரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t119724-topic", "date_download": "2018-06-24T18:18:16Z", "digest": "sha1:QFEZV35FWDWL324LWMJ3VGPW6COXGY5C", "length": 14955, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்\n'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத\nஇயக்கம்' என, அறிவிக்க வலியுறுத்தி, அமெரிக்காவின்\nநியூயார்க் கோர்ட்டில், அங்குள்ள சீக்கிய அமைப்பு\nசார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை, தள்ளுபடி செய்ய\nவேண்டும் என, அமெரிக்க நிர்வாகம், நியூயார்க்\n'இந்தியாவை, 'இந்து ராஷ்டிரம்' எனப்படும், இந்துக்கள்\nவாழும் நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்\nசெயல்படும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, பல தீவிரவாத\nசெயல்களில் ஈடுபடுகிறது' என, 'சீக்கியர்களுக்கு நீதி'\nஎன்ற சீக்கியர் அமைப்பு, நியூயார்க் கோர்ட்டில்\nஅந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய,\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும்,\nஇந்நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்\nஎன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகம்\nவலியுறுத்த உள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemple.nl/?option=com_k2&view=itemlist&task=user&id=98555", "date_download": "2018-06-24T18:07:28Z", "digest": "sha1:SXPWTOYQUQPYR4UT5QFAZGOAOEUTRPHV", "length": 5177, "nlines": 120, "source_domain": "hindutemple.nl", "title": "ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம் – Sri Varatharajah Selvavinayagar Temple www.hindutemple.nl", "raw_content": "வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n10 ஆம் திருவிழா 2017\nவரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n3ஆம் பகல் திருவிழா 25-6-2018\n4ஆம் பகல் திருவிழா 26-6-2018\n4ஆம்நாள் இரவுத் திருவிழா 26-6-2018\nசித்திரத்தேர் திருவிழா – 2018\nஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர்\nஆலய தேர் திருவிழா 1-7-2018\n1ஆம் பகல் திருவிழா கொடிஏற்றம் 23-6-2018\n1ஆம் பகல் திருவிழா கொடிஏற்றம் 23-6-2018 June 24, 2018\nசதுர்த்தி நீகழ்வுகள் 16-6-2018 June 16, 2018\nவைகாசிவிசாகம் 2018 May 29, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2015/10/20/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-24T18:51:34Z", "digest": "sha1:PGJ26H6Z55VB2YZ5WKSDPJZMSM6K3KJQ", "length": 9852, "nlines": 134, "source_domain": "vivasayam.org", "title": "ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்\nஅறுவடை செய்யப்படும் போது ஏற்படும் தரமற்ற மண் வளத்தை திரும்ப சுத்தமான கரிம மண்ணாக பெற the Centre for Plant Biotechnology and Genomics (UPM-INIA) உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.\nகரிம உரங்கள் போன்ற இயற்கையாக மக்கும் தன்மையுள்ள பயோபாலிமர்களை பயன்படுத்தும் போது, கரிமமற்ற நைட்ரஜன் உரங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகள் புற உடற்கூட்டின் கைட்டிலிருந்து தயாரிக்கப்படும் biocompounds பெற Universidad Politécnica de Madrid (UPM) in collaboration with University of Hamburg-ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு முறையை உருவாக்கியுள்ளனர். இது பயிர் செய்வதற்கும், மண் வளமாக இருப்பதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று நிரூபித்துள்ளார்கள்.\nஇந்த கலவை, மக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாது இந்த கலவை கரையாதது மற்றும் மனித சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாதது. இது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாது. இது மற்ற கலவைகளை விட குறைந்த அளவே பயன்படுத்தி கொள்ளலாம். பின்னர் இது ஆவியாதல் அல்லது ஊடுருவலின் மூலம் மறைவது இல்லை.\nஇந்த கலவை overharvesting- ஆல் பாதிக்கப்பட்ட மண்ணுக்கு பல்லுயிர் தந்து மீட்கும். இந்த உரத்தின் விலை மற்ற கரிம உரத்தை விட 10% விலை குறைவாகவே இருக்கும். இந்த உரம் எதிர்கால தேவைக்கு மிகவும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nபாரம்பரியமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் உரங்கள் நீர் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்துகிறது. இதன் விளைவுகளால் மண் சிதைவு மற்றும் உலக வெப்பமயமாதல் போன்றவற்றல் தாக்கம் இருக்கும்.\nஇந்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, the Centre for Plant Biotechnology and Genomics (UPM-INIA) மற்றும் the University of Hamburg பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் மார்த்தா Berrocal மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகள் புற உடற்கூடுன் கைட்டின்(chitin) – ல் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மக்கும் தன்மையுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதற்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த உரத்தை, காடுகள் மற்றும் மருந்திற்கு பயன்படும் செடி போன்றவற்றுக்கு உரமாக தந்து சோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இந்த உரம் பல தாவர இனங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஷைனி புஷ் தாவரத்தின் நன்மைகள்\nபுதிய வகை கோழி இனம்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகொய்யா இலையின் மருத்துவ பயன்கள்\nஎண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/139270", "date_download": "2018-06-24T18:10:28Z", "digest": "sha1:U3MHPXNA4C7JMXYX2DZPXFLROA6F3DHE", "length": 6810, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா\nவிஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்\nஆவேசமாக படமெடுத்து சண்டையிடும் பாம்பு... கோழி என்ன செய்தது தெரியுமா\nநித்தியாவால் வெடித்த பூகம்பம் : பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்ட தாடிபாலாஜி\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றிலிருந்து ஒருமாதத்திற்கு பின் பிறந்த குழந்தை... சிலிர்க்க வைக்கும் காட்சி\n54வது வயதில் 5 வயது கணவன்....5ஆவது குழந்தை பெற்றெடுத்த நடிகை யாருன்னு தெரியுமா\nஇது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்\nதனுஷ் இயக்கிய முதல் படமான பா.பாண்டி அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ரசிகர்களும் சரி, பிரபலங்களும் சரி மிகவும் அருமையான படம் என்று பாராட்டி தள்ளி வருகின்றனர்.\nபடத்தின் விமர்சனமும், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி இருக்கிறது. விரைவில் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.\nஇந்நிலையில் கௌதம் மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பா.பாண்டி, பூதென்றலுக்கு அடுத்து என்ன ஆனது என்று தெரிய ஆர்வமாக இருக்கிறது. கதையை மேலும் கொண்டு போங்கள் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.iamstranger.com/2012/09/", "date_download": "2018-06-24T18:25:17Z", "digest": "sha1:2E76V3GFW6T3Y5POHJOXAJAWVAS6XAXO", "length": 12538, "nlines": 184, "source_domain": "www.iamstranger.com", "title": "The Good Stranger: September 2012", "raw_content": "\nHappy Accidents (2000) - எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதன்\nஇந்த படத்தை பார்த்து முடித்தவுடன் நம் தமிழ் படங்களின் தரம் மற்றும் தமிழ் உலக நடிகர்களின் நடிப்பை பற்றிய கேவலமான உணர்வு உண்டானால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.\nநான் இந்த படத்தை பார்த்தது ஒரு வகையில் சந்தோசமான் விபத்து.\nநாயகி ரூபி-க்கு ஆண்களுனுடன் ஆனா உறவு தொடர்ந்து தோல்வியையே தர, தற்செயலாய் பார்க்கில், சாம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பிறக்கிறது.\nஆனால் சில நாட்களில் அவளுக்கு சாமின் செயல்கள் சந்தேகத்தை உண்டாக்க, அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என சந்தகப் பட்டு கேட்கும் பொழுது,\nதான் 2470 ஆம் ஆண்டிலிருந்து டைம் ட்ராவல் செய்து நிகழ்காலத்திற்கு வந்ததாக கூறுகிறான்.\n\" என அவள் விடாமல் கேட்கும் கேள்விக்கெல்லாம், அவன் எதோ ஒரு பதிலை பாக்கெட்டில் வைத்திருக்க, அவனை நம்பாமலும் நம்பியும் அவள் பாடாய் படுகிறாள்.\nஅவன் மன நலம் பாதிக்க பட்டு இருப்பானோ என்று அவள் சந்தேகப் படுகிறாள்.\nவரும் வெள்ளிகிழமை அவள் இறக்க போவதாயும் சொல்லுகிறான்.\n என நீங்களே டவுன்லோடி பாருங்கள்.\nபடத்தை பார்க்க கீழே உள்ள டோர்ரன்ட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nமுழுக்க நனைந்து விட்ட அவள் முலைகள்\nதிடீரென வந்து என்னை பிடித்த\nஅடுத்த நாள் காலை எனக்கு\nஇந்த கவிதைகளை நான் எழுதியதிற்கு, நேற்றிரவு பெய்த மழையை தான் நீங்கள் திட்ட வேண்டும். Don't Blame me\nDictator (2012) - வயது வந்தோருக்கு மட்டும்\nஇது ஒரு சர்வாதிகாரியின் உண்மை வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லும் படம் இல்லை. மாறாக ஒரு சர்வாதிகாரியின் செயல்களை காமெடியாக்கி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Satire வகை படம். You'll die laughing\nஇவரின் உண்மை பெயர் Sacha Baren Cohen. இதற்கு முன் இவர் நடித்த Ali G Indahouse, Borat, Brüno என அனைத்தும் இதே வகை படங்களே இவரது படங்களில் அமெரிககா, ஐரோப்பியா, அரபு நாடுகள், ஹாலிவுட் நடிகர், நடிகைகள், gays என அனைத்தையும் கலாய்த்திருப்பார். Vulgar காமெடி அதிகமாய் இருக்கும். இவரது படங்களை பெண்கள் பார்க்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன்.\nஇந்த படத்தை, ஹிட்லரை போன்ற எந்த சர்வதிகாரி தன்னை கட்டுபடுத்திக் கொண்டு பார்த்தாலும் அசால்ட்டாய் சிரிக்க வைத்து விடும். ஆனால் இது லிபியா அதிபர் கடாபியை மையப் படுத்தி எடுத்ததாக சொல்லப் படுகிறது.\nஅலாதீன் என்ற சர்வதிகாரி \"Wadia\" என்ற நாட்டை சர்வதிகார ஆட்சி செய்து வருகிறார். அவருடைய பாதுகாப்புக்கு 30 பேர் கொண்ட பெண்கள் படை இருக்கிறது. அவர்கள் எல்லோரும் Virgins.\nஅவரே சொந்தமாய் ஒரு ஒலிம்பிக்ஸ் விளையாட்டை நடத்துகிறார்.\nவாடியா-வின் மொழியில் உள்ள சுமார் 300 வார்த்தைகளை, \"அலாதீன்\" என்று மாற்றுகிறார். அவற்றுள் Positive மற்றும் Negative வார்த்தைகளும் அடக்கம்.\nமற்ற நாடுகள் தன் நாட்டின் மீது போர் செய்து ஆயில் வளங்களை கொள்ளையடிக்காமல் இருக்க Nuclear Weapon-களை உருவாக்குகிறார்.\nசயின்டிஸ்ட் முதல் சாதாரண ஆள் வரை எதற்கெடுத்தாலும் execute செய்கிறார்.\nஒரு அமெரிக்க பெண்ணை லவ் செய்கிறார்.\nஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார்.\nஉலக நாடுகளுக்கு சர்வதிகாரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார்.\nஇருந்தாலும், கடைசியில் Democracy-யை கொண்டு வருகிறார்.\nஇந்த படத்திற்கு கலக்கலாய் ஒரு விமர்சனம் எழுதலாம் என நினைத்தேன் ஆனால் ரிசல்ட்= மொக்கை\nwhatever, நேற்று நான் Shirin Farhad என்ற ஹிந்தி ரொமாண்டிக் காமெடி படத்தை பார்க்க நேர்ந்தது.\nவெகு சுமாரான ஸ்கிரிப்ட்.... வெகு சுமாரான நடிப்பு... நான் பார்த்ததும் சுமாரான பிரிண்ட்.\nLabels: சினிமா, விமர்சனம் 2 Comments\nHappy Accidents (2000) - எதிர்காலத்தில் இருந்து வந...\nDictator (2012) - வயது வந்தோருக்கு மட்டும்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/jaffna-shooting.html", "date_download": "2018-06-24T18:38:23Z", "digest": "sha1:A5ULM34MVSIP53COYULWD7B4OYRUXXVF", "length": 12820, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "நீதிபதி மீது தாக்குதல் நடத்த முனைந்த சந்தேகநபர் சரண் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநீதிபதி மீது தாக்குதல் நடத்த முனைந்த சந்தேகநபர் சரண்\nby விவசாயி செய்திகள் 06:17:00 - 0\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஇன்று காலை 08.20 மணியளவில் குறித்த நபர் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஇந்நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு காவல் நிலையத்தில் சரணடைந்தவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர் என்றும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க நினைத்த இந்த தாக்குதலின் பின்னணியில் பல சக்திகள் இருப்பதாகவும் அந்த சக்திகள் தமிழின விரோதிகள் மற்றும் சிங்கள இனவாதிகளும் அடங்கிறார்கள் என்பது மிக விரைவில் வெளிவரும்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunn.me/2009/08/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-06-24T18:37:27Z", "digest": "sha1:M4L7NVWYDAZRE3GKHRQB36SDZN2MOYHP", "length": 16534, "nlines": 85, "source_domain": "arunn.me", "title": "விழித்திரை லேசர் சிகிச்சையின் ஒப்பியலாக்கம் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nவிழித்திரை லேசர் சிகிச்சையின் ஒப்பியலாக்கம்\n[அறிவிப்பு: காரைக்குடி அறிவியல் கருத்தரங்கத்திற்கு சமர்ப்பித்த நீட்டிக்கப்பட்ட ஆராய்ச்சியுரைச் சுருக்கம் இங்கு கொடுத்துள்ளேன். கட்டுரையில் வரும் கலைச்சொற்களும் அதன் ஆங்கில சம வார்த்தைகளும், உரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம். சமர்ப்பித்த முழுக்கட்டுரையும், செப்டம்பர் கருத்தரங்கிற்கு முன்னால் இங்கு கொடுக்கிறேன்.]\nகட்டுரையின் முழுத்தலைப்பு: உயிர்வெப்பவியல் மாதிரியை கொண்டு விழித்திரை லேசர் ரணவைத்திய சிகிச்சையின் கணினி ஒப்பியலாக்கம்\nமனிதனுக்கு கண் இன்றியமையாத பாகம். பார்வை கோளாரை சரிசெய்வதற்கும், காட்டராக்ட் போன்ற நோய்களை குணப்படுத்துவதற்கும் லேசர் சிகிச்சை முறைகள் தற்போது பிரபலமாகிவருகிறது. விழித்திரையின் கோளாறுகளை சரிசெய்வதற்கு லேசர் வெப்பக்கதிரை பாய்ச்சி திரையின் சில பகுதிகளை சூடாக்கி, தேவையற்ற சில உயிரணுக்களை அழிக்கும் சிகிச்சைமுறைக்கு ரெடினோபதி அல்லது விழித்திரைமுறையாக்கம் என்று பெயர். இச்சிகிச்சையில் லேசர் கதிர்கள் சுமார் இரண்டு நிமிடம் வரை பல பகுதிகளில் விழித்திரையை சூடேற்றும். இதனால், சாதாரண மனித உடம்புச்சூடான 37 டிகிரி செண்டிகிரேட் உஷ்ணத்தில் இவ்விடங்களில் இருக்கும் உயிரணுக்கள் சூடாக்கப்படும். உஷ்ணம் சுமார் 60 டிகிரி செண்டிகிரேட் ஆகுகையில் ஒளிவழிதிரளல் ஏற்படுவது மூலம் உயிரணுக்கள் தங்களின் புரத சேர்கைகளை இழந்து, செயலற்று எரிந்துவிடும்.\nஇந்த சிகிச்சையில் சில கடினங்கள் உள்ளன. லேசர் சூடேற்றம் விழித்திரை பகுதிகளை சரியாக 60 டிகிரி செண்டிகிரேட் உஷ்ணத்திற்கு மட்டும் கொண்டுசெல்கிறதா என்பதை துல்லியமாக நிர்ணயிக்க சரியான கருவியும், முறையும் இல்லை. ரணமருத்துவர்கள் தங்கள் அனுபவத்தில் கண் விழித்திரையின் பகுதிகளைப் பார்த்து, அது வெள்ளையாகிவிட்டதா என்று தெரிந்து சூடேற்றம் தேவையான அளவு நடந்துவிட்டது என்று கொள்வர். மேலும், விழித்திரை பகுதிகளை சூடாக்குகையில் வெப்பம் அப்பகுதிகளில் மட்டும் தங்காமல், அருகில் உள்ள விழியின் மற்ற பகுதிகளுக்கும் இயற்கையாக கடத்தப்படும். இதனால் அருகில் உள்ள பகுதிகளும், தேவையில்லாமல் அதிக சூடாகலாம். அடுத்ததாக, இவ்வகை சிகிச்சைகள் உயிருடன் உள்ள மனிதர்களிடம் செய்யப்படுவதால், விழித்திரை சூடாகுகையில், மனித மூளை தன்னிச்சையாக ஹைபொதாலமஸ் வழியாக இதை உணர்ந்து, விழித்திரையின் பின்னால் இருக்கும் விழிநடுப்படலம் எனப்படும் மைக்ரோ மற்றும் நேனோ ரத்தத் தந்துகிகளின் வழியாக அதிக ரத்தத்தை செலுத்தி, விழித்திரையை குளிரவைக்க முயலும். இவ்வகை ரத்தக் குளிர்ச்சி நிஜத்தில் விழித்திரையின் உஷ்ணத்தை குறைக்கிறதா என்பது சரிவர நிர்ணயிக்கப்படவில்லை.\nஇவ்வகை சிக்கல்களைத் தீர்க்க உயிருள்ள மனிதர்களிடம் சிகிச்சை நடக்கையிலேயே பரிசோதனைகள் செய்வது கடினம். இயலாது என்றும் கொள்ளலாம். சமீப காலங்களில் கணினி ஒப்பியலாக்கம் இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. வெப்ப இடமாற்றம் விழித்திரையில் நடப்பதையும், சார்ந்த வெப்பநிலையின் இட மற்றும் கால மாற்றங்களையும், விநியோகங்களையும் அனுமானிக்க வெப்பவியல் ஆற்றல் சமன்பாடுகள் உள்ளன. இவை பொதுவாக இருபடிய பகுதிய நுண்பகுப்பு சமன்பாடுகள். இவற்றின் அல்ஜீப்ரா வடிவ சம-மாதிரிகளை கணினி ஒப்பியலாக்க முறைப்படி தீர்வுகாண முடியும். ஆராயப்படுவது உயிருள்ள மனித விழித்திரை என்பதால், வெப்பவியல் ஆற்றல் சமன்பாடுகளும் சற்றே உருமாறி, உயிர்வெப்பவியல் சமன்பாடுகளாக மாதிரிப்படுத்தப்பட்டுள்ளது. இவை முப்பரிமாணத்தில், ரத்த ஓட்டத்தையும், வெப்பநிலையின் மேல் அதன் விளைவுகளையும் கணக்கில் கொள்ளும் பண்புடையவை.\n0.2 வாட்ஸ் திறனுடைய ஆர்கான் லேசர் கொண்டு 500 மைக்ரான் அளவில் விழித்திரையில் ஓரிடத்தில் 100 மைக்ரோ விநாடிகள் சூடாக்குகையில் விழித்திரை பகுதிகளின் வெப்பநிலையில், கால, இட, மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கிறது என்பதை இங்கு விளக்கியுள்ளோம். மேலும், முப்பரிமாண ஒப்பியலாக்கத்தை கொண்டு இவ்வகை 500 மைக்ரான் அளவில் பல புள்ளிகள் அருகருகே விழித்திரையை சூடாக்குகையில் வெப்பநிலை மாற்றங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதையும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆலோசித்துள்ளோம். இவ்வகை கணினி ஒப்பியலாக்க தீர்வுகள் மருத்துவருக்கு விழித்திரை சிகிச்சைமுறைகளை மேம்படுத்த ஏதுவாகிறது என்பது இங்கு படைக்கப்பட்டுள்ள தீர்வுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.\nஒப்பியலாக்கம், ஒப்பியலாக்கு Simulation, Simulate\nகணினி ஒப்பியலாக்கம் Computer Simulation\nஉயிர்வெப்பக்கடத்துவியல் மாதிரி Bioheat transfer Model\nரத்தத் தந்துகிகள் Blood Capillaries\nஇருபடிய பகுதிய நுண்பகுப்பு சமன்பாடுகள் Second order partial differential equations\n‹ Previousஆறுகட்ட பிரிவும் எர்டாஸ் எண்ணும்\nNext ›இலையில் இருபரிமாண டோப்பலாஜிகல் மானிஃபோல்டுகள்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lathamagan.com/2016/09/01/cleanslate/", "date_download": "2018-06-24T18:28:08Z", "digest": "sha1:A7JSBQHUUAZT2NEHMXNFCAQELEHQEA4D", "length": 7315, "nlines": 124, "source_domain": "lathamagan.com", "title": "மதுக்கிண்ணங்களற்ற இரவு | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nபிரேதம் பார்த்தல்\tதனியறையில் சில பலூன்கள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஐஸ் துண்டங்கள் உங்கள் தொண்டைகளுக்கு ஒத்துக்கொள்ளுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரேதம் பார்த்தல்\tதனியறையில் சில பலூன்கள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T19:00:36Z", "digest": "sha1:FYOM2DUKYI53JG7GFHAQUQAW5P33DVKO", "length": 13712, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிட்வே தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிட்வே பவளப்பாறை (அல்லது மிட்வே தீவு அல்லது மிட்வே தீவுகள், ஒலிப்பு: /ˈmɪdweɪ/; ஹவாய்: Pihemanu Kauihelani [1]) 2.4 ச.மை (6.2 ச.கிமீ) பரப்பளவு கொண்ட வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளாகும். ஹவாய் தீவுக்கூட்டத்தின் வடமேற்கு எல்லையில் ஹொனலுலு விற்கும் டோக்யோவிற்கும் இடையே இவை உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். இது பன்னாட்டு நாள் கோட்டிலிருந்து கிழக்கே 140 nmi (259 km; 161 mi) தொலைவிலும், சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே ஏறத்தாழ 2,800 nmi (5,200 km; 3,200 mi)தொலைவிலும்,டோக்யோவிற்கு கிழக்கே 2,200 nmi (4,100 km; 2,500 mi) தொலைவிலும் உள்ளது. இது மோதிரம் போன்ற பவளப்பாறை தடுப்புடன் பல தீவுத்திட்டுகளைக் கொண்டுள்ளது. இரண்டு குறிப்பிடத்தக்க தீவுகள்,மணல் தீவு மற்றும் கிழக்குத்தீவு, மில்லியன் கணக்கான கடற்பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. தீவுகளின் அளவுகள் கீழே காண்பிக்கப்படுகிறது:\nமணல் தீவு 1,200 486\nஸ்பிட் தீவு 15 6\nமிட்வே பவளப்பாறை 1,540 623\nஇத்தீவுகள் வடக்கு அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் ஏறத்தாழ நடுவிலும்,ஐக்கிய ராச்சியம்|இங்கிலாந்தின் கிரீன்விச்சிலிருந்து உலகின் சரிபாதிக்கு இருப்பதாலும் மிட்வே தீவுகள் என்பது காரணப்பெயராக அமைந்தது. மிட்வே தீவுகளில் உலகின் லேசன் அல்பட்ராஸ் பறவைகளில் 67-70% தொகையும் கருத்த அடிகள் கொண்ட அல்பட்ராஸ் பறவைகளில் 34-39% தொகையும் வாழுமிடமாக உள்ளது.[2] மூன்று மில்லியன் பறவைகளுக்கு புகலிடமாக விளங்கினாலும்,ஒவ்வொரு பறவையினமும் தமக்கென ோர் குறிப்பிட்ட இடத்தை பவளப்பாறையில் பேறுகாலத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளன.பதினேழு வகையான கடற்பறவைகளை இங்கு காண முடியும்.[3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மிட்வே தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Midway என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2016, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s31-point-shoot-digital-camera-black-price-ps0e5.html", "date_download": "2018-06-24T18:56:12Z", "digest": "sha1:BUO2WKEP6YVNJE2HM5DFYRCRJ7JFEA53", "length": 20067, "nlines": 415, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்கிபிக்ஸ் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது கிபிக்ஸ் ( 5,790))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.3 - f/5.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.9 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஸெல்ப் டைமர் 10 sec\nஐசோ ரேட்டிங் ISO 80-1600\nமேக்ரோ மோடி 5 cm\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230400 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Anti-reflection Coating\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 26 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2013/06/blog-post_3891.html", "date_download": "2018-06-24T18:15:59Z", "digest": "sha1:XK3TJTHYVWNUKV3DOK4HTVWZEE22E7QO", "length": 14697, "nlines": 178, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: சடசடவென குறைந்த ரூபாய் மதிப்பு.. ஏன்? ஏன்?", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nசடசடவென குறைந்த ரூபாய் மதிப்பு.. ஏன்\nசடசடவென குறைந்த ரூபாய் மதிப்பு.. ஏன்\nபுதன்கிழமை ரூபாய் தன்னுடைய 9 மாத குறைந்த மதிப்பை தொட்டுவிட்டது. மேலும் ருபாயின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு முகக் குறைந்த மதிப்பை தொட்டுவிடுமோ என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஏன் இந்த நிலை என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஏன் இந்த நிலை இதை விளக்குவதிற்கு 5 காரணங்கள் இதோ.\nபிற நாணயங்களுக்கு எதிராக டாலரின் வலிமை:அமெரிக்க டாலர் இந்திய நாணயமான ரூபாய்க்கு எதிராக மட்டும் வலிமை பெற வில்லை. இது அனைத்து நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும், உதாரணமாக யூரோ போன்ற பிற நாணயங்களுக்கு எதிராகவும், வலிமை பெற்று வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரம் ஒரு வலுவான மீட்சி நிலையில் உள்ளது எனபதையே குறிக்கிறது. அமெரிக்க பொருளாதார மீட்சி மேலும் வலுவடையும் பொழுது, அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் உட்பட பிற நாணயங்களுக்கு எதிராக கண்டிப்பாக வலிமை பெறும்.\nவீழ்ச்சி கண்டு வரும் தங்கத்தின் விலை, இந்தியாவில் அதன் தேவையை அதிகரிக்க செய்து விட்டது. உண்மையில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி இரண்டு மடங்காகிவிட்டது. தங்க இறக்குமதி நிச்சயம் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும். அதன் தாக்கம் கண்டிப்பாக ரூபாயின் மதிப்பில் எதிரொலிக்கும்.\nஇரண்டு மடங்குக்கும் அதிகமான தங்க இறக்குமதி, அதாவது $ 3.5 பில்லியனிலிருந்து $ 7.5 பில்லியனாக அதிகரித்த தங்க இறக்குமதி, ஏப்ரல் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறையை $ 17.7 பில்லியனாக உயர்த்தி விட்டது. அதிகரிக்கும் வர்த்தக பற்றாக்குறை டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவதற்கு மிக முக்கியமான் காரணமாகிவிட்டது.\nகுறைந்து வரும் வெளிநாட்டு நிதி:\nஇந்தியாவிற்கு டாலர்களை கொண்டு வரும் வெளிநாட்டு நிதிகளின், இந்திய சந்தை முதலீடுகள் குறைந்து வருகிறது. அவர்கள் இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணத அளவு முதலீடு செய்திருந்தாலும் அதன் வேகம் குறையத் தொடங்கி விட்டது.\nமெளனம் சாதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி:\nபொதுவாக, ரூபாயின் மதிப்பு விழும் போது, இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாயின் மதிப்பை மீட்பதற்காக டாலர்களை விற்கும். தற்பொழுது ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்துவதற்காக எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் போது மட்டுமே தலையிடும் என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஉலகின் மோசமான நுழைவுத் தேர்வு இது தாங்க\nலீனா வீட்டில் சேலை இல்லை, சுடிதார் இல்லை.... ஆபாச ...\nவிளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியல்: டோணிக்...\nதாயுடன் செல்ல ஐகோர்ட் அனுமதி தர்மபுரி கலவரத்துக்கு...\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக...\nஅதிக உடலுறவு சில சமயம் திடீா் மரணத்தை ஏற்படுத்தும்...\nஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண...\nமாளிகைல குடியிருக்கிற நீ பிச்சைக்காரனா..\nதிருமணமாகி 30 ஆண்டுகள் கழித்து மனைவியை விவாகரத்து ...\nபின்லேடனை போட்டுத் தள்ள உதவிய 'நைட்விஷன்' டெக்னாலஜ...\nஇந்த கணக்குப் புதிரை விடுவிக்க ‘ஆர் யூ ரெடி\nஆகாயத்தில் ‘மொட்டை’ அடித்த விண்வெளி வீரர்\nசவுதி எரிவாயு கான்ட்ராக்ட்டை போட்டி போட்டு தட்டி ச...\nநடிகை ஜியா கான் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த 5ம் வகு...\nஓமானில் வீதிகள் முடும் அளவுக்கு வெள்ளப் பெருக்கு\n2 பீட்சாக்களை டெலிவரி செய்த டாமினோஸின் ஆளில்லா விம...\n இந்தியர்களுக்கு கடவுள் நம்பிக்கை குறை...\nசடசடவென குறைந்த ரூபாய் மதிப்பு.. ஏன்\nஉழைக்கும் 'அம்மா'க்கள் அமெரிக்காவில் அதிகம்: ஆய்வு...\nபார்ட்டி, சீயர் கேர்ள்ஸை தடை செய்து டால்மியா அதிரட...\nகாரைக்கால் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திமிங்கில...\nகேரளாவில் பன்றிக்கு வைத்த வலையில் பெண் சிறுத்தை சி...\nஇந்தியர்கள் விவாகரத்து மலேசியாவில் அதிகரிப்பு\nஆஸ்திரேலிய குடியேற்றத்தில் இந்தியர்களே முதலிடம்\nஉலக தங்க கவுன்சில் தனி அலுவலகம் திறப்பு\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/langcode/nge", "date_download": "2018-06-24T19:49:02Z", "digest": "sha1:AOVCTHWGK7HZ5CD6UJ4653N7II5OIIBB", "length": 3140, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Ngemba [nge]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Ngemba\nISO மொழி குறியீடு: nge\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 2642\nROD கிளைமொழி குறியீடு: 02642\nMankon Ngemba க்கான மாற்றுப் பெயர்கள்\nMankon Ngemba எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mankon Ngemba\nA06520 உயிருள்ள வார்த்தைகள் w/ BAFUT\nGRN மொழியின் எண்: 14894\nNgemba க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ngemba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/ezhumeen-movie-news/", "date_download": "2018-06-24T18:29:07Z", "digest": "sha1:ZNU5QNYBZ7XSD2DH6ZRLUQD4UC76VG6B", "length": 6349, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "தற்காப்பு கலையில் சாதிக்க விரும்பிய சிறுவர்களுக்கு உதவிய விவேக் – தேவயானி! – Kollywood Voice", "raw_content": "\nதற்காப்பு கலையில் சாதிக்க விரும்பிய சிறுவர்களுக்கு உதவிய விவேக் – தேவயானி\nவையம் மீடியாஸ் சார்பில் ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி மீண்டும் தானே தயாரித்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘எழுமின்.’\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதை தான் ‘எழுமின்’.\nவிஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள்.\nவசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.\nஇந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின். ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.\nஇவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவேக், தேவயானி உடன் ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nவிஸ்வாசம் படத்தில் காதல் கோட்டை அஜீத்\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த ஸ்ருதிஹாசன்\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம் – ரசிகர்கள் செம குஷி\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது.. – தினேஷ் ரொம்ப ஹேப்பி\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=362", "date_download": "2018-06-24T18:34:51Z", "digest": "sha1:RLRRDDBPQWOZ5P6A3YRJY2ONWTZ7JKCO", "length": 3873, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்! – TamilPakkam.com", "raw_content": "\nசிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்\nசிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.\nஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.\nஇரவில் அதிக நேரம் கண் விழிப்பதால் உண்டாகும் தீமைகள்\nஉடலில் ரத்தம் ஊற மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க\nஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்\nதாங்க முடியாத மூட்டு வலியாஅப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க மூட்டு வலி காணாமல் போகும்\nகாலை காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்\nமுகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில டிப்ஸ்\nகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் என்று சொல்வது ஏன்\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா\nகோடி நலன்களை தரும் ஆடிமாத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2016/10/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:51:10Z", "digest": "sha1:M4GAZDLNUDUS3POPD6NG5NUMN2AR7FJ4", "length": 8347, "nlines": 123, "source_domain": "vivasayam.org", "title": "வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6\nஇந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும் குழியின் அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம்.. அதே மாதிரி நான்கு ஐந்து இடத்தில் குழிகளைத் தோண்டி விளையாடும். இந்த குழியில் மழை பொழியும் போது இரண்டு லிட்டர் தண்ணீர் நிற்கும். ஐந்து குழியிலும் பத்து லிட்டர் தண்ணீர் தேங்கும். வருடத்திற்கு பத்து தடவை மழை பெய்தாலும் நூறு லிட்டர் தண்ணீர் தண்ணீர் நிற்கும். நூறு வான்கோழிகள் இருந்தால் பத்தாயிரம் லிட்டர் மழைத் தண்ணீர் உங்கள் நிலத்துக்குள் சேகாரமாகும். அதே போல் 20 வான்கோழிகள் ஒரு வருடத்தில் ஒரு டன் எருவை உற்பத்தி செய்யும். இந்த எருவில் 5.9 சதவிகித நைட்ரஜன் சத்தும், 2.7 சதவிகித பொட்டாஷ் சத்தும் இருக்கு.\nகொட்டகை முறையில் வான்கோழிகளை வளர்ப்பது பற்றி பாலு சொன்னதைக் கேட்டீர்கள். இனி மேய்ச்சல் முறையில் வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போம்.\nவான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சுகளை உற்பத்தி செய்யப் போகிறோமா.. கறிக்கோழிகளை உற்பத்தி செய்ய போகிறோமா என்பதை முடிவு செய்துக்கொண்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பெரிய தென்னந்தோப்பு, பழத்தோட்டங்கள், பூத்தோட்டங்கள் இருப்பவர்கள் வான்கோழியைத் தோட்டங்களில் மேயவிட்டு வளர்க்கலாம். இதற்கு பெரிய கொட்டகை தேவையில்லை. இரவு நேரங்களில் தங்குவதற்கும், மழை, வெயில் நேரங்களில் ஒதுங்குவதற்கும் சின்னதாக ஒரு கொட்டகை அமைத்தால் போதும். இப்படி மேயவிடுவதால் தனியாக தீவனம் கொடுக்கத் தேவையில்லை.\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்\nகோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)\nநல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி\nகோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..\nதேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-06-24T18:41:09Z", "digest": "sha1:EU3TJHMXGM44FO667USJPEGWUGWDVLEQ", "length": 13980, "nlines": 114, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தீர்ந்தது ஜனாதிபதியின் குழப்பம்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பதவியேற்ற நாள் முதல் ஆறு வரு­டங்கள் (2021 வரை) அவர் ­ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடியும் என சட்டமா அதிபர் சற்று முன்னர் தெரிவித்தார்.\nதன்­னால்­ ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றிடம் அபிப்­பி­ராயம் கோரி­யுள்ள நிலையில், அது குறித்து ஐவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது.\nபிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் இன்று உயர் நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில்சட்டமா அதிபர் மேற்படி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nதீர்ப்பு இன்று : ஜனா­தி­பதி மைத்தி­ரியின் பதவிக் காலம் 5 வரு­டங்­களா\nஆறு வரு­டங்கள் (2021 வரை ) தன்­னால்­ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றிடம் அபிப்­பி­ராயம் கோரி­யுள்ள நிலையில் அதனை ஆராய்­வ­தற்­காக ஐவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழு பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.\nஇன்­றைய தினம் திறந்த நீதி­மன்றில் இந்த விவ­காரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலையில், வாதப் பிர­தி­வா­தங்­களை ஆராய்ந்து தீர்­மா­னிக்க, பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தம நீதி­யரசர் இந்த குழுவை நிய­மித்­துள்ளார்.\nபிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் இக்­கு­ழு­வுக்கு தலைமை வகிப்­ப­துடன் உயர் நீதி­மன்றின் சிரேஷ்ட நீதி­ய­ர­சர்கள் நால்வர் அதில் உள்வாங்­கப்­பட்­டுள்­ளனர். அதன்­படி உயர் நீதி­மன்றின் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு அடுத்த படி­யாக சிரேஷ்­டத்­து­வத்தில் முன்­னி­லையில் உள்ள நீதி­ய­ரசர் ஈவா வண­சுந்­தர, நீதி­ய­ரசர் புவ­னேக அனுவி­ஹார, நீதி­யரசர் கே.ரி.சித்­ர­சிறி, நீதி­ய­ரசர் சிசிர டி ஆப்றூ ஆகி­யோரே குறித்த ஐவர் கொண்ட குழாமின் ஏனைய அங்­கத்­த­வர்­க­ளாவர்.\nஇந்த விடயம் இன்று முற்­பகல் 11 மணிக்கு உயர் நீதி­மன்றில் ஆரா­யப்­படும் நிலையில், சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய உள்­ளிட்ட அர­சியல் விவ­காரம் தொடர்­பி­லான உயர் சட்­ட­வா­திகள், சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர், செய­லாளர் உள்­ளிட்ட அதில் அங்கம் வகிக்கும் விரும்­பிய உறுப்­பி­னர்கள் தமது கருத்­துக்­களை பதிவு செய்­ய­வுள்­ளனர். மன்றில் பதிவு செய்­யப்­படும் கருத்­துக்­களை ஆராய்ந்து பிர­தம நீதி­யரசர் தலை­மை­யி­லான ஐவர் கொண்ட குழாம், ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் பதவிக் காலம் 5 வரு­டங்­களா அல்­லது 6 வரு­டங்­களா என தீர்­மா­னிக்­க­வுள்­ளது.\nஇன்று விருப்­ப­மான சட்­டத்­த­ர­ணிகள் சங்க உறுப்­பி­னர்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் 5 வரு­டங்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா அல்­லது 6 வரு­டங்­க­ளாக அமைய வேண்­டுமா என்­பது குறித்து சார்­பான மற்றும் எதி­ரான வாதங்­களை முன் வைக்க முடியும் என தமது சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது.\nகடந்த 2015 ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பின் 32 (1) ஆம் சரத்தின் பிர­காரம் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். அன்­றைய திக­தியில் குறித்த சரத்தின் பிர­காரம் ஜனா­தி­பதி ஒரு­வரின் பதவிக்காலம் 6 வரு­டங்கள் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜனா­தி­பதி, 2015 மே 15 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட 19 ஆவது அர­சியல் திருத்­தத்தின் பிர­காரம், அர­சி­ய­ல­மைப்பின் 30 ஆம் சரத்து திருத்­தப்­பட்­ட­தா­கவும், அதன்­படி இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை 19 ஆம் திருத்தத்தின் 3 (2) ஆம் பிரி­வூ­டாக திருத்தி 5 வரு­டங்கள் என மட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.\nஅந்­த­ வ­கை­யி­லேயே 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவிக்கு வந்த தன்னால், அரசியலமைப்பின் பழைய ஏற்பாடுகள் பிரகாரம் 6 வருடங்கள் பதவியில் நீடிக்க முடியுமா அல்லது தானும் 5 வருடங்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டுமா என உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தை அவர் கோரியுள்ளார். இன்று இந்த விவகாரம் விசார ணைக்கு வருகின்றது.\nPrevious articleஇந்தியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nNext articleஏக்கியராச்சிய குறித்து குழப்பமடையத் தேவையில்லை ; தவராசா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://marakkamudiyuma.wordpress.com/2012/03/13/kvir/", "date_download": "2018-06-24T18:10:43Z", "digest": "sha1:NTHN6BKXHDUOPQYKAU5GUNBZU25PPIUF", "length": 5753, "nlines": 93, "source_domain": "marakkamudiyuma.wordpress.com", "title": "கர்வ விருந்தாளி | மறக்கமுடியுமா", "raw_content": "\nநினைவுகள் அதில் வந்து போகும் விருந்தினர்கள்.\nசில நினைவுகள் நாம் விரும்பி அழைக்கும் விருந்தாளிகள்.\nசில நினைவுகளோ நாம் அழைக்காமலே நுழையும் விருந்தாளிகள்.\nஅழைக்காத விருந்தாளிகள் நம் இதயத்தில் நுழையாமல் தடுக்க நம்மால் முடிவதில்லை.\nசில நினைவுகள் சில நாள் இருந்துவிட்டுப் போய்விடும்.\nசில நினைவுகளோ பல நாட்கள் தங்கி இருக்கும்.\nசில நினைவுகளோ விரட்டினாலும் போகாத விருந்தாளிகள்.\nசில நேரங்களில் நம் இதயம் வீடுதானா இல்லை சத்திரமா என்ற சந்தேகம் வந்து விடுகிறது.\nசில நினைவுகள் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றன.\nசில நினைவுகள் பூக்களைப் பரிசாகத் தந்துவிட்டுப் போகின்றன.\nசில நினைவுகளோ ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டுப் போகின்றன.\nகாதலியின் நினைவு கொஞ்சம் வித்தியாசமானது.\nஅது விவஸ்தை கெட்ட விருந்தாளி.\nஅதற்கு நேரம் காலமே கிடையாது. எப்போது வேண்டுமென்றாலும் வரும்.\nஅப்படி வரும் போது அது வெளியில் நின்று அழைப்பதில்லை. கதவையும் தட்டுவதில்லை.\nஇந்த நாகரீகம் எல்லாம் அதற்குக் கிடையாது.\nஅதன் பாட்டுக்கு உள்ளே நுழையும்.\nஅழைக்காமல் வருகிறோமே என்ற வெட்கமெல்லாம் அதற்கு இல்லை.\nஅது இதயத்திற்கு வருவதே இதயத்திற்கு ஒரு பெறுமை என்று அதற்கு நினைப்பு.\nகவிஞர் ஆர்ஸீவின் கவிதை இது.\nஅவள் நினைவு பெரிய கர்வத்தோடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9141-sirukathai-vidiyalai-nokki-suji-prabhu", "date_download": "2018-06-24T18:21:58Z", "digest": "sha1:YARNLFUIAMW4F3BOMGCN32QAA3ZHZJKV", "length": 47952, "nlines": 624, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு\nசிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு\nசிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு - 5.0 out of 5 based on 1 vote\nசிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு\nஇயற்கை எழில் நிறைந்த , சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட போடி மாநகரத்தில் அமைந்துள்ள அந்த பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது....\nஎங்கும் மாணவர்களின் புன்னகை முகமும்,உற்சாகம் ததும்பும் கூச்சல்களும் தான்....(சரி வாங்க... நம்ம gang ah பார்ப்போம்)\nகவின்,கிருஷ்ணா,அமுதா,ராகுல்,சாந்திபிரியா இவங்க ஆறு பேரும் இந்த ஸ்கூல் ல 6 th லருந்து இப்போ 12 வரைக்கும் ஒண்ணாவே படிக்குற இணைபிரியாத நண்பர்கள்.அதுக்காக எல்லாரும் சூப்பரா படிக்குற பசங்க கிடையாது.ஆனா அவங்களுக்கு ஒருத்தருக்கு பாடம் புரியலனா அதை திரும்பவும் சொல்லிக்கொடுத்து நண்பர்களையும் நல்ல மார்க் எடுக்க உதவி செய்யும் வித்தை தெரிஞ்சுருந்தது...எல்லாரும் என்ன group னு சொல்லலேயே.... 1 st குரூப்(bio-maths)... இப்போ அவங்ககிட்ட போகலாம்...ground ல இருக்காங்க.......\n\"என்னடி, இந்த குரங்குங்க ரெண்டையும் காணோம் \" என்று வளவளத்தபடி அவர்கள் இருவரின் அருகில் வந்து அமர்ந்தனர் மற்ற நால்வரும்...\n\" ஹே லூசு, எத்தன தடவை சொல்லிருக்கேன் அவங்கள குரங்குன்னு சொல்லாதே\" என்றாள் பிரியா.\n\" அவள திட்டாத ரியா, இவனுங்க பண்றதும் அப்படி தான் இருக்கு. இன்னும் 20 நாள் ல public exam வருது. கொஞ்சமாவது பயம் இருக்கானு பாரு \" என்றான் கிருஷ்ணா.\nஅதற்கேற்றாற்போல்\"டேய் கவினு, மதிய சாப்பாட்டுக்கு அப்புறம் என்னமா தூக்கம் வருது....அப்படியே சொர்க்கமே தெரியுது டா....\" என்றான் ராகுல் தன் புத்தக பையை தலைக்கு வைத்து படுத்தபடி\n\"ஆமா டா... அப்படியே கனவும் வருது டா.....\" என்று கண்களை மூடிய படியே கூறினான் கவின்\n\"அப்படியே கொஞ்சம் உத்துபாரு உங்க அம்மா விளக்கமாரோட விரட்டிவரதும் தெரியும்... என நக்கலடித்தாள் அமுதா\n ஆமா டா...\" என்று அலறி அடித்து எழுந்த கவின் \" எருமை எருமை, நிம்மதியா தூங்கவாவது விடுறியா இப்போ எதுக்கு எழுப்பி விட்ட அம்மு என்றான் கடுப்புடன்.\n\"ஆமா இது சாரோட bedroom... இவரு அனுஷ்கா கூட டூயட் ஆடும்போது நாங்க disturb பண்ணிட்டோம்....கொண்டக்கா மண்டையா இது school டா \" என்று அங்கலாய்த்து கொண்டாள் அம்மு\n என்ன அப்படி கூப்பிடாத, எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல\"\n\"ஆனா ராம் sir மட்டும் கூப்பிடலாமா நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்....என்று சிரித்த படி கூறினாள் அம்மு.\n\"அச்சோ, விடுங்கபா உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல.எப்போ பாத்தாலும் சண்டை போட்டுட்டு , எக்ஸாம் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லையா டா உங்களுக்கு என்ற சாந்தி \"ரியா, அங்க படுத்துருக்கவன கொஞ்சம் எழுப்பி விடு.... விட்டா அஞ்சாறு கனவுலகத்துக்கு போய்டுவான் போல\"\nஅம்மு \"சாந்தி செல்லம், இந்த பெரிய வேலையெல்லாம் ஏன் ரியா கிட்ட சொல்ற, நான் செய்ய மாட்டேனா\" என கூறிக்கொண்டே ரகுவின் மண்டையில் ஓங்கி கொட்டினாள்.\n\" எந்தவொரு மூடிய மின்புலத்தின் மின்னழுத்தம் என்பது \" என்று புலம்பிய படி எழுந்து இந்த physics டீச்சர் எங்க என்ற படி முழித்துகொண்டிருந்தான் ரகு.\nஅதை பார்த்து அனைவரும் உருண்டு,பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் கவின் மட்டும் \"துரோகி, இப்பல்லாம் கனவுல கூட படிக்க ஆரம்பிச்சிட்டியா \" என்றான்.\n\" அட நீ வேற டா. எனக்கும் அந்த physics mam கும் வேற ஆகவே ஆகாது. Class ல கூட என்கிட்ட மட்டும் கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க...அதோட effect இப்போ தான் தெரியுது \" என்றான் தன்னையே நொந்தபடி.\n\"ஆனா பாரு ரகு, நீ தூங்குறதுல கூட ஒரு அதிசயம் நடக்குது பாரேன்\"என்றாள் அம்மு.\n\" அப்படி என்ன அதிசயம் அம்மு \" என்றான் ரகு ஆவலே உருவாய்......\n\" சொல்லுவேன். But நீ என்னை அடிக்கக்கூடாது \" என்றாள் முன்னெச்செறிக்கையாய்.....\n\" ச்சே ச்சே, என் செல்ல அம்முவ நான் அடிப்பேனா நீ சொல்லு டா \" என்றான் ரகு.\n\" அதுவா, அதுவந்து \"\n\" இப்போ சொல்ல போறியா, இல்லையா \n\"அதில்ல டா. கனவுல மட்டும் தான் டா ஒழுங்கா answer பண்ற... பேசாம நீ தூங்கிட்டே எக்ஸாம் எழுதினா என்ன எப்படி என் கண்டுபிடிப்பு\" எனக்கூறினாள் அம்மு சிறுப்பிள்ளையின் முகபாவத்துடன்....\nரகுவோ \" உன்ன....\" எனக் கோபத்துடன் பல்லைக்கடிக்க\nகவினோ \" உன் கண்டுபிடிப்புல தீய வைக்க \" என்றான் கடுப்புடன்.....\n\" இப்போ எல்லாரும் நான் சொல்றத கேட்க போறீங்களா இல்லையா \" என்றாள் ரியா பொய் கோபத்துடன்\n\"வாங்க நடுவர் அவர்களே,உங்கள தான் இவ்ளோ நேரம் தேடிட்டு இருந்தோம்..\" என்றான் கவின்\n\"அடேய், அவ சொல்றத கேளேண்டா...\" என்ற கிருஷிடம்\n\" விடு மச்சி், இதெல்லாம் நமக்கு ஜகஜம் தானே \" என கண்சிமிட்டினான் கவின்.\nசிரிப்புடன் \"விளையாட்டுலாம் அப்புறம்..... நாளைலருந்து study holidays ஆரம்பமாகுது. சோ எல்லாரும் வீட்டுக்கு போய்டுவோம். இப்போ time table போட்டுக்கலாம் சரியா \n\"யாருக்கு எந்த subject கஷ்டம். சொல்லுங்க ... அதுக்கேத்தாப்ல டேபிள் போட்டுக்கலாம்....\" என்ற சாந்தியிடம்\nஅம்மு,ரகு, கவின் மூவரும் \"எங்களுக்கு எல்லா சப்ஜெக்ட்டும் கஷ்டம் தான்...\" என்றனர் கோரசாக.....\n\" படுத்தாதீங்க டா , எல்லா subject கும் இரண்டு நாள் தான் இருக்கு . சோ அப்பப்போ doubts குறிச்சு வச்சிக்கோங்க....எக்ஸாம்க்கு முன்னாடி இருக்குற time ல எல்லாத்தையும் once revice பண்ணிட்டு doubts clear பண்ணிக்கலாம் \" என்றாள் சாந்தி\nசிறுகதை - காதல் கதை தோற்பதில்லை - ஈஸ்வரி\nசிறுகதை - கார்ப்பொரேட் பூக்கள் - பூவேந்தன்\n2017 போட்டி சிறுகதை 77 - உன் கைகள் கோர்த்து உன்னோடு வாழ - சுஜி பிரபு\nகவிதை - பொய்கோபம் - சுஜி பிரபு\n2017 போட்டி சிறுகதை 49 - காதல் கணவா - சுஜி பிரபு\nகவிதை - புத்தாண்டு கனவு - சுஜி பிரபு\nகவிதை - நம்பிக்கை - சுஜி பிரபு\n# RE: சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு — Suja 2017-05-09 16:14\n# RE: சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு — Suja 2017-05-09 16:16\n# RE: சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு — Jansi 2017-05-07 15:04\n# RE: சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு — Suja 2017-05-07 15:41\n# RE: சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு — Suja 2017-05-07 10:33\n# RE: சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு — Suja 2017-05-07 10:29\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 05 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 09 - மித்ரா\nTamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nTamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 40 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 12 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 11 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 04 - ஸ்ரீ\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 10 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 03 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 02 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 01 - குருராஜன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 01 - வத்ஸலா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 05 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 19 - குருராஜன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 15 - ஆதி\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 01 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ (+14)\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு (+12)\nதொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி (+10)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் (+10)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா (+9)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா (+8)\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா (+8)\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா (+8)\nமனிதனாகப்பட்டவன் என்று தனது சிரத்தில் உள்ள...\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா @...\nமொத்தம் 30 பேர் கொண்ட ஆண்பெண்கள் கலந்திருந்த குழுதான் அது நடந்தவை...\nஅடுத்த நாள் லண்டனில், அனைவரும் எப்பொழுதும் போல தங்களுக்கான கேப்பில் ஏறி...\nதொடர்கதை - என்னுள் நிறைந்தவனே - 12 - ஸ்ரீ 6 seconds ago\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 10 - சாகம்பரி குமார் 9 seconds ago\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 14 - சித்ரா. வெ 9 seconds ago\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nஉயிரில் கலந்த உறவே - 13\nகாதல் இளவரசி - 05\nஇரு துருவங்கள் - 09\nஅன்பின் அழகே - 07\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01\nதமிழுக்கு அமுதென்று பேர் – 18\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12\nகாதலான நேசமோ - 12\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 15\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 17\nமழையின்றி நான் நனைகின்றேன் - 03\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13\nஐ லவ் யூ - 13\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 03\nபார்த்தேன் ரசித்தேன் - 16\nஎன் மடியில் பூத்த மலரே – 04\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 15\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - மரம் – குருராஜன்\nசிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?tag=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-24T18:57:43Z", "digest": "sha1:NLJLAU3VF276DBUD4OX3AV6DVBKFT57T", "length": 8428, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சீப்பு", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஅன்றாட செயலில் இவற்றை தவரித்தால் முடி உதிர்வு நின்றுவிடும்\nகூந்தல்உதிர்வு இன்றய பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக திகழ்கின்றது. எனவே தினமும் உங்கள் செயற்பாட்டில் விடுகின்ற சில பிழைகளை கைவிட்டாலே கூந்தல் உதிர்வில் இருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்கின்றார்கள் அழகுக்கலைநிபுனர்கள். 1.தலைகுளித்த பின்னர் ஈரத்துடன் தலையை விடுவதும் ஈரத்துடன் சீப்பு போட்ட...\nஎண்ணெய் பசை தலைமுடியை சரிசெய்ய சில டிப்ஸ்\nகாலையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தங்களின் முடியை சரிசெய்வது. சிலருக்கு தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தலைக்கு குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அதற்கு நேரம் இருக்காது. நீங்கள் இப்பிரச்சனைகளை சந்தித்தால், அதனை சரிசெய்வதற்கு சில வழிகள் உள்ளன. க...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t110431-topic", "date_download": "2018-06-24T18:13:14Z", "digest": "sha1:6KJDPOKEBZ4LCOD3ZZQWLSNP3EHHCJT4", "length": 27868, "nlines": 329, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nபாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஅப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே வந்தபோது டேங்கர் லாரி மீது கார் திடீரென்று மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேர் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.\nமாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, உயிருக்கு போராடிய 2 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.\nகாயம் அடைந்த 2 பேரில் ஒருவர் நடிகர் நாசரின் மகன் பைசல் என்பதும் மற்றொருவர் சண்முகசுந்தரம் என்பதும் தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் ஒருவர் நடிகர் நாசரின் நெருங்கிய உறவினரின் மகன் என்றும் கூறப்படுகிறது.\nவிபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் சிறிது நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகாரினுள் பாண்டிச்சேரியில் உள்ள கடையில் எடுக்கப்பட்ட புதிய துணிகள் மற்றும் லேப்டாப் இருந்தன. அனைவரும் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது.\nநாசரின் மகன் பைசலுக்கு மயக்க நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி அறிந்ததும் நடிகர் நாசர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.\nவிபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணி. இன்று மதியம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nஅடப் பாவமே. இறைவன் காப்பாற்றுவானாக.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nவிரைவில் முழு சுகமடைய ஆண்டவனை வேண்டுவோம்.\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nபடத்தில் இருப்பது இரண்டாவது மகன் லுத்புதீன்...மூத்த மகன் பெயர்தான் ஃபைசல்...\nபடம் தவறாக உள்ளது என்றே நினைக்கிறேன்...\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nஅடப்பாவமே இறந்தவர்கள் ஆன்மா இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்.\nபடுகாயமுற்றிருக்கும் இருவரும் பூரண நலம் பெற வேண்டுகிறேன்\nஎன்ன வகை கார் இது என்று தெரியவில்லை ,\nஅப்பளம் போல நொறுங்கியுள்ளதை பார்த்தாலே நம்ம ஊர் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் நிலை இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. தயவு செய்து யாரும் 90 கி மீ வேகத்திற்கு மேல் போகாதீர்கள்.\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\n@ராஜா wrote: [link=\"/t110431-topic#1065229\"]அடப்பாவமே இறந்தவர்கள் ஆன்மா இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்.\nபடுகாயமுற்றிருக்கும் இருவரும் பூரண நலம் பெற வேண்டுகிறேன்\nஎன்ன வகை கார் இது என்று தெரியவில்லை ,\nஅப்பளம் போல நொறுங்கியுள்ளதை பார்த்தாலே நம்ம ஊர் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் நிலை இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. தயவு செய்து யாரும் 90 கி மீ வேகத்திற்கு மேல் போகாதீர்கள்.\nஆமாம் ராஜா, இங்கு கார் ஒட்டவே பயமாய் இருக்கு :(tanker லாரிகளே மெயின் ரோடுகளில் எதிரே லைட் போட்டுக்கொண்டு வருகிறார்கள் வலது இடது எல்லாம் கிடையவே கிடையாது , யார் வேணாலும் எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம், சிக்னல் எல்லாம் சும்மா விளையாட்டுக்கு , இது எல்லாவற்றையும் வேடிக்கைபார்க்க போலீஸ் என்கிற பெயரில் சில பேரை அங்கங்கே எப்போதாவது பார்க்கலாம்\nVERY VERY WORST AND DANGEROUS SITUATION HERE உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வண்டி ஓட்டனும். காரே இந்த அழகு என்றால் பைக் பற்றி யோசியுங்கள் யாருக்கு வேண்டுமானாலும் லைசென்ஸ் தந்துடரா\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\n3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவத்தைவிட நாசர் மகன் காயமடைந்ததுதான் இங்கு தலைப்பாக உள்ளது வேதனையளிக்கிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\n@சிவா wrote: [link=\"/t110431-topic#1065244\"]3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவத்தைவிட நாசர் மகன் காயமடைந்ததுதான் இங்கு தலைப்பாக உள்ளது வேதனையளிக்கிறது\nபத்திரிகைகள் இதில் கூட விளம்பரம் தேடுகிறார்கள் சிவா வேதனையான விஷ யம் தான்\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nசம்திங் வாங்கிகிட்டு இதையெல்லாம் கண்டுக்காம இருக்கிற போலீஸ்காரனுங்கள செருப்பால அடிக்கனும். இவனுங்க சாரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்கும் விபத்துக்ளை குறைக்கலாம். லஞ்ணம் வாங்குற பசங்களும் இதுக்க ஒரு காரணம்.\nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nசென்னையில் கிடைக்காத எந்த பொருட்கள் பாண்டியில் கிடைகின்றன \nRe: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/madurai-micheal-theme-song-aaa/", "date_download": "2018-06-24T18:19:16Z", "digest": "sha1:XRYTM4DNAYQ257NUYIPO3YBCKTGVE4H4", "length": 2722, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Madurai Micheal Theme Song From AAA – Kollywood Voice", "raw_content": "\nஇங்க எப்படி ரஜினி சாரோ அப்படித்தான் அங்க மோகன்லால் சார் அப்படித்தான் அங்க மோகன்லால் சார் : நெகிழும் ‘புலி முருகன்’ பாலா\n – முடிச்சை அவிழ்க்கும் அமீர்\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/entertainment/03/180625?ref=section-feed", "date_download": "2018-06-24T18:55:26Z", "digest": "sha1:2QVUWVU7S7TZTDTD4G3DUOJXMYR3M4QH", "length": 8603, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும் - காலா படம் பார்த்த தமிழிசை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும் - காலா படம் பார்த்த தமிழிசை\nதற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் காலா படத்தை பாஜக தலைவர் தமிழிசை தனது சக பாஜக உறுப்பினர்களுடன் தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறார்.\nதனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் காலா படம் இன்று வெளியாகியுள்ளது.\nஇப்படத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றி பல்வேறு விதமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவரே சென்று இப்படத்தை முதல் நாளன்று பார்த்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nபடம் குறித்த அவரது கருத்தை கேட்கையில் படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளதாக குறிப்பிட்டார். காலா படத்தில் சில வண்ணங்களை விட பல்வேறு வண்ணங்கள் அதிகமாக வந்துள்ளன என்று அவர் சங்கேதமாக தெரிவித்திருந்தார்.\nசினிமா வழக்கை வேறு அரசியல் வாழ்க்கை வேறு ரஜினி பல அரசியல் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமே அவரது முதல் அரசியல் திரைப்படமல்ல என்றும் தெரிவித்தார்.\nசகோதரர்கள் அனைவருடனும் ஒன்று சேர்ந்து படம் பார்க்க ஆசைப்பட்டதால் காலா படத்திற்கு வந்ததாக தெரிவித்த தமிழிசை, சமூக சிந்தனைகள் கொண்ட படம்தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என்பதால் காலா படத்தை பார்க்க முடிவெடுத்ததாக கூறினார்.\nசினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். பாஜக கருத்துக்களை படம் விமர்சித்திருப்பதை தான் அப்படியே பார்ப்பதாக கூறினார். படத்தை அரசியலுடன் இணைத்து பார்த்தால் நிச்சயம் நிச்சயம் பிரிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறினார் தமிழிசை.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=22126", "date_download": "2018-06-24T18:44:33Z", "digest": "sha1:NJ5YHEVCJQGEZBPOM2KTYL7MDLBRNWM2", "length": 29513, "nlines": 194, "source_domain": "rightmantra.com", "title": "தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் ! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் \nதொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் \nகுன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும் சேக்கிழார் விழாவையொட்டி மணிமண்டபத்தில் நமது உழவாரப்பணி தவறாமல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உழவாரப்பணி ஜூலை 19, 2015 அன்று நடைபெற்றது. அது பற்றிய பதிவு இது.\nஇந்தப் பதிவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், பிரவுசர் சற்று மெதுவாகத் தான் லோட் ஆகும். எனவே பொறுமையுடன் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n2) நாகேஸ்வரர் கோவிலில் அம்பாளிடம் வைத்து பூஜிக்கப்பட்ட ‘அபிராமி அந்தாதி’யை சேக்கிழார் திருவுருவச் சிலை முன்பு நம் உழவாரப்பணிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசளித்தது.\n3) சேக்கிழார் மணிமண்டபத்தில் துப்புரவு பணி செய்து வரும் ஊழியர்களை கௌரவித்தது.\n4) நம் உறுப்பினர்கள் அனைவரின் க்ரூப் ஃபோட்டோ\nஎன புகைப்படங்கள் நான்கு நிலைகளில் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பதிவின் நோக்கம் இதைப் பார்க்கும் படிக்கும் நம் வாசகர்களுக்கு உழவாரப்பணி மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேலும் பணியில் பங்குபெற்ற நம் வாசக அன்பர்களை உற்சாகப்படுத்தவும், அடுத்தடுத்து நாம் செய்யக்கூடிய பணிகளில் அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவுமே அன்றி வேறொன்றுமில்லை.\nஇது கோவில் அல்ல. மணிமண்டபம். இங்கு உண்டியல் போன்றவை கிடையாது. சேக்கிழார் பிறந்த மண்ணில் அவரின் நினைவாக கட்டுப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இது இருந்தாலும் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையிலான ஒரு தனியார் டிரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nமணிமண்டபத்தில் திருமுறை படிக்கும் மாணவர்கள் வாரம் ஒரு முறை வந்து திருமுறை பாடுவார்கள். இது தவிர தேவார, திருக்குறள் வகுப்பும் இங்கு நடைபெறுவது வழக்கம். பொதுமக்கள் தியானம் செய்ய தியான மண்டபம், நூலகம் என அனைத்தும் இங்கு உண்டு.\nஇது போன்ற இடங்களில் அவசியம் நமது உழவாரப்பணி நடைபெறவேண்டும், நமது கால்கள் படவேண்டும் என்று விரும்பியே இங்கு பணி செய்ய ஒப்புக்கொண்டோம். அதற்கு ஏற்றார்போல, ஒட்டடை அடிப்பது, ஜன்னல்களை துடைப்பது, தரையை துடைப்பது, உள்ளிட்ட பணிகள் நமக்கு அங்கு இருந்தன.\nகுன்றத்தூருக்கு பஸ் வசதி இருந்தபடியால் போக்குவரத்திற்கு வேன் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் நாம் உழவாரப்பணி தொடர்பான பொருட்களை குட்டி யானை எனப்படும் வண்டியில் தான் கொண்டு வந்தோம்.\nஞாயிறன்று பல்வேறு சொந்த அலுவல்களை தியாகம் செய்து இந்த உழவாரப்பணிக்கு வந்திருந்து சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் திருவருளும், தொண்டர்க்கெல்லாம் தொண்டன், தலைவர்க்கெல்லாம் தலைவன் நம் பரமேஸ்வரனின் அருளும் பரிபூரணமாய் உரித்தாகுக.\nபணி நடைபெற்ற ஜூன் 22 ஞாயிறு காலை சொன்னது போல, 7.30 க்கெல்லாம் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர். முன்னதாக பணி துவங்கும் முன்னர் அனைவரும், அருகில் உள்ள வட திருநாகேஸ்வரம் சன்னதி சென்று நாகேஸ்வரரையும், காமாக்ஷி அம்மனையும் தரிசித்தோம்.\nஅனைவரும் அவரவர் செய்யவேண்டிய பணிகளும் பகுதிகளும் பிரித்துக்கொடுக்கப்பட்டன. மெயின் ஹாலில் சேக்கிழாரின் திருவுருவச் சிலைக்கு அருகே மிகப் பெரிய பித்தளை விளக்கு ஒன்று இருந்தது. தூசி படிந்து நிறம் மாறி காணப்பட்ட அந்த விளக்கு சுத்தம் செய்ய மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅந்த விளக்கை நிச்சயம் ஒருவர் மட்டும் தூக்க முடியாது. அத்தனை எடை. எனவே இருவர் சேர்ந்து தான் தூக்கி சென்றோம். ஆனால் சீதை சிவதனுசை சுண்டு விரலால் புரட்டியதை போல, நம் மகளிர் அணியினர் மிக மிக அசால்ட்டாக அந்த விளக்கை தூக்கிச் சென்றதை பார்த்தபோது நமக்கு பகீரென்றது. சுமார் ஒரு மணிநேரம் போராடி மகளிர் அணியினர் அந்த விளக்கை நன்கு தேய்த்து புத்தம் புதிய விளக்கு போலாக்கிவிட்டனர்.\nமணிமண்டபத்தில் உள்ள மெயின் ஹால் முழுக்க ஒட்டடைஅடித்தனர். பின்னர் தியானமண்டபத்தில் மேல் உள்ள டூம் முற்றிலும் ஒட்டடை அடிக்கப்பட்டது. இது சற்று உயரம் என்பதால் ஒட்டடை அடிக்க சவாலாக இருந்தது. ஏணியை கொண்டு வந்தும் உயரம் போதவில்லை. ஒரு வழியாக அட்ஜஸ்ட் செய்து நண்பர்கள் ஒட்டடை அடித்து முடித்தனர்.\nஒட்டடை அடித்து முடித்தபின்னர், தரை கூட்டிப் பெருக்கப்பட்டு, மகளிர் குழுவினரை கொண்டு சோப் ஆயில் கொண்டு தரை முழுக்க மாப் செய்யப்பட்டது. இதையடுத்து மணிமண்டபம் முழுக்க பளபளவென சுத்தமாகிவிட்டது.\nஎப்போதும் போல இந்த உழவாரப்பணியின் போதும் மணிமண்டபத்தில் துப்புரவு பணியை திறம்பட செய்து வரும் தீபா மற்றும் சத்யா ஆகிய இரு பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு புடவை, ரவிக்கை மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.\nசேக்கிழார் மணிமண்டபத்தில் உள்ள தோட்டத்தையும் புல்வெளிகளையும் பராமரிப்பது இவர்கள் பணி. சம்பளத்துக்கு தான் வேலை என்றாலும், அதையும் ஆத்மார்த்தமாக செய்பவர்கள் இவர்கள்.\nபொதுவாக இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்டவர்களை கௌரவிப்பதற்கு முன்பு, அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா என்று தெரிந்துகொண்டு தான் கௌரவிப்பது நம் வழக்கம். (நான் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது.)\nஒரு சில கோவில்களில், இப்படி துப்புரவு பணி செய்யும் பெண்களிடம் சாட்சாத் அந்த அம்பிகையையே கண்டு வியந்திருக்கிறோம். தெய்வானாம் மானுஷ ரூபாம்\nநாங்கள் காலை உழவாரப்பணி செய்ய இறங்கியபோது, ‘இவர்கள் தான் வேலை செய்கிறார்களே நாம் சும்மா நிற்போம்’ என்று கருதாமல் தங்கள் கடமையை அவர்கள் பாட்டுக்கு கருத்தாக செய்துவந்தனர். பேச்சு கொடுத்ததில் அவர்கள் குடும்பத்தின் நிலையை தெரிந்துகொண்டோம். இவர்களை போன்றவர்கள் வீட்டு வேலை செய்தாலே சுலபமாக பல ஆயிரங்கள் சம்பாதிக்க முடியும் என்பது தான் யதார்த்தம். அப்படியிருக்க, சேக்கிழார் மணிமண்டபத்தில் பணி செய்வது மிகப் பெரிய விஷயம்.\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநம் வாசகியரை கொண்டு தீபா மற்றும் சத்யா இருவருக்கும் புடவை, ரவிக்கை பிட் மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.\nசேக்கிழார் மணிமண்டப உழவாரப்பணியின் போது மணிமண்டபம் தொடங்கியது முதல் மண்டபத்தின் காவலாளியாக பணிபுரிந்துவரும் பெரியவருக்கும் அவரது சேவையை கௌரவிக்கும் விதமாக நம் தளம் சார்பாக சால்வை அணிவித்து வேஷ்டி பரிசளிக்கப்பட்டது.\nசேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள் நமது தேவைகளை கேட்டறியவும், மதிய உணவை ஏற்பாடு செய்யவும் வந்திருந்தார்.\nநமது உழவாரப்பணிகளில் பங்கேற்பவர்களுக்கு ஏதோ நம்மால் இயன்ற சிறு சிறு அன்புப்பரிசு வழங்குவது நம் வழக்கம்.\nஇந்த பணியில் பங்கேற்றவர்களுக்கு, ‘அபிராமி அந்தாதி & அபிராமி பதிகம்’, வழங்கப்பட்டது. என்ன விசேஷம் என்றால், நாகேஸ்வரர் கோவிலில் அம்பாள் சன்னதியில் இருந்த அர்ச்சகரிடம் “உழவாரப்பணி அன்பர்களுக்கு கொடுக்கப்போகிறோம் அம்பாள் பாதத்தில் நூல்களை வைத்து எடுத்து கொடுங்கள்” என்று கூறி நிறைய மலர்களுடன் சேர்த்து வாங்கிச் சென்ற அனைத்து புத்தகங்களையும் காமாக்ஷி அம்மனின் பாதத்தில் வைத்து ஆசி பெற்றோம்.\nமணிமண்டபத்தில் நம் உறுப்பினர்களிடம் விஷயத்தை கூறி, அன்னையின் ஆசி பெற்ற தோத்திர நூல்கள் இவை. சக்தி அதிகம் என்று சொல்லியே கொடுத்தோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்கள்.\nபிற்பகல் 1.00 மணியளவில் பணிகள் நிறைவுபெற்ற பின் மதிய உணவு. சுடச் சுட சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு பொரியல், + தயிர் சாதம். அருமையான சுவையுடன் போதும் போதுமென்ற அளவு மதிய உணவு சாப்பிட்டோம்.\nமொத்தத்தில் சேக்கிழார் பெருமான், எங்களுக்கு பணி செய்ய வாய்ப்பை தந்து, எங்களை புனிதர்களாக்கி, மனம் நிறைய வைத்து இறுதியில் வயிற்றையும் நிறைய வைத்துவிட்டார். மனம் வயிறும் ஒருங்கே நிறைந்தது ஈசன் கருணை.\nமொத்தத்தில் சேக்கிழாருக்காக நாங்கள் செலவிட்ட சில மணிநேரங்கள் தொண்டினால் கிடைக்கக்கூடிய பேரானந்தத்தை எங்கள் அனைவருக்கும் தந்தது.\nஞாயிறன்று பல்வேறு சொந்த அலுவல்களை தியாகம் செய்து இந்த உழவாரப்பணிக்கு வந்திருந்து சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் திருவருளும், தொண்டர்க்கெல்லாம் தொண்டன், தலைவர்க்கெல்லாம் தலைவன் நம் பரமேஸ்வரனின் அருளும் பரிபூரணமாய் உரித்தாகுக.\nநம் உழவாரப்பணி நடைபெற்ற பின்னர் அடுத்த சில நாட்களில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் சில துளிகள் (இதன்பொருட்டு தான் உழவாரப்பணி நடைபெற்றது\nவரும் ஞாயிறு 11/10/2015 அன்று திருத்தணியை அடுத்துள்ள பொன்பாடி கிராமம் அருகில் அமைந்துள்ள மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி கோவிலில் உழவாரப்பணி நடைபெறும். வேன் பயணம்.\nஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேன் காலை 7.00 மணிக்கு புறப்படும். கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ அவசியம் பதிவு செய்யவேண்டும்.\nமகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் \nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nஅடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்\nஅருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்\nநம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nதீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு\nஉயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்\nகுரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் மகா பெரியவா சொன்ன பரிகாரம் மகா பெரியவா சொன்ன பரிகாரம்\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nபாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் — சிவராத்திரி SPL (5)\n“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி\n‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி \nதிருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை \nபாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி\n“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா\nநடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை\nரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்\nகுமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்\nமாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=561", "date_download": "2018-06-24T18:38:54Z", "digest": "sha1:SCEE4P3GEWRVNMBX7ZBVCMXRWVHOH5V6", "length": 3436, "nlines": 34, "source_domain": "tamilpakkam.com", "title": "திரியில்லாமல் தீபம் ஏது! திரிகளின் வகைகளும் அவை தரும் நன்மைகளும்! – TamilPakkam.com", "raw_content": "\n திரிகளின் வகைகளும் அவை தரும் நன்மைகளும்\nசுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.\nமுற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.\nமழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.\nசெய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.\nதம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.\nஆனி மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பான குணாதிசயங்கள்\nவெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்\nதலையில் நீர்க் கோர்ப்பு எதனால் ஏற்படுகிறது\nஆரோக்கியமான வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள்\nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஇறந்த பின் இவர்களுக்கு மட்டும் மறுபிறவி கிடையாது ஏன்\nமீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614074", "date_download": "2018-06-24T18:23:50Z", "digest": "sha1:HQ7DLQOOGAV6WAI6FMUSNR6IC4R63UMU", "length": 14685, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கா: கனிமொழி சந்தேகம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கா: கனிமொழி சந்தேகம்\nஅவனியாபுரம்:\"\"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை,'' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி\nநேற்று இரவு, மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:\nதூத்துக்குடியில் 13வயது மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில், ஒரு ஆண்டில், 637 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 10 சதவீதம் கூட நடவடிக்கை இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. குற்றவாளிகளை, போலீசார் பிடிப்பதில்லை. தி.மு.க., வினர் மீது பொய் வழக்கு போடுவதில்\nதமிழக அரசுக்கு, சரியானஅணுகுமுறை இல்லை என்பதற்கு, இவை உதாரணம். டில்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு, பிரதமர் மன்மோகன், சோனியா நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் இங்கு அப்படி இல்லை. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட,\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க., போராடும்: ... ஜூன் 24,2018 7\nஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018 185\nஸ்டாலின் மீது வழக்குப்பதிவு ஜூன் 24,2018 14\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maavel.com/-thattai-payaru-250-", "date_download": "2018-06-24T18:29:08Z", "digest": "sha1:IGNZ6RIECUOEJKTPEBMYJ3ZSGTDUEEFS", "length": 6377, "nlines": 91, "source_domain": "www.maavel.com", "title": "Semi Organic Thuvaram Paruppu| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசிறுதானியங்கள் அரிசி வகைகள் சிறுதானிய சோறு வகைகள் சத்து மாவுகள்\nமசாலா பொடிகள் மளிகை பொருட்கள் இனிப்புகள் பருப்பு/பயறு வகைகள்\nதட்டை பயிறு | Thattai Payaru |250 கிராம்\nதட்டை பயிறு | Thattai Payaru |250 கிராம்\nதரமான, சேமிப்பு கிடங்கில் வண்டுகள் வராமலிருக்க பூச்சி மருந்துகள் தெளிக்கப்படாத பொருட்களை தேர்வுசெய்து, தரம்பிரித்து உங்களுக்கு வழங்குகின்றோம். வழக்கமாக மளிகைக் கடையில் கிடைக்கும் விலையிலேயே எமது தரமான பொருட்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கின்றோம்\nDescriptionபருப்பு மற்றும் பயறு வகைகள் இயற்கை முறையில் எங்களுக்கு தெரிந்தவரை விளைவிக்கப்படவில்லை. சந்தையில் பலதரப்பட்ட பருப்புகள் விற்பனைக்கு வந்தாலும் இருப்பதிலேயே தரமான, சேமிப்பு கிடங்கில் வண்டுகள் வராமலிருக்க பூச்சி மருந்துகள் தெளிக்கப்படாத பொருட்களை தேர்வுசெய்து, தரம்பிரித்து உங்களுக்கு வழங்குகின்றோம்....\nபருப்பு மற்றும் பயறு வகைகள் இயற்கை முறையில் எங்களுக்கு தெரிந்தவரை விளைவிக்கப்படவில்லை. சந்தையில் பலதரப்பட்ட பருப்புகள் விற்பனைக்கு வந்தாலும் இருப்பதிலேயே தரமான, சேமிப்பு கிடங்கில் வண்டுகள் வராமலிருக்க பூச்சி மருந்துகள் தெளிக்கப்படாத பொருட்களை தேர்வுசெய்து, தரம்பிரித்து உங்களுக்கு வழங்குகின்றோம். வழக்கமாக மளிகைக் கடையில் கிடைக்கும் விலையிலேயே எமது தரமான பொருட்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கின்றோம்.\nதுவரம் பருப்பு | 250 கிராம்\nகடலை நெய் (Peanut Oil) 1 லிட்டர்\nஅரசி - இயற்கை பாத்திரம் துலக்கும் பொடி\nஎள் நெய் ( நல்லெண்ணெய்-Gingely oil) 1 லிட்டர்\nசுடரொளி - தீப விளக்கேற்றும் எண்ணெய்\nதேங்காய் எண்ணெய்(Coconut Oil) 1 லிட்டர்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/shirts/american-swan+shirts-price-list.html", "date_download": "2018-06-24T19:04:29Z", "digest": "sha1:BI4RB3J27GV76BJFQ6LOCJFTXEQ56LIU", "length": 28002, "nlines": 681, "source_domain": "www.pricedekho.com", "title": "அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ் விலை 25 Jun 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஅமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 25 June 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 14 மொத்தம் அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு அமெரிக்கன் ஸ்வான் ஒலிவ் சொல்லிட காட்டன் ஷர்ட் SKUPD8f61I ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ்\nவிலை அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு அமெரிக்கன் ஸ்வான் டேவிஸ் இண்டிகோ மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட் Rs. 1,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய அமெரிக்கன் ஸ்வான் வோமேன் s பிரிண்டெட் காசுல ஷர்ட் SKUPDbIjZZ Rs.270 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10அமெரிக்கன் ஸ்வான் ஷிர்ட்ஸ்\nஅமெரிக்கன் ஸ்வான் வோமேன் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஅமெரிக்கன் ஸ்வான் டேவிஸ் இண்டிகோ மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் கிரய ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் ப்ளூ ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் எல்லோ செக்கெரேட் பிரிண்ட் காட்டன் ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் ஒலிவ் சொல்லிட காட்டன் ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் ஸ்கை ப்ளூ சொல்லிட காட்டன் ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் வைட் லினன் ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் ரெட் காட்டன் ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் கிறீன் சொல்லிட்ஸ் காட்டன் பிலால் ரெகுலர் காலர் ஷிர்ட்ஸ்\nஅமெரிக்கன் ஸ்வான் லைட் பிங்க் சொல்லிட காட்டன் ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் வோமேன் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nஅமெரிக்கன் ஸ்வான் வோமேன் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=530759", "date_download": "2018-06-24T18:57:22Z", "digest": "sha1:GXMDGLNTZ46GTVAYCB5ZGS4IP5ESKQHY", "length": 7451, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மண்சரிவு அபாயம்- மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமண்சரிவு அபாயம்- மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்\nநாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு, வெள்ள அனர்த்தங்கள் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறிப்பாக தேசிய கட்டட ஆய்வு மையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும், களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவா, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅடைமழை தொடர்ந்து பெய்யும் எனில் ஆபத்தான இடங்களில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகொழும்பிலிருந்து தமிழகத்திற்கு வாரத்தில் இருமுறை கப்பல் சேவை\nபிணைமுறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநருக்கு அனுப்பிவைப்பு\nயாழ். பல்கலை மோதல் எதிரொலி: மாணவர்கள் உட்பிரவேசிக்க தடை\nமட்டக்களப்பில் வேட்பாளரின் வீட்டின் பெற்றோல் குண்டு தாக்குதல்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t119749-topic", "date_download": "2018-06-24T18:11:25Z", "digest": "sha1:HMOVHCCQMLO7WHJANZZNRHYCIUQIR6G4", "length": 30066, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை!", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nதேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை\nநாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்–1 மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெரியமணலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான செல்வராஜின் மகள் ஸ்ரீஜா (16) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்துள்ளார். ஸ்ரீஜா நேற்று காலை வழக்கம்போல் தேர்வு எழுத செல்கிறேன் என்று கூறிவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.\nஆனால், அவர் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அக்கம், பக்கம் என எங்கு தேடியும் ஸ்ரீஜா கிடைக்கவில்லை. அப்போது, ஸ்ரீஜா படித்து வரும் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் நிழலுக்காக போடப்பட்டு இருந்த ஒரு கொட்டகையில் ஸ்ரீஜாவின் சைக்கிள் நின்றுள்ளது.\nஇதை பார்த்துவிட்டு அங்கு சென்று தனது மகளை செல்வராஜ் தேடி உள்ளார். அப்போது, அங்கு ஒரு சாக்குமூட்டை கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அதை செல்வராஜ் பிரித்து பார்த்தபோது ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், உடனே இதுபற்றி எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஸ்ரீஜாவின் பிணம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு இருந்ததால் இந்த சம்பவத்தை ஒருவர் மட்டும் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் சந்தேகித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.\nஇதில், மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உடலை சாக்குப்பையில் மூட்டையாக கட்டி வீசிவிட்டு சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாது என்று காவல் துறையினர், ஸ்ரீஜாவின் உறவினர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதேர்வு எழுத சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை\nஇரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை\nநாமக்கல்: எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது சைக்கிளில் தேர்வு எழுத ஸ்ரீஜா சென்றார். ஆனால், பள்ளிக்கு ஸ்ரீஜா வரவில்லை என்று அவரது பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.\nஉடனே ஸ்ரீஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களுக்கு சென்று தேடியபோது, பள்ளிக்கு செல்லும் வழியில் அவரது சைக்கிள் மட்டும் ஒரு குடிசையின் முன் தனியாக நின்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அந்த குடிசைக்குள் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அங்கு ஒரு சாக்குமூட்டைக்குள் ஸ்ரீஜா அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் திலீபன் (20) என்ற வாலிபர் பிடித்து எலச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து உள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது நண்பர் சந்தோஷ் (20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவரான மணிகண்டன் (17) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.\nஇதில் திலீபனும், சந்தோசும் சேர்ந்து மாணவி ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து, மாணவர் மணிகண்டன், திலீபன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், திலீபன் போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலத்தில், ''நானும், மாணவி ஸ்ரீஜாவும் உறவினர்கள். 2 பேரும் காதலித்து வந்தோம். திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதை குறைத்து கொண்டார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது.\nநன்றாக பேசி வந்த காதலி திடீரென விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலை கைவிடுமாறு கூறினேன். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.\nநேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்கு செல்லும் வழியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கொட்டகையில் தனிமையில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு நானும் சந்தோஷும் விரைந்து சென்றோம். அப்போது, அவர்கள் இருவரும் அங்கே தனிமையில் ஜாலியாக இருந்தனர். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இதை சகித்துகொள்ள முடியாத நான், அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது, எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனே மணிகண்டனை அங்கிருந்து விரட்டி அடித்தோம்.\nஅதன் பின்னர், ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் அங்கேயே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தோம். இதில் ஸ்ரீஜா மயங்கி போனாள். எங்கே இந்த சம்பவத்தை அவள் வெளியே சொல்லிவிடுவாளோ என்று பயந்த நாங்கள், உடனே அவள் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம். பின்னர் அங்கு கிடந்த ஒரு பையை எடுத்து அவளது பிணத்தை திணித்து மூட்டையாக கட்டிவிட்டு அங்கிருந்து எதுவும் தெரியாததுபோல் தப்பி சென்று விட்டோம். ஆனாலும் தற்போது போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.\" என்று கூறி இருக்கிறார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை\nஇவனுகளுக்கு மலேயாவில் தரப்படும் ருனாக்கு தண்டனை தான் கொடுக்கணும் ஆனால் முன்புறம் கொடுக்கணும்.\nRe: தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை\nஇவ்வான தொடர்சம்பவங்களுக்கு காரணம் கடுமையான தண்டனை இல்லை என்பதால்தான் நடக்கிறது. சீக்கிரம்குற்றவாளியைகண்டு உடன் தூக்கிலேற்றவேண்டும் விசாரனை என்ற பெயரில் விழா கோலம் செய்து காலம் கடத்தக்கூடாதுங்க உயர்பலிக்கு உயிர்பலி. பலி இடப்பெற்றோரையே விடவேண்டும்அவர்கள் வேதனை மற்றவருக்கு.........தெரியாதுங்க.........உடன் தூக்கிலிடனும்.............\nRe: தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=41050", "date_download": "2018-06-24T18:54:02Z", "digest": "sha1:F5BJGC4IZP4C4OH4H7THGECN455J25AN", "length": 10266, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "பூ பூக்கும் மாசம்.... தை மாசம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபூ பூக்கும் மாசம்.... தை மாசம்\nபதிவு செய்த நாள்: ஜன 15,2018 10:01\nபதினாறு வகை பாடல்களை இசையுடன் பாடி பொங்கலை கொண்டாடும் வழக்கம் பளியர் இன மக்களிடையே இன்றும் உள்ளது. பொங்கல் நாளை இயற்கை திருவிழாவாக ஆதிவாசிகள் வர்ணிக்கின்றனர்.\n'பட்டி பெருக ... பால் பானை பொங்க .. பொங்கலோ... பொங்கல்' என நாம் வரவேற்போம். ஆனால் கொடைக்கானல், சிறுமலை, பழநி பகுதியில் வசிக்கும் மலைவாழ் சமூகத்தினரான பளியர்கள் தங்கள் வன தேவதைக்கு இரவினில் பொங்கல் வைத்து புல்லாங்குழல் ஊதியும், மேளம் அடித்து இசைத்தும் பொங்கலை வரவேற்கின்றனர். அதுமட்டுமின்றி, இசையுடன் பதினாறு வகை பாடல்களையும் இசைக்கின்றனர்.\n'வன தேவையே எங்கள் முன் வாருமம்மா\nஎங்களுக்கு நல்லாசி தாருமம்மா ...\nமாலை கட்டி, மரகத பூஞ்சோலை கட்டி\nகிழக்கில்ஏறி நமக்கு விளக்காக வருகிறான்...\nதேனும், தினை மாவும் கலந்து உனக்கு\nநெய்யிட்டு... தீயிட்டு வணங்கிறோம்... தாயே'\nஎன புல்லாங்குழல் இசையுடன் பாடி மகிழ்கின்றனர்.\nமலை வளம் செழித்து பயிர்கள், உயிர்கள் தழைத்து வளர வேண்டியும், நோய் நொடிகள் அண்டாமல் இருக்கவும், பாம்பு உட்பட விஷ பூச்சிகள் தங்களை கடிக்காமல் இருக்கவும், தேன், கடுக்காய் நன்றாக கிடைக்க வேண்டியும் 16 வகையான பாடல்களை புல்லாங்குழல் இசையுடன் பாடுகின்றனர். இதற்கு தகுந்த மாதிரி பளியர் மேளம் வாசிக்கப்படுகிறது. அதற்கேற்ப நடனமாடுவர்.\nஇது குறித்து கடுகுதடி புதுாரை சேர்ந்த பொன்னுச்சாமி,60, கூறியதாவது: பொங்கல் என்பது எங்களுக்கு இயற்கை திருவிழா. பூப்பூக்கும் மாதமாக அதனை கருகிறோம். வசந்த கால துவக்கமே பொங்கல். வன தேவதையை வணங்கி வரவேற்கும் திருவிழா.\nபொங்கலுக்கு காப்பு கட்டி, தை மாதத்தில் இவ்விழா நடக்கும்.\nஅன்றைய தினத்தில் மஞ்சள் நீர் ஊற்றி, பச்சரிசி பொங்கல் வைப்போம்.தேன், தினை மாவு கலந்து மாவிளக்கு ஏற்றி இரவில் வழிபடுவோம். காலையில் நாங்கள் காடுகளுக்கு சென்று தேன், கடுக்காய், பாறை, பாசி சேகரிப்போம். வீடு திரும்பிய பின்பு மலைப்பகுதியில் எங்கள் தெய்வத்தை வணங்கி வழிபடுவோம். வன தேவதையை பொங்கல் அன்று வழிபடமுடியாவிட்டால், அவரவர் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவோம். அப்போதும் 16 வகை பாடல்களை புல்லாங்குழலில் வாசிப்போம். இயற்கையை காத்து, இயற்கையோடு வாழ்க்கை என்பது தான் எங்கள் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு\nதிறன் போற்றும் மரபு பொங்கல்\nநெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை ...\nவண்டியிலே சீரு வரும்... வாழத்தாரு நூறு வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4184-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-kalakalappu-2-karakudi-ilavarasi-video-song-hiphop-tamizha-jiiva-jai-shiva-nikki-galrani.html", "date_download": "2018-06-24T18:46:52Z", "digest": "sha1:KXJV37AAVI4IDKLRAXIG23VM5QCNCUUB", "length": 6000, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "காரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - Kalakalappu 2 | Karakudi Ilavarasi Video Song | Hiphop Tamizha | Jiiva, Jai, Shiva, Nikki Galrani - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \n\"படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை பயிரிட்டவனும் கடவுள் தான்\" - கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் முன்னோட்டம்\nசாமி 2 திரைப்படத்தின் Trailer \n\" சூரியன் FM \" கேட்டு பாரு மச்சான்...\nகொரியா நாடு சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்களா கொஞ்சம் பாருங்க \nஎனக்கென ஒரு திமிர் இருக்கு நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை மனம் திறக்கும் \" T.M.S \" கள்ள மனத்தின் கோடியில்\nஇன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களின் முதல் திரைப்படங்கள் இவை தான் \nஇப்படியான பயங்கர சண்டைகளை ஹோலிவுட்டில் கூட பார்த்து இருக்க மாட்டீர்கள் \nஉங்களால் இப்படி செய்ய முடியுமா \nஇப்படியான சுவையான நூடில்ஸ் வகைகைகள் சாப்பிட்டு இருக்கீங்களா \nசெவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் \nமனதில், வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் \" ரமழானின் \" இஃப்த்தார் சிந்தனை\nகாலாவுக்கு கலாய்ப்பு கொதித்த காலா \nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4187-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-reaction-very-thirsty-animals.html", "date_download": "2018-06-24T18:47:34Z", "digest": "sha1:BSFROSUAD7V7O6RPHJFA723AWUKI73RU", "length": 6269, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் உருக்கமான காணொளி !!! பாருங்கள் - The Reaction of Very Thirsty Animals - Help Dogs, Eagle, Snake, Wolf, Animals - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் உருக்கமான காணொளி \nஉயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் உருக்கமான காணொளி \nசூரியனின் பிரமாண்ட ஹெலிகொப்டர் பரிசு மழை \nசூரியனின் நகருக்குள் நகரும் இசைவாகன இசை நிகழ்ச்சி கைத்தடி யாழ்ப்பாணம்\nஇவற்றை கண்டால் ஓடி தப்புங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஉலகத்தில் உள்ள மிக அழகான,மிகப்பெரிய பள்ளி வாசல்கள் \nஎனக்கென ஒரு திமிர் இருக்கு நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை மனம் திறக்கும் \" T.M.S \" கள்ள மனத்தின் கோடியில்\n\"எனக்கு கல்யாண வயசு \"...இளைஞர்கள் எல்லோரும் பாடும் பாடல் இதுதானா\nஉங்களால் இப்படி செய்ய முடியுமா \nஎப்பவுமே மற்றவங்கள கீழ இறக்கிட்டு நம்ம மேல ஏறிட்டு வரணும்னு நினைக்கிறது தப்பு\"' மக்கள் செல்வன் \"விஜய் சேதுபதி\" நடிக்கும் ஜூங்கா ட்ரெய்லர்\nசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nமீண்டும் விஸ்வரூபம் எடுத்த உலக நாயகன் - விஸ்வரூபம் 02 முன்னோட்டம்\nஇப்படியான பயங்கர சண்டைகளை ஹோலிவுட்டில் கூட பார்த்து இருக்க மாட்டீர்கள் \nசாமி 2 திரைப்படத்தின் Trailer \nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=166", "date_download": "2018-06-24T18:35:18Z", "digest": "sha1:DJYSZLZYBXKTMA3CVFOIO4FMJ2Y6IOW6", "length": 3405, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "விநாயகரை வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீங்கி 21 விதமான நன்மைகள் கிடைக்கும்! – TamilPakkam.com", "raw_content": "\nவிநாயகரை வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீங்கி 21 விதமான நன்மைகள் கிடைக்கும்\n7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,\n11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல்,\n20. பில்லி சூனியம் நீங்குதல்,\nவிநாயகப்பெருமானையே தங்கள் வழிபாடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.\nசீதை கொடுத்த சாபங்கள் என்ன தெரியுமா\nஇரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபடுக்கையின் கீழே ஏன் சோப்பு வெச்சு தூங்குறது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா\nதிருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக என்று தெரியுமா\nமுப்பது வயதில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்\nவயிற்று நோயும், தேனின் பயனும்\n தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nகணவன், மனைவி சண்டை போட்டால் சமாதானம் ஆக சில வழிகள்\nஎந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-06-24T18:43:25Z", "digest": "sha1:ZHCPGDPEBN4D35YLUQGZT7HL327M5KBY", "length": 17018, "nlines": 89, "source_domain": "thetamiltalkies.net", "title": "போயஸ்கார்டனின் கட்டளையைக் காலில் போட்டு மிதித்த சிவகார்த்திகேயன் | Tamil Talkies", "raw_content": "\nபோயஸ்கார்டனின் கட்டளையைக் காலில் போட்டு மிதித்த சிவகார்த்திகேயன்\n‘பசங்க புரடக்ஷன்ஸ்’ பாண்டிராஜ், ‘வுண்டர் பார் பிலிம்ஸ்’ தனுஷ், ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், ‘திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமி ஆகியோர் வட்டிக்கு வாங்கிய பணத்தில் எடுக்கப்பட்ட மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்ப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்கள்தான் சின்னத்திரை தொகுப்பாளரான சிவகார்த்திகேயனுக்கு வெள்ளித்திரையில் வெற்றியையும், விலாசத்தையும் கொடுத்தன.\nஇதை எல்லாம் இத்தனை சீக்கிரம் மறந்துவிடுவார் என ஆரம்பகாலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.\nசிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு தொடர்ந்து கிடைத்த வெற்றி சிலரது கண்களை உறுத்த, அவருக்கு முகவரி கொடுத்த தயாரிப்பாளர்கள் ஓரம்கட்டப்பட்டனர்.\nஇனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கக் கூடாது என்று சிவகார்த்திகேயனுக்கு சொல்லப்பட்டதோடு, அவசர அவசரமாக 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.\nசிவகார்த்திகேயனின் பெயரில் இந்த நிறுவனம் இல்லை என்றாலும், அவரை நம்பியே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டினார்கள் பைனான்ஸியர்கள்.\nமதுரைப்பக்கம் கிரானைட் குவாரி நடத்தும் பண முதலைகளும் கோடிக்கணக்கான பணத்தை சிவகார்த்திகேயனின் காலடியில் கொட்டின.\nஇந்தப் பணத்தில்தான் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் படநிறுவனம் வளர்ந்தது.\nமுதல் தயாரிப்பாக ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் அடுத்து மோக்னராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தையும் ஆரம்பித்தது.\nஅது மட்டுமல்ல, ரெமோ தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குநர்கள் மோகன் ராஜா, பொன்ராம், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் ஆகியோரது படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த மூன்று படங்களையும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பை கடந்த நவம்பர் 11 ஆம் தேதி அன்று தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.\n“ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து படம் பண்ணக் கூடாது” – என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஸ்டுடியோக்ரீன் கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய மூன்று தயாரிப்பாளர்களும், புகார் கொடுத்தனர்.\nமூன்று தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவகார்த்திகேயனை அழைத்து பேசியது தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய ஃபெடரேஷன் என்கிற கூட்டமைப்பு. இதனால் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை தொடங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்தப் பிரச்சனையில் முடிவு எட்டப்படாமல் இழுத்துக்கொண்டேபோக, சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய்ஆனந்தை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.\nதனக்கு ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் விவரித்தார்.\nகே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் மதன், டி.சிவா ஆகிய மூன்று தயாரிப்பாளர்களையும் அழைத்து, சிவகார்த்திகேயனுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்று எச்சரித்தாராம் ஜெய்ஆனந்த்.\nஇந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கொந்தளித்ததோடு, மதுரை அன்பு மூலம் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெய்ஆனந்திடம் உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர்.\nஅப்போதுதான் சிவகார்த்திகேயன் மீது தவறு இருப்பது அவருக்கு புரிந்ததாம். உடனே சிவகார்த்திகேயனுக்கு போனைபோட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிரச்சனையை சுமுகமாக முடிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார் ஜெய்ஆனந்த்.\nஅவர் சொன்ன தீர்ப்பின்படி, வேலைக்காரன் படத்துக்கு அடுத்து கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் மதன், வேந்தர் மூவீஸ் மதன் ஆகிய மூவரில் ஒருவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்க வேண்டும்.\nசிவகார்த்திகேயன் தரப்போ, பொன்ராம் இயக்கும் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது.\nஅடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமாரின் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.\nஇந்நிலையில், ‘நானும் ரௌடிதான்’ பட இயக்குநரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.\n‘‘விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் கைப்பற்றி இருக்கிறோம்’’ என சன் டிவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.\nஇதை எல்லாம் பார்க்கும்போது, போயஸ் கார்டனின் எதிர்கால அரசியல் வாரிசான ஜெய்ஆனந்த் சொன்ன தீர்ப்பை சிவகார்த்திகேயன் நிராகரித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.\n“சசிகலா சிறைக்கு சென்றுவிட்டார். தினகரனை அ.தி.மு.க. அமைச்சர்களே ஓரங்கட்டிவிட்டனர். இனி சசிகலா குடும்பம் தலைஎடுப்பதே கஷ்டம். நாம் மட்டும் எதற்கு ஜெய்ஆனந்தின் பேச்சை மதிக்க வேண்டும்” என்று சிவகார்த்திகேயன் நினைத்துவிட்டார் போலிருக்கிறது.\nஅஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nகருப்புபணத்தால் பிரச்சனையில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..\nகரைந்து போன 100 கோடி..\n«Next Post ஓவியாவிடம் மன்னிப்பு, காயத்ரியிடம் ஒதுங்கி இருக்கவும் முடிவு.. செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் ஜூலி…\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2016/09/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-06-24T18:51:04Z", "digest": "sha1:MPBCYANZZGRTWOTFPR4UAQKKQ6ZTVI6Q", "length": 10032, "nlines": 125, "source_domain": "vivasayam.org", "title": "வான்கோழி வளர்ப்பு : பகுதி-2 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவான்கோழி வளர்ப்பு : பகுதி-2\nவான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். அதோடு முதல் இருபது நாளைக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 21-ம் நாளில் அம்மை ஊசியை இறக்கையில் போடவேண்டும் 30-ம் நாளில் மறுபடியும் ராணிக்கட்டுக்கு எதிராக ‘லசோட்டா’ சொட்டு மருந்தை கண்ணிலும் மூக்கிலும் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். இந்த மருந்துகள் எல்லா கால்நடை மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.\nமுப்பது நாளைக்குப் பிறகு கீரைகள், செடி, கொடிகள், அருகம்புல்லை நறுக்கி தீவனமாக கொடுக்கலாம். அருகம்புல் அதிகமாக கொடுத்தால், குஞ்சுகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, வயிற்றில் இருக்கும் எல்லா கழிவுகளையும் வெளியே கொண்டு வந்துவிடும். அதற்கு மேல், குஞ்சுகளுக்கு தேவையான அடர் தீவனத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம். தயாரிக்க முடியாதவர்கள் கடையில் விற்பனை செய்யும் கறிக்கோழி தீவனத்தோடு, ஒரு சதவிகிதம் உப்பில்லாத மீன்தூளையும், ஒரு சதவிகிதம் எள் பிண்ணாக்கையும் கலந்து கொடுக்கலாம். (எ.கா: 100 கிலோ தீவனம், ஒரு கிலோ மீன்தூள், ஒரு கிலோ எள் பிண்ணாக்கு)\nகோழிகளோட வளர்ச்சி குறைவாக இருந்தால், 60 நாட்களுக்கு பிறகு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். இதற்கு கால்நடை மருந்துக் கடைகளில் மருந்து கிடைக்கும். ஆனால், சித்த வைத்திய முறையில் வேப்பெண்ணெயை நாக்கில் படாமல் கொஞ்சமாக உள்ளே விட்டால் போதும். வயிற்றில் இருக்கும் புழுவெல்லாம் வெளியே வந்துவிடும். இரண்டு மாதத்திற்கு பிறகுதான் குஞ்சுகளுக்கு உடல் எடை கூடும் நேரம். அதனால் அப்பொழுது பசுந்தீவனம் அதிகமாக கொடுக்க வேண்டும்.\n90-ம் நாள் முடிந்ததும், ஆர்.டி.வி.கே. மருந்தை இறக்கைகளுக்கு அடியில் ஊசி மூலமாக போட வேண்டும். இந்த மருந்தை கால்நடை மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம். இந்த நேரத்தில் அடர் தீவனமும் கொடுக்கணும். ஒரு கோழி மூன்று கிலோ தீவனம் சாப்பிட்டால் ஒரு கிலோ எடைக்கூடும். அடர் தீவனம் கொடுத்து வளர்க்கும் போது ஐந்து மாதத்தில் ஆறு கிலோ எடைக் கிடைக்கும். மேய்ச்சல் முறையில் வளர்த்தால் ஏழு மாதத்தில்தான் இந்த எடைக் கிடைக்கும். இந்த பருவத்தில் கொடுக்க வேண்டிய அடர் தீவனத்தையும் நாமே தயாரித்துக்கொள்ளலாம். காய்கறிக் கழிவுகளை கொடுத்தால் அடர் தீவனத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இதனால் செலவு குறையும்.\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்\nRelated Items:கோழி, கோழி வளர்ப்பு, வான்கோழி\nகோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)\nநல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி\nவருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1\nவான்கோழி வளர்ப்பு பகுதி : 3\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/jan/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-11-2622772.html", "date_download": "2018-06-24T18:45:51Z", "digest": "sha1:LNCEH2JA3GX4CIXFGZK4A72UECN6RW6H", "length": 5439, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nமுதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11\nமிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து\nவண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற திருத்துளசிமாலையை அணிந்தவன் எம்பெருமான், அவனைப் பற்றுக்கோடாக அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செறிந்த சொற்களால் தொடுத்தார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், நோய்கள் உடைந்து ஓடிப்போகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sports/2016/apr/11/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-1311200.html", "date_download": "2018-06-24T18:25:43Z", "digest": "sha1:JX4ONUZAPYGKBH36DTMHK2QA54MZVNDA", "length": 8378, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்காக களமிறங்க பீட்டர்சன் தீவிரம்- Dinamani", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவுக்காக களமிறங்க பீட்டர்சன் தீவிரம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக களமிறங்குவதற்கான வாய்ப்பு இப்போதும் இருக்கிறது என்றார் கெவின் பீட்டர்சன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்த பீட்டர்சன், 2013-14 ஆஷஸ் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு கட்டாய ஓய்வின் மூலம் கழற்றிவிடப்பட்டார்.\nஅந்த அணிக்காக மீண்டும் ஆடுவதற்காக பீட்டர்சன் முயன்றார். ஆனால் அவருக்கு இனி அணியில் இடமில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவாகத் தெரிவித்துவிட்டது.\nஇதையடுத்து, தான் பிறந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடுவதில் தீவிரம் காட்டி வருகிறார் பீட்டர்சன். எனினும் ஓர் அணிக்காக விளையாடியவர், மற்றொரு அணிக்காக விளையாட வேண்டுமெனில் குறைந்தபட்சம் 4 ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும்.\nஅதன்படி பார்த்தால் 2018-ஆம் ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்காவுக்காக பீட்டர்சன் களமிறங்க முடியும். அப்போது அவர் 37 வயதை எட்டியிருப்பார். அப்போதும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என பீட்டர்சன் உறுதியாக நம்புகிறார்.\nதற்போது புணே அணிக்காக விளையாடி வரும் பீட்டர்சன், இது தொடர்பாக மேலும் கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. அது இன்னும் எனது மனதில் உள்ளது.\nநான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று விதி இருந்தால், நிச்சயம் ஆடுவேன். தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடுவதற்கான தகுதியை பெறுவதற்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ளது. அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் நிச்சயம் நான் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.\nஇங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 8,181 ரன்களை குவித்துள்ளார். அதில் 23 சதங்கள் அடங்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2012/sep/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-556833.html", "date_download": "2018-06-24T18:25:59Z", "digest": "sha1:PNLKFCCFSQU3OA25K2TC2GKMASHBYLYY", "length": 8333, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nபாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தல்\nவாஷிங்டன், செப். 11: ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அஃப்ரிதியை விடுதலை செய்யும் வரை, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க மேல் சபை உறுப்பினர் வலியுறுத்தி உள்ளார்.\nஅமெரிக்க மேல்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தலைவர் ஹாரி ரீத்துக்கு மற்றொரு மேல்சபை உறுப்பினர் ராண்ட் பால் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்த டாக்டர் அஃப்ரிதியை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பதுடன், அவரை சித்ரவதை செய்வதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.\nஅஃப்ரிதி தொடர்பான அமெரிக்காவின் விளக்கத்தைக் கேட்பதற்கு பாகிஸ்தான் மறுத்து வருவதுடன், இந்த விவகாரத்தை அமெரிக்கா மறந்து விடுவது நல்லது என பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) இயக்குநர் சமீபத்தில் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு நட்பு நாடாக இல்லாத பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்களை நிதியுதவியாக வழங்கக் கூடாது. அஃப்திடியை விடுதலை செய்யும் வரை அந்நாட்டுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.\nபாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் ரூ.11,500 கோடி நிதியுதவி வழங்குவது வழக்கம்.\nஆனால் ஒபாமா தலைமயிலான அரசு, கூடுதலாக ரூ.6,600 கோடி நிதி வழங்கி வருகிறது.\nஅமெரிக்காவின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கர்களின் வரிப் பணம் பயன்படக் கூடாது.\nஎனவே, இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த வாரம் வலியுறுத்த இருக்கிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராட உள்ளேன் என்றார் பால்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-23-02-1840978.htm", "date_download": "2018-06-24T18:19:55Z", "digest": "sha1:EHBYP7ONIGPD6ZOOB3BA4BQVF3N7WFOY", "length": 6789, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ - Trisha - த்ரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ\nத்ரிஷா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தற்போது சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இவர் அடுத்து ஜேம்ஸ் பாண்ட் போல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்காக பாக்ஸிங் கற்று வருகின்றார்.\nஅந்த வீடியோவை த்ரிஷா டுவிட்டரில் பகிர, ரசிகர்கள் ‘த்ரிஷாவா இது, கலக்குகிறீர்கள்’ என்று கருத்து கூறி வருகின்றனர்.\n▪ தனிமையை விரும்பும் திரிஷா\n▪ இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.\n - உண்மையை போட்டுடைத்த சிம்பு.\n▪ அடக்கடவுளே த்ரிஷாவுக்கு என்னாச்சு புலம்பும் ரசிகர்கள் - ஷாக் புகைப்படம்.\n▪ த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.\n▪ நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா - அழகிய புகைப்படங்கள் உள்ளே.\n▪ 3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா\n▪ \"மோகினி\" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்\n▪ இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/they-did-not-ask-permission-the-trekking-chief-minister-edappadi-314098.html", "date_download": "2018-06-24T18:28:10Z", "digest": "sha1:WHNIAB4ATILBBTCO5HOXMIXLR4SDZQHN", "length": 9685, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை.. முதல்வர் எடப்பாடியார் | They did not ask permission for the trekking: Chief minister Edappadi palanisami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை.. முதல்வர் எடப்பாடியார்\nமலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை.. முதல்வர் எடப்பாடியார்\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nசந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க\nபட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nமக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்\nசென்னை: மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nகுரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறினார்.\nகோடை காலத்தில் மலையேற்றம் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கோடை காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் தேடி வரும் என்பதால் அனுமதி தருவதில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\n(தேனி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ntheni forest fire hills student தேனி காட்டுத் தீ மலை மாணவிகள்\nபெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்\nநாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..\nஆரணி அருகே தாய், மகளை கொலை... லாரி டிரைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=530958", "date_download": "2018-06-24T18:55:28Z", "digest": "sha1:PZQLW4GKNCSO6D42U5AZPCWV6TNOWSOK", "length": 7271, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு- நாடாளுமன்றம் அனுமதி", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nகதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு- நாடாளுமன்றம் அனுமதி\nஸ்பெய்னில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு அனுமதி கோரும் சட்டமூலத்திற்கு கதலோனிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇது குறித்த வாக்கெடுப்பு நேற்று (புதன்கிழமை) கதலோனிய நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் சட்டமூலத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளது. சுமார் 12 மணித்தியால காரசாரமான விவாதத்தின் பின்னரே பெரும்பான்மை வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதன்பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.\nசுதந்திர வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் பின்னர் தமது எதிர்ப்பை கைவிட, சிலர் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகற்றலோனிய தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டம்\nமாஃபியா தலைவர் சால்வடோர் றைனா மரணம்: இத்தாலி அறிவிப்பு\nஅமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது: துருக்கி\nசீனாவும் ரஷ்யாவும் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு பயிற்சி\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2011/06/blog-post_9940.html", "date_download": "2018-06-24T18:38:37Z", "digest": "sha1:PN6ZA2QMU3JQTVZ5363VS3FPM3YEAUEW", "length": 4559, "nlines": 110, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: சாங்கி விமான நிலையப் பயணம்", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nசெவ்வாய், 7 ஜூன், 2011\nசாங்கி விமான நிலையப் பயணம்\nகடந்த 01/06/2011 அன்று S2 குழுமப் பள்ளிகள் இணைந்து சாங்கி விமான நிலையத்திற்கு ஒரு கற்றல் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அப்பயணத்தில் தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். I-phone தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அன்று நம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.\nஅப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் பிற்பகல் 11:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nவானொலி நிகழ்ச்சியில் நம் மாணவர்கள்\nசாங்கி விமான நிலையப் பயணம்\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23684", "date_download": "2018-06-24T18:45:12Z", "digest": "sha1:FVLVN2RF2ASZE54E7UDS7AGGHEMMV7H4", "length": 7684, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவ�", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா\n4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை துவம்சம் செய்தது.\nசெர்ஜியோ ஜஸ்ட், மானுல் லான்ஜரோட் (2), கோரோமினாஸ், மார்க் சிப்னியாஸ் ஆகியோர் கோவா அணியில் கோல் போட்டனர். கோவா அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்சின் (25 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.\nகோவா அணி 17 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி என்று 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. கோவா அணி வருகிற 4-ந்தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (26 புள்ளி) சந்திக்கிறது.\nஇதில் கோவா அணி ‘டிரா’ செய்தாலே 4-வது அணியாக அரைஇறுதியை எட்டி விடலாம். ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதி அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்லும். ஏற்கனவே பெங்களூரு, புனே சிட்டி, சென்னையின் எப்.சி. அணிகள் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன.\nசிகரெட் புகைக்கும் காட்சி சர்கார் படத்தில் இருக்கக் கூடாது: ராமதாஸ்\nசிமாசலத்தில் சாமி தரிசனம் செய்த சூர்யா - கார்த்தி...\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு...\nவட மாகாணத்தில் அதிரடி வேட்டை..\nதேர்தலை வலய முறையில் நடத்த முடியும்;மனோகணேசன் ...\nஉணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா...\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா, ...\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/songs/10/122191?ref=videos-feed", "date_download": "2018-06-24T18:23:56Z", "digest": "sha1:ZIO43US7BAASMAEZLGCYIYRHG3ZYPGBS", "length": 5059, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ஏன் இந்த போராட்டம்.. கண்களில் நீரோட்டம் - காதலை முடித்த சந்தேகம் - Cineulagam", "raw_content": "\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nகௌதம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இடையில் வந்தது யார்\nமீம்ஸ்க்கும் ஒரு அளவு இல்லையா\nபிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி சொதப்புறாங்க பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா\nபெற்ற தாயை ஈவுஇரக்கமின்றி மகன் செய்த காரியம்... எதிரியை ஜெயிக்க நடந்த கொடூரம்\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nநாயை முழுங்கிக் கொண்டிருந்த ராட்சத மலைப்பாம்பு காப்பாற்ற போராடிய இளைஞர்களின் துணிச்சல் வீடியோ\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஏன் இந்த போராட்டம்.. கண்களில் நீரோட்டம் - காதலை முடித்த சந்தேகம்\nஏன் இந்த போராட்டம்.. கண்களில் நீரோட்டம் - காதலை முடித்த சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/02/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-2551254.html", "date_download": "2018-06-24T18:26:58Z", "digest": "sha1:JFQFUSPJ3IZLXTDWE22GDFWIPN7AXEUW", "length": 5660, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு காய்ச்சலால் பெண் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nடெங்கு காய்ச்சலால் பெண் பாதிப்பு\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் திருச்செல்வி (20). இவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல், கோவை வடவள்ளியைச் சேர்ந்த சப்னா என்ற பெண்ணும் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2013/05/blog-post_9.html", "date_download": "2018-06-24T18:17:46Z", "digest": "sha1:BQMKFOSPPRW6LTOMUPONK2XX56RVIA7L", "length": 6356, "nlines": 95, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: காலச்சுவடு - ஞானாலயா பேட்டி", "raw_content": "\nகாலச்சுவடு - ஞானாலயா பேட்டி\nஞானாலயா திரு.கிருண்ஷ்மூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழில் கொடுத்த நீண்ட பேட்டியை பகுதிகளாக பிரித்து இங்கே தருகின்றோம்.\nஇதுவொரு நூலகம் வளர்ந்த கதை என்பதை விட நூல்களின் மேல் கொண்ட அக்கறையின்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷ புதையலைப் பற்றிய ஆவணம்.\nபடிக்க வேண்டிய சில தலைப்புகள்.\nசுந்தரராமசாமியின் மறைவுக்கு வந்த அஞ்சலிக்கடிதங்கள்.\nPosted by ஜோதிஜி திருப்பூர் at 8:06 PM\nLabels: Gnanalaya Library, காலச்சுவடு, செய்திகள், ஞானாலயா நூலகம், புதுக்கோட்டை, பேட்டி\nகிம்பர்லிச் சுரங்கத்தில் இறங்கி வைரங்களைக் கொண்டு வந்தது போன்ற அனுபவம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேட்டியைப் படிக்கிற போது ஏற்படுகிறது. அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கி அவர் மேற்கொண்டிருக்கும் நூலகப் பணியை இன்னும் முன்னேற்றிட இறைவனை வேண்டுகிறேன். – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nபெருந்தலைவர் காமராசரைப் பற்றி புதுக்கோட்டை ஞானாலயா...\nகாலச்சுவடு - ஞானாலயா பேட்டி 2\nகாலச்சுவடு - ஞானாலயா பேட்டி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lksthoughts.wordpress.com/", "date_download": "2018-06-24T18:41:18Z", "digest": "sha1:C7QKWUMTO4X6IFNDETFRM6SG44GKHR65", "length": 58018, "nlines": 189, "source_domain": "lksthoughts.wordpress.com", "title": "பாகீரதி | என் உயிரின் மூலம்", "raw_content": "\nஇன்று என் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காலையில் முதலில் கோவிலுக்கு சென்றோம். ரொம்ப மாதமாக போக வேண்டும் என்று நினைத்த , கோடம்பாக்கம் சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றோம். வடபழனியில் இருந் செல்லும் பொழுது கோடம்பாக்கம் பாலம் ஏறுவதற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் , பிரம்மாண்டமான கோபுரத்துடன் எழுந்தருளி இருக்கிறாள் அம்பாள்.\nகால் முட்டி வலி உடையவர்கள் ஏற அச்சப்படும் அளவிற்கு உயர்ந்த படிக்கெட்டுகளில் ஏறி உள்நுழைந்தால் , பிரம்மாண்டமான தியான மண்டபம். வரிசையாக ஸ்ருங்கேரி மடாதிபதிகளின் படங்கள் இருந்தன. அங்கு வேறு யாரையும் காணவில்லை. இடப்புறம் இருக்கும் படிக்கெட்டுகளில் ஏறி அடுத்த தளத்திற்கு சென்றால், உள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வேழமுகத்தோன். விநாயகர் சந்நிதிக்கு இடப்புறம், ஹாலின் நடுநாயகமாய் அம்பாள் வீற்றிருக்கிறாள். காண்போர் மனதை கொள்ளைக் கொள்ளும் விதமாய் இருந்த சாரதாம்பாளை வணங்கி விட்டு அடுத்து நகர்ந்தால் இறுதியாய் ஏழுமலையான் மலையில் இருந்து இறங்கினாலும் இங்கே உயரத்தில்தான் நிற்பேன் என்று நின்றுக் கொண்டிருக்கிறான். அளவாய் மூன்றே சந்நிதிகள். காலை பதினோரு மணிக்கு முன்பு செல்லுங்கள். பதினோரு மணிக்கு நடை சாத்திவிடுகிறார்கள்.\nசுப்பிரமணிய சுவாமியினால் புகழ்பெற்ற அந்த கடையின் தி நகர் கிளையில் சாப்பிட சென்றோம். உணவின் ருசி , விலை பற்றி பிரச்சனை இல்லை. அந்தக் கடையினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சிறு மேடை இருக்கும். அதில் இனிப்பு/சிப்ஸ் போன்றவை இருக்கும். அதற்கு இடதுபுறம் பில் போடும் மேஜை. இரண்டிற்கும் இடையில் சிறு இடைவெளி உள்ளது. அதில் ஒரு பெண் ஒரு காலை தொங்கவிட்டு ஒரு காலை மடித்து கொஞ்சம் திரும்பிய வாக்கில் உக்காந்திருந்தாள். நாள் முழுக்க அப்படிதான் உக்காரணும்… நேராய் உட்கார்ந்தால் காலை மடிக்க இயலாது தொங்க விட இயலாது . வேலை செய்பவர்கள் கொஞ்சம் வசதியாய் உட்கார வசதி செய்துக் கொடுத்தால் லாபம் குறைந்து விடுமோ \nஅடுத்த சந்தேகம், இந்த நகைக் கடையில் வேலை செய்யும் பெண்கள் எப்படி ஒரே வார்ப்பில் வடித்தவர்கள் போல் உள்ளனர். தேர்வு செய்யும் பொழுதே, ஒல்லியாக எலும்பும் தோலுமாய் இருப்பவர்களைத்தான் தேர்வு செய்வார்களோ இல்லை தேர்வு செய்தபின் டயட் இருக்க சொல்லி மாற்றி விடுவார்களா \nஎதோ ஒரு கதை (குமுதம் / ஆவி ) வாத்யார் எழுதியது . சேட்டுகள் தங்கள் கடைகளில் வேலை செய்யும் பெண்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாய் இருப்பார்கள். அதிக கவனம் ஈர்க்காத கொஞ்சம் ஒல்லியாய் மாநிறமாய் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்ற ரீதியில் வரும். எந்தக் கதை என மறந்து விட்டது .\nஇங்கும் அது போல் இருக்குமோ \nகனவுகள் பல – இருப்பதென்னவோ\nதனித்தனியாய் – கனவு மட்டும்\nஇவ்வுலகில் – அதில் நம்\nதேசங்களில் ஒன்றாய் – சிலவற்றில்\nஉன் வீட்டில் இருவருமாய் – அர்த்தமற்றதாய்\nபல – கனவு மட்டும்\nநகரங்களில் சிறந்தது என்று வர்ணிக்கப்பட்ட காஞ்சிக்கு இன்று அதிகாலை பிரயாணித்தேன். கோட்டைக்குள் நுழைந்து தடுமாறிய பரஞ்சோதி போல் தடுமாறாமல், வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக நேராய் சென்று நின்ற இடம், இவ்வுலகை தன்னருளால் ஆளும் அன்னையாகிய காமாக்ஷி உறையும் காமாட்சியம்மன் திருக்கோவில். மிதமான கூட்டமே அந்தக் காலை நேரத்தில் இருந்ததால் அதிக நேரம் காத்திருக்காமல் வெகு விரைவிலேயே அம்மனை தரிசிக்க முடிந்தது. காமாட்சியை தரிசித்து விட்டு வருவது என்ன அவ்வளவு எளிதா…\nஅருள் பொங்கும் அம்முகத்தில் இருந்து நம் கண்களை அகற்ற இயலுமா என்ன.. எப்பொழுது காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சந்நிதிக்கு நேரெதிரில் உள்ள மண்டபத்தில் நின்றால் திவ்ய தரிசனம் உறுதி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் தரிசனத்தை முழுதும் காண கண் கோடி வேண்டும் .\nஅன்னையை காண வரிசையில் நின்ற பொழுது, சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பினால் பூசப்பட்டிருந்த அவல நிலை, கீழே போட்டோவில்\nசென்ற முறைப் பயணத்தில் இந்தக் கோவிலுக்கு போகாமல் விட்டதால் , அடுத்து நேரே அங்கேதான். மிக மிக அற்புதமான கோவில். நம் முன்னோர்களில் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இக்கோவில். காலத்தால் தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று சொல்கிறார்கள். (தகவல் உபயம் விக்கி பீடியா ). ராஜசிம்ம பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ஆனால் நம் காலத்தில் இது காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது. ஆறுகால பூஜை கிடையாது. ஒரே கால பூஜை அதுவும் எந்த நேரம் என்ற அறிவிப்பு இல்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.\nதஞ்சையும் நம் கலையின் உச்சமே இல்லை என சொல்லவில்லை. தஞ்சையை தவிர்த்த பலக் கலைத் தன்மை வாய்ந்தக் கோவில்கள் உள்ளன. அவற்றையும் போற்றுவோம் அவற்றையும் காப்போம்.\nஇதன் பின்,வழக்கமாய் செல்லும் வரதராஜரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்து கூடுதலாய் நேரம் இருந்ததால் குமரக் கூட முருகனையும் தரிசித்தேன். இறுதியில் கச்சியம்பதியான ஏகாம்பரேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு சங்கர மடம் சென்றேன்.\nமஹா பெரியவா பிருந்தாவனத்தில் இன்று வழக்கத்தை விட கூடம் அதிகம். சிறிது நேர த்யானதிற்குப் பிறகு , பிருந்தாவனத்தை வலம் வந்துக் கிளம்பி விட்டேன். அப்பொழுதுதான் ஹெல்மெட்டை மறந்த நியாபகம் வந்தது. மீண்டும் அதை எடுக்க மண்டபத்திற்கு வந்தபொழுது, வழக்கமாய் செய்யும் நமஸ்காரத்தை மறந்ததும் நினைவிற்கு வர, குருநாதனை நமஸ்கரித்து சென்னை நோக்கி கிளம்பினேன்..\nPosted in இந்து சமயம், பயணக் குறிப்புகள் | குறிச்சொற்கள்:காஞ்சி, குமரக் கோட்டம், கைலாசநாதர், மகா பெரியவா | நகரேஷு காஞ்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசென்ற வாரம் திருவேற்காடு சென்று வந்தப் பிறகே, வாரம் ஒரு கோவில் என முறை வைத்து சென்னையை சுற்றியுள்ள ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என நானும் என் திருமதியும் முடிவு செய்திருக்கிறோம். அதன் படி இந்த வாரம் சென்ற இடம் திருநீர்மலை.\nவழி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை சென்றதில்லை. பம்மல் வரை தடுமாற்றமில்லாமல் சென்றுவிட்டோம். பிறகு திரும்பாமல் நேரே செல்ல வேண்டிய இடத்தில் திரும்பியதில் ஒரு கிலோ மீட்டர் அதிகப் பயணம். கிளம்பியதே ரொம்பத் தாமதமாகத்தான். இதில் இந்த மாதிரி தாமதங்களும் சேர்ந்துக் கொள்ள, சூரியன் நன்கு சுட்டெரிக்கத் துவங்கிய நேரத்தில் ஸ்தலபதியாகிய நீர் வண்ணப் பெருமாள் கோவிலை அடைந்தோம்.\nகூட்டமே இல்லாதப் பெருமாள் கோவிலை இப்பொழுதுதான் பார்க்கிறேன். பெருமாள் சந்நிதியில் நாங்கள் மூவர் மட்டுமே. நின்று நிதானமாக ஏகாந்தமான தரிசனம். திருப்பதிப் பெருமாளை விட மூலவர் சிறிது சிறியவர்தான், உருவில். பிரம்மோத்சவம் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மூலவரை தரிசித்து வெளியே வரும் தருணத்தில் , உற்சவர் திருவீதி உலா சென்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரையும் தரிசித்து என் அலைபேசியில் அவரை சிறைப் படுத்திக் கொண்டு தாயார் சந்நிதிக்கு சென்றோம் .\nதாயார் சந்நிதியில் தீபாராதனைக் காட்ட பட்டர் யாரும் இல்லை. சந்நிதியும் சார்த்தப் பட்டிருந்தது. வெளியில் இருந்து தாயாரை சேவித்து விட்டு கோவிலை விட்டு வெளியில் வந்தோம். கோவில் வெளியே இருந்த பந்தல் நிழலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொண்டு சென்ற நீர்மோரினால் தாக சாந்திப் பண்ணிக் கொண்டு, மலை மேல் ஏறத் துவங்கினோம். சூரியனின் கைவண்ணத்தில் , எங்கள் கால்கள் பொரிந்தன. விடு விடுவென ஓட வேண்டியதாகப் போனது .\nமேலே இருக்கும் கோவிலிலும் ஏகாந்தமாய் தனிமையில் பள்ளிக் கொண்டிருந்தார் ரங்கநாதர். காலடியில் பூதேவியும் ஸ்ரீ தேவியும் அமர்ந்திருக்க அற்புதமான தரிசனம் அது. ரங்கநாதரை தரிசனம் செய்து , உள்பிரகாரத்தை வலம் வந்தால், மூன்றடியால் உலகளந்த வாமனரையும் , சாந்த சுவரூபமாக அமர்ந்திருக்கும் சாந்த நரசிம்மரையும் தரிசனம் செய்யலாம். வெளியே இருந்த வெய்யிலின் உக்கிரத்தினால் வெளிப் பிரகாரத்தை வலம் வரவில்லை.\nபம்மல் தாண்டியப் பிறகு, வழி நெடுகும் , இருபது அடிக்கொன்று என்றக் கணக்கில் ஜப வீடுகளும், சர்ச்களும் முளைத்துள்ளன. பிருங்கி மலை பரங்கி மலை ஆகி தாமஸ் மவுன்ட் ஆனது போலும், மயிலைக் கோவில் சாந்தோம் சர்ச்சாக மாறியது போலும் வரும் காலத்தில் திருநீர்மலைக் கோவில் பெருமாள் அல்ல அது இயேசு என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை,\nதலைப்பிற்கான விளக்கம் , கீழே நின்றக் கோலத்திலும், மேலே பள்ளி கொண்டவனாய் கிடந்தக் கோலத்திலும், வாமனனாய் நடந்தக் கோலத்திலும் , நரசிம்மமாய் இருந்தக் கோலத்திலும் காட்சி அளிப்பதை இப்படி சொல்கிறார்கள். இது 108 திவ்யதேசங்களில் ஒன்று என அங்கிருந்த பட்டர் சொன்னார்.\nசென்னைவாசிகள் நேரம் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்.\nPosted in இந்து சமயம் | குறிச்சொற்கள்:இருந்தான், கிடந்தான், திருநீர்மலை, நடந்தான், நின்றான் | நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்…… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nநேற்று உறவினர் ஒருவரை சந்திக்க, அம்பத்தூர் வரை செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த கிளம்பி அம்பத்தூர் எஸ்டேட் தாண்டும் வரை வேறு எங்கும் செல்லும் என்னமோ திட்டமோ இல்லை. எஸ்டேட் தாண்டி ஓ டி செல்லும் வழியில் திருவேற்காடு செல்லும் சாலை வரும். அங்கு ஒரு தகவல் பலகை வைத்திருந்தார்கள். எதேச்சையாக அதைப் பார்த்தவுடன் மனம் விரைவாக திட்டமிட ஆரம்பித்தது. உறவினர் வீட்டிற்கு சென்றவுடன், முதல் வேலையாக மொபைலில் நோண்டி வழியும் தொலைவும் பார்த்துக் கொண்டேன்.\nபின், கதிரவன் கீழிறங்கத் துவங்கிய வேளையில் அங்கிருந்து கிளம்பி , ஒரு அரை மணி நேரத்தில் திருவேற்காடு சேர்ந்தோம். குளக்கரையில் வண்டியை பார்க் செய்து விட்டு , வந்தால் முதல் சோதனை. குளத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு, கோவில் பிரதான வாயில் எதிரே சேற்றுத் தண்ணீர். எதோ பைப் உடைந்துள்ளது. அதை சரி பண்ண யாருக்கும் நேரமில்லை போல. காலைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு சகதி. பின் அங்கிருந்தவர்கள் , பக்கவாட்டில் இருந்து மற்றொரு வழியைக் காட்ட, அதன் வழியாக உள்ளே நுழைந்தோம்.\nகோவில் உள்பிரகாரத்தினுள் நுழைந்தவுடன் முதலில் காட்சி அளித்தவர், ஷண்முகன். உத்திரத்தன்று உள்ளே நுழைந்தவுடன் முருகன் தரிசனம். வேறென்ன வேண்டும்…முருகனை மனமாரக் கும்பிட்டு மேற்கொண்டு நடந்தால், மரச்சிலை அம்மன் சன்னிதி. இது அம்மனின் உற்சவரா , இதன் பின் உள்ள கதை என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அம்பாளின் கண்கள் இதை வர்ணிக்க அந்த காளிதாசன்தான் வரவேண்டும். என்ன ஒரு வாத்சல்யம் அந்தக் கண்களில்.. கருணைப் பொங்கும் கண்கள் என்பார்களே அதற்கு அந்தக் கண்கள்தான் உதாரணம். இந்த நொடி வரை அவ்விருக் கண்களும் என் நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை நேரம் நின்றாலும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அந்த முகம். பின் மெதுவாய், வரிசையில் நின்று அம்பாளைத் தரிசனம் செய்தோம். மிக அற்புதமான தரிசனம். எந்த வித விரட்டல்களும் இல்லாமல் , நின்று நிதானமாய் தரிசித்தோம்.\nகிளம்பும் தருவாயில் பார்த்தது, கோவிலின் ஒரு மூலையில் புதிதாய் கட்டியது போல் இருந்த பெருமாள் சன்னிதி . சகலாபரண பூஷிதராக நின்றுக் கொண்டிருந்த பெருமாளையும் , அங்கிருந்த சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமரையும் தரிசித்து, பின் இருட்டும் தருவாயில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.\nதிருவேற்காடு போகும் எந்த விட திட்டம் இல்லாமல் இருந்தவர்களை அழைத்து , அற்புதமான தரிசனம் செய்வித்தது அந்த அம்பாளேதான்…\nஅடுத்த வாரம் திருநீர் மலை அல்லது சிறுவாபுரி முருகன் கோவில் செல்ல எண்ணம் வைத்துள்ளேன். இறைவன் அருள் எப்படி உள்ளதோ….\nPosted in இந்து சமயம் | குறிச்சொற்கள்:கருமாரியம்மன், திருவேற்காடு, மரச் சிலையம்மன் | 2 Comments »\nமெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன். நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது.\nஎக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்.\nகையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.\nபள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது.\nஎக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன்.\nவெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்.\nமீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன். அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது.\nமெல்ல என் நினைவுகள் தப்பத் துவங்கின. மெல்ல அடங்கி விட்டேன்….\nPosted in சிறுகதை | குறிச்சொற்கள்:இரவு, சிறுகதை | 3 Comments »\nஅமிர்த வித்யாலயா – குழந்தைகள் தினம் …\nதிவ்யா படிக்கும் அமிர்த வித்யாலயாவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கேஜி மாணவர்களுக்கென தனியாக கிட்டீஸ் டே (குழந்தைகள் தினம்) தனியாக நடத்தினர். குழந்தைகளின் கலாச்சார நிகழ்வுகளும் இருந்தது. இதற்கென இரண்டு மாதங்களாய் கேஜி ஆசிரியைகள் மெனக்கெட்டு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.\nதிறந்தவெளி அரங்கில் மேடை போட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு சிறப்பு விருந்தினரும் , சென்னை அமிர்தானந்த மயி மடத்தின் பொறுப்பாளரும் மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சி துவங்கியவுடனேயே ஒரு ஆச்சர்யமளித்த சம்பவம் . பொதுவாய் பள்ளி நிகழ்வுகளில் டீச்சர்கள்தான் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் இங்கு இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினான். வரவேற்புரை யு.கே.ஜி படிக்கும் ஒரு சிறுமி. சிறுவர்களின் குரலில் தொகுத்து வழங்கியது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.\nசிறப்பு விருந்தினராக , சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை வந்திருந்தார். சுருக்கமாக பேசினாலும் அவர் பேசியது இன்றையத் தலைமுறை பெற்றோர்களுக்கு அவசியம் என்றேத் தோன்றியது. அவர் சொன்னதின் சுருக்கம் ,\n“இன்றையக் குழந்தைகளுக்கு அறிவியல் முன்னேற்றத்தினால், அனைத்தும் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அன்பும் அரவணைப்பும். ஆதலால், உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதே போல் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்களுக்கு எது விருப்பமோ அதை படிக்க வையுங்கள் என்றார்.”\nஇதன்பின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நிகழ்ச்சியாய் விநாயகரின் மேல் பாடல் ஒன்று. குழந்திகள் விநாயகர் போல் வேடமிட்டிருக்க, நாடிய நிகழ்வாய் அமைந்தது அது. தொடர்ந்து ரைம்ஸ், குஜராத்தி ,மராத்திப் பாடலுக்கு நடனம் என்று கலக்கினர் குழந்தைகள். அதுவும் குஜராத்தி பாடலுக்கு நடனமாடிய குழந்தைகள் இன்னும் என் நினைவில் உள்ளனர்.\nஅதன் பின் எல்கேஜி,யு கே ஜி குழந்தைகளின் பஜன். இதில்தான் திவ்யாவும் பாடினாள். ஆறு அருமையான சிறிய பாடல்கள். நேற்று எதுவும் ரெக்கார்ட் செய்யவில்லை. பள்ளி நிர்வாகமே சி டி தருவதாக சொல்லி இருந்தனர். அவள் தனியாக பாடியது அலைபேசியில் உள்ளது. அதை நாளை வலையேற்றம் செய்கிறேன்.\nமேலும் நாம் எழுந்து ரெக்கார்ட் செய்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தொந்தரவாக அமையும் . எனவே அமைதியாக உட்கார்ந்து பார்ப்பதை மட்டுமே செய்தேன். அதன் பின் சிறு சிறு கதைகளை நாடகமாக நடித்தனர். மழலை மாறா குரலில் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆனந்தமாய் இருந்தது.\nஇறுதியில் நன்றியும் , வரவேற்புரை நிகழ்த்திய அதே சிறிய வாண்டு செய்ய நிகழ்வு இனிதாய் முடிந்தது. இதுவரைக்கும் வாண்டுகளைப் பற்றி. ஆனால் நேற்று நிகழ்வில் பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தவர்கள் அந்த வாண்டுகளின் பெற்றோரே.\nநிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகளே ஒப்பனைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். மேலும் எல்லா நிகழ்வுகளையும் முடிந்த பின் குழந்தைகளை அழைத்துக் கொள்ள சொன்னார். ஆனால் இரண்டையுமே பெற்றோர்கள் கேட்கவில்லை. ஒப்பனை அறைக்கு செல்வதும் பின் அரங்கிற்கு வருவதுமாய் ஒழுங்கீனத்தின் மொத்த உருவாய் இருந்தனர்.\nஅதே போல் போட்டோ எடுக்க வேண்டாம் . தனியாக சி டி மற்றும் போட்டோ தருகிறோம் என்று சொல்லி இருந்தனர். கேட்டனரா பெற்றோர்கள். தங்களிடம் இருந்த அனைத்து கருவிகள் மூலமும் போட்டோ வீடியோ என்று எடுத்துக் கொண்டிருந்தனர். அதே போல், அவரவர் வீட்டுக் குழந்தைகள் மேடையில் வந்தால் மட்டுமே கை தட்டுவோம் என்று முடிவெடுத்தவர்களாய் ஜடம் போல் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் எந்தவித போட்டி உணர்வும் இல்லாமல் அழகாய் நிகழ்ச்சிகள் பண்ண , இவர்களே அவர்கள் மனதில் நச்சை ஊட்டிவிடுவார்கள் போல இருந்தது.\nஅதே போல் இறுதியில் நன்றியுரை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் எழுந்துக் கிளம்பத் துவங்க, இறுதியில் மாணவர்கள் சொன்ன சாந்தி மந்திரங்களையும், பாடிய தேசிய கீதத்தையும் கேட்க வெகு சிலரே இருந்தனர்.\nPosted in திவ்யா | குறிச்சொற்கள்:அமிர்த வித்யாலயா, குழந்தைகள் தினம், திவ்யா | 3 Comments »\nதேன் – திவ்யா சொன்னக் கதை\nஒரு பட்டாம்பூச்சி பறந்துட்டு இருந்தது. அப்ப ஒரு காக்கா வந்துச்சாம். காக்கா , பட்டாம்பூச்சிகிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டுச்சாம். அதுக்கு பட்டாம்பூச்சி “எனக்கு தேன் வேணும்னு கேட்டுச்சாம் “\n. உடனே காக்கா என் கிட்ட தேன் இல்லை. நீ இன்னும் கொஞ்சம் தூரம் போனா நாய் இருக்கும். அதுகிட்ட கேளுன்னு சொல்லிட்டு பறந்து போச்சாம்.\nஅதே மாதிரி நாய்கிட்ட போய் கேட்டுச்சாம். அதுக்கு நாய் , என்கிட்ட தேன்லாம் இல்லை. மேகத்துகிட்ட கேளுன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்.\nஅதே மாதிரி பட்டாம்பூச்சி மேகத்துகிட்ட கேட்டதாம். உடனே மேகம் மழைய தந்து, இப்ப பூ பூக்கும் அதுக்கிட்ட கேளுன்னு சொன்னதாம்.\nஅதே மாதிரி மழை வந்து பூ பூத்ததாம். அப்புறம் பட்டாம்பூச்சி பூ கிட்ட தேன் குடிச்சிட்டு பறந்து போயிடுச்சாம்\nPosted in திவ்யா | குறிச்சொற்கள்:திவ்யா | 2 Comments »\nஎத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்\n“உங்களில் எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்\n[மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.)\nஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.\n“உங்களில் எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்\nதிடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.\nபெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தை நோக்கி “இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்” என்றுவிட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி “சரி சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்” என்றார்.\nஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர்.\n“சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி” இது ஒருவர் விளக்கம்.\n“மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்கவேண்டும்” இது ஒருவர்.\nஇப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.\nசட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார்.\n“நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி\nஅந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே\nகேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.\n“இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட “தான்” போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த “தான்” என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் க்ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்” என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.\n“தான்” என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று “நான்” என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள்.\nபெரியவர் மிகப் பெரிய உண்மைகளை எப்படி எளிய வழியை கையாண்டு நமக்கு உபதேசித்தார் என்பதற்கு இது மிக எளிய உதாரணம்.\nPosted in ஸ்ரீ மஹா பெரியவா | குறிச்சொற்கள்:மஹா பெரியவா | எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசென்றுக் கொண்டிருக்க – நீரலைகள்\nபடகில் மோத – மோன நிலையில்\nமாசற்ற அவள் முகத்தில் – கண்கள்\nஎனை நோக்கிப் பார்த்திருக்க – அவை\nஎன் விரல்கள் அவள் கைகளை\nஅளக்க – அவள் முகம் அந்தி நேர\nமெல்லத் தாழ – என் அதரங்களோ\nவேறு கதை சொல்லத் துடித்தன ….\nஉந்திச் செல்ல – காதல்\nPosted in கவிதை | குறிச்சொற்கள்:கவிதை | 2 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/12/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2018-06-24T18:39:55Z", "digest": "sha1:VTNFSL24KS7LLBJ4YXGIXNUZ2Z7QDUND", "length": 16398, "nlines": 152, "source_domain": "thetimestamil.com", "title": "ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்? – THE TIMES TAMIL", "raw_content": "\nஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 6, 2016\nLeave a Comment on ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்\nநேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். மேல்மருவத்தூரைக் கடக்கும்போது, சாலையில் பதட்டத்தை உணர்ந்தேன். வாகனங்கள் தறிகெட்ட வேகத்தில் செல்லத்தொடங்கின. அப்போதுதான், ஜெயலலிதா இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்பப் படுவதாக வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள்.\nசென்னையை நோக்கி வந்த வாகனங்கள், சென்னையில் இருந்து வெளியேறிய வாகனங்கள் எல்லாமே அதீத அச்சத்தில் சென்றுகொண்டிருந்ததை உணரமுடிந்தது. நிறைய பேருந்துகள் உடனே நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் சாலையின் இருபுறமும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்வதையும் காண முடிந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனாலும் தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசலுக்கு மட்டும் எந்த குறையுமில்லை.\nதாம்பரத்தைக் கடந்து சென்னைக்குள் நுழைந்தால் அது சென்னை போலவே இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஏழு மணி தான் இருக்கும். அப்போது தான், தொலைகாட்சிகளில் ஒலிபரப்பப்பட்ட செய்தி தவறு என்றும், அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது என்றும் அப்பல்லோ மறுப்புச் செய்தி வெளியிட்டிருப்பதாக மீண்டும் வீட்டிலிருந்து சொன்னார்கள். என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. செய்தி என்னவோ உண்மைதான்; நள்ளிரவில் அறிவிப்பதற்காக இப்போது மறுத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.\nசெல்லும் வழியெங்கும், சென்னையின் பல தெருக்களில் வாசல்களில் மக்கள் நின்று பேசிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. வன்முறையின் சுவடுகள் இல்லாமல் இருந்தது ஆசுவாசமாக இருந்தது. சென்னையை நெருங்கும்போது இருந்த பதட்டம் சென்னையின் உள்ளே இல்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பே மக்களிடம் இந்த செய்தி பரவியதால், எல்லாரும் வீட்டை அடைந்துவிட்டிருந்தார்கள். வன்முறை எதுவும் இல்லையே ஒழிய அது குறித்த அச்சம் பரவியிருந்ததை நண்பர்களின் குரலில் அறிய முடிந்தது. மீடியாக்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் இந்த செய்தியைப் பரப்பியிருந்தன.\nபோயஸ் கார்டன் வழியாக இரவு எட்டு மணியளவில் மைலாப்பூர் சென்றபோது அந்த சாலை முகப்பில் வழக்கத்தை விட கூடுதலான போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. அது சொன்ன செய்தி மிகத் தெளிவானது. அப்பல்லோவின் மறுப்பு என்பது நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை செய்வதற்கான அரசு எடுத்துக்கொள்ளும் அவகாசம்.\nகாலை ஐந்து மணிக்கு எழுந்ததில் இருந்து அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் கட்சித் தொண்டர்களின் கண்ணீரால் நிறைகிறது ஓமாந்தூரார் தோட்டம். ஆனால் அந்தக் கண்ணீர் எட்ட முடியாத உயரத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். எல்லா காலத்திலும் அவர் அவ்வாறு தான் இருந்தார்.\nஅழுது அழுது மயங்குகிறார்கள் பெண்கள். படிக்கட்டுகளில் வரிசை மாறாமல் அமர்ந்திருக்கிறார்கள் மந்திரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும். சசிகலா நீண்ட நேரமாக அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி அவரது உறவினர்கள். எப்போதும் ஜெவை சுற்றி அவர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.\nவெளியே நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெள்ளமென பாய்கிறார்கள். இந்த மூர்க்கமான அன்புதான் தனது அரசியல் வாழ்வில் ஜெயலலிதா சம்பாதித்த மிகப்பெரும் சொத்து. அவர் மீதான எல்லா விமர்சனங்களையும் மீறி அவர் பெரும் மக்கள் திரள் ஒன்றால் மிகத் தீவிரமாக நேசிக்கப்பட்டார். எப்போதும் நேசிக்கப்படுவார்.\nஅவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்\nகுறிச்சொற்கள்: இரங்கல் ஜி. கார்ல் மார்க்ஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்\nNext Entry அரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் தமிழ் சேனல்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4301-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-trailer-saamy-2-official-trailer-tamil-2018-chiyaan-vikram-keerthi-suresh.html", "date_download": "2018-06-24T18:50:26Z", "digest": "sha1:QNXSJXVFK7YSLJHIF7E2NVVOPGAKTL3V", "length": 5629, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சாமி 2 திரைப்படத்தின் Trailer !!! - SAAMY 2 Official Trailer Tamil (2018) Chiyaan Vikram, Keerthi Suresh - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசாமி 2 திரைப்படத்தின் Trailer \nசாமி 2 திரைப்படத்தின் Trailer \nஉண்மையான வேறு உலகங்களை பார்த்து இருக்கீங்களா இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் \nஅன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் \nகொரியா நாடு சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்களா கொஞ்சம் பாருங்க \n\" Big Boss கவிஞர் சினேகன் \" சூரியனுக்கு தந்த பரபரப்பு பேட்டி \nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nஉலகத்திலே மிக பெறுமதியான ஆடை இதுவா தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடை \nகாலாவுக்கு கலாய்ப்பு கொதித்த காலா \nஉலக புகழ் பெற்ற லட்சினைகளின் உள்ளார்ந்த உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா \nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nகால் பந்துகள் இவ்வாறு தான் தாயாரிக்கப்படுகின்றன\nஇப்படியான பயங்கர சண்டைகளை ஹோலிவுட்டில் கூட பார்த்து இருக்க மாட்டீர்கள் \n\" சூரியன் FM \" கேட்டு பாரு மச்சான்...\nகரிகாலன் என்ற ரஜினி மிரட்டும் 'காலா' திரைப்பட முன்னோட்டம்\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100633", "date_download": "2018-06-24T18:39:24Z", "digest": "sha1:VGLU7KT6QZJ32AW6XQLCVCJY4YIJQEUJ", "length": 3551, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை", "raw_content": "\nசவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை\nசவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சவுதி பிரஜை ஒருவரே இந்தக் கொலையை புரிந்துள்ளார்.\nபின்னர் அந்த சவுதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது\nஅரசு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்\nபடகு கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே கத்தி குத்து தாக்குதல்\n100 அடி பள்ளத்தில் வீழ்ந்த வேன் - இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/celebs/06/148633?ref=right-popular", "date_download": "2018-06-24T18:13:02Z", "digest": "sha1:MQBT6SRMKDULQ4F4NXADAT5K3MQZUPWS", "length": 6210, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "முதன் முறையாக செம்ம ஸ்மார்ட்டான தன் மகனை வெளியே காட்டிய சந்தானம்- புகைப்படம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா\nவிஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்\nஆவேசமாக படமெடுத்து சண்டையிடும் பாம்பு... கோழி என்ன செய்தது தெரியுமா\nநித்தியாவால் வெடித்த பூகம்பம் : பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்ட தாடிபாலாஜி\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றிலிருந்து ஒருமாதத்திற்கு பின் பிறந்த குழந்தை... சிலிர்க்க வைக்கும் காட்சி\n54வது வயதில் 5 வயது கணவன்....5ஆவது குழந்தை பெற்றெடுத்த நடிகை யாருன்னு தெரியுமா\nஇது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுதன் முறையாக செம்ம ஸ்மார்ட்டான தன் மகனை வெளியே காட்டிய சந்தானம்- புகைப்படம் உள்ளே\nசந்தானம் தன் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.\nஅந்த விதத்தில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.\nஆம், சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்தார், இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6176", "date_download": "2018-06-24T18:28:44Z", "digest": "sha1:JWR3EF44ADNSD42HY6U6MACL6N2TCHZB", "length": 4804, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பரங்கி பாயசம் | parangikai payasam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nபரங்கிக்காய் - 1 துண்டு,\nபால் - 1 கப், சர்க்கரை - 3/4 கப்,\nஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.\nபரங்கிக்காயை தோல் விதை நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கொதித்து வந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து பாயசம் பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிரவைத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411560", "date_download": "2018-06-24T18:39:43Z", "digest": "sha1:4MVYOFYISKJAXMPIHMLIIUIISYT6UIS6", "length": 8081, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆணழகன் போட்டியில் பங்கேற்க முடியாததால் வாலிபர் தற்கொலை | Boy is suicidal because he can not participate in the match - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆணழகன் போட்டியில் பங்கேற்க முடியாததால் வாலிபர் தற்கொலை\nசென்னை: அண்ணனூரில், ‘‘மிஸ்டர் இந்தியா’’ ஆணழகன் போட்டியில் பங்கேற்க முடியாத விரக்தியில், வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஆவடி, அண்ணணூர், கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (22). மதுரவாயல் தனியார் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. சந்தோஷ்குமாருக்கு ஒரு பாடத்தில் அரியர் உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடந்த தமிழக அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார். இதையடுத்து, ‘‘மிஸ்டர் இந்தியா’’ பட்டம் பெற பல்கலைக்கழகத்தின் மூலம் சந்தோஷ்குமார் முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில், சந்தோஷ்குமார் தோல்வி அடைந்த ஒரு பாடத்தை எழுதி முடித்து, ‘‘மிஸ்டர் இந்தியா’’ போட்டிக்கு செல்வதற்குள் 23 வயதாகிவிடும் என்பதால், அவரால் போட்டியில் பங்கேற்க முடியாது. இதனால் சந்தோஷ்குமார் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சந்தோஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஆணழகன் போட்டி வாலிபர் தற்கொலை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் 350 பேருக்கு யோகா பயிற்சி\nகஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் காத்திருப்போர் அறைக்கு பூட்டு\nஆளுநர் ஆய்வு பணி செய்வதை தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை\n10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் நாளை கூடுகிறது\nஐபிஎல் போட்டியின் போது போராட்டம் நடத்தியதற்காக இயக்குனர் கவுதமன் திடீர் கைது\nதேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 100வது இடம்: மாநில அளவில் 4ம் இடத்திற்கு முன்னேறியது\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aangilam.wordpress.com/2012/07/24/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-english-learning-chat-roo/", "date_download": "2018-06-24T18:51:01Z", "digest": "sha1:LP7VTYANZD7EICLDSTB7E6KAIP2AZX6V", "length": 7444, "nlines": 119, "source_domain": "aangilam.wordpress.com", "title": "ஆங்கில அரட்டை அரங்கம் (English Learning Chat Room) | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலம் கற்போர் தமது ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில அரட்டை அரங்கில் நீங்களும் இணைந்துக்கொள்ளலாம். உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.\nஜூலை 24, 2012 in ஆங்கிலம் கற்க. குறிச்சொற்கள்:Tamil to English\nஆங்கிலம் – வினை உரிச்சொற்கள் ADVERBS – ENGLISH – TAMIL\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3/", "date_download": "2018-06-24T18:27:34Z", "digest": "sha1:L6KU3DKSW6NIRB6DFAYQR75IYVBDLRAD", "length": 38591, "nlines": 218, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரலாறு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிருச்சபையில் 4-ம், 5-ம் நூற்றாண்டுகளில் வேத போதனைகள் சம்பந்தமான கடுமையான கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வந்திருந்திருக்கின்றன. முக்கியமாக இக்கருத்து வேறுபாடுகள் கிறிஸ்துவின் தெய்விக, மானுட தன்மைகளைப் பற்றியதாக இருந்தன. இக்காலங்களில் தனது போதனைகள் வேதபூர்வமானவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை திருச்சபைக்கு ஏற்பட்டது. சபைத்தலைவர்கள் கூடி வேத போதனைகள் சம்பந்தமான விவாதங்களை நடத்தி தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் திருச்சபை நான்கு முக்கிய சமயக் குழுக்களை (Church Councils) சந்தித்தது. இந்தக் குழுக்கள் திருச்சபையின் முக்கியமான தலைவர்க‍ளை உள்ளடக்கி சமய சம்பந்தமான கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருந்தன. இந்தக் காலப்பகுதியில் இறையியல் போதனை சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இக்காலப்பகுதிக்குப் பிறகும் சபைகளைப் பாதித்தன. அத்தகைய இறையியல் கருத்து வேறுபாடுகளில் ஒன்றுதான் “ஏரியனின் கருத்துவேறுபாடு” (Arian Controversy) என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகின்றது.\nஇந்தக் கருத்து வேறுபாடு திருச்சபையில் பிரிவினையை ஏற்படுத்தி மூன்று நூற்றாண்டுகளுக்கு அதைப் பாதித்ததாக இருந்தது. அலெக்சாந்திரியாவில் திருச்சபைக்குத் தலைவனாக, பிசப்பாக இருந்த ஏரியன் (Arian) என்பவனே இந்த முரண்பாட்டிற்குக் காரணமானவனாக இருந்தான். 318-ம் ஆண்டுகள் அளவில் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மைபற்றி சபை கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்க்கக்கூடிய கருத்துவேறுபாடுகளை ஏரியன் உருவாக்கினான். கிறிஸ்து ஒன்றுமில்லாமலிருந்து மனித உருவில் தோன்றினார் என்று ஏரியன் போதிக்க ஆரம்பித்தான். அதாவது, அவர் ஒருகாலத்தில் இருக்கவேயில்லை; பின்பு உருவாக்கப்பட்டு பிறந்தார் என்று ஏரியன் போதித்தான். இந்தக் கருத்துப்படி கிறிஸ்து பிதாவைவிட தெய்வீகத் தன்மையில் குறைந்தவராக இருக்கிறார் என்று ஏரியன் விளக்கினான். ‍அலெக்சாந்திரியாவின் பிசப்பாக இருந்த அலெக்சாண்டர் 320-ல் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, கிறிஸ்து தன் பிதாவுடன் ஒரேவிதத்திலான தெய்வீகத்தைக் கொண்டிருந்து நித்தியத்திலிருந்து அவரோடு இருக்கிறார் என்று விளக்கமளித்தான். ஏரியன் தன்னுடைய போதனைகளை நேடியாக விளக்காமல் மறைமுகமாக பரப்ப முயற்சித்தான். 321-ல் ஏரியன் பதவி நீக்கம் செய்யப்பட்டான். ஆனால், அவன் மிகவும் திறமைசாலியாக இருந்ததால் மாகேரியஸ் (Macarius), எருசலேமின் பிசப், வரலாற்றறிஞனான சீசரேயாவின் எசூபியஸ் (Eusebius Caesarea), நிக்கொமீடியாவின் எசூபியஸ் (Eusebius Nicomedia) போன்றோரைக் கவர்ந்திருந்தான்.\nஅலெக்சாந்திரியாவின் பிசப்புக்கும், ஏரியனுக்குமிடையில் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்கும் எல்லா முயற்சிகளும் வீண்போனதால் பேரரசனான கொன்ஸ்டன்டைன் (Constantine) 324-ல் ஒரு பொதுக் கவுன்சிலை ஆசீயாமைனரின் வடமேற்குப் பகுதியிலுள்ள நைசியா (Council of Nicea) என்ற இடத்தில் கூட்டினான். இதுவே வேதபோதனைகள் சம்பந்தமான முரண்பாடுகளைத் தீர்க்கக் கூட்டப்பட்ட முதலாவது கவுன்சில். ஸ்பெயினில் இருந்து பாரசீகம் வரையிலுமுள்ள பலவித சபைகளைச் சேர்ந்த 317 தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். கோர்டோபாவைச் சேர்ந்த ஹோசியஸ் (Hosius of Cordoba) என்ற அருமையான மனிதனை தலைவராகக் கொண்டு, பேரரசன் முன்னிலையில் இந்தக் கவுன்சில் கூடியது. இதில் கலந்து கொண்ட அநேகர் கிறிஸ்துவிற்காகத் துன்பங்களை அனுபவித்ததற்கான அடையாளங்களை தங்களுடைய சரீரங்களில் கொண்டிருந்தனர். சிலருக்கு கால்கள் இல்லாமலும், கரங்கள் வெட்டப்பட்டும், கண்கள் குருடாகியும், அங்கங்கள் சிதைக்கப்பட்டும் இருந்தன. கிறிஸ்துவுக்காக அத்தனைத் துன்பங்களையும் தாங்கியிருந்த இந்தத்தலைவர்களை பேரரசனே முன்னின்று வரவேற்ற இந்தக் கவுன்சில் கூட்டம் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்ததாக இருந்தது.\nஅன்று நடந்த விவாதத்தில் கிறிஸ்து கர்த்தருடைய அதே தன்மைகளைக் கொண்டவராக இருந்தாரா (Homousios – Same nature), அல்லது கர்த்தரைப் போலத் தோற்றமளிப்பவராக மட்டும் (Homoiousios – Similar nature) இருந்தாரா (Homousios – Same nature), அல்லது கர்த்தரைப் போலத் தோற்றமளிப்பவராக மட்டும் (Homoiousios – Similar nature) இருந்தாரா என்ற கேள்விக்கு பதில் காண முயற்சி எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அத்தனேசியஸ் (Athanasius) என்ற திருச்சபை உதவியாளனும், மூப்பராக இருந்த ஏரியனுமே. விவாத ஆரம்பத்தில் இரண்டு பக்கத்தையுமே சாராத ஒரு முடிவுக்கு வரும்படியாக விவாதம் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இறுதியில் வேதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் பெரும்பாலான வாக்குப்பலத்துடன், கிறிஸ்து கர்த்தருடைய ஒரே குமாரன் என்றும், பிதாவிடத்தில் இருந்துவந்த ஒரே குமாரன் என்றும், பிதாவின் அதே தன்மைகளைக் கொண்டிருந்த கர்த்தர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். கிறிஸ்தவ சபை வரலாற்றில் இந்தக் கவுன்சிலின் முடிவு மிக முக்கியமானதொன்றாகும்.\nகிறிஸ்துவைப் பற்றிய வேதத்திற்கு முரணான போதனைகளை உருவாக்கிய ஏரியன் பெரும் அவமானத்துக்குள்ளாக்கப்பட்டு இரண்டு பேரோடு இல்லிரியா (Illyria) என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டான். ஆனால், இரண்டு வருடங்களுக்குப் பிறகு பேரரசனான கொன்ஸ்டன்டைன் ஏரியனை வரவேற்றதுடன் அத்தனேசியஸை நாடுகடத்தியதால் சச்சரவு மீண்டும் பெரிதாகி கசப்புணர்வுகள் எல்லை கடந்து போய் திருச்சபையைப் பாதித்தன. ஏரியனை மறுபடியும் சபை மூப்பனாக நியமிக்க அலெக்சாந்திரியாவின் பிசப்பாக அப்போது இருந்த அத்தனேசியஸ் மறுத்ததாலேயே கொன்ஸ்டன்டைன் அத்தனேசயஸை டிரவேஸ் (Treves) என்ற பகுதிக்கு நாடு கடத்தினான். குறைந்தது ஐந்து தடவைகள் அத்தனேசியஸ் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு மறுபடியும் நாடு கடத்தப்பட்டான். ஒவ்வொரு தடவையும் அத்தனேசியஸ் திரும்பிவந்தபோது மெய்க்கிறிஸ்தவர்களான அவனுடைய ஆதரவாளர்கள் பேரானந்தத்துடன் அவனை வரவேற்றனர். ஏரியனும் அவனுடைய ஆதரவாளர்களும் பலவிதமான தொல்லைகளை இழைத்தனர். அத்தனேசியஸீக்கு எதிராக முழு உலகமே நிற்பது போலவும், அத்தனேசியஸ் முழு உலகத்தையும் எதிர்த்து தனியே நிற்பது போலவும் பல தடவைகள் நிலமை இருந்தது. தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை நாடு கடத்தப்பட்டும், தொல்லைகளை அனுபவித்தம் கழித்திருந்த அத்தனேசியஸ் தன்து வாழ்நாளில் கடைசி ஐந்து வருடங்களை (367-373) அலெக்சாந்திரியா திருச்சபையில் கழிக்க முடிந்தது. திருச்சபை கண்ட தவப்புதல்வர்களில் ஒருவன் அத்தனேசியஸ்.\nதிருச்சபை கண்ட இரண்டாவது கவுன்சில் 381-ல் கூட்டப்பட்டது. இது கொன்ஸ்டான்டிநோபிள் கவுன்சில் (The Council of Constantinople) என்று அழைக்கப்பட்டது. 186 பிசப்புக்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கவுன்சில் மெக்கடோனியஸ், செபேலியஸ் ஆகியோரின் பரிசுத்த ஆவியின் தெய்வீகத்திற்கெதிரான போதனைகளை நிராகரித்து சத்தியத்தை நிலை நிறுத்தியது.\nஇதற்குப்பிறகு 431-ல் எபேசியாவில் கூடியது மூன்றாவது கவுன்சிலான எபேசியக் கவுன்சில் (Council of Ephesus). இந்தக் கவுன்சில் கொன்ஸ்டான்டிநோபிளின் பிசப்பாக இருந்த நெஸ்டோரியஸ் (Nestorius) என்பவனின் போதனைகளை நிராகரித்து அவனை நாடுகடத்தியது. நெஸ்டோரியஸ் மொனோபிசைட்ஸ் (Monophysites) என்பவன் கிறிஸ்துவைப்பற்றிப் போதித்த தவறான போதனைகளை மறுத்து விளக்கமளிக்க முற்பட்டபோது கிறிஸ்துவில் இரண்டு ஆட்கள் (Two persons) இருப்பதாக தவறாக விளக்கமளித்தான். மோனோபிசைட்ஸ், கிறிஸ்துவில் ஒரே ஆள்தன்மை மட்டுமே இருப்பதாகவும், அவருடைய தெய்வீகத்தன்மை மானுட தன்மையை கபலீகரம் செய்துவிட்டதாகவும் தவறாகப் போதித்தான். இதற்கு எதிராக விளக்கம் கொடுத்த ‍நெஸ்டோரியஸ் கிறிஸ்துவின் தெய்வீக, மானுட தன்மைகளை விளக்கும்போது ஒருபடி மேலே போய் அவரில் இரண்டு ஆட்கள் இருப்பதாக முரண்பாடாக விளக்கமளித்தான். இதைத் தீர்க்கவே எபேசியக் கவுன்சில் கூடியது. இதே காலப் பகுதியில் திருச்சபையில் திருமணம் ஆகாமல் தனித்திருப்பதை வலியுறுத்துவது அதிகரித்து வந்ததால் மேரி ஒருபோதும் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்ற போதனையும் வலுவடைந்தது. மேரியை மகிமைப்படுத்தும் விதத்தில் தியோடோகஸ் (Theotokos – The Mother of God) என்ற பெயரும் அவளுக்கு வழங்கப்பட்டது. நெஸ்டோரியஸ் இதை எதிர்த்து மேரி மானுடரான கிறிஸ்துவுக்கே தாயாக இருந்ததாகவும், தெய்வீகக் கிறிஸ்துவுக்கு தாயாக இருக்கவில்லை என்றும் போதித்தான். நெஸ்டோரியஸினுடைய போதனைகளை ஆராய்ந்த எபேசியக் கவுன்சில் அவனைக் குற்றவாளியாகக் கண்டு தெகேய்ட் (Thebaid) வனாந்தரத்துக்கு நாடுகடத்தியது.\nநெஸ்டோரியஸீக்கு பாரசீகம், சிரியா போன்ற நாடுகளில் ஆதரவாளர்கள் இருந்ததால் அவர்கள் அங்கு நெஸ்டோரியன் சபையை நிறுவினார்கள். இது பின்பு பாரசீகத்திலும், ஆர்மீனியாவிலும் நிறுவப்பட்டது. இச்சபை மிஷனரிகள் வேறு நாடுகளுக்கும் சென்று 625-ல் சீனாவையும் அடைந்தனர். இந்தச் சபையை மெசப்பட்டோமியா, ஆர்மீனியா ஆகிய நாடுகளில் இன்றும் காணலாம். நெஸ்டோரியன் மிஷனரிகள் இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரப் பகுதிகளுக்குப் போய் அங்கு ஒரு சபையை நிறுவியிருக்கின்றனர். அதன் மிச்சங்களை இன்றும் கேரளாவில் பார்க்கலாம். நெஸ்டோரியஸ் நாடு கடத்தப்பட்டு இருபது வருடங்கள் சென்றபின், நெஸ்டோரியஸீக்கு எதிராக எபேசியக் கவுன்சிலில் செயல்பட்ட யூடிக்கஸ் (Eutyches), கிறிஸ்துவில் தெய்வீகத் தன்மை மட்டுமே இருப்பதாகப் போதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டு, கெல்சிடன் கவுன்சிலின் (Council of Chalcedon) கண்டனத்துக்குள்ளானான். 500 பிசப்புக்களை உள்ளடக்கியிருந்த இந்தக் கவுன்சில், தெய்வீகம், மானுடம் ஆகிய இரு தன்மைகளும் மாறாத்தன்மையுடனும், ஒன்றுடன் ஒன்று கலக்காமலும் கிறிஸ்துவில் இருப்பதாகத் தீர்ப்பறித்தது.\nஸ்ரீ லங்கா – அமைதி திரும்புமா\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://siththanarul.blogspot.com/2016/11/498-72.html", "date_download": "2018-06-24T18:13:31Z", "digest": "sha1:VGN2DIPKI4KO5J5EUDFXAL2JVV2DNKXI", "length": 33047, "nlines": 239, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 498 - \"பெருமாளும் அடியேனும்\" - 72 - வேங்கடவர் அகத்தியருக்கு உணர்த்துதல்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 498 - \"பெருமாளும் அடியேனும்\" - 72 - வேங்கடவர் அகத்தியருக்கு உணர்த்துதல்\nசாந்திஹோமம் செய்ய முடியாமல் வேதவிற்பன்னர்கள் அவதிப்படுவதைக் கண்டு கலிபுருஷன் கை தட்டிச் சிரிப்பதைக் கேட்டதும், திருமலையில் இருந்த அகஸ்தியருக்கு கோபம் பொங்கியது.\nதர்மச் செயல்களெல்லாம் அதர்மச் செயல்களாக மாறுவதை அகஸ்தியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nநேராக வேங்கடவன் சந்நிதிக்குள் நுழைந்தார்.\nகடுங்கோபத்துடன் அகஸ்தியர் வருவதைக் கண்டு வேங்கடவன் புன்னகையோடு வரவேற்றார்.\n உங்களின் ஞானக் கண்ணில் கலிபுருஷன் செய்கிற செயல்களெல்லாம் தெரிகிறதா\n“அந்தக் கிராமத்தில் யாகம் செய்ய முடியவில்லை. மாமிசத்துண்டுகளை கலிபுருஷன் வீசுகிறான்.”\n“வேதம் பாதிக்கப்படுகிறது. அந்தணர்கள் துடிதுடிக்கிறார்கள். தர்மம் மெதுவாகச் செத்துக்கொண்டிருக்கிறது.”\n இதையெல்லாம் தெரிந்துமா நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் அந்தக் கிராமத்து நல்லவர்கள் உங்களையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது உங்களின் கடமையல்லவா அந்தக் கிராமத்து நல்லவர்கள் உங்களையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது உங்களின் கடமையல்லவா\n“அப்படியென்றால் நீங்கள் சென்று அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டும். பொல்லாத கலிருருஷனை இந்தப் பூலோகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும். இனியும் நீங்கள் இங்கு இருப்பது நல்லதல்ல.”\n எப்பொழுது எது எது நடக்க வேண்டுமோ அப்போது அது அது நடக்கும்.”\n“இந்தத் தத்துவம் கேட்பதற்கு இனிமையாயிருக்கும். ஆனால்...”\n தங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது இதையெல்லாம் நான் சொல்லியா தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதையெல்லாம் நான் சொல்லியா தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எதற்கு மௌனம்\n என்னைவிட பலவிதத்தில் பொறுமை காக்கும் நீங்கள் இன்றைக்கு ஏன் இத்தனை பதற்றம் அடைகிறீர்கள்” சிரித்துக் கொண்டே கேட்டார் திருமலைவாசன்.\nஇதைக் கேட்டதும் அகஸ்தியர் வாய் பொத்தி மௌனியாக நின்றார்.\nபின்பு திருமலை வாசனே பேசினார்.\n பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டக் கூடாது. பிரம்ம தேவனால் படைக்கப்பட்டவன் கலிபுருஷன். பூலோகத்தில் இனி கலிபுருஷனின் ராஜ்ஜியம்தான்”\n“அதனால்தான் சொல்கிறேன். கலிபுருஷன் தன் கடமையைச் செய்யட்டும். அதில் நான் இனி குறுக்கிடமாட்டேன்”\n” என்ற அகஸ்தியர் “இதென்ன அவச்சொல் நீங்களா இதைச் சொல்வது அதையும் என் இரண்டு காதுகளாலும் கேட்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறதே, இதென்ன கனவா அல்லது நனவா” என்று தன்னையும் அறியாமல் துடிதுடித்துப் போனார்.\nபொறுமையாக அகஸ்தியரையே பார்த்துக் கொண்டிருந்த வேங்கடவன் “ஏன் இந்தப் பதற்றம்” என்று சொல்லவும் கருடாழ்வார் அங்கு வரவும் சரியாக இருந்தது.\nஅகஸ்தியர் அசாதாரண நிலையில் இருப்பதை சூசகமாகப் புரிந்து கொண்ட கருடாழ்வார் கலிபுருஷனை நினைத்துக் கோபம் கொண்டார். வேங்கடவன் உத்தரவு கொடுத்தால் அடுத்த நிமிடமே கலிபுருஷனைக் கொத்தித் தூக்கி வந்து விடலாம் என்றும் மனத்திற்குள் பொருமிக் கொண்டார்.\n நான் சொன்னதை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர். கலிபுருஷனால் தான் இந்தப் பூலோகம் அழியப் போகிறது. இனி பூலோக மக்கள் ஒவ்வொருவரும் திசைமாறி அக்கிரமங்கள் செய்யப் போகிறார்கள். அதற்குப் பின் பிரளயம் ஏற்படப் போகிறது. எனவே கலிபுருஷன் மீது கோபம் கொள்வதில் அர்த்தமே இல்லை” என்று சொன்னதும்,\n“அப்படியென்றால் பலமுறை அவன் உங்களால் துரத்தப்பட்டு, விரட்டியடிக்கப் பட்டிருக்கிறானே, அது எதனால்” என்று பவ்வியமாக அகஸ்தியர் கேட்டார்.\n“யாரெல்லாம் கலிபுருஷனால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் முழுமனத்தோடு என்னைச் சரண் அடைந்தால் அவர்களை கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றுவேன். என்பதைத்தான் எடுத்துக் காட்டினேன்.” என்று முடித்தார் வேங்கடவன்.\n இப்போது அந்தக் கிராமத்து மக்கள் தங்களையே முழுமையாக நம்பி சாந்தி ஹோமம் செய்யத் துடிக்கிறார்கள். தாங்கள் அங்கு சென்று அவர்களுக்கு ஆதரவு சொல்லி சாந்தி ஹோமம் நடத்த உதவி செய்யக்கூடாதா\n“எனக்கும் ஓர் எல்லை உண்டு. அதைத் தாண்ட விரும்பவில்லை”\n“இதென்ன புதுச் செய்தியாக இருக்கிறதே உங்களுக்கு ஏது எல்லை வேங்கடவா உங்களுக்கு ஏது எல்லை வேங்கடவா\n“அது பிரார்த்தனை செய்கிறவர்களின் பாபபுண்ணியத்தைப் பொறுத்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்கள் என்மீது பக்தியை வைத்திருந்தாலும் பிறர் சொத்தை அபகரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பஞ்சமா பாபத்தில் ஒன்றைச் செய்து விட்டதால் அவர்கள் கையால் எந்த ஒரு சுப நிகழ்ச்சி தெய்விக நிகழ்ச்சி நடந்தாலும் அந்தச் செயலுமே பாபப்பட்டது போலாகும். அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்.”\n“இதற்குப் பெயர்தான் எல்லைக் கோடா\n அவரவர்கள் செய்கிற பாபபுண்ணியத்தை வைத்துத்தான் நான் அவர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது”\n நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு விஷயத்தில் பாபம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அத்தனை பேரையும் கைவிட்டுவிடுவீர்களா\n யார் குறைந்த அளவு பாபம் செய்கிறார்களோ அவர்கள் என் பாதாரவிந்தத்தில் விழட்டும். பிறகு பார்க்கலாம்”\n அப்படியென்றால் கலிபுருஷன் பாடு கொண்டாட்டம்தான்”\n மனிதர்களை கலிபுருஷன் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப் போகிறான் என்பதை அகஸ்தியரும் பார்க்கப் போகிறார். இந்தக் கருடாழ்வாரும் பார்க்கத்தான் போகிறார்.” என்றார் திருமலைவாசன்.\n“இந்த ஒரு முறை மட்டும் அந்தக் கிராம மக்களை கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றிக் கொடுங்கள். அங்கு சாந்தி யாகம் நடத்த உதவி செய்யுங்களேன். அல்லது நீங்கள் உத்தரவு கொடுத்தால் உங்கள் சார்பாக நானே அங்கு நேரில் சென்று யாகத்தை நடத்திவிட்டு வருகிறேன்.”\n உங்கள் மனம் மிகவும் கிரக்கமான குணத்தைக் கொண்டது. தலையாய சித்தராகவும் இருப்பதால் உங்களை மாற்ற முடியாது. கலிபுருஷனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம். அவன் தவறு உச்சக்கட்டத்திற்குப் போகும்பொழுது ஏதேனும் ஒரு வழியில் அதனைத் தடுத்து நிறுத்துவோம்” என்றார் வேங்கடவன்.\nகருணைக்கே சொந்தமான வேங்கடவன் இப்படிச் சொன்னது எல்லாருக்கும் வருத்தம்தான். இருந்தாலும் வேங்கடவன் நல்லதே செய்வார் என்ற நம்பிக்கையில் அகஸ்தியர் விடைபெற்றார்.\nயாக குண்டத்தின் மீது தண்ணீரைக் கொட்டி யாகத்தை நடத்தவிடாமல் செய்து, அதனால் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்த கலிபுருஷனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது.\n‘இத்தனை தொல்லைகள் தந்திருக்கிறோம். கோவில்களில் ஆகம விதியைத் தடுத்து பூஜை இல்லாமல் செய்து விட்டிருக்கிறோம். இதெல்லாம் வேங்கடவனுக்குத் தெரிந்தும் ஏன் இதைத் தடுக்க முன்வரவில்லை அப்படியென்றால் திருமலைவாசன் வேறு ஏதாவது சூட்சுமம் வைத்து செயல்படப் போகிறாரா அப்படியென்றால் திருமலைவாசன் வேறு ஏதாவது சூட்சுமம் வைத்து செயல்படப் போகிறாரா அதன் விளைவு எப்படி இருக்கும் அதன் விளைவு எப்படி இருக்கும் அந்த விளைவை எப்படி எதிர் காலத்தில் சமாளிக்கப் போகிறோம் அந்த விளைவை எப்படி எதிர் காலத்தில் சமாளிக்கப் போகிறோம்’ என்று யோசித்தான் கலிபுருஷன்.\nஇப்பொழுது கலிபுருஷனுக்கு உதவ அசுர குருவான சுக்கிராசாரியாரைத் தவிர வேறு யாருமே இல்லை என்று தோன்றியது. பேசாமல் அவரிடம் சென்று சரணாகதி அடைந்து விட்டால் அசுரர்களின் மொத்த பலமும் தனக்குக் கிடைத்து விடும். இதை வைத்து தன் விருப்பத்தைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். நேராக சுக்கிராசாரியாரிடம் சென்றான்.\nஎப்படியும் கலிபுருஷன் தன் பக்கம்தான் வந்தாக வேண்டும் என்பது முன் கூட்டியே அசுரகுருவான சுக்கிராசாரியாருக்குத் தெரியும் போலும். ஆனாலும் அதை நேரிடையாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.\nகலிபுருஷனின் வேண்டுகோளை மிக நன்றாகக் கேட்டார். பின்னர் “கலிபுருஷா இன்று முதல் நீயும் நானும் நண்பர்கள். உனக்கொரு கஷ்டம் வந்தால் நான் உன்னை விடமாட்டேன். என் அரக்கர் வம்சம் எல்லாருமே உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இது வரை தனிநபராக இருந்தாய். இன்று முதல் எங்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டாய்.”\n“அந்தக் கிராமத்தில் நீ நினைத்தபடி யாகத்தை நடத்த முடியாதபடி செய்து விட்டாய். இதுவே உனக்குக் கிடைத்த பெரும் வெற்றி. இப்போது முதல் என்னுடைய அரக்கர்கள் அனைவரும் பூலோகத்திற்குப் படையெடுப்பார்கள். எங்கு எங்கு யாகங்கள், தர்மங்கள் நடக்கிறதோ அதைத் தடுத்து நிறுத்துவார்கள்”\n“அதுமட்டுமல்ல, கோவில்கள் இனி கொடியவர்களின் கைக்கு மாறும். நைவேத்தியம், பூஜை அனைத்தும் தடுக்கப்படும். கோவில் சொத்துகளைக் கொள்ளையடிக்கப் பொதுமக்கள் தூண்டப்படுவார்கள். பிற்காலத்தில் கோவில்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படும்.”\n“ஏன் இன்னும் வேடிக்கை பாரேன் பிற்காலத்தில் கோவில்களில் சிலைகளே இருக்காது. அத்தனையும் கொள்ளயடிக்கப்பட்டு உருக்கப்பட்டுவிடும்.” என்றார் சுக்கிராசாரியார்.\n” என்று ஆனந்தப்பட்டான் கலிபுருஷன்.\nஅடுத்த விநாடியே புற்றீசல் போல் அரக்கர்கள் கூட்டம் பூலோகத்திற்குப் பறந்தது. ரிஷிகள், ஞானிகள் யாகங்கள் செய்ய விடாது தடுத்தனர். பசுக்கள் வெட்டப்பட்டன. நாட்டில் கலிபுருஷனின் ஆதிக்கம் உண்டாயிற்று.\nபடம் மிக அருமையாக, சிறப்பாக, விளக்கப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரைந்த திரு சரவணனுக்கு, மிக்க நன்றி. வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் பணி. அகத்தியர் அருள் உங்களுக்கு உண்டு.\nஎன்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்\nமுன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன\nமன்னு நமுசியை வானில் சுழற்றிய\nமின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.\nஎன்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்\nமுன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன\nமன்னு நமுசியை வானில் சுழற்றிய\nமின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 523 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 522 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 521 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 520 - அந்த நாள் > இந்த வருடம் 2016...\nசித்தன் அருள் - 519 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 518 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 517 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 516 - திரு.கார்த்திகேயனின் \"பின்ன...\nசித்தன் அருள் - 515 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 514 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 513 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 512 - அகத்தியப் பெருமானின் இன்றைய...\nசித்தன் அருள் - 511 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 510 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 509 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 508 - \"பெருமாளும் அடியேனும்\" - 73 ...\nசித்தன் அருள் - 507 - அந்த நாள் > இந்த வருடம் 2016...\nசித்தன் அருள் - 506 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 505 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 504 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 503 - அந்த நாள் > இந்த வருடம் - கோ...\nசித்தன் அருள் - 502 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 501 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 500 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 499 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 498 - \"பெருமாளும் அடியேனும்\" - 72 ...\nசித்தன் அருள் - 497 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 496 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 495 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 494 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 493 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 492 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 491 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 490 - \"பெருமாளும் அடியேனும்\" - 71 ...\nசித்தன் அருள் - 489 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 488 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-24T18:34:31Z", "digest": "sha1:Q6VIPHFXKXIZIBIBN2UZEVZQ6FA2TCI7", "length": 12124, "nlines": 110, "source_domain": "www.universaltamil.com", "title": "பொருளாதார தடைகளை விதிப்பதும், அழுத்தம்", "raw_content": "\nமுகப்பு News பொருளாதார தடைகளை விதிப்பதும், அழுத்தம் கொடுப்பதும், அணுவாயுத வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்தும் – வடகொரியா\nபொருளாதார தடைகளை விதிப்பதும், அழுத்தம் கொடுப்பதும், அணுவாயுத வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்தும் – வடகொரியா\nமேலும் பொருளாதார தடைகளை விதிப்பதும், அழுத்தம் கொடுப்பதும், தங்களது அணுவாயுத வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்தும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.\nவடகொரியாவின் அணு குண்டு சோதனையை எதிர்த்து அண்மையில் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன்.\nஇதனை வன்மையாக கண்டித்துள்ள வடகொரிய அரசாங்கம், இந்த தடைகள் மனிதாபிமானம் அற்றதும், தொழில்முறையற்றதுமாகும் என்று தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும், வடகொரியாவிற்கு எதிராக மேலும் அழுத்தும் கொடுகும் நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவும் சீனாவும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய கட்டுரைமரியா சூறாவளி ஆபத்தான நான்காம் தர சூறாவளியாகும்\nஅடுத்த கட்டுரைஇந்த ஆண்டு 390 பேர் பலி\nசிரியா இனக்கலவரத்திற்கான காரணம் வெளியானது\nவடகொரியாவின் அணுவாயுத சோதனைத் தளத்தில் உள்ள சுரங்கம் இடிந்து வீழ்ந்தது\nவடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கேள்விக்கு உள்ளாக்காகக் கூடாது – வெளிவிவகார அமைச்சர்\nஇன்னுமொரு புதிய ஏவுகணை பரிசோதனை முன்னெடுப்பதற்கு வடகொரியா தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது\nட்ரம்பின் கருத்து நாய்கள் குரைப்பதற்குச் சமம் – வடகொரியா\nஅமெரிக்காவை சாம்பலாக்கி இருண்ட கண்டம் ஆக்குவோம் – வட கொரியா\nஇரு பெண்களை கொலைசெய்த சந்தேக நபர் கைது\nஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்த சந்தேகத்திற்குரியவர், வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற...\nசிகிச்சையின் பின் வீடுதிரும்பிய சன்னி லியோன்\nபடப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்னி லியோன் தற்போது வீடு திரும்பி உள்ளார். ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்....\n“நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா\n\"நீதியரசர் பேசுகிறார்\" நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது. சட்டத்தரணி ஆர்.டி. கட்சிக்கும் எழுதிய இந்நூல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி...\nநகைக் கடையில் கைகலப்பு -முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றினுள் கைகலப்பு ஏற்பட்டதில் அதன் முகாமையாளர் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை 23.06.2018 நகை...\nபுதிதாக திருமணமான பெண்ணுக்கு நடந்த விபரீதம்- இப்படியும் ஒரு கணவரா\nநடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், சிறைக்காவலர் ஒருவர், திருமணமாகி 25 நாட்களே ஆன தனது இளம் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொன்ற கொடூர சம்பவம் நெல்லை அருகே அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டம் தென்கலத்தில் வசித்து...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் மருத்துவமுத்தம்- வீடியோ உள்ளே\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhali.blogspot.com/2015_01_01_archive.html", "date_download": "2018-06-24T18:23:34Z", "digest": "sha1:J4F7PATIR25FYKEAF543KF4QTPRYK3OX", "length": 15787, "nlines": 327, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: January 2015", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\n\"ஐ\" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை\n\"ஐ\" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை\nஅன்னியன் பட ஸ்க்ரிப்ட்டை முதலில் ஷங்கரிடமிருந்து பிடுங்குங்கப்பா, 5 கதையே ஒரே மாதிரி எடுத்தா அது பாலா, ஒரே கதையை 5 மாதிரி எடுத்தா அது ஷங்கர்னு சொல்வாங்க, ஆனா இப்போது அதுவும் போயிரும் போல பொய் காதல், அப்புறம் அதுவே உண்மை காதல் ஆவது, வில்லன்களை பழிவாங்குதல், கூடவே உதவுப‌வர் வில்லனாவது என ஒரு மொக்கை திருப்பம் கூட இல்லாத பழைய ஸ்க்ரீன் ப்ளே.\nஏதோ அந்த காலத்து படத்துல அசோகன், நம்பியார் எல்லாம் சுற்றி நின்று ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ என்று எம்ஜிஆரை கீழே தள்ளி உன்னை நாங்க என்ன செய்தோம் தெரியுமா என்று சுற்றி நின்று சிரிப்பது போன்ற ஒரு சீன் அதுவும் மிக முக்கியமாக நாட் ஓப்பன் செய்யற சீனை போய் இவ்வளவு பழசா யோசித்திருக்கிறாரே ஷங்கர்.\nகருடபுராணம் போல ஒரு ஒரு வில்லனையும் புதுவிதமாக பழிவாங்குகிறாராம், பூனை மாதிரி மீசை வைத்துக்கொண்டு ஒரு பாட்டு வருமே அது வரும் போதெல்லாம் கொட்டாவியே விட்டேன், படம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது தான் இடைவேளையே, செகண்ட் ஆஃப் செம மொக்கை.\nமியூசிக் ஏ.ஆர்.ஆர் ஆம், சொல்லவே யில்லை, மெர்சலாயிட்டேன் பாட்டை தவிர மற்றதெல்லாம் நிக்கவே யில்லை, ஷங்கரோட படம் பார்க்கும்போது அதுக்கு முந்தைய படமே இதைவிட பரவாயில்லை என்று தோன்றும் அது போல இந்த படத்தை பார்க்கும் போது எந்திரன் தரத்தில் பாதிக்கூட இல்லை.\nஒரே நெகட்டிவ்வா இருக்கே பாசிட்டிவா என்ன இருக்கு என்றால்\nநிச்சயமாக முதல் பாதி போரடிக்காமல் நன்றாக தான் செல்கிறது, கேமரா சூப்பர், ஸ்டண்ட் ஓகே அதுவும் ஜிம் ஃபைட் சூப்பர், காமெடி சந்தானம் வழக்கம் போல சரவெடி, அட பவர் ஸ்டார் கூட கலக்கியிருக்கார், ஏமி ஜாக்சன் சூப்பரா இருக்கார், இவரு நல்லா நடிக்கிறாரா இல்லையான்னே சொல்ல முடியலை ஒரே கன்பியூசிங். சீனா லொக்கேசன்ஸ் சூப்பர், ஆனால் அதில் வரும் காட்சிகள் சுத்தமாக இண்ட்ரெஸ்ட்டிங்காக இல்லை.\nவிக்ரம் இந்த ஒருவருக்காக‌ இந்த படத்தை நாலு முறை கூட பார்க்கலாம், என்னா உழைப்பு, என்னா அப்பியரன்ஸ், மிஸ்டர் தமிழ்நாடு வடசென்னை பையனா, அல்ட்ரா மாடலா, அகோரமாக உருமாறிய கூனனா, அதற்கு முன்பு ஒல்லியாகி வரும் சீனா எல்லாவற்றிலும் கலக்கியிருக்கார்.\nவிக்ரம் மட்டும் இந்த படத்தில் இல்லையென்றால் 100கோடி செலவுக்கு 1 கோடி கூட வசூல் ஆகியிருக்காது. ஷங்கரை பாராட்ட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயத்துக்காக பாராட்டலாம், திருநங்கைகளுக்கு காதல் வரும், அந்த காதலுக்காக அவர்கள் ஏங்குகிறார்கள், காதலுக்காக பழிவாங்கவும் கிளம்புவார்கள் என்று திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என்று எடுத்து சொல்வதற்காக வேண்டுமானால் பாராட்டலாம்.\nபடம் பிரம்மாண்டமா இருக்கு, படம் ரிச்னெஸ் சான்சே இல்லை, எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் தெரியுமா என்றெல்லாம் சொல்வீர்களேயானால் யானை போட்ட விட்டை பெருசாத்தான் இருக்கும், பெருசா இருக்கு என்பதாலேயே அது விட்டை இல்லையென்றாகிவிடாது.\nஆக்கம் குழலி / Kuzhali at Thursday, January 15, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகுறிசொல்: I movie review, ஐ விமர்சனம், திரை விமர்சனம்\n\"ஐ\" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shanmugamiasacademy.blogspot.com/2014/03/5.html", "date_download": "2018-06-24T18:19:36Z", "digest": "sha1:CKEIZ7AMUJQI57QQ2VNFKM46HUPSXZV2", "length": 22046, "nlines": 184, "source_domain": "shanmugamiasacademy.blogspot.com", "title": "SHANMUGAM IPS ACADEMY: 5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை", "raw_content": "\n5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் ஆனது.\nஇதன்மூலம் ஆசிய கோப்பையை 5-வது முறையாக கைப்பற்றிய 2-வது அணி என்ற பெருமையைப் பெற்றது இலங்கை. ஆசிய கோப்பையை 5 முறை கைப்பற்றிய மற்றொரு அணி இந்தியாவாகும்.\nமுதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\nவங்கதேசத்தின் மிர்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மசூத், அப்துல் ரெஹ்மான் ஆகியோருக்குப் பதிலாக ஷர்ஜீல் கான், ஜுனைத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இலங்கை அணியில் அஜந்தா மென்டிஸுக்குப் பதில் லசித் மலிங்கா இடம்பெற்றார்.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷர்ஜீல் கான் (8), அஹமது ஷெஸாத் (5), பின்னர் வந்த முகமது ஹபீஸ் (3) ஆகியோர் லசித் மலிங்காவின் வேகத்தில் வீழ்ந்தனர். இதனால் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது பாகிஸ்தான்.\nஇதையடுத்து கேப்டன் மிஸ்பா உல் ஹக்குடன் இணைந்தார் ஃபவாட் ஆலம். இந்த ஜோடி நிதானமாக ஆடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டது. மிஸ்பா உல் ஹக் 19 ரன்களில் இருந்தபோது மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சங்ககாராவிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்காததால் தப்பிப் பிழைத்தார்.\nமிஸ்பாவும், ஆலமும் ஆமை வேகத்தில் ஆடியதால் 31-வது ஓவரில்தான் 100 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான். மிஸ்பா உல் ஹக் 78 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து ஃபவாட் ஆலம் 91 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பிறகு இந்த ஜோடி அதிரடியில் இறங்கியபோது மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழந்தார். 98 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். அப்போது பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா-ஆலம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.\nஇதையடுத்து ஃபவாட் ஆலமுடன் இணைந்தார் உமர் அக்மல். இந்த ஜோடி அதிரடியில் இறங்க பாகிஸ்தானின் ரன் வேகம் மளமளவென உயர்ந்தது. மலிங்கா வீசிய 47-வது ஓவரில் உமர் அக்மல் 3 பவுண்டரிகளை விளாசினார். 92 ரன்களில் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய ஃபவாட் ஆலம், திசாரா பெரேரா வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து ஒருநாள் போட்டியில் முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 126 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உதவியுடன் சதத்தை எட்டினார்.\nஅவரைத் தொடர்ந்து அதே ஓவரில் பவுண்டரி அடித்து 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் உமர் அக்மல். அவர் 42 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து மலிங்கா வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. ஃபவாட் ஆலம் 134 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உமர் அக்மல்-ஃபவாட் ஆலம் ஜோடி 13 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைத் தரப்பில் மலிங்கா 10 ஓவர்களில் 56 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n261 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இலங்கை அணிக்கு குஷல் பெரேரா-திரிமானி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா 37 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த குமார் சங்ககாரா தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார். இந்த இரு விக்கெட்டுகளையும் அஜ்மல் வீழ்த்தினார்.\nஇதையடுத்து திரிமானியுடன் இணைந்தார் மஹேல ஜெயவர்த்தனா. இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பிய ஜெயவர்த்தனா, இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார். மறுமுனையில் திரிமானியும் அசத்தலாக ஆட, 19.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இலங்கை.\nவேகமாக விளையாடிய திரிமானி 52 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய ஜெயவர்த்தனா, உமர் குல் வீசிய 34-வது ஓவரில் பவுண்டரி அடித்து 76 பந்துகளில் அரைசதம் கண்டார். கடந்த 13 இன்னிங்ஸ்களில் அவர் அடித்த முதல் அரைசதம் இது.\nஅடுத்த பந்தில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய ஜெயவர்த்தனா, பின்னர் சில பவுண்டரிகளை விரட்டி வேகமாக ஆடினார். இலங்கை அணி 212 ரன்களை எட்டியபோது ஜெயவர்த்தனா ஆட்டமிழந்தார். 93 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார். ஜெயவர்த்தனா-திரிமானி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் வந்த ஆஷன் பிரியஞ்சன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மேத்யூஸ் களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய திரிமானி 106 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 3-வது சதமாகும். 108 பந்துகளைச் சந்தித்த அவர் 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து அஜ்மல் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து டி சில்வா களம்புகுந்தார். இறுதியில் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\nமேத்யூஸ் 16, டி சில்வா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nகோப்பையை வென்ற இலங்கை அணிக்கு ரூ.36.5 லட்சமும், 2-வது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.18.25 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தன.\nசட்ட ஆணையம் திருத்தி அமைப்பு உறுப்பினர்கள் நியமனம்...\nலோக்பால் தேர்வுக் குழுவில் பங்கேற்க பாலிநாரிமன் மற...\nஅழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்\nதெலங்கானா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் டி.கே. சராப்\nஉலகின் மிகப் பெரிய விமானம் இங்கிலாந்தில் தயாரிப்பு...\nஉக்ரைனிலிருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்- ரஷ்யாவுக்க...\nபாதுகாப்பான மொபைல்போன் ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடி...\nசர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி உருவாக்கம்\nஹெச்.பி.சி.எல். புதிய தலைவர் நிஷி வாசுதேவா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் ஆப்கானிஸ்த...\nஉலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு: இந்தியர் சாதனை\nகுறைந்த செலவில் வாழத் தகுதியானது மும்பை\nஇந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்த...\nகாமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனைகளுக்கு உதகையி...\nவிஷன்-2023 புத்தகம்: கே.தமிழரசன் எம்.எல்.ஏ. வழங்கி...\nவிரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை\nநாடாளுமன்றத்தில் பெண்கள்: இந்தியாவுக்கு 111-வது இட...\nஅமெரிக்க ராணுவத்துக்காக ஜீரோ பிரஷர் டயர்\nமரபணு மாற்ற பயிர்களை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அ...\nஊழியர்களிடம் பங்கு விற்பனை: எஸ்பிஐ திட்டம்\n5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை\n\"பருவநிலை மாற்றம் காரணமாய் மலேரியா பரவும் வேகம் அத...\nநரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் காப்புரிம...\nதேர்தல் மன்னன் சுபுதி 28-வது முறையாக போட்டி\nசந்தோஷ் டிராபி: மிசோரம் சாம்பியன்\nஒருநாள் தரவரிசை: கோலி மீண்டும் முதலிடம்\nபெண்களுக்கு சலுகை காட்டும் வங்கி\nபார்ச்சூன் இந்தியா பட்டியலில் 7 பெண்கள்\nமுதல் சூரிய சக்தி கழிவறை இந்தியாவில் அறிமுகம்: தண்...\nஎம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர் ராஜினாமா: புத...\nபட்ஜெட் பற்றாக்குறை: இத்தாலிக்கு ஐரோப்பிய யூனியன் ...\nபணவீக்கம் 4.68 சதவீதமாகக் குறைவு\nஇந்தியா-இங்கி., முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமா...\nஎழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலமானார்\nபெங்களூரில் முதல் எலக்ட்ரிக் பஸ்\nபிரிட்டன் தொழிலாளர்களின் நாயகன் டோனி பென்\nஇறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்...\nநீர் மேலாண்மை: இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஐ....\nஅரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய ...\nமக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்\nபெண் உரிமைக்காகப் போராடும் சவுதி அரேபிய பெண்ணுக்கு...\nபிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்\n2 உணவு பதப்படுத்தல் பூங்கா\n68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு\nவெளிநாட்டுக்கடன் 42,600 கோடி டாலர்\nசி.ஐ.ஐ.க்கு புதிய தலைவர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/index.php?start=295", "date_download": "2018-06-24T18:35:37Z", "digest": "sha1:AT53YVMQO2NOF47SGASGGUO2KRFL7W2I", "length": 5534, "nlines": 69, "source_domain": "sheikhagar.org", "title": "Sheikhagar.org - Official site for sheikhagar", "raw_content": "\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -2/3\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -1/3\nஸகாத் - உலமாக்களுடன் ஒரு கலந்துரையாடல்\nவறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது\nபுனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.\nஉண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.\nபுனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.\nஉண்மையான சமவுடைமைக்கும் பூரண சமத்துவத்திற்குமான தெளிவான வெளிப்பாடாக நோன்பு இருக்கின்றது என்றால் அது மிகைப்படக் கூறியதாக அமையாது. அல்லாஹ் நோன்பை அறிமுகப்படுத்தி அனைவருக்குமான வரியாக விதித்துள்ளான். இந்த வரியை மாட மாளிகையில் வாழும் குபேரனும் செலுத்த வேண்டும். குடிசையில் வாழும் பாமர ஏழையும் கொடுக்க வேண்டும்.\nஷெய்க் அகார் அவர்களுடனான ஒரு நேர்காணல் - மூலம் சமரசம்\nமுஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் கூட இல்லாத வசதிகளை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்.\nஸீறதுன் நபியின் சிறப்புப் பண்புகள்\nபெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016022740902.html", "date_download": "2018-06-24T18:12:02Z", "digest": "sha1:VJ75JDOS6KK3DRWRQODMGKSPMYDK3S5E", "length": 8035, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "சினிமா அழிந்து வருகிறது: கருணாஸ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சினிமா அழிந்து வருகிறது: கருணாஸ்\nசினிமா அழிந்து வருகிறது: கருணாஸ்\nபெப்ரவரி 27th, 2016 | தமிழ் சினிமா\nபிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடித்துள்ள படம் ‘என்று தணியும்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாரதிராஜா, பி.வாசு, ஜெயம் ரவி, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nஇதில் கருணாஸ் பேசும்போது, ‘பாரதி ராஜாவின் உதவியாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் சினிமா துறை அழிந்து வருகிறது. அதை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். பெரிய தியேட்டர்களில் சிறு படங்கள் அதிகமாக திரையிடப்படுவதில்லை. இதை சரிசெய்ய வேண்டும். வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. அவை அனைத்தும் விரைவில் திருட்டி விசிடியாக கடைகளில் கிடைக்கிறது.\nநான் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தரராகவும் இருந்திருக்கிறேன். இப்படி விசிடிகள் வெளியானால், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தரர்களின் நிலைமை என்ன ஆவது.\nபெங்களூர் நாட்கள் என்ற படம் வெளியானது. அன்றே ஒரு இணைய தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது. இதை யார் கேட்பது. யார் தடுப்பது. படக்குழுவினரின் உழைப்பு வீணாகிறது. இப்படியே போனால், சினிமா அழிந்து விடும். நிச்சயம் சினிமா துறையை காப்பாற்ற வேண்டும்.\nமயில்சாமி நல்ல மனிதர் என்பதை நான் பெருமையாக சொல்வேன். தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்வார். அவரின் மகன் நடித்துள்ள இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:24:02Z", "digest": "sha1:BBOY4LVUJN3IBGIUAAD73K3QZADIJVNJ", "length": 5056, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nசுக்லாம் பரதரம்; விஷ்ணு மந்த்ரம்\nவிஷ்ணு மந்த்ரம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஷஷி பர்ணம் சதுர் புஜம் ...[Read More…]\nJanuary,5,11, — — சதுர், சுக்லாம், பரதரம், பர்ணம், புஜம், விஷ்ணு மந்த்ரம், விஷ்ணும், ஷஷி\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2013/03/gnanalaya-03-03-2013.html", "date_download": "2018-06-24T18:21:29Z", "digest": "sha1:PLG4KM4O367C6PQFVO7DRYP762QAZUW6", "length": 7354, "nlines": 105, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: புதுக்கோட்டை வரலாறு - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை 03/03/2013", "raw_content": "\nபுதுக்கோட்டை வரலாறு - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை 03/03/2013\nபுதுக்கோட்டை பர்மாவில் இருந்து வந்து 1934 ல் ஒரு இலட்சம் முதலீடு செய்து தமிழ் பத்திரிக்கை உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்த வை.கோவிந்தன் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான்\nபோன்றவர்கள். இவர்கள் எல்லோரும் வை.கோவிந்தன் அவர்களிடம் பணிபுரிந்தவர்கள்\nஅதுமட்டுமல்ல.. குழந்தைகளுக்கென தனி இதழ், மங்கையர்க்கென தனி இதழ்.,\nபுதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் யுத்தகாலத்தில் அச்சகங்களுக்கான பேப்பர் கட்டுபாடு இல்லை. ..\nதொடர்ந்து புதுக்கோட்டை நகர வரலாற்று ஆதியோடு அந்தமாக தெரிந்துகொள்ள உரையைக் கேளுங்கள்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கடந்த 3.3.2013 அன்று நடந்த விழாவில் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த உரை சுமார் ஒரு மணிநேரம் பத்துநிமிடம் ஓடக்கூடியது. பொறுமையாக கேட்டு அரிய விசயங்களை கேளுங்கள்.\nஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்..\nPosted by நிகழ்காலத்தில் சிவா at 9:58 AM\nLabels: Gnanalaya, ஆடியோ, ஞானாலயா, பாரதியார், புதுக்கோட்டை ஞானாலயா\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nஇதோ வரலாறு பேசுகிறது... தேவகோட்டையில் ஞானாலயா\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞானாலயா\nபுதுக்கோட்டை வரலாறு - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை ...\nஅணையா விளக்கு - பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த...\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-24T18:35:55Z", "digest": "sha1:6W2IXJHAK32IAPYSQNJUEVBSZYEAC3L7", "length": 62279, "nlines": 202, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: சனிதிசை", "raw_content": "\nசனிதிசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். சனி ஒரு பாவ கிரகம் என்பதால் 3,6,10,11 போன்ற ஸ்தானங்களில் அமைவது நல்லது. அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். சனி மக்கள் காரகன் என்பதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியலில் உயர்பதவிகளும் தேடி வரும். லட்ச லட்சமாக சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும் சனி பகவான் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது. இத்திசை காலங்களில் பூமி மனை, வண்டி வாகன சேர்க்கைகள், செல்வம் செல்வாக்கு யாவும், நிறைய கடன் வாங்கும் தைரியமும் அதனால் வாழ்வில் முன்னேற கூடிய வாய்ப்பு கடன்களையும் அடைக்க கூடிய வல்லமை போன்ற யாவும் அமையும். பலரை வழி நடத்தி செல்லும் வாய்ப்பு, வேலையாட்களால் அனுகூலம் பழைய பொருட்கள், இரும்பு சம்மந்தப்பட்டவை போன்ற வற்றாலும் அனுகூலம் உண்டாகும்.\nஅதுவே சனி பகவான் பலமிழந்திருந்து திசை நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், எலும்பு தொடர்புடைய நோய்கள் உண்டாகும். அதிலும் சூரியனின் வீட்டிலோ, சாரத்திலோ சனி அமைந்தால் தாய் தந்தையருக்கு பாதிப்பு, கல்வியில் தடை, தகுதிக்கு குறைவான வேலைகளை செய்யும் அமைப்பு, வேலையாட்களால் பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை உண்டாகும். நிறைய கடன் வேண்டிய சூழ்நிலையும் அதை அடைக்க முடியாமல் அவப்பெயரும் உண்டாகும். மற்றவரால் வெறுக்க கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையும் மந்தமடையும்.\nபூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் சனிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிதிசை முதல் திசையாக வரும். சனி பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட அயுள், தாய் தந்தையருக்கு அனுகூலம் உண்டாகும். இளம் வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் கடின உழைப்பை மேற்கொண்டு பல்வேறு வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலமும் பலரை வைத்து வேலை வாங்கும் யோகமும் சமுதாயத்தில் செல்வம் செல்வாக்குடன் வாழம் அமைப்பு கொடுக்கும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் பலரை வழிடைத்தும் அமைப்பு நோயற்ற வாழ்க்கை அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.\nஅதுவே சனி பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அற்ப ஆயுள், அடிக்கடி நோய்கள் ஏற்பட கூடிய அமைப்பு மந்த நிலை கொடுக்கும். இளம் வயதில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்பு, கல்வியில் தடை, சோம்பேறி தனம் பெரியோர்களிடம் கருத்து வேறுபாடு கொடுக்கும். மத்திம வயதில் நடைபெற்றால் சோம்பேறி தனம் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, அடிமை தொழில் அமையும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் பொருளாதார நெருக்கடி ஆரோக்கியத்தில் பாதிப்பு, கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை மன நிம்மதி குறைவு உண்டாகும்.\nசனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ, கடன்கள் வாங்குவதோ கூடாது. பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது.\nசனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும்.\nசனிபலம் பெற்று அமைந்திருந்தால் இரும்புப் பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, ஆசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.\nசனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால் நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால் கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.\nசனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.\nபுதன் பலம் பெற்றிருந்தால் திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு, உற்றார் உறவினர் மற்றும் பங்காளிகளிடையே சமுகமான நிலை, நல்ல அறிவாற்றல், ஞாபக சக்தி புத்தி சாலிதனம், கல்வியில் ஏற்றம், கணக்கு கம்பியூட்டர் துறைகளிலும், கலை துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஏஜென்ஸி கமிஷன் மூலம் அனுகூலம் உண்டாகும். கவிதை கட்டுரை எழுத்து துறையில் ஆர்வம் ஏற்படும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும்.\nபுதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை, கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.\nசனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.\nகேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், மனைவிப் பிள்ளைகளால் மேன்மை, நண்பர்களின் உதவி ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்க்கொள்ளும் வாய்ப்பு உணடாகும். உத்தியோகத்திலும் உயர்வுகள் கிட்டும். சேமிப்பு பெருகும்.\nகேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம் பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு, இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு, உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.\nசனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும்.\nசுக்கிரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இல்லற வாழ்வில் இனிமை, அழகிய குழந்தை பாக்கியம், புதிய வீடு மனை, வண்டி வாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களால் உதவி, அரசாங்கத்தால் அனுகூலம், கலைத்துறையில் ஈடுபாடு, தொழில் வியாபார நிலையில் மேன்மை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் கிடைக்கும்.\nசுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள், சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.\nசனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.\nசூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பிதுர் வழியில் சிறப்பு உறவினர்களால் உதவி எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல் நிலையில் சிறப்பு, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும்.\nசூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு, அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற நிலை ஏற்படும்.\nசனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.\nசந்திரன் பலம் பெற்றிருந்தால் பயணங்களால் அனுகூலம், ஜலதொடர்புடைய தொழில்களால் லாபம், அசையும் அசையா சொத்துக்களால் லாபம், குடும்பத்தில் ஒற்றுமை, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண மற்றும் வண்டி வாகன சேர்க்கைகள், ஆலய தரிசனம் செய்ய கூடிய வாய்ப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலங்கள் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.\nசந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும் அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.\nசனி திசையில் செவ்வாய் புக்தி\nசனி திசையில் செவ்வாய் புக்தி 1வருடம் 1மாதம் 9மாதங்கள் நடைபெறும்.\nசெவ்வாய் பலம் பெற்றிருந்தால் அரசு வகையில் ஆதரவு, பெரிய உயர்பதவிகளை வகுக்கும் யோகம், சகோதர வழியில் அனுகூலம், மனை பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபார நிலையில் உயர்வு, தன தான்ய விருத்தி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், தைரியம் துணிவு யாவும் உண்டாகும்.\nசனி செவ்வாய் இணைந்தே, பார்த்துக் கொண்டோ இருந்தால் எதிர்பாராத விபத்துக்களால் ரத்த காயம் படுதல், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய நிலை, பூமி மனை இழப்பு, பங்காளிகளிடையே வீண் விரோதம், பகைவர்களால் ஆபத்து ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் பிரச்சனை அரசு வழியில் அனுகூலமற்ற பலன் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வண்டி வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும்.\nசனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.\nராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூங்கள், பதவி உயர்வு, தாராள தன வரவு, தெய்வ அருளை பெறும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கமிஷன் ஏஜென்ஸி மூலம் அதிகம் சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும்.\nராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும் உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய், குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.\nசனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும்.\nகுரு பகவான் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, அழகிய புத்திர பாக்கியம் உண்டாகும் யோகம், புத்திர வழியில் பூரிப்பு, பெரிய மனிதர்களில் தொடர்பு உயர் பதவிகளை வகுக்கும் ஆற்றல், செல்வம் செல்வாக்கு உயரும் நிலை, தெய்வீக ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.\nகுரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண் சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம், கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.\nசனிக்கிழமைகளில் விரதமிருந்து கறுப்பு துணி, கறுப்பு எள்ளை முட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது, எள் கலந்த அன்னம் படைத்து காக்கைக்கு வைப்பது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம். சனிப் பரீதி ஆஞ்சநேயரையும் துளசிமாலை, வடைமாலை வெண்ணை முதலியவற்றை சாற்றி வழிபடுவது உத்தமம். நீலக்கல்லை அணிவது உத்தமம்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/questions-ask-when-shopping-your-next-smartphone-008984.html", "date_download": "2018-06-24T18:56:03Z", "digest": "sha1:KNA76SBVWIH6TQ3L7DH6W42V64HVUGLQ", "length": 10319, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "Questions to Ask When Shopping for Your Next Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஆண்டிற்கு 600மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கும் உபர் டிரைவர்கள்\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nஒவ்வொரு வாரமும் பல விதங்களில் புதிய தொழில்நுட்பங்களோடு எக்கச்சக்கமாக ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. சந்தையில் நிலவும் போட்டி காரணமாக பல நிறுவனங்களும் புதிய சலுகைகளை வழங்குவது அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கின்றது என்றும் கூறலாம்.\nசந்தையில் புதிய ஸ்மார்ட்போன் வெளியானால் உடனே அதனினை வாங்குபவரா நீங்கள், அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். இங்கு புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாங்க இருக்கும் ஸ்மார்ட்போனிற்கு எவ்வளவு செலவு செய்ய இருக்கின்றீர்கள் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.\nபட்ஜெட்டிற்கு ஏற்ற பிரான்டு மற்றும் மாடல்களை பரிசீலனை செய்யலாம்.\nஸ்மார்ட்போன் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.\nபுதிய போன் ஆன்டிராய்டு அல்லது ஐபோன் வாங்குவதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.\nஇதனை முடிவு செய்யும் முன் எது உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nஉங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப சிறந்த மாடலை தேர்வு செய்யலாம்.\nசிறந்த சலுகைகளை பெற இணையதளம் தான் இன்று சிறந்ததாக இருக்கின்றது.\nகான்ஃபெரன்ஸ் கால் அதிகம் செய்ய வேண்டுமானால் சாம்சங் கேலக்ஸி எஸ் மற்றும் நோட் போன்கள் சிறந்ததாக இருக்கும்.\nஉங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப அதிக பேட்டரி இருக்கும் போன்களை தேர்வு செய்யலாம்.\nவியாபாரம் செய்பவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முடிந்த வரை சந்தையில் அப்டேட்டான ஸ்மார்ட்போனை வாங்குவது சிறந்ததாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2012/10/2.html", "date_download": "2018-06-24T18:18:08Z", "digest": "sha1:W2P5X7FVTDEHTITVKQMIU6ES2KEF52CN", "length": 48286, "nlines": 517, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: (சதுர்த்திக்)கொண்டாட்டமும் திண்டாட்டமும்.. (2)", "raw_content": "\n\"ஒண்ணிலிருந்து ஒன்பது வரைக்கும் கொண்டாட்டம்..\nஒன்பதுக்குப் பின்னே பத்தாம் நாளு திண்டாட்டம்\"\nபுள்ளையார் சதுர்த்தியின் கடைசி நாளன்னிக்கு அவர் படற பாட்டை, நகைச்சுவைப் பேரரசு, கலைவாணர் திரு. என்.எஸ்.கே அவர்கள் மட்டும் இப்ப இருந்திருந்தா இப்படித்தான் பாடியிருப்பாரோன்னு தோணுது. முதல் நாள் பேண்ட் வாத்தியம் முழங்க,\"கண்பதி பப்பா மோரியா\"ன்னு வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ஒன்பது நாளும் விதவிதமா மோதகங்கள், கொழுக்கட்டைகள்ன்னு படைச்சு ஒரு சுத்து பெருக்க வெச்சு, பஜனை, பூஜைன்னு கொண்டாடறோம். கடைசியில் அனந்த சதுர்த்தசியன்னிக்கும் ஊர்வலமா அழைச்சுட்டுப்போயி நீர் நிலைகள்ல கரைக்கிற() வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடக்குது. அப்புறம்தான் இருக்குது கொடுமையே.\nநம்மூர் மாதிரி களிமண்ணுல செஞ்சாலாவது சட்டுன்னு கரைஞ்சு, மண்ணுல பிறந்த பிள்ளையார் திரும்பி வந்த இடத்துக்கே போயிருவார். ஆனா, எந்தப் பகுதி பிள்ளையார் ரொம்பப் பெருசா இருக்கார், ஜொலிக்கிறார்ன்னு ஒவ்வொரு பேட்டையிலும் நடத்திக்கிற போட்டி காரணமா பிளாஸ்டர் ஆஃப் பாரீசும், பெயிண்டுகளும் களிமண்ணோட இடத்தைப் பிடிச்சுக்கிச்சு. இவையெல்லாம் தண்ணீர்ல சட்ன்னு கரையாதுன்னு இப்போல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியும். பலன்,... கரைச்சுட்டு வந்த மறுநாள், அங்கங்கள் சிதைவுற்ற நிலையில் பிள்ளையார்களை கடல் அலைகள் கரையில் சேர்க்குது. பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.\nசமீபத்தில் மும்பையின் மாஹிம் கடற்கரைக்குப் போயிருந்தப்ப, இப்படிச் சிதைந்து கிடந்த புள்ளையார்கள் கரையோரமா ஒதுங்கிக்கிடந்தாங்க. அதுல ஒருத்தர் முழுசா, கொஞ்சம் கூடச் சேதமில்லாம அப்படியே இருந்தார். இதைப் பார்த்ததும் அவரை மறுபடியும் கடல்ல கரைச்சுரலாம்ன்னு அங்க நின்னுட்டிருந்த சில பசங்க முயற்சி செஞ்சாங்க. ஆனா, பார்க்கத்தான் முழுசா இருக்காரே தவிர, தொட்டுத் தூக்குனா பொலபொலன்னு சிதைந்து விழுந்துருவார் போல தோணுச்சு. சரி,.. ஹை டைட் சமயம்தானே. எப்படியும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துல கடல் தண்ணி கரை வரைக்கும் வந்துரும். அப்ப தானா தண்ணிக்குள்ள போயிருவார்ன்னு முயற்சியைக் கை விட்டுட்டுப் போயிட்டாங்க.\nஒவ்வொரு வருஷமும் இயற்கையைக் காப்போம்ன்னு கோஷமிட்டதன் பலனா மக்கள் இப்ப கொஞ்ச காலமா காகிதக்கூழில் செஞ்சு, இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்ட புள்ளையார்களை புழக்கத்தில் கொண்டார ஆரம்பிச்சுருக்காங்க. நல்ல விஷயம்தான். மும்பையில் இந்த வருஷம் TV 9 என்ற சேனல்காரங்க அவங்க பந்தலில் இயற்கைப் பிள்ளையாரை வெச்சு வழிபட்டு, கரைக்கிறதுக்காகக் கொண்டாந்துருந்ததை போன பகுதியில் சொல்லியிருந்தேன்.\nமுந்தியெல்லாம் பிள்ளையாருக்கு அணிவிச்ச மாலைகளை ஒரு பையில் போட்டுக்கொண்டாந்து அதையும் நீர் நிலைகள்ல எறிஞ்சுருவாங்க. இப்ப குறைந்தபட்சம், அந்த நிர்மால்யங்களை எறிஞ்சு மாசு படுத்தறதையாவது குறைச்சுக்குவோமேங்கற விழிப்புணர்வு காரணமா, விஸர்ஜனுக்கு முன்னாடியே பூ, அருகம்புல் மாலைகள்ன்னு எல்லாத்தையும் கழட்டி ஆங்காங்கே வெச்சுருக்கும் நிர்மால்ய கலசத்துல போட்டுடறாங்க. கலசம் வைக்கப்படாத இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் அதைச் சேகரிச்சுக்கும் பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்காங்க.\nமும்பையைப் பொறுத்தவரைக்கும் 'லால்பாக்'ங்கற இடத்துல இருக்கற புள்ளையார் ரொம்பவும் புகழ் வாய்ந்தவர். மொதல்ல லால்பாக்ல சின்ன அளவுலதான் ஆரம்பிச்சது இப்ப பெரூசா மும்பையின் வி.ஐ.பிக்கள் தவறாம தரிசிக்கிற அளவுக்கு ஆகிட்டார். திருப்பதி மாதிரியே இங்கியும் மணிக்கூர் கணக்கா காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும். இவருக்குக் குவியற காணிக்கைகளுக்கு கணக்கே கிடையாது. மொத்த காணிக்கை வசூல் கோடிக்கணக்குல இருக்கும். இவருக்குன்னு சொந்தமா தங்க அணிகலன்களும் உண்டு. அருள் பாலிக்கிற அந்த தங்கக்கையே கதை கதையாச் சொல்லுமே :-)\nமும்பையின் ஜூஹு கடற்கரையில் கரைக்கப்படும் பிள்ளையார்களை வானத்திலிருந்தும் தரிசிக்கலாம். தனியார் விமானக்கம்பெனிகளில் பணம் கட்டிட்டா அவங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கூட்டிட்டுப் போயி சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்குச் சுத்திக்காமிக்கறாங்க. ஒருத்தருக்கு 3,500 வரைக்கும் வசூலிக்கறாங்க. இது கம்பெனியைப் பொறுத்துக் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும். வருஷாவருஷம் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் மக்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதாம்.\nஇந்தப் பண்டிகை சமயம் ஏற்படும் ஒலி மாசைப் பத்திச் சொல்லியே ஆகணும். அனந்த சதுர்த்தியன்னிக்கு இருக்கறதை விட அஞ்சாம் நாளான கௌரி கணபதியன்னிக்குத்தான் இது கூடுதலா இருக்கும். இந்த வருஷம் சுமார்115 டெசிபல் வரைக்கும் போனதா செய்திகள் கவலை தெரிவிக்குது. குறைஞ்ச பட்சம் மருத்துவமனைகள் அருகிலாவது அவங்க சத்தத்தையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கிட்டிருந்தா அது மனிதாபிமானம். ஆனா, கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தில் தன்னை மறந்து இருக்கறவங்க கிட்ட அதை எதிர்பாக்க முடியுமோ\nகுடியிருப்புப் பகுதிகளில் இரவு நேர ஒலியளவு 45டெசிபலாகவும் அதுவே அமைதிப்பகுதிகள்ல 40 டெசிபல் மட்டுந்தான் இருக்கணும்ன்னு விதி. ஆனா, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதால் 120லேருந்து 125 வரைக்கும் ஒலியளவு இருந்ததாம். வழக்கமான ட்ரம் பத்தாதுன்னு டீஜேயும் சேர்ந்துக்கிட்டது. நானும் பையரும் மாஹிம் போயிட்டுத் திரும்பறப்ப எங்க வண்டி ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டது. திடீர்ன்னு வண்டியே அதிர்றமாதிரி திடும்.. திடும்ன்னு தூக்கிப்போடுது. காதைப்பிளக்கற மாதிரியொரு சத்தம். என்னன்னு பார்த்தா விசர்ஜன் ஊர்வலத்துல டீஜேயும் உபயோகப்படுத்தறாங்க. சத்தம்ன்னாலே அலர்ஜியாகற பையரால காதுல வெச்ச கையை கால் மணி நேரத்துக்கு எடுக்க முடியலை. அந்த இடத்தைக் கடந்ததும்தான் அப்ப்பாடீன்னு மூச்சு வந்தது. நமக்கே இப்படீன்னா பிள்ளையாரின் காது என்னாச்சுதோ பாவம். மராட்டிய மக்களின் பாரம்பரிய நடனத்தின்போது உபயோகப்படுத்தற லெஸீம்களை வெச்சுக்கிட்டு அழகா ஒரு கூட்டம், ஒரே மாதிரியான காஸ்ட்யூமில் ஆடிக்கிட்டே போனதை ரசிக்க முடிஞ்சது.\nஎத்தனை நிறை குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா நட்புகளோடும், உறவுகளோடும் கொண்டாடறதுக்குத்தான் பண்டிகைகள். மும்பையும் இதோ மும்பையின் ஹீரோவுக்கு தற்காலிக விடை கொடுத்து அனுப்பிய கையோட அடுத்ததா வரப்போற பண்டிகையான நவராத்திரியைக் கொண்டாடறதுக்கு இப்பவே தயாராக ஆரம்பிச்சுட்டுது.\n\"கணபதி பப்பா மோரியா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா\"\nLabels: நிகழ்வுகள், பண்டிகை, புகைப்படப் பகிர்வுகள்\nபடங்கள் வழக்கம் போல் அருமை\nதமிழ் நாட்டிலும் லவுட் ஸ்பீக்கரில் சவுண்டா பக்தி பாட்டு போட்டு கொல்லுவாங்க\nசாந்தி நீ சொல்லுறதெல்லாமே உண்மைதான் நம்மளால புலம்புரததவிர என்னதான் செய்ய முடுயும் இல்லியா\nமண்ணில் செஞ்சுட்டிருந்த பிள்ளையார்கள் இப்போ வர்ணம் பூசறதால வர்ற விளைவுகள் படிக்கறப்பவே வருத்தத்தை தருது. லக்ஷ்மிம்மா சொன்ன மாதிரி நம்மால புலம்பத்தான் முடியுது சாரல் மேடம். படங்கள் அத்தனையும் தத்ரூபம். சூப்பர்ப்.\nபத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.\nகாகிதக்கூழ் உபயோகப்படுத்துவதும், நிர்மால்ய கலசமும் நல்ல விஷயங்கள்.\nசென்னையும் இப்ப மும்பை ஆகிட்டு வருது பிள்ளையாருக்கு போட்டி தான். கல்கத்தாவில் நவராத்திரி சமயம் போன போது அங்கு துர்க்கா சிலைகளை கங்கையில் கரைத்து கொண்டு இருந்தனர். அவ்ளோ தண்ணீரிலும் கரையாமல் அலங்கோலமாய் கிடந்த அம்மன்களை பார்த்தும், மாசுபட்ட தண்ணீரினை பார்த்தும் ரத்த கண்ணீரே வந்தது. தயவு பார்க்காமல் இதை தடை செய்தால் வருங்காலத்திற்கு நல்லது.\nபடங்கள் (பிள்ளையார்) அசர வைக்கிறார்... அழகு... அருமை...\nநல்ல பதிவு சாந்தி. பல தகவல்கள். பெங்களூரிலும் இந்தமுறை பத்து மணிக்கு மேல் ஒலிபெருக்கி, மேளம் கூடாதென தடை போட்டிருந்தார்கள்.\nகோவிலில் இருக்க வேண்டிய சிலைகள் குப்பைமேடுகளில் வருத்தமே மிஞ்சுகிறது.\nஇப்போது நமது ஊரிலும் ஊர்வலங்கள்.... காவிரியிலும், கொள்ளிடத்திலும் கொண்டு சேர்க்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பார்த்தேன் சமீபத்திய பயணத்தின் போது....\nநல்ல பதிவு அமைதிச்சாரல், பிள்ளையார் நீரில் கரைக்கபடும் போது மனதுக்கு கஷ்டமாய் தான் இருக்கு.\nகளிமண்ணல் மட்டும் தான் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.\nஇந்தமுறை எங்கள் ஊரில் கலர் பிள்ளையார் கொஞ்சம் குறைச்சல்.\nபத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை\n--உண்மை. பார்த்தால் கஷ்ட்டமாகத் தான் இருக்கும்... ஆனாலும், கரைகிற இயற்கை பிள்ளையார், சத்தம் குறைவான பண்டிகை என்பது சிரமம் தான்.. ஒவ்வொருவரும் உணரவேண்டும்..\nஇதன் முந்தைய பதிவு மகிழ்ச்சியா எழுதிருந்தீங்க. இதில் இருக்கும் சோகம், இயற்கை குறித்த அக்கறையைத் தெரிவிக்கிறது.\nபுதுமைகளின் பலன்கள், பூமராங்காக நம்மையே தாக்கும்போதுதான் பழமையின் அருமை தெரிகிறது. மரம் வெட்டுவது, துரித உணவு வகைகள், அளவுக்கதிகமான செல்ஃபோன் பயன்பாடு.... இப்படி எல்லாத்திலும் ஓரளவு மீண்டு வந்துகிட்டிருக்கோம். மாறித்தானே ஆகணும்\nபிள்ளையாரை நீரில் கரைக்கும் இந்த வைபவம் வேதனையைத் தருவது உண்மைதான். சிலர் கட்டையால் அடித்து உள்ளே தள்ளி... பக்தி என்பது ஷோ பிசினஸ் ஆகி விடுகிறது. எப்பொழுது மாறுமோ\nஅழகிய படங்கள். அற்புதமான கருத்துக்கள். நிலைமை மாறத்தான் வேண்டும். எப்போ மாறுமோ\nபடங்களை ரசித்ததோடு இடையிடையே சொல்லியிருக்கும் செய்திகளையும் கண்டுக்கிட்டா நல்லது :-)\nகுறைஞ்ச பட்சம் நம் வீட்டளவிலாவது மாற்றங்களைக் கொண்டாரலாம்மா.\nவரவுக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.\nகரையாமக் கிடக்கிற தெய்வச்சிலைகளை அடித்தும் உதைத்தும் சிதைச்சு வலுக்கட்டாயமாக் கரைக்கிறதைப் பார்க்கறப்ப 'ச்சே'ன்னு ஆகிருதுங்க. இதுக்குப் பதிலா கரையும் பொருட்களாலயே சிலைகளைச் செய்யலாமில்லே. மன உளைச்சலாவது மிஞ்சும்.\nவரவுக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.\nநல்ல தகவல். இரவு பத்து மணி என்பது குழந்தைகள், வயதானவர்கள் ஓய்வெடுக்கும், மாணவர்கள் படிக்கிறதுக்காக உக்காரும் சமயம். இந்தச் சமயத்தில் வேண்டாத ஒலி அவங்களுக்குத் தொந்தரவாத்தான் இருக்கும். தடை செஞ்சது ரொம்ப நல்ல விஷயம்.\nஅழகாச் சுருக்கமாச் சொல்லிட்டீங்க :-)\nகிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் இப்ப இந்த பாணியில்தான் கொண்டாடப்படுதுன்னு நினைக்கிறேன்.\nஅந்தக்காலத்துல பச்சரிசி மாவால கூட வீட்லயே பிள்ளையார் பிடிச்சு சதுர்த்தி கொண்டாடி முடிச்சதும், நீர் நிலைகள்ல கரைச்சுருவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். இயற்கையிலிருந்து பிறந்த பொருள் மறுபடியும் இயற்கைக்கே சேதப்படாமப் போய்ச்சேர்ந்தாத்தானே நல்லது.\nகொஞ்சம் கொஞ்சமா மக்கள் உணர ஆரம்பிச்சிருக்கறதே முதல் படின்னுதான் எடுத்துக்கணும்.\nவரவுக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nகை விடப்பட்டவை - இம்மாதப் போட்டிக்கான புகைப்படப் ப...\nஇரண்டாமிடமும், முத்துகளில் கோர்க்கப்பட்டவையும்.. இ...\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nகதைகள் செல்லும் பாதை -8\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று ...\nஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா என்ன வெயில்.. என்ன வெயில் என்ன வெயில்.. என்ன வெயில். போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsgautam.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-06-24T18:45:22Z", "digest": "sha1:7RHNTL7HZZ5X5QRQ3DZWTCLT47ZLLTJG", "length": 6808, "nlines": 53, "source_domain": "bsgautam.blogspot.com", "title": "எல்லைகள் எனக்கில்லை !!: நெரிசல் நகரம் !!!", "raw_content": "\nஇன்றோடு நான் சென்னை வந்து ஒரு மாதம் ஆகிறது.நகரம் என்பது ஒரு ஓய்விலாத அரக்கன் போல , எவ்வளவு பேரை உண்டாலும் அதன் பசி ஓய்வதில்லை .\nஉணவு தேடி செல்லும் எறும்புக் கூட்டம் போல் மக்கள் எதையோ தேடி நகரம் நோக்கி வருகிறர்கள். சிலர் சாதிக்க வேண்டும் என்றும், சிலர் வறுமையை வெல்லவும் வந்தாலும், பலரை உந்தி தள்ளுவது அரை சாண் வயிறு தான். வயிற்று பிழைப்புக்காக நகரம் பெயர்பவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை. ஒரு நகரம் என்பது ஒரு இடம் என்பதை விட அது எனக்கு ஒரு கொதிநிலை யாகவே தோன்றுகிறது . எப்போதும் யாருக்கும் யார் மீது எரிச்சலும் கோபமும் புகைந்து கொண்டே இருக்கும் ஒரு மாறாத எரிகலனே நகரம் என்பது.காரில் போபவனுக்கு பைக்கில் போபவன் மீதும், நடப்பவனுக்கு நிற்காத பேருந்தின் மீதும், அடித்தட்டு மக்களுக்கு சாப்ட்வேர் நிறுவன இளைஞர்கள் மீதும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் எரிச்சலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது .அந்த கோபமும் முர்கமுமே மக்கள் பற்றிய அலட்சியத்தை உண்டாகுகிறது. ஒரு நகரம் என்பது கனவுகள் பலவற்றை தன்னுளே அடக்கிகொண்டு,திமிறும் குதிரையின் வேகத்தோடு நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இங்கு பேருந்தினுள் வியர்வை வாசனையும், அவசர துரிதங்களும்,தங்கள் பணத்தை பாதுகாப்பதுமே பிரதானம். நகரத்தில் மக்கள் வாழ்வதில்லை , மாறாக வேட்டையாடுகிறார்கள் தன் வாழ்க்கைக்காக ,வேறொருவன் தன் இடம் கொண்டு செல்ல கூடாது என்பதற்காகவும் வேட்டையாடுகிறார்கள் .தங்களை மிகபெரும் நாகரிக சமுதாயமாக காட்டிக்கொள்ள முற்படும் நகரத்தார்கு தாம் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட வாழ்கை வாழ்வது புரிவதில்லை அன்று மிருகத்தை வேட்டையாடியவர்கள் இன்று சக மனிதரை வேட்டையாடுவதில் இன்பம் காண்கிறார்கள். ஆனால் , நாங்கள் முன்னேறியவர்கள் என்று வெட்கம் இல்லாமல் மார்நிமிர்த்தி பேசுகிறார்கள். நான் நேற்றிருந்ததை விட இன்று வளர வேண்டும் என்று நினைப்பதே வளர்ச்சி ஆனால் இங்கோ , அவன்/அவளை விட நான் பெரியவன் என்று நிருபித்தால் நான் திறமைசாலி அன்று மிருகத்தை வேட்டையாடியவர்கள் இன்று சக மனிதரை வேட்டையாடுவதில் இன்பம் காண்கிறார்கள். ஆனால் , நாங்கள் முன்னேறியவர்கள் என்று வெட்கம் இல்லாமல் மார்நிமிர்த்தி பேசுகிறார்கள். நான் நேற்றிருந்ததை விட இன்று வளர வேண்டும் என்று நினைப்பதே வளர்ச்சி ஆனால் இங்கோ , அவன்/அவளை விட நான் பெரியவன் என்று நிருபித்தால் நான் திறமைசாலி அழகை மனதில் பார்க்காமல் நிறத்திலும், பணத்திலும் பார்க்கும் ஒரு தட்டு மக்களும், தங்கள் வேர்களை விட முடியாமல் இந்த விளையாட்டிலும் கலக்கமுடியாமல் தவிக்கும் ஒரு தட்டு மக்களும் இது ஏதும் தெரியதாமல் இந்த கான்கிரிட் காட்டுக்குள் புதிதாய் நுழையும் மக்களையும் தினம் பார்த்து சிரிக்கிறான் நெரிசல் நகர அரசன் .\nPosted by கெளதம் எனும் நாடோடி at 4:05 PM\nநெரிசல் நகர அரசன் //\nகான்கரிட் காட்டில் வாழ்வின் அர்த்தங்களை தேடியலையும் பித்தன் நான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhmuhil.blogspot.com/2017/08/blog-post_8.html", "date_download": "2018-06-24T18:53:52Z", "digest": "sha1:XTJTNKHCTN56QNTICKJFP7RAOXKRJXRM", "length": 12518, "nlines": 261, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: சித்திரை வெயில் வாட்டுதே !", "raw_content": "\nஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ\nஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது\nவான் வெளியில் மிதந்து திரிகிறாரோ \nதண்மை வழங்க தலையசைத்தாடி வரவேற்கும்\nமரங்களின் மடியில் சற்றே இளைப்பாற எண்ணியே\nஎங்கெங்கும் தேடித் திரிய - உயிரும் உணர்வுமான மரங்கள்\nகற்கட்டிடங்களாக உருமாறிக் கிடக்க - ஏமாற்றத்தால்\nஏங்கியே அக்கினி பெருமூச்சினை விடுகிறாரோ \nசெயற்கையாகிப் போன தன் மன எண்ணங்களை போன்றே\nஇயற்கையை விஞ்சிட எத்தனித்து செயற்கை படைக்க\nதுடிக்கும் மானுட இனத்தை பழி வாங்க - இயற்கை\nகையிலெடுக்கும் ஆயுதம் தான் சுட்டெரிக்கும் வெயிலும்\nசுழன்றடிக்கும் காற்றும் மழையும் - தாங்கவொன்னா குளிருமோ \nஇயற்கையில் தன் செயற்கை குப்பைகளை திணித்து விட்டு\nஅந்தக் குப்பைகளே கோமேதகக் கோபுரங்களென எண்ணி\nபெருமிதம் கொள்ளும் நாமனைவரும் திருந்தி - கண் திறக்க\nகாலம் நெருங்கி நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது \nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை சகோதரி இது.போட்டி முடிவுகள் வெளியான பின் போட்டிக்கு அனுப்பிய எனது கவிதையை வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்.\nஆடியிலும் வெயில் வாட்டிக் கொண்டு தானே உள்ளது நமது ஊரில்...\nதிண்டுக்கல் தனபாலன் August 9, 2017 at 1:29 AM\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nபெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nசின்னஞ்சிறு சிட்டுக்களின் உல்லாசச் சோலை - பள்ளிக்கூடம் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D/page/2/", "date_download": "2018-06-24T18:43:57Z", "digest": "sha1:SQW2LVHHNOWGSKEBQ4XQZ6TENYFGHO6F", "length": 8785, "nlines": 89, "source_domain": "vivasayam.org", "title": "சதீஷ் Archives | Page 2 of 20 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா\nகலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள்...\nபயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரசாயனப் பயன்பாட்டையும் இது பெருமளவு குறைக்கிறது. பொதுவாக ஆப்பிள் பழத்தோட்டத்தில்தான் தீ கருகல் நோய்...\nதற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை...\ndownwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும்\nதற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கீரைகளை பல்பொருள் அங்காடியில் வாங்க வேண்டாம் என்பதாகும். ஏனென்றால் பல்பொருள் அங்காடிகளில் விற்கும்...\nகோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு\nஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக...\nகருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை\nsainsbury ஆய்வகம் (TSL) மற்றும் மரபணு பகுப்பாய்வு மைய விஞ்ஞானிகள் இணைந்து உருளைக்கிழங்கில் ஏற்படும் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக கருகல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும்...\nபாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம்\nஉலகின் மொத்த மக்கள் தொகையில் 7.4 பில்லியன் இந்த ஆண்டு அதிகரித்துவிட்டதாக தகவலறிக்கை கூறுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, நீர் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு உற்பத்தியினை...\nஇங்கிலாந்து மற்றும் வங்காளத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஆசிய விவசாயம் பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ஆசியாவில் கோதுமை உற்பத்தி பெருமளவு சரிவு...\nதுத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது\nவளரும் நாடுகளில் துத்தநாக விதைகள் அடங்கிய பயிரினை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை பற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல்...\nஅம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது\nஉயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று நைட்ரஜன். இந்த நைட்ரஜன் செயல்பாடுகள் இரண்டு வழிமுறைகளில் கிடைக்கிறது. முதலாவது விவசாயி விவசாயம் செய்யும் போது கிடைக்கும் இயற்கை பிணைப்புகள். இரண்டாவது பழமையான ஹெபர்-போஷ்...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2012/09/blog-post_1.html", "date_download": "2018-06-24T18:24:44Z", "digest": "sha1:ONQRMFJFFOY3XY3QFL3YR56DGNKHKT3R", "length": 9062, "nlines": 117, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: வரலாற்றைப் பேசுதல்!தியாகி எஸ் சத்திய மூர்த்தி!", "raw_content": "\nதியாகி எஸ் சத்திய மூர்த்தி\nதீரர் சத்திய மூர்த்தி நினைவாக சென்ற மாதம் ஆகஸ்ட் பதினேழாம் தேதி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுப் பேரவையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஞானாலயா திரு பா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்\nதினமணி செய்தியாக தமிழில் இங்கே\nதியாகி சத்திய மூர்த்தியின் 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வு இது.\nLabels: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, வரலாற்றுப் பிரக்ஞை\nவரலாற்றை பேசும் பதிவு என்பதால் நாமும் திரு சத்தியமூர்த்தி பற்றிய வரலாற்றுக் கருத்தை பதிகிறோம்.\nஅவரின் பல சிற்ப்புகளை அவரின் காலம், வாழும் சூழல் சார்ந்து தேவதாசி முறை ஒழிப்புக்கு எதிர் குரல் கொடுத்த்வர் என்பது மூடி மறைத்து விடுகிறது.\nஇவருக்கு முத்து லட்சுமி அம்மா கொடுத்த மறுமொழியும் வரலாற்றில் மறையாது\nவரலாற்றைப் பேசுதல் என்பது காய்த்தல் உவத்தல் இன்றி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோமா இல்லையா என்பதைப் பொறுத்ததுஒரு மனிதரை, ஒரு ஒற்றைப்பரிமாணத்தில் இருந்து முடிவு செய்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்காது.இந்த வலைப்பக்கங்கள், ஒரு அருமையான புத்தக சேகரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பதியப்படுபவை. இங்கே இந்த விவாதங்களைத் தொடருவது முறையாக இருக்காது.\nவிவாதிப்பதில் உங்களுக்கு ஈடுபாடு இருப்பின், என்னுடைய கூகிள் ப்ளஸ் பக்கத்திற்கோ, வலைப்பக்கங்களுக்கோ வாருங்கள், தொடர்ந்து பேசலாம்.\nஒவ்வொரு கதவுகளாக தட்டிக் கொண்டே இருக்கேன். நிச்சயம் ஏதோவொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையில்.\n இது ஏசு சொன்னதாக சொல்லப்படுவது\n தட்டுகிற வேகத்திற்கே ஏதோ ஒரு கதவு திறக்கும்\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nதியாகி எஸ் சத்திய மூர்த்தி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2013/05/kamarajar-gnanalaya-krishnamoorthy.html", "date_download": "2018-06-24T18:23:17Z", "digest": "sha1:Q7DTOPA45QEQMUVHYLV3SXAM6ZPBI3FW", "length": 10589, "nlines": 101, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: பெருந்தலைவர் காமராசரைப் பற்றி புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை", "raw_content": "\nபெருந்தலைவர் காமராசரைப் பற்றி புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை\nதற்போதைய அரசியல் நிலவரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் போதும், நாங்கள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற அறைகூவல் வழியாகவும் மட்டுமே நம்மால் காமராஜர் என்ற பெயரை நினைவில் கொண்டு வர முடிகின்றது.\nதிரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு காமராஜர் நூற்றாண்டு விழாவில் புதுக்கோட்டையில் உரையாற்றிய இந்த ஒலித் தொகுப்பை நீங்கள் முழுமையாக கேட்டு முடியும் போது ஏறக்குறைய சுதந்திரத்திற்கு பின்னால் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலவரங்களை நம்மால் முழுமையாக உணர முடியும்.\nகர்மவீரர் காமராஜர் குறித்து நூறு புத்தகங்கள் படித்த திருப்தி நிச்சயம் முழுமையாக கிடைக்கும். அந்த அளவிற்கு மிகத் தெளிவாக அழகாக திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாற்றியுள்ளார்.\nபட்டங்களை விரும்பாத காமராஜர் அவர்களுக்கு பெருந்தலைவர் பட்டம் எப்படி வந்தது யார் முதலில் அவ்வாறு அழைத்தவர் யார் முதலில் அவ்வாறு அழைத்தவர் இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. எப்படி மீண்டும் சேர்ந்தது இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. எப்படி மீண்டும் சேர்ந்தது\nசெய் என்பதுதான் காமராசரின் தாரக மந்திரம். செய்ததை சொல்லிக்கொண்டிருப்பதை விட விசயத்துக்கு நேரடியாக வர சொல்லித்தான் எதிரே இருப்பவரிடம் சொல்வார். காமராசர் எப்படி என்னை ஈர்த்தார் என்று ஜெயகாந்தன் சொன்னது என்ன\nஇந்திரா காந்தி அம்மையாரை காமராஜர் எப்போதும் அந்த பொம்பள என்று தான் அழைப்பார்.அதே இந்திரா காந்தி தமிழ்நாட்டில் இவர் இல்லாவிட்டால் நிச்சயம் நாம் இல்லை என்கிற அளவுக்கு காமராஜர் எப்படி கிங் மேக்கராக இருந்தார்.\nதிராவிட கட்சிகள் காமராஜர் மேல் வலிய திணித்த ஊழல் புகார்கள் குறித்து காமராஜரிடம் கேட்ட போது அவர் மிக எளிமையாக யானைக்கால் நோய்க்காரன் எல்லோரிடமும் கொண்டு போய் காட்டிக் கொண்டு இருப்பானா என்கிற துணிச்சல் நிறைந்த பதில் போன்றவற்றை நீங்கள் அவசியம் கேட்டு உணர இந்த ஒலித் தொகுப்பை முழுமையாக கேட்க வேண்டும் என்று விரும்புகின்றோம். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள குமரி அனந்தன் முதல் பல தலைவர்களும் நாங்கள் கூட இந்த அளவுக்கு காமராஜர் குறித்து பேச முடிந்ததில்லை. அந்த அளவுக்கு பல தகவல்களை மிக சிறப்பாக பேசியுள்ளீர்கள் என்று பாராட்டிய இந்த உரையை கேட்டு மகிழ அழைக்கின்றோம்.\nஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nPosted by நிகழ்காலத்தில் சிவா at 12:33 PM\nLabels: Gnanalaya, கிருஷ்ணமூர்த்தி, ஞானலயா, ஞானாலயா ஆய்வு நூலகம், நூலகம், புதுக்கோட்டை\n16.02.2003 ல் பேசிய உரை\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nபெருந்தலைவர் காமராசரைப் பற்றி புதுக்கோட்டை ஞானாலயா...\nகாலச்சுவடு - ஞானாலயா பேட்டி 2\nகாலச்சுவடு - ஞானாலயா பேட்டி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sooriyanfm.lk/top20-view-4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-06-24T18:24:27Z", "digest": "sha1:HNCEWXSSZOTIY4NDYTGS62JVU26H4SWE", "length": 3546, "nlines": 93, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "காலை-காளி - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nசர்வதேச ரீதியாக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ...\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nகால் பந்துகள் இவ்வாறு தான் தாயாரிக்கப்படுகின்றன\n2003 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/10/10.html", "date_download": "2018-06-24T18:36:25Z", "digest": "sha1:JYT5PUQSDTHDW6BTHGGZBZFWJ7OE35FB", "length": 15096, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 16:56:00 - 0\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.\nதமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ksdhileepan.blogspot.com/2012/12/blog-post_1813.html", "date_download": "2018-06-24T18:15:59Z", "digest": "sha1:CJODX65WGALE2ZUOJ5ED2WOMIFJ52TNZ", "length": 17525, "nlines": 118, "source_domain": "ksdhileepan.blogspot.com", "title": "கி.ச.திலீபன்: காளிங்கராயன் பெருமையும்... காளை மாட்டுப் பழமையும்...", "raw_content": "\nகாளிங்கராயன் பெருமையும்... காளை மாட்டுப் பழமையும்...\nஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு ஆராய்ச்சியாளர் செ.ராசு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு தொல்லியல் துறைத் தலைவராக 18 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது கொங்கு ஆய்வு மையத்தை நிறுவி, பல ஆய்வு நூல்களை வெளியிட்டுவருகிறார். இவர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், வெள்ளோடு குறித்த நினைவுகளை இங்கே பகிர்கிறார்.\n''கொங்கு நாடு, 24 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்துச்சு. அதில் ஒரு பிரிவான பூந்துறை நாட்டுல இருந்த 32 ஊர்களில், ஒண்ணு வெள்ளோடு. பூந்துறை நாட்டுக்கு பூந்துறைதான் தலைநகர். வெள்ளோடு அதன் நிர்வாகத் தலைநகர். வெண்மையான மணல் படிந்த ஓடைகள் இருந்ததால், வெண் மணல் ஓடைங்கிறது ஊரோட பெயர். அதுதான் மருவி வெள்ளோடுனு ஆகிருச்சு. எங்க ஊரில் முன்னோர்களின் நினைவாக நடப்பட்டு இருக்கும் நடுகற்கள்தான், எல்லோருக்கும் முதல் தெய்வம். வடபுற வெள்ளோடு மக்கள் பொன்னர் - சங்கரையும், தென்புற வெள்ளோடு மக்கள் ராஜா சாமியையும் வழி படுவாங்க. வெள்ளோட்டில் சர்வலிங்கேஸ்வரர் கோயில் இருக்கு. சர்வமும் அடங்கிய இந்த லிங்கத்தை வழிபட்டா, வேறு எந்த லிங்கத்தையும் வழிபட வேண்டியது இல்லை. தவிர, ஆதி நாராயணப் பெருமாள் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்னு பழமையான கோயில்களை வைணவர்கள் இன்னிக்கும் பராமரிச்சுட்டு வர்றாங்க.\nஇங்கே சின்னக் குளம், பெரிய குளம்னு ரெண்டு குளங்கள் இருக்கு. ஆரம்பத்தில் இந்தக் குளங்கள் வறண்டு இருந்தது. 1956-ல் கீழ் பவானி வாய்க்கால் உருவாக்கப்பட்டதுக்குப் பிறகுதான் குளங்கள் நிரம்பி இருக்கு. இந்தப் பகுதியில் விவசாயம் செழிப்பா இருக்கக் காரணமே இந்தக் குளங்களும் கீழ் பவானி வாய்க்காலும்தான். வெள்ளோடுவை கொங்கு நாட்டின் வேடந்தாங்கல்னு சொல்லலாம். தமிழகத்தில் இருக்கிற எட்டு பறவைகள் சரணாலயத்தில் இதுவும் ஒண்ணு. சீஸன் வந்துட்டா ஆயிரக்கணக்கான அரிய வகைப் பறவைகள் இங்கே முகாமிடும்.\nகாளிங்கராயனின் ஆட்சிக்காலமே இங்கே பொற்காலமா இருந்திருக்கு. தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிக்கச் சாதியினர் வசிக்கிற தெருக்கள்ல நடக்கும்போது செருப்பு அணியக் கூடாது; காரை வீடு கட்டக் கூடாது; விசேஷங்கள்ல வாத்தியம் வாசிக்கக் கூடாதுனு பல தடைகள் இருந்துச்சு. காளிங்கராயன் ஆட்சிக்கு வந்ததும், அதை எல்லாம் நீக்கினார். அவர் தன்னோட சொத்துக்களை எல்லாம் வித்துதான் காளிங்கராயன் வாய்க்காலை வெட்டினார். இருந்தும் தன்னோட வாரிசுகள் வாய்க்காலை ஒருபோதும் சொந்தம் கொண்டாடி விடக் கூடாதுங்கிறதுக்காக, குடும்பத்தோட இடம்பெயர்ந்து விட்டார். அப்படி ஓர் அற்புதமான மனுஷனுக்கு, அரசு ஒரு நினைவிடம் கட்டினா நல்லா இருக்கும்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துல ஆராய்ச்சிக்காகத் தோண்டும்போது காளை மாட்டின் தாடைப் பகுதி, கல்லாகக் கிடைச்சுது. இப்படி ஓர் உறுப்பு கல்லாக மாற, 15 லட்சம் ஆண்டுகள் ஆகும். அத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கே காளை மாடுகள் இருந்துள்ளன என்பதில் இருந்தே இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பைத் தெரிஞ்சுக்கலாம்.\nநான் வெள்ளோட்டில் ரெண்டாம் வகுப்புல இருந்து நாலாம் வகுப்பு வரை படிச்சேன். ஒரு பையில் மணலையும் இன்னொரு பையில் புளியங்கொட்டையையும் எடுத்துக்கிட்டுப் பள்ளிக்கூடம் போவோம். மணலைக் கொட்டி அதுல 'அ’ன்னா 'ஆ’வன்னா எழுதி, அதுமேல புளியங்கொட்டையை வரிசையா அடுக்குவோம். இது ஒரு நல்ல எழுத்துப் பயிற்சி. வெள்ளோட்டுல ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கே அம்மாவுடன் போய் மணல்ல உட்கார்ந்து 'நல்லதங்காள்’ படம் பார்த்ததை இன்னிக்கும் மறக்க முடியாது. சொந்த ஊரைப் பத்தி எதைத்தான் மறக்க முடியும் சொல்லுங்க\nஇடுகையிட்டது கி.ச.திலீபன் நேரம் 12:42 AM\nஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். திலீபன் என்கிற பெயரைக் கேட்டாலே பார்த்திபன் ராசையாவும் அவரது 13 நாள் உண்ணாநிலைப் போராட்டமும்தானே நினைவுக்கு வரும் ஆம் அப்போராளியின் நினைவாகத்தான் எனக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வித முன் முடிவுகளுமற்றதுதான் இவ்வாழ்க்கை. பத்தாம் வகுப்பு முடித்ததும் ஜே.சி.பி ஓட்டுனராக காலம் தள்ள எத்தனித்தவன். எங்கெங்கோ பயணித்து இன்று இதழியல் துறையில் சங்கமமானது எதிர்பார்த்திராததுதான். காலைக்கதிர், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி, புதிய வாழ்வியல் மற்றும் சில ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன். தற்போது குங்குமம் தோழியின் நிருபராக பணியாற்றி வருகிறேன்... திரைத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். எழுத்துக்கும் பயிற்சி அவசியம்... எழுத எழுதத்தான் எழுத்து வளமை ஆகும். ஆகவே இத்தளத்தை எனது பயிற்சிக்களமாக நினைக்கிறேன். நான் பத்திரிக்கையில் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இங்கு தரவேற்றப்படும் அத்தோடு பல சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்போகிறேன்... உங்களது பின்னூட்டங்களை கைகூப்பி வரவேற்கிறேன் தொடர்புக்கு: journalistdhileepan@gmail.com\nகும்கி - சொதப்பல் திரைக்கதை\nசத்தியமங்கலம் வனம் - தமிழகத்தின் பசுமை நுரையீரல்\nபேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள்\n500 ஆண்டு அதிசய நீருற்று\nகாசு தெரியும் கண்ணாடி ஆறு\nலட்சிய பனை மரம்... லட்சிய அமைப்பு\nவாழ்க்கையை வாசிக்க வாசிப்பு அவசியம்\nதிருப்பூர் ஆன திருப் போர்\nஃபேஷனுக்காக அல்ல ஃபேஷன் ஷோ\n\"எத்தனை கோடிக்கும் ஈடாகாது புத்தகம்\nஇந்த வாரம் : காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியம...\nகேம்பஸ் இந்த வாரம்: எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி...\nகொட்டி முழங்கிய இசை செத்து மடியுது\nபேப்பரை மடி ..ஜாலியா படி ...\n''என் ஊரின் மண் வாசனை\nகாடுகளில் ஒரு கனவுப் பயணம்\nமூழ்கிக் கிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்\nசின்ன கோடம்பாக்கம் - சீஸன் 2\nகாவேரி சாரல் சாலையில் தெறிக்கும்\nவனப்பாதுகாப்புச் சட்டங்களால் வதைக்கப்படும் பழங்குட...\nஆறு குடும்பங்களுக்குச் சொந்தமான குபேரப்பட்டினம்\nகழுதை ரயில் ஓடிய ஊர்\nஎம்.ஜி.ஆருக்குப் பிடித்த பொட்டல் காடு\nகாளிங்கராயன் பெருமையும்... காளை மாட்டுப் பழமையும்....\nகரிய காளியம்மன் கோயில் திடல் ஒரு கலைக் கூடாரம்\nதாராபுரத்தில் 1,000 படை வீரர்கள்\nகாளிங்கராயனைப் பார்த்தா கண்ணீர்தான் வருது\nநொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு\nசொந்த ஊர்ல மட்டும்தான் கதை எழுதுவேன்\nசொந்த ஊரில் ஷூட்டிங் எடுக்க மாட்டேன்\nமதுரை மேனியா சிக்கலில் சின்ன கோடம்பாக்கம்\nசாராயம் குடிச்சா சண்டைதான் மிச்சம்\nநவீன நாடகங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100636", "date_download": "2018-06-24T18:39:03Z", "digest": "sha1:XNJJXBH7QWEA6CZDKWR254PGEI5F6ZB6", "length": 3996, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "5473 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம்", "raw_content": "\n5473 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம்\n10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.\nதேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதன்போது உயர் தர ஆசிரியர்கள் 2590 பேருக்கு வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.\nஇரண்டாம் கட்டம் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகள் சேவையாற்றிய 1 – 5 ம் தர ஆசிரியர்கள் 1441 பேரில் 760 பேருக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.\nஅதன்படி இந்த இடமாற்றம் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இம்மாத இறுதியில் இடம்பெற உள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது\nஅரசு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்\nபடகு கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே கத்தி குத்து தாக்குதல்\n100 அடி பள்ளத்தில் வீழ்ந்த வேன் - இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2016/04/19/2256/", "date_download": "2018-06-24T18:49:32Z", "digest": "sha1:7O5YBWUNPV5FAKOMZL326BQ3DPUOPQXO", "length": 16898, "nlines": 140, "source_domain": "vivasayam.org", "title": "அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஅரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்\nமனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று மருத்துவமனை வாசலில் நாம் வரிசை கட்டி சிகிச்சைக்காக நிற்பது. கீரைகளில் இருப்பது இலைகள் அல்ல. . . மனித ஆரோக்கியத்துக்கான அருமருந்து.\nஆம்ராந்தஸ் குடும்ப வகைகளில் முக்கியமானவை தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவையாகும். இவற்றில் குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும் கீரைதான் அரைக் கீரை. பெயர்தான் அரைக் கீரையே தவிர, இதில் முழுமையான ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது. அதோடு, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குக் குறுகிய நாட்களில் நிறைவான வருமானம் கொடுக்கிறது. அரைக் கீரை இதில் உள்ள மருத்துவக் குணங்களைக் கொண்டாடுகின்றார்கள் சித்த மருத்துவர்கள்.\nஅரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்\nஅரைக் கீரைத்தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுறையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.\nஅரைக் கீரையுடன், மிளகாய் வற்றல், சிறு பருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து, காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.\nஅரைக் கீரையுடன், சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.\nஅரைக் கீரையை சிறு பருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை மறையும்.\nஅரைக் கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.\nஅரைக் கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.\nஅரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி எடுத்து, பிறகு எலுமிச்சைச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி எடுத்து தூளாக்கிக்கொள்ளவும். காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவில் (அரை ஸ்பூன்) சாப்பிட்டால் வாத, பித்த, கப அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.\nஅரைக் கீரைச் சாறெடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பேன், பொடுகு, நீங்கி முடி நன்கு வளரும்.\nஅரைக் கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.\nஅரைக் கீரை விதைகள் தைலம்\nமுற்றிய தேங்காயின் மேற்பகுதியில் ஒரு கண்ணைத்திறந்து உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பிறகு, அதற்குள் அரைக் கீரை விதைகளைப் போட்டு, தேங்காயின் கண்ணை மரக்கட்டையால், மூடி, பூமிக்கு அடியில் 48 நாட்கள் புதைத்து வைக்கவும். பிறகு, தேங்காயை எடுத்து உடைத்து உள்ளே இருக்கும் ‘சரக்கை’ நல்லெண்ணெய்யுடன் சேர்த்து எரித்து தைலம் வடித்து, தலைக்குத் தேய்த்துக்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக இதைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டால், தலையில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும், தலை முடியும் கருகருவென வளரும்.\nஇயற்கை முறையில் கீரை சாகுபடி\nஅரைக் கீரைக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதற்குப் பருவம் தேவையில்லை. கீரைக்கு எந்த ரசாயனமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால், மூலிகைப் பூச்சி விரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அறுவடை முடிந்தவுடன் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். பஞ்சகவ்யா தெளிப்பதாக இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கலந்து தெளித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்த வளர்ச்சி ஊக்கியும் உரமும் தேவையில்லை.\n’நிலத்துக்கு அடியுரமாக ஏக்கருக்கு 12 டன் எருவாக (தொழுவுரம்) கொட்டி, மூன்று நாட்கள் உழவு போட்டு மூன்று மாதம் நிலத்தைக்காய விடவேண்டும். பத்து அடிக்கு ஆறு அடி பாத்திகட்டி கீரை விதையை விதைக்கணும். அரைக் கீரை விதை சின்னதாக இருக்கிறதால ஒரு கிலோ விதைக்கு 2 கிலோ மண் கலந்து தூவி விடணும். அப்போதுதான் விதைகள் நிலத்துக்குள்ள போகும், இல்லையென்றால் மேலே நின்று விடும். தண்ணீர் கட்டும்போது விதைகள் மிதக்க ஆரம்பித்துவிடும்.\nமுக்கால் அடி வளர்ந்த பின் அறுவடை\nவிதைச்ச பிறகு முதல் தண்ணியை செழும்பா கட்டணும். கரம்பை மண்ணா இருந்தா வாரத்துக்கு ஒரு தண்ணி கட்டுனா போதும். செம்மணுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தண்ணி கட்டணும். முதல் தண்ணி கொடுக்கிரப்பவே ஏக்கருக்கு 15 கிலோ கணக்குல வேப்பம் புண்ணாக்கை மூட்டையில கட்டி வாய்க்கால்ல வச்சுடுவேன். தண்ணி போறப்ப புண்ணாக்கு கரைஞ்சு நிலத்துக்கு போயிடும். அரைக் கீரையில பூச்சுத்தாக்குதல் இருக்கும். அதுக்கு தகுந்த பக்குவம் பண்ணணும். அதே போல வளர்ச்சிக்கான உரங்களையும் கொடுக்கணும்.\nமுதல் அறுவடை 25 நாட்கள் வந்து விடும். அதேபோல் 2-ம் பருவ அறுவடையும் செய்யும்போதும் பரிந்துரைக்கப்படுகிற உரத்தைக் கொடுத்தால் சீக்கிரமாக வளரும். அடுத்த அறுவடை 12 நாட்களிலேயே வந்து விடும். பூ இருந்தால் அதைப் பறிச்சுப் போட்டுட்டு அறுக்கணும். விதைகள் வேண்டும் என்றால் மூன்று மாதத்திற்கு பிறகு தண்ணி கட்டுறதைக் குறைச்சுக்கிட்டா பூ பிடிச்சு காய்கள் வரும். காயப்போட்டு தட்டி விதைகளை எடுத்துப் பயன்படுத்தலாம். தானிய வகைகள் விவசாயத்தில் வருமானம் பரவாயில்ல” என்றபடி அறுவடையில் மும்முரமானார்.\nபயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/business/2017/may/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82160-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2705788.html", "date_download": "2018-06-24T18:35:11Z", "digest": "sha1:6N4NRERVFWBYKO7HWVH2OGP4IG3MSLAU", "length": 6990, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி- Dinamani", "raw_content": "\nகார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி\nபொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.160 கோடியாக இருந்தது.\nஇதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nசென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கியின் வருவாய் ரூ.5,730.48 கோடியாக இருந்தது.\n2015-16 நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.510.9 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் வங்கி ரூ.159.98 கோடி லாபம் ஈட்டியது.\nவங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 9.98 சதவீதத்திலிருந்து அதிகரித்து 11.70 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 6.53 சதவீதத்திலிருந்து உயர்ந்து 8.33 சதவீதமாகவும் காணப்பட்டது.\nவாராக் கடன் அளவு அதிகரித்துள்ளபோதிலும் அதற்கான இடர்பாட்டு ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1,920.20 கோடியிலிருந்து சரிந்து ரூ.948.01 கோடியாக இருந்தது.\nசென்ற 2016-17 முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.21,146.39 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.22,561.78 கோடியாக இருந்தது.\nஅதேசமயம், 2015-16 நிதி ஆண்டில் ரூ.506.48 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் சென்ற நிதி ஆண்டில் ரூ.561.20 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக கார்ப்பரேஷன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hindutempelchur.com/?author=3", "date_download": "2018-06-24T18:47:35Z", "digest": "sha1:6L5F4D2ANMBBQBZATR7EOKX7OB4KYIK7", "length": 2838, "nlines": 71, "source_domain": "www.hindutempelchur.com", "title": "நவசக்தி » சைவ ஆலயம்", "raw_content": "\nபாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 13.12.2013 — December 8, 2013\nஆலய அமைவிடத்தை காண்பதற்கு – Google Street View\nகூகிளின் ஸ்டீட் வியூவில் ஆலய அமைவிடத்தை காண்பதற்கு அழுத்துங்கள் – Google Street View\nபாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 13.12.2013\nஅருள்மிகு ஶ்ரீ நவசக்தி விநாயகப் பெருமானுக்கு அடியவர்களின் பெரும் பங்களிப்பில் சொந்தமாக வாங்கப்பெற்றுள்ள புதிய ஆலயத்தில் 13.12.2013 ல் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.\n22.03.2015 (ஞாயிற்றுக்கிழமை) - காலை 8.45 மணி முதல் பகல் 10.00 மணிவரையுள்ள சுப முகூர்த்தத்தில்\nஉங்கள் இணையங்களில் இணைப்பு கொடுக்க…\n© 2018 சைவ ஆலயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/04/2_28.html", "date_download": "2018-06-24T18:36:56Z", "digest": "sha1:QATWHSDEYBXJ2B5HDFSAQ33OXTVAADTA", "length": 21402, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "எஸ்எம்எஸ் மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஎஸ்எம்எஸ் மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.\nஎஸ்.எம்.எஸ் மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசு அறிவித்த தேதியில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் இரண்டு நிமிடத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் தனியார் கல்லூரியில் நடைபெற்றுவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு அறிவித்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் இரண்டு நிமிடங்களில் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்ச்சி விவரங்கள் குறித்த தகவல் அனுப்பப்படும். போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் பயிற்சி முகாம்களால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 3,146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். முதல் வகுப்பு, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். 6, 7, 8 வகுப்புகளுக்கு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றார். பள்ளிகள் மீது நடவடிக்கை இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோடைகால விடுமுறையின்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கேனும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வரப்பெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வை எழுதுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-21-02-1840943.htm", "date_download": "2018-06-24T18:24:02Z", "digest": "sha1:6PWLXKOXN6Z5427LEIVIX5FBF6VKRS5S", "length": 7528, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.! - Mersalvijaynithya Menon - நித்யா மேனன் | Tamilstar.com |", "raw_content": "\n ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.\nஅட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மெகா ஹிட்டானது. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.\nஇதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார், இதனால் இவரை ரசிகர்கள் சிலர் வயதிற்கு மிஞ்சிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக விமர்சனம் செய்திருந்தனர்.\nஇதற்கு தற்போது நித்யா மேனன் அதிரடி பதிலை அளித்துள்ளார். கதை எனக்கு பிடித்து இருந்ததால் மட்டும் தான் நடித்தேன். நான் கிட்டத்தட்ட 100 கதைகளை கேட்கிறேன், ஆனால் 4 கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த பதில் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது\n▪ மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன் - வெளிவந்த ரகசியத் தகவல்.\n▪ விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா\n▪ அடக்கடவுளே நித்யா மேனனா இது ஏன் இப்படி\n▪ இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்\n▪ “ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yavanika-bimbangal.blogspot.com/2010/", "date_download": "2018-06-24T18:36:40Z", "digest": "sha1:OOL7PK7UW7NCBN2CJN6RYPLKVKWDLHRU", "length": 97597, "nlines": 161, "source_domain": "yavanika-bimbangal.blogspot.com", "title": "yavanika: 2010", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.\nசேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள் நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல் ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல் வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே\nஇப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும் கோவில் நுழைவுப்போராகும் புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.\nஇன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.\nஇந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.\nகோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.\nஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.\nஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.\nநல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான் போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான் திரும்பி வந்தானா சொந்த ஊர் திரும் பினானா தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்\nஇந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்\nவிஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.\nதீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.\nஇப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது\nஇந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.\nசிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா மகாத்மா காந்தி அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.\nஇப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.\nகோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.\nஇப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர் அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.\nநந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.\nபெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.\nநந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.\nஇதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்\n(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை).\nநவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் இப்ஸன், ஆகஸ்ற் ஸ்ற்றிட்போர்க் என்போருக்கு அடுத்தபடியாக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரெக்ட். முற்போக்கான சிந்தனையுடையவரான பிரெக்ட்டின் உலக நோக்கு 1920களின் நடுப்பகுதியில் மார்க்ஸியத்தின் வழிப்படலாயிற்று. அக்காலப்பகுதியில் வெளியான சாளி சாப்ளினின் “கோல்ட் ரஷ்” ஸெர்கெய் ஐஸென்ஸ்ற்றைனின் “போடெம்கின் போர்க்கப்பல்” எனும் திரைப்படங்கள் நாடகம் பற்றியும் சமூகம் பற்றியும் பிரெக்ட்டின் பார்வை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.\nபிரெக்ட்டின் நாடகங்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தனவோ அந்த அளவுக்கு அவை ஜெர்மன் ஃபாசிசவாதிகளான நாஜிகளின் வெறுப்பை சம்பாதித்தன. எனவே ஃபாசிசம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. ஐரோப்பியாவினுள் புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் அதன் இறுதியில் ஜெர்மனி வட ஐரோப்பாவை கைப்பற்றிய கையோடு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.\nஐம்பத்து மூன்று நாடகத்தை எழுதிய பிரெக்ட்டின் மிகச்சிறந்த நாடகங்கள் உலகப்போர் காலத்திலேயே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத்தாய் (Mother Courage), ஷெச்சுவானின் நல்ல பெண்மணி, காக்கேசிய சுண்ண வட்டம், என்பன இன்றும் பேசப்படுவன.\nஉலகப்போரின் முடிவையொட்டி தொடங்கிய கெடுபிடிப் போரின் (cold War) போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் அரசாங்க நடவடிக்கைகள் முனைப்பு பெற்றன. பிரெக்ட் ஒதுக்கப்பட வேண்டியோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டார். அமெரிக்க மக்களனைவரின் அமெரிக்கருக்குத் தகாத செயற்பாடுகள் குழு (Un-American Activities Committee) அவரை விசாரித்த்து. முதலில் தனது அரசியல் பற்றி எதுவுமே சொல்லமாட்டென் என்று அறிவித்த பிரெக்ட், அமெரிக்காவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாமல் தான் கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினரல்ல என்று சாட்சியமளித்து, விடுவிக்கப்பட்டு, 1947 ல் ஐரோப்பாவிற்கு சென்று சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார்.\nமேற்கு வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜெர்மனியில், பழைய ஃபாசிசவாதிகள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டதையிட்டு வெறுப்படைந்த பிரெக்ட் பவேரியாவில் தன் ஊருக்கு திரும்பவில்லை. சோஷலிச கிழக்கு ஜெர்மனி அவருக்கு அழைப்பு விடுத்த்தையொட்டி 1949 முதல் இறக்கும் வரை ஜெர்மன் ஜனநாயக குடியரசின் குடிமகனாகவே வாழ்ந்தார். அவரது இறுதி ஆண்டுகளில் அடர் நாடகங்கள் எழுதாத போதும், நாடக இயக்கத்தை முன்னெடுப்பதிலும், புதிய தலைமுறையொன்றை உருவாக்குவதிலும் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். கற்பித்தலுக்கான நாடகங்கள் என்ற வகையில் மார்க்ஸிய சிந்தனையை முன்னெடுக்கும் குறு நாடகங்களையும் அவர் தயாரித்தார்.\nபிரெக்ட் பற்றிய அவதூறுகள் சிலரால் இன்னமும் மேற்கில் பரப்பப்பட்டாலும், நவீன நாடகத்துறையில் அவருக்குரிய இடத்தை யாராலும் மறுக்க இயலாதுள்ளது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி என்று உறுதியுடன் கூறலாம். வழமையான நாடகத்துறையிலிருந்து அவர் ஏற்படுத்திய விலகல் முக்கியமானது. வழமையான நாடகங்கள் மேடை நிகழ்வுடன் அவையோர் ஒன்றிப் போவதையே நோக்கமாக்க் கொண்டிருந்த சூழலில், அவையோரை மேடை நிகழ்வினின்று தொலைவுபடுத்தி விலகி நிற்கச் செய்வதை பிரெக்ட்டின் “காவிய அரங்கு” முறை முதன்மைப்படுத்தியது. நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்து பேசுதல், பிரகாசமான மேடை ஒளி அமைப்பு, நாடகப் போக்கை இடைமறிக்கும் முறையில் புகுத்தப்படும் பாடல்கள் என்பன அந்த நோக்கஞ் சார்ந்த மேடை உத்திகள். விளக்கங்கூறும் விதமான சுலோக அட்டைகளைக் கூட பிரெக்ட் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பிரெக்ட் தனது நாடகச் சுவடிகளை தொடர்ந்து திருத்தங்கட்கு உட்படுத்தி வந்தார் என்பது நாடகம் பற்றிய அவரது அணுகுமுறைக்குரிய பண்பாகும்.\nநன்மை வெல்லும் என்கிற விதமான நாடக முடிவுகளை பிரெக்ட்டிடம் காண்பது அரிது. தீமையும் அநீதியும் தான் வெல்லுகின்றன என்பதை காட்டுவதன் மூலம், நல்லதும் நீதியும் வேண்டுமாயின் உலகின் ஏற்கப்பட்ட நியதிகளை மாற்றவும் மறுக்கவும் வேண்டும் என்பதை பிரெக்ட் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவார்.\n50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு குறிப்புகளை எழுதிய பிரெக்ட் அமெரிக்காவில் வாழ்ந்த ஏழாண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத் துறையால் முற்றாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். கலைஞன் அரசியலை விட்டு விலகி நின்றாலும், அரசியல் கலைஞனை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பிரெக்ட்டின் அமெரிக்க அனுபவம் ஒரு பயனுள்ள உதாரணம்.\nபிரெக்ட் நாடகப்பிரதிகளை எழுதி, நாடகங்களை தயாரித்து Berliner Ensemble என்ற நாடகக் கம்பனியை அவரது இரண்டாவது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான ஹெலெனெ வைகெல் அவர்களுடன் சேர்ந்து நடத்தியவராவர். அதை விட நாடகம் பற்றிய கொள்கையை விருத்தி செய்ததிலும் அவருடைய பங்கு முக்கியமானது. நாடகவியல் பற்றி அவர் ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.\nபிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடலகள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இட்துசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைக்கட்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.\nகலை கலைக்காகவே என்ற கோஷத்தை நிராகரித்துக் கலைப் பண்பு குன்றாமல் அரசியல் தன்மை மிக்க ஆக்கங்களை உலகுக்கு வழங்கியவர் பிரெக்ட். சிங்கள நாடக இயக்கத்தின் எழுச்சி காலமான 1950 களின் பிற்கூற்றிற்கும், 1970 கட்குமிடையில், காக்கேசிய சுண்ண வட்டம், ஹுணு வட்டே கதாவ (சுண்ண வட்ட கதை) என்ற பேரில் தயாராகி வெற்றி பெற்றது. அக்கதை ஒரு குழந்தையின் மீதான உரிமை, பெற்றவளுக்கா, பேணி வளர்த்தவளுக்கா என்ற கேள்வியை எழுப்பி உழுபவனுக்கே நிலம் உடைமை என்ற நீதியை உணர்த்தி நின்றது.\nகற்பித்தலுக்கான நாடகங்களில் ஒன்றான “விலக்கும் விதியும்” 1970 களில் ஈழத்தில் தமிழில் “யுகதர்மம்” என்ற பேரில் வர்க்க சமூகத்ஹ்டில் நீதியின் வர்க்க சார்பை உணர்த்தும் நாடகமாக வெற்றி பெற்றது. எனினும் தென்னாசியச் சூழலில் பிரெக்ட் பற்றிய அறிவும் அக்கறையும் மேலும் தேவை என்றே நினைக்கிறேன்.\nகீழே காக்கேசிய சுண்ண வட்ட்த்தின் இறுதிக்காட்சியில் ஒரு பகுதியைத் தருகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் குழைந்தையை கைவிட்டு சென்றவளான ஒரு ஆளுநரின் மனைவிக்கும் குழந்தையைக் காப்பாற்றி தன் வறுமையின் நடுவே வளர்த்தெடுத்த மாளிகை பணிப் பெண் க்ருஷாவுக்குமிடையிலான வழக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால் நீதிவானாக்கப்பட்ட அஸ்டாக்கின் முன்பு விசாரிக்கப்படுகிறது. அவ்வழக்கை எடுப்பதற்கு முன், இரு முதியவர்களின் மணமுறிவு வழக்கொன்றைப் பற்றிய தீர்ப்பை பின்னர் வழங்குவதாகக் கூறி விசாரணையை தொடர்கிறான். இப்போது க்ருஷாவை நோக்கிப் பேசுகிறான்.\nஅஸ்டாக் : (க்ருஷாவைத் தன்னிடம் அழைத்து, அவளை நோக்கி சற்று பரிவாக சரிந்தவாறு) உனக்கு நீதியைப் பற்றி கொஞ்சம் பரிவு இருப்பதை கவனித்தேன். இவன் உன் குழந்தையென்று நான் நம்பவில்லை. அப்படி அவன் உன் குழந்தையாக இருந்தால், பெண்ணே, நீ அவன் பணக்காரன் ஆவதை விரும்பமாட்டாயா நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா என்ன சொல்கிறாய்- இவன் பணக்காரனாவதை விரும்பவில்லையா\nநடப்பு 2010ம் ஆண்டிற்கான, வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலை இந்திய தொழிலக கூட்டமைப்பும், இந்திய போட்டியியல் துறை பயிலகமும் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 37 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த பட்டியலில் பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்கள் முறையே 4, 5, 6, 7-வது இடங்களில் உள்ளன. ஜம்மு நகரம் 20வது இடத்தில் உள்ளது. பொருளாதார சூழ்நிலை, வாழ்க்கைத்தரம், சமூக கலாச்சார சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி, இயற்கை காட்சிகள், பொதுச்சேவை மற்றும் பொழுதுபோக்கு, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பரிதாபாத், லூதியானா, லக்னோ, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.\nதனிப்பட்ட அம்சங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் மும்பை 12வது இடத்திலும், புதுதில்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்கள் முறையே 17, 18வது இடங்களிலும் உள்ளன. அறிவுசார் தொழில்நுட்ப கல்வியில் புதுதில்லி, மும்பை, பெங்களூர், சென்னை, பூனா போன்ற நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன.\n\"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்'\nபழைய நாள்களில் சாமியார்கள் குளத்தங்கரைகளில் அரசமரத்தடியில் இருப்பார்கள். குளத்தில் குளித்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ஓர் அன்னக்காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு, சித்தர் பாடல்களையும் தேவாரத்தையும் பாடிக் கொண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள். வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு அரிசி போடுவார்கள். பொங்கித் தின்றுவிட்டு கோயில்களில் சாம்பிராணி போடுவது, மணி அடிப்பது போன்ற இறைப்பணிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். உடைமை எதுவும் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆண்டிப் பண்டாரம் என்று பெயர். அவர்களுக்கு மதிப்புண்டு.\nஇன்று அதே ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்கேற்றவாறு ஆங்கிலம் பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். \"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்' என்பதற்கு மாறாக \"அத்தனைக்கும் ஆசைப்படு' என்று வேறு போதிக்கிறார்கள். விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்களுக்குச் செய்யும் சேவையை கோடம்பாக்கத்தில் சந்தையை இழந்துவிட்ட கோல மயில்கள் பகவத் சேவையாகவே நினைக்கிறார்கள். சாமி சமாதி நிலை அடையத் துணை புரிந்தால், போகிற கதிக்குப் புண்ணியமாவது கிடைக்காதா என்ற எண்ணம்தானாம்.\nஅன்றைக்குச் சாமியார்களிடம் இருப்பு இல்லை; ஆகவே வழக்குகளும் இல்லை. இன்று சாமியார்களின்மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தனை பிரிவுகளின் படியும் வழக்குகள் உண்டு. அதனாலென்ன அரசுகளுக்கு விலையும் உண்டு; கொடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.\nஇந்தியாவில் 4000 வகை கத்தரி ரகங்கள் உள்ளன. நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் கோடி அளவுக்கு கத்தரி வியாபாரம் நடைபெறுகிறது. பி.டி.கத்தரிக்காயை, இந்தியாவில் பயிரிட முயற்சிப்பதன் மூலம் மேலைநாடுகள் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து பார்க்கும் இடமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன.ஒரு உணவுப்பொருளை எட்டு வகையான சோதனை செய்த பிறகே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். பி.டி கத்தரி விஷயத்தில் எந்தச் சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்த ரகம் அனுமதிக்கப்பட்டால் பாரம்பரிய விதைகள் காணாமல் போய்விடும்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியிலிருந்து விதை கிடைக்காது. இதைப் பயிரிட மான்சாண்டோ நிறுவனத்தை சார்ந்தே இருக்க வேண்டும். இக்கத்தரியினால் பல தீய விளைவுகள் ஏற்படும் என அறிவியல் அறிஞர்கள், நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஉலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான். அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.\nஎந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.\n\"\"கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''\nமக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக மிகவும் ரகசியமாக சில இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.\nவிலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட நிகழ்வுகளை மட்டுமே தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கும் ஊடகங்கள் மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nகடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.\nஅமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்\nஈடுபடுகிறார். விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என காரணம் காட்டி விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.\nமேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும் இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.\nஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது.\nமுறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.\nவிஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.\nஇப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.\nதனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்டுள்ளது.\nபஞ்சம் என்ற பூச்சாண்டி காட்டி வந்த பசுமைப்புரட்சி நமது மக்களையும் சூழலையும் கெடுத்துவிட்டது. இப்போது இரண்டாம் பசுமை புரட்சி என்ற மாயமானை ஏவியிருக்கிறது மான்சாண்டோ.மரபீனி தொழில்நுட்பம் மேலும் தீவிர வேதியல் பயன்பாடு பற்றி 2005 ஜூலையில் மன்மோகனும் புஷ்ஷும் கையெழுத்திட்டனர். தாய் பிறன் கைப்பட சகிப்பவனாகி நாயென வாழ்வோர் நமரில் இங்குளரோ \nபெண்களுக்கு கல்வி, உடல்நலம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்கு இவற்றுக்கெல்லாம் சேர்த்து மொத்தம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான பங்கெடுப்பு, குறிப்பாக விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு 0.07 சதவீதமும், திறன் மேம்பாடு மற்றும் மகளிருக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்றவற்றுக்கு 0.49 சதவீதமும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2007-08ல், 410 ரூபாயாகவும், 2009-10ல் 1,000 ரூபாயாகவும், இப்போது அதில் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 1,190 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nபட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, உடல்நலம் போன்றவைக்கு எவ்வளவு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து, \"பட்ஜெட் மையம் மற்றும் அரசின் கடமை' (சி.பி. ஜி.ஏ.,) என்ற அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது.அதில், சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு வெறும் 1,190 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் மொத்தம் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள் இருக்கின்றனர். ஆனால், தேவை 17 ஆயிரத்து 641. 10 லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்ற விகிதத்தில்தான் நீதிபதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட், 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நிர்ணயம் 2030ல் தான் நடக்கும். ஆனால், அப்போது மக்கள் தொகை உயர்ந்துவிடும். தற்போது, ஒரு நீதிபதிக்கு, இரண்டாயிரத்து 127 வழக்குகள் என்ற விகிதத்தில், மொத்தம் நாடு முழுவதும், மூன்று கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வழக்குகளை முடிப்பதற்கு 320 ஆண்டுகள் தேவைப்படும்.\nபடிப்பறிவும் விழிப்புணர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க, வழக்குகளும் அதிகரிக்கின்றன என்று தெரியவந்துள்ளது. கல்வியில் முன்னணியில் உள்ள கேரளாவில் ஒரு ஆண்டுக்கு 1000 பேருக்கு 28 வழக்குகள் பதிவாகின்றன. ஆனால், கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீகாரில் 1000 பேருக்கு மூன்று வழக்குகள்தான் பதிவாகின்றன.\n1994 முதல் 2008}ம் ஆண்டு வரை இந்தியாவில் 16,836 காவல் சாவுகள் நடைபெற்றுள்ளன.÷தமிழகத்தில் 2006 முதல் 2010}ம் ஆண்டு வரை 22 என்கவுன்டர் சம்பவங்களில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட பின்னர் 1993}ம் ஆண்டில் 1,502 என்கவுன்டர்கள் பற்றிய தகவல்கள் காவல்துறையிடமிருந்து ஆணையத்துக்கு வந்துள்ளன. இதில் 12 சம்பவங்களில் போலியாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கொல்லப்பட்டோர் குடும்பத்துக்கு ஆணையம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆணையத்துக்கு 1,262 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 11 புகார்களில் உண்மை உள்ளதாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள தகவல்படி 1993 முதல் 2009 வரை 23 போலி என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்கவுன்டர் சமயத்தில் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் மோதல் நடைபெறும்போது இதுவரை போலீஸôர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்களே இல்லை.\nஒருசில என்கவுன்டர்களுக்குப் பின்னால் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் சிலருக்கு, பதவி உள்பட சகல வசதிகளுடனும் சுகபோக வாழ்க்கை கிடைக்கிறது என்பது மறைமுகமான செய்தியாகும். இதற்கு காவல்துறையினர் உடன்பட்டு உதவுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.\nநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூழ்நிலையிலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதை 135 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதைவிட கொடூரமான இந்த \"என்கவுன்டர்' முறைஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளின் வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பது விவாதத்துக்கு உள்படுத்த வேண்டிய பொருள்\nமுல்லைப் பெரியாறு நதியின் மூலம் நெல்லை மாவட்டம், சிவகிரி சுந்தரவனப் பகுதியிலிருந்து வடக்கு முகமாக சேத்தூர், வத்திராயிருப்பு, கொடிக்குளம், சிங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், 1,830 மீட்டர் உயரத்தில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறின் உற்பத்தி ஸ்தலம். ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டபொழுது, தன்னுடைய சொந்த முயற்சியில், பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேய நிர்வாகி இந்த அணையைக் கட்டி இம்மாவட்டங்களுக்கு அர்ப்பணித்தார்.\nஊடகங்கள நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும்.\nஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்துச் செய்திகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால், அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பலரும் ஆன்மிகச் சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றி, அவரது எழுத்துகளை ஆராதித்து வரும் வேளையில், அவரது மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டுவிட்டது. அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல என்பதுடன், மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வாரப் பத்திரிகையை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிகை இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் மீறப்பட்டு உறவின் ஒழுக்கக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்தத் தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும், தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஓராண்டுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர்கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம்பட்டு ஒரு மரக்கிளையைப் பிடித்து எழ முடியாமல் திணறியபோது மனிதாபிமான முறையில் அவரைக் காப்பதைவிட படம்பிடிப்பதில் முனைப்பாக இருந்ததை மறந்திருக்க முடியாது.\nதொலைக்காட்சியில்வெவ்வேறு பெயரில் ஒளிபரப்பும் நிகழ்வில்கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசூக்காக சொன்ன அந்தக்காலப் பாடல்கள் இல்லாமல், பாடும் குழந்தையின் வயதுக்குச் சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை, பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழ்ந்து, தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.\nபத்திரிகைச் சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்குப் பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும், மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்க்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.\nபெண்களுக்கு என்று எந்த ஓர் சலுகையும் ''கொடுமதி நிறைந்த'' ஆண் () கயவானிகள் விட்டுத்தர சம்மதிக்கவே மாட்டார்கள் என்று.. இதில் சிலர் நல்ல வேஷம் கட்டி நடிக்கவும் செய்கின்றனர்.. ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் அரசியல் ''நிர்பந்தம் காரணமாய்'' ஆதரிக்கவேண்டிய சூழ்நிலையால்..உதாரணம் நம்ம மஞ்ச துண்டார்.. அடுத்து ஒதுக்கீடில் உள் ஒதுக்கீடாம்.. சிறுபான்மையினருக்காக என்கிற முகமூடியை அணிந்துகொண்டு எதிர்ப்பார்..உதாரணம் நம்ம ''முலாயம்'' அடுத்து ''பிற்படுத்த பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்கிற முகமூடியணிந்து..உதாரணம் நம்ம ''லொள்ளு'' லாலு.. என்னமோ இவர்கள் தான் அவர்களுக்கு பாதுகாவலன் என்று ''பீத்திக்க'' துடிக்கின்றனர்.. இவர்களின் இந்த துடிப்பு () கயவானிகள் விட்டுத்தர சம்மதிக்கவே மாட்டார்கள் என்று.. இதில் சிலர் நல்ல வேஷம் கட்டி நடிக்கவும் செய்கின்றனர்.. ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் அரசியல் ''நிர்பந்தம் காரணமாய்'' ஆதரிக்கவேண்டிய சூழ்நிலையால்..உதாரணம் நம்ம மஞ்ச துண்டார்.. அடுத்து ஒதுக்கீடில் உள் ஒதுக்கீடாம்.. சிறுபான்மையினருக்காக என்கிற முகமூடியை அணிந்துகொண்டு எதிர்ப்பார்..உதாரணம் நம்ம ''முலாயம்'' அடுத்து ''பிற்படுத்த பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்கிற முகமூடியணிந்து..உதாரணம் நம்ம ''லொள்ளு'' லாலு.. என்னமோ இவர்கள் தான் அவர்களுக்கு பாதுகாவலன் என்று ''பீத்திக்க'' துடிக்கின்றனர்.. இவர்களின் இந்த துடிப்பு () இந்த அறுபது ஆண்டுகளில் எந்த முன்னேற்றத்தை சிறுபான்மையிருக்கும் தாழ்த்தப்பட்டோற்கும் கொண்டு வந்தது ) இந்த அறுபது ஆண்டுகளில் எந்த முன்னேற்றத்தை சிறுபான்மையிருக்கும் தாழ்த்தப்பட்டோற்கும் கொண்டு வந்தது பொய் வேஷம் கட்டி புளுகு அறிக்கை விட்டு இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் பெண்களுக்கு எதிராய் இருந்துவிடப்போகிரீர்கள் வெட்கம்கெட்ட மனிதர்களே\nபி.டி. பருத்தியால் கடும் இழப்பு; ஆந்திர விவசாயிகள் போர்க்கொடி\nமான்சான்டோ, மகிகோ நிறுவனங்கள் விற்ற மரபணு பருத்தி விதைகளால் விளைச்சல் இல்லாமல் போனதால் கடனாளியாகி விட்டோம் என்று ஆந்திர விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ விதை நிறுவனம் இந்திய விவசாயிகளுக்கு மரபணு பயிர் விதைகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த மரபணு பயிர்களை பயிரிட்டால் விளைச்சல் அமோகமாக இருக்கும். பூச்சிகள் தாக்காது என்று அந்நிறுவனம் கூறியது.\nஇதையடுத்து மத்திய அரசு முதன் முதலாக மரபணு (பி.டி.) பருத்தி பயிரிட அனுமதி அளித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் இந்த மரபணு பருத்தி விதைகளை மான் சாண்டோ, மகிகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.\nஆனால் அந்த மரபணு பருத்தியை பூச்சிகள் தாக்கியதால் விளைச்சல் சுத்தமாக இல்லாமல் போனது. இதனால் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.\nஇது குறித்து ஆந்திர விவசாயிகள் சங்கம் தெரிவிக்கையில்:\n\"மான் சான்டோ, மகிகோ போன்ற மரபணு விதை நிறுவனங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எங்களை ஏமாற்றி மரபணு பருத்தி விதைகளை அதிக விலைக்கு விற்றன. ஆனால் விளைச்சல் இல்லாததால் நாங்கள் கடனாளியாக மாறி விட்டோம். மரபணு பருத்தி பயிரிட்ட நிலத்தில் வேறு பயிர்களை பயிரிட்டோம். அதுவும் விளையவில்லை.\nஇதுபற்றி நாங்கள் வேளாண்மை விஞ்ஞானி களிடம் கேட்டபோது, மரபணு பயிர்களை விளை வித்த நிலத்தில் வேறு இயற்கையான பயிர்கள் விளைவிக்க முடியாது. அப்படியே அதில் பயிரிட்டாலும் விளைச்சல் இருக்காது. மரபணு பயிர்களை பயிரிடும் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்கள் அழிந்து விடும். இதனால் அந்த நிலம் தரிசு நிலமாக மாறி விடும் என்று எங்களிடம் கூறினார்கள்.\nஇதுபற்றி நாங்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தற்போது மரபணு அரிசி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக அறிந்தோம். மத்திய அரசு அனுமதி அளித்தாலும் நாங்கள் ஆந்திராவில் மரபணு பயிர்களை பயிரிட அனுமதிக்க மாட்டோம்.\nஇந்திய இயற்கை விவசாயத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மான்சான்டோ போன்ற சர்வதேச விதை நிறுவனங்களின் சதி செயலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.\nமரபணு செடிகளை ஆடு மாடு மேய்ந்தால் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது.\"\nஎன்று அவர் கூறினார். நன்றி:தமிழ் வெப்துனியா 10.3.2010 ஆன்மீகக்கடலின் கருத்து:\nஉலகின் மிக மோசமான பிராடு நிறுவனம் மான்சாண்டோ என்ற பெயரை கி.பி.1980களில் அமெரிக்காவிலேயே வாங்கிவிட்டது.அந்த நிறுவனத்தின் அக்குளில் நமது மத்திய அரசு அதிகாரிகளும்,மத்திய அமைச்சர்களும் இருக்கிறார்களோ கடந்த சில ஆண்டுகளில் 1,00,000 விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான இந்த நிறுவனத்தை ஏன் இந்திய அரசு விட்டுவைத்திருக்கிறது கடந்த சில ஆண்டுகளில் 1,00,000 விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான இந்த நிறுவனத்தை ஏன் இந்திய அரசு விட்டுவைத்திருக்கிறது இரண்டாவது (பொருளாதார) சுதந்திரப்போர் உண்டானப்பிறகுதான் மத்திய அரசுக்கு சுயபுத்தி வருமா\nநிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா\nஇந்தியாவின் சிறந்த நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்கள், மாநில முதல்வர்களை பார்த்து 500 ஏக்கர் நிலம் வேண்டும் , 700 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்பது அன்றாட வாடிக்கையாக போய்விட்டது .\nஇது தவிர, இப்போதெல்லாம் சிறப்பு பொருளாதார மண்டலம் SEZ என்ற கூத்து வேறு , இது பற்றி வேறு பதிவில்.\nஒரு கேள்வி, சுலபமான கேள்வி தான் , 200- 300 ஏக்கர் நிலத்தை என்ன செய்யப்போகிறாகள் இந்திய நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பத்தில் சூரப்புலிகள் என்று கருதிக்கொண்டிருக்கின்றன , அந்த tech savvy தனந்தை கட்டடக்கலையிலும் காட்டலாம்.\n1 இலட்சம் பேர் வேலை செய்ய வசதியாக ஐந்து 20 மாடி கட்டிடங்களை கட்டினால் போதும், 20 - 25 ஏக்கரில் வேலை முடிந்துவிடும். பெங்களுர் ITPL வெறும் 70 ஏக்கரில் சிறப்பாக இயங்குகிறது. 20 லட்சம் சதுர அடிக்கு கட்டிடம் இருக்கிறது. சுலபமாக 20000 பேரை தாங்கும்.\nஇப்படி எளிய வழி இருக்கையில் ஏன் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கேட்கிறார்கள் \nபலர் சொல்வது போல் கம்பனிகள் நில அபகரிப்பில் (land grab) ஈடுபட்டுள்ளனவா\nசிதம்பரம் தெற்கு வாசல் சிதம்பரம் நடராஜர் கோவிலின்...\nBertolt Brecht நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் ...\n\"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்'\n\"\"கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும...\nஊடகங்கள நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும்.\nபி.டி. பருத்தியால் கடும் இழப்பு; ஆந்திர விவசாயிகள்...\nநிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://siththanarul.blogspot.com/2017/02/595.html", "date_download": "2018-06-24T18:07:49Z", "digest": "sha1:HMHUN7ABFFN6B22BUGUI3GEAE6AFTWHI", "length": 16818, "nlines": 158, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 595 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 595 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஇறைவன் அருளாலே, மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா மகான்கள், மகான்கள் நிலையிலேயே, மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி, சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் \"எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் மகான்கள், மகான்கள் நிலையிலேயே, மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி, சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் \"எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், அதற்கு குதர்க்கமான பொருளைத்தான் பல மனிதர்களும் கொள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயோ அவர்கள் விதி அனுமதித்தால், யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து, சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் இந்த ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும், என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை, ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது, எமது கடமை என்றாலும், இறைவன் அனுமதித்தால், நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி இறை அனுமதிக்க மனிதர்கள் பலவற்றை செய்யாமல் இருந்தாலே போதுமப்பா. ஒருவனுக்கு ஒருவன் விதி மாறுபடுவது, ஒருவனுக்கு ஒருவன் அவன் மதி அதனால் மாறுபடுகிறது. ஒருவனுக்கு ஒருவனின் மதி மாறுபடுவதால் சிந்தனையும், செயலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில் பொதுவாக நாங்கள் ஒன்றை ஒருவனுக்கு கூறினால், அது இன்னொருவனுக்கு பொருந்தாது. நாங்கள் ஆதியிலிருந்து கூறுகின்ற விஷயம் இன்னமும் இங்கு சர்ச்சைக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். சிலரைப் பார்த்து \"ருணம் பெற்றாவது தர்மம் செய்\"‘ என்று கூறுகிறோம். இந்த ஒரு கருத்தையே இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்த நிலைக்கு எவ்வாறு அழைத்து செல்வது\nஓம் ஸ்ரீ அகத்தியரே சரணம்.....\nஎதுவாயினும் விதி ஜெய்பதர்ககதான் படைக்கப்பட்டு இருக்கிறது , இது முற்றிலும் உண்மை . கணேசன் அய்யாவை சந்திக்கும் முன்பு ஹனுமததாசன் அய்யாவை ஒருமுறையேனும் பார்க்கவேண்டும் என்று மிகவும் துடித்தேன் . ஒரு முறை எதேச்சியாக அவரை அழைக்கும்போது இணைப்பு வந்தது எனக்கு மிகவும் மகழ்ச்சி . அவரும் வர சொன்னார் . நானும் என் அத்தையுடன் சென்னை வடபழனி அவர் இல்லத்திற்கு சென்றோம் என் அத்த்தைக்கு திருமணமாகி 15 ஆகுகிறது அனால் குழந்தை இல்லை எத்தைனையோ கோவில் சென்று எவ்வவளவோ பிராத்தனை பரிகாரம் செய்தார் ஆனால் பலன் ஏதும் இல்லை . அப்படி இருக்க ஹனுமத்தாசன் அய்யாவை பார்க்க சென்றோம் . எங்கள் துரதிர்ஷ்டம் அவர் வீட்டை காலி செய்து கொண்டு சென்று விட்டதாகவும் இனிமேல் நாடி படிதப்பில்லை என்றும் சொன்னார்கள் நான் கூட ஏன் என்று யோசிதேர்ன் அதற்கான பதில் எனக்கு பின்நாளில் தான் கிடைத்தது ( அந்த சமயம் அகத்தியர் அவர் மீது கோவம் கொண்டு நாடி படிக்க ஆறு மதம் தடை போட்டார் அந்த நேரத்தில் தான் நான் சென்றேன் ) மிகுந்த மன வருத்ததுடன் வீடு திரும்பினேன் . பிறகுதான் கணேசன் அய்யாவுடன் தொடர்பு ஏற்பட்டது . இதை ஏன் சொல்கிறேன் என்றால் என் அத்தைக்கு கொடுப்பினை இல்லை . கணேசன் சாரிடம் அத்தை பற்றி கேட்டேன் ஆனால் அகத்தியர் பதில் கூற மறுத்துவிட்டார் . எல்லா விதி என்று விட்டுவிட்டேன் . இப்போது என் அத்தை ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் .....\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 601 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 600 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 599 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 598 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 597 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 596 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 595 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 594 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 593 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 592 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 591 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 590 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 589 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 588 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 587 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 586 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 585 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 584 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 583 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 582 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10shares.wordpress.com/2008/09/19/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-19092008/", "date_download": "2018-06-24T18:34:31Z", "digest": "sha1:M2JXAKOCVZ6XZHHJ2I4YAI6QAW4UIR4N", "length": 21136, "nlines": 213, "source_domain": "top10shares.wordpress.com", "title": "சந்தையின் போக்கு 19.09.2008. | Top 10 Shares", "raw_content": "\n« மறக்க முடியுமா நேற்றைய தினத்தை (18.09.2008)\nPosted செப்ரெம்பர் 19, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t15 பின்னூட்டங்கள்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்த 3800 என்ற நிலை வந்தது மகிழ்ச்சியே, இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மீண்டும் கிழே வரும் என்ற பயம் தற்போது இருக்காது (வேறு காரணங்களில் சரிவடையலாம் அது வேற விசயம்).\nஆனால் நேற்று ஏற்பட்ட எழுச்சி பயமுறுத்தியது நம்ம நிப்டியார் கொஞ்சம் ஓவர் ஸ்பீடில் தான் சென்றார், அதிவேகம் ஆபத்து தான். அதேபோல் அனைத்து தரகு நிறுவனங்களும் நேற்றையதினம் கால் ஆப்ஷனை வாங்கு வாங்கு என்று கூவியதும் நல்லது அல்ல இது போன்று முந்தைய காலங்களிலும் ஏற்பட்ட உற்சாகம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது உண்மையே.\n4100 க்கு மேல் சென்றால் 4240 வரை செல்ல வேண்டும் ஆனால் என்னுடைய தனிபட்ட கருத்து “இன்று சந்தை சிறிய அளவில் சரிவடையலாம்” காரணங்கள்….\nநேற்றைய தினம் சீறிபாய்ந்த காளையின் வேகம் (ப்யூச்சர்) 4073 இல் தடைபட்டது… அதவது 15/9/2008 அன்று அதிக பட்ச நிலையான 4099 ஐ உடைக்காதது கவலை அளிக்கிறது உடைத்திருந்தால் 4240 இன்று உறுதி செய்யப்பட்டிருக்கும்.\nஇன்று வெள்ளிகிழமை – இன்னும் 4 வர்த்தக தினங்களே F&O Expiry க்கு உள்ளது. நேற்றைய தினம் கீழ்நிலைகளில் லாங் போனவர்கள் இன்று லாபத்தினை உறுதி செய்ய முற்படலாம். குறிப்பாக கால் ஆப்ஷன் எடுத்தவர்கள், அதனால் ஏற்படும் செல்லிங் அழுத்தம் சந்தையை சரிவடைய செய்யும்.\nகூடவே நம்ம பங்காளி நேற்றைய தினம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளார். அண்மைகாலமாக நம்ம அண்ணன் பங்காளிக்கு எதிராய் குறுக்கு சால் ஓட்டிவருகிறார். ஏதோ வாய்க்கா தகராறு. நாட்டாமைகிட்ட சொல்லி பஞ்சாயத்தை கூட்டிடலாம்.\nஇன்றைய தினம் நிப்டி ப்யூச்சரின் நிலை\nமீண்டும் ஒருமுறை நினவூட்டுகிறேன் இங்கு நான் எழுதிவருவது அனைத்தும் எனது தனிபட்ட எதிர்பார்ப்புகள்தான் அது அப்படியே நடக்கும் என்ற உத்திரவாதமோ அல்லது அப்படி தான் நடக்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை.\nஅதே போல் இந்த 10 வரி கட்டுரையால் யாருக்கும் பெரிய சாதக / பாதகங்கள் இருந்து விட போவதில்லை என்ன ஒரு இப்படியும் சந்தையின் போக்கு அமையலாம் என்ற ஒரு கருத்தும் படிக்கும் மக்களிடம் ஏற்பட்டு ஒரு சின்ன மன நிறைவு. ஒரு கையெழுத்து பத்திரிக்கை போல் தான். என்னை விமர்சிப்பவர்கள் உண்மையிலுமே என்னை விட அறிவாளிகள்தான், இந்த சந்தையின் நாடி துடிப்பை நன்கு அறிந்தவர்கள் தான், ஏன் அவர்களும் விமர்சிப்பதோடு நிறுத்தி கொள்ளாமால் குஜராத்திகளும், மார்வாடிகளும் கோலோச்சும் இந்த வணிகத்தில் தமிழ் சமுதாயமும் வெற்றி பெறட்டும் என்று தங்களுக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவர்களுக்கு சொல்லி தர முன்வரக்கூடாது.\nவணக்கம் சாய். இனிய காலை வணக்கம்.ஒவ்வொரு nifty நிலைகளுக்கும் காரணம் கூறி விளக்கி இருப்பது மிகவும் அருமை.சில அடிப்படை technical எளிதாக புரியும் படி விளக்குகிறீர்கள்.மிக்க நன்றி.\nஉங்கள் பதிவுகளை குறிப்பிட்டு nifty-யின் போக்கை கூற வேண்டிய அவசியமில்லை. உங்கள் blog-ஐ தொடர்ந்து பார்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.புரிந்துகொள்ள முடியாதவர்களை blog-இல் குறிப்பிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமுமில்லை.\nதொடருட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்கள் பல.\nஇந்த கட்டுரையில் உள்ள எழுத்துபிழைகளையும் சரி செய்யவும் சில தகவல்களையும், Pivot File – அப்லோடு செய்ய கடந்த 1 மணி நேரமாக முயற்சி செய்கிறேன். செர்வர் தகறாறு காரணமாக் “முடியல” ரெம்பவே வேர்டு பிரஸ் இன்று சோதித்து விட்டது.\nPivot File – இந்த இணைப்பை பயன் படுத்தலாம்\nஎன்ன தான் சந்தைகள் நமக்கு சாதகமாக இருந்து நாம் ஒரு முடிவு எடுக்க நினைத்தாலும், மனதில் ஒரு சின்ன குழப்பம் இருக்கும். அப்பொழுது அனுபவப்படவர்களின் கருத்துகளே நம்மை செலுத்தும் காரணிகளாய் அமையும். எனக்கு நேற்றைய தினம் அவ்வாறுதான் அமைந்தது. லாங் கால் எடுக்க எண்ணி தயங்கிகொண்டிருந்தேன். அப்பொழுது நீங்களும் அதற்கு பச்சை கொடி காட்டினீர்கள். இனி வேறு என்ன வேண்டும். களத்தில் இறங்கி நாங்களும் காளைகளின் மீது ஏறி சவாரி போய்டோம்.\nசாய் சார் இரண்டாவது கட்டுரை மிகவும் அருமை. 3800 நிலைகளை குறிப்பிட்ட நீங்கள் இப்பொழுது 4500, 5000 நிலைகளை குறிப்பிடுகிறீர்கள். இதுவரை உங்களை கரடி என்று அழைத்தவர்கள் இனி காளை என்று அழைப்பார்கள். வாழ்க ஜனநாயகம்.\n//மீண்டும் ஒருமுறை நினவூட்டுகிறேன் இங்கு நான் எழுதிவருவது அனைத்தும் எனது தனிபட்ட எதிர்பார்ப்புகள்தான் அது அப்படியே நடக்கும் என்ற உத்திரவாதமோ அல்லது அப்படி தான் நடக்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை.//\n//நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட அல்லது வேறு ஒருவரின் வர்த்தக முடிவுகள் / ஆலோசனைகள் பற்றிய எனது கருத்துகளை சந்தையின் வேலை நேரத்தில் கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம், அதை தவறு சரி என்று அடுத்தவர்கள் சொல்ல இயலாது. சொல்வதும் தவறு.//\nவிமர்சனங்கள் என்பது வரத்தான் செய்யும்.\nஒரு பழ மொழி உண்டு.\n“காய்க்கிற மரம்தான் கல்லடி படும்”.\nஉங்களுக்கு வரும் விமர்சனங்களை நீங்கள் தடைக்கற்களாக எண்ணாமல் படிக்கற்களாக பாவித்து முன்னேறுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\nவெற்றியின் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/topic/206960-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-24T18:23:33Z", "digest": "sha1:IOR7DBCDJRX253HPZSZ2ECQISPRSTWRQ", "length": 7941, "nlines": 132, "source_domain": "www.yarl.com", "title": "முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து\nBy நவீனன், January 12 in விளையாட்டுத் திடல்\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து\nதுபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.\nதுபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.\nயுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஷ்பாக் அகமதுவும், முஸ்தபாவும் களமிறங்கினர். அஷ்பாக் ஓரளவு விளையாடி 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ரமீஸ் ஷசாத் மட்டும் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.\nஅயர்லாந்து அணி தரப்பில் ரன்கின், மெக்கார்த்தி, சேஸ், ஒ பிரியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், டேக்ரெல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அயர்லாந்து அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். ஆனாலும், அதன்பின் வந்த எட் ஜாய்சும், கேரி வில்சனும் சிறப்பாக விளையாடினர்.\nஎட் ஜாய்ஸ் நன்கு விளையாடி 149 பந்துகளில் 1 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 116 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்ம், கேரி வில்சன் 83 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 53 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இதையடுத்து, அயர்லாந்து அணி\n49. 2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nயுனைடெட் அரபு எமிரேட்ஸ் சார்பில் நவீத், அகமது சார்பில் தலா 2 விக்கெட்டுகளும், முஸ்தபா, ஜாகிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nநாளை நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன. #Ireland #UnitedArabEmirates #Triseries,\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyangal.blogspot.com/2011/04/blog-post.html?showComment=1301918776971", "date_download": "2018-06-24T18:10:15Z", "digest": "sha1:LS6NFAHFYHKEMERFWF3MIJYQZDEF3PRQ", "length": 5545, "nlines": 107, "source_domain": "kaviyangal.blogspot.com", "title": "எதிரொளி | காவிய துளிகள்", "raw_content": "\nகண் சிமிட்டி 'கடவுளே' என்றான்.\nகேட்டதை கண்டு காலம் முடித்தார்.\nதூக்கு மரம் நாளாய் நெருங்கும்\nநாளைய பொழுது நிச்சயமில்லை என்றாலும் தேடல் எதற்கு அது தான் மனித மனம்.\nநாளைகள் என்ற நம்பிக்கை தானே தேடலுக்கு அச்சாரமாய் இருக்கவேண்டும். அடுத்த கணத்தில் காத்திருக்கும் ஆச்சர்யம் தானே நம்மை நகர்த்துகிறது..\n\"நாளைகள் \"நலமானதாய் மாற பிராதிப்போம். என் தளம் வருகைக்கு நன்றி\nகாலம் கடந்து கனவு காண்பவர்கள் ஏராளம். நம்பிக்கை தானே வாழ்க்கை.\nபிளாக்கின் லே அவுட் அசத்தல். கவிதை ஓக்கே\nவித்தியாசமாக யோசித்து கவிதை எழுதி இருக்கீங்க..... :-)\nதூக்கு மரம் நாளாய் நெருங்கும்\nரவி...தளம் மிக மிக அழகாயிருக்கு.\nசிந்தனை அருமை.ஆனாலும் நம்பிக்கையீனமாயிருக்கு.அவர் கேட்காமல் விட்டுப்போனது நிறையவே \nநாளைகள் \"நலமானதாய் மாற பிராதிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016102844769.html", "date_download": "2018-06-24T18:26:50Z", "digest": "sha1:XPGTKDSAQ4XW73RDU3VRSIS6BICKWIJ2", "length": 10051, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் - ஒரு பார்வை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை\nஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை\nஅக்டோபர் 28th, 2016 | விசேட செய்தி\nபரதன் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர்.\nஇந்த டீசரில் விஜய் வித்தியாசமான தலைமுடி ஸ்டைலுடன் வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான மாஸ் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.\nகீர்த்தி சுரேஷின் அழகான முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் டீசரின் பின்னால் ஒலிக்கும் ‘யார்ரா யார்ரா இவன்… ஊரைக் கேட்டா தெரியும்’ பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.\nடீசரின் ஆரம்பத்திலேயே விஜய் எதிரியை சுழற்றிவிட்டு அடிக்கும் காட்சி, தோளில் பை ஒன்றை தொங்கப் போட்டுவிட்டு பைக்கில் விஜய் வரும் காட்சி, கத்தியை கையில் வைத்து சுழற்றும் காட்சி, எதிரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவனுக்கே குறி வைப்பது, பாடல் காட்சியில் சிலம்பம் சுற்றுவது என விஜய்க்குண்டான மாஸ் காட்சிகள் எல்லாம் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது.\nஅதேபோல், ‘தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் ‘அல்லு’ அதிகமா இருக்கணும்’ ‘இன்றைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று என்கிட்ட இருக்கு’ என்று டீசரில் விஜய் பேசும் வசனங்கள் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தத்தை எகிறவிடும். மொத்தத்தில் இந்த டீசர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.\nமுதலில் இந்த டீசரை நேற்று நள்ளிரவு வெளியிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தால்கள். ஆனால், இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு 9.30 மணிக்கு வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக்கொண்டே போனது.\nஇந்நிலையில், இன்று காலை 10.30 மணி வரை இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தின் டீசர் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது.\nதற்போது இந்த ஆண்டிலேயே விஜய்யின் ‘பைரவா’ படத்தின் டீசரும் பெரிய சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nசெக்ஸ் ஆட்டம் போல இருக்கிறது – ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துக்கு கடும் எதிர்ப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=964", "date_download": "2018-06-24T18:37:44Z", "digest": "sha1:6OGKKYZZD57W62MM4NBXDN5MMZHLSET3", "length": 7142, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "பழங்களின் தோல்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? – TamilPakkam.com", "raw_content": "\nபழங்களின் தோல்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஎல்லா பழங்களுமே உடலுக்கு நல்லதுதான். அதிக நார்சத்து, விட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸ்டென்ட் நிறைந்தவை. அவற்றின் தோலை தூக்கியெறிந்துவிட்டு சதைப்பகுதியை மட்டுமே உண்ணும் மக்கள் நாம். சதைப்பகுதியை விட, தோலில் அதிகம் சத்துக்கள் மறைந்துள்ளது.\nதோலின் கடினத்தன்மையையும், சுவையையும் விரும்பாமல் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம். இனிமேலும் தொடர்ந்து அப்படி செய்யாதீர்கள். உடல் நலம் கருதிதான் பழங்களை சாப்பிடுகிறோம். தோலில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளதென அறிந்த பின் ஏன் தூக்கி எறிய வேண்டும். யோசியுங்கள்.\nஇங்கு சில பழங்களின் தோல்களைப் பற்றியும், அவற்றின் நன்மைகளையும் பற்றி தெரிந்து கொள்ளலாமா\nஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். புற்று நோயை தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும். ஆரஞ்சு தோலில் புளிக் குழம்பு செய்து சாப்பிட்டால் சுவையும் சத்துக்களும் அபாரமாய் இருக்கும்.\nவாழைப்பழத்தோலை பற்களில் தினமும் தேய்த்து வந்தால், மஞ்சள் பற்களை வெள்ளையாகும். காயங்கள் மீது தடவினால், புண் மிக விரைவில் ஆறும். பாத வெடிப்புகளில் தினமும் இந்த தோலை தேய்த்து வந்தால், ஒரு வாரத்தில் வெடிப்பு மறையும்.\nமாதுளம் பழத் தோல் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, அதனை வெறும் வாயில் மெல்லலாம். எலும்பை பலப்படுத்தும்.\nஇதன் தோலில், நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. நார்ச்சத்தும் நிறைந்தது. உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தும். கண்பார்வையை அதிகப்படுத்தும்.\nஆப்பிளின் தோலில் ஃப்ளேவினாய்டு உள்ளது. இது புற்று நோயை எதிர்க்கும். நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும். இதிலுள்ள அர்சோலிக் அமிலம் உடல் பருமனை குறைக்கும்.\nஎலுமிச்சையின் தோல் பற்களில் உண்டாகும் தொற்றுக்களை அழிக்கும். இதிலுள்ள லெமனோன் மற்றும் சல்வெஸ்ட்ரால் இரண்டுமே புற்று நோயை விரட்டும். நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றும்.\n– இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nதினம் 20 நிமிடம் கை தட்டுவதால் மனதில் ஏற்படும் மாற்றங்கள்.\nஉங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள் அதில் மறைந்திருக்கும் அதிசயிக்கும் உண்மை ரகசியம்\nநரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம். பகிருங்கள்\nஉங்க கையளவு உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஆண்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபதினாறு வகையான செல்வங்களும் அவைகளைப் பெறும் வழிகளும்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்\nஆடி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் உங்களது குணாதிசயங்கள் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-06-24T18:43:56Z", "digest": "sha1:N4B2F45PMEK45ST4WFR2I7KFN77LWFYN", "length": 9559, "nlines": 72, "source_domain": "thetamiltalkies.net", "title": "பிரபல நடிகை கல்பனா திடீர் மரணம் | Tamil Talkies", "raw_content": "\nபிரபல நடிகை கல்பனா திடீர் மரணம்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983–ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். அதன்பிறகு காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.\n‘தனிச்சு அல்ல நான்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். தமிழில் பாக்கியராஜ் ஜோடியாக ‘சின்னவீடு’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.\nதொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கமலஹாசனுடன் ‘சதிலீலாவதி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’ ஆகிய படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்து வந்தார்.\nநேற்று ஒரு சினிமா பட சூட்டிங்கிற்காக நடிகை கல்பனா ஐதராபாத் சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவரும், படக்குழுவினரும் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை நடிகை கல்பனா அவரது அறையில் மயங்கி கிடந்தார். படக்குழுவினர் அவரை மீட்டு அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்து போன கல்பனாவின் சகோதரிகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகிய 2 பேருமே திரையுலகில் கலக்கியவர்கள்.\nஇவர்களில் ஊர்வசி, நடிகர் பாக்கியராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் மூலம் அறிமுகம் ஆகி தமிழ் பட உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். இன்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கல்பனாவின் தந்தை வி.பி. நாயரும் ஒரு நாடக நடிகர் ஆவார்.\nகல்பனாவின் உடல் இன்று விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nகல்பனாவின் மரணம் பற்றி தெரியவந்ததும் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் திருவனந்தபுரம் செல்கிறார்கள்.\nடிவி நடிகை மர்ம மரணம்\nஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ரோஜர் மூர் மரணமடைந்தார்\n«Next Post ரஜினி போன்\nசோளிங்கரைக் குலுங்க வைத்த ரஜினி ரசிகர் மன்ற விழா Previous Post»\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_2055.html", "date_download": "2018-06-24T19:09:08Z", "digest": "sha1:3ENFWNF6ADHG6OW7EY3GLNSAOGR7XHZZ", "length": 38192, "nlines": 423, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): இவை உலகத்தை குலுக்கியவை என்றால். ஈழத்தில் நடந்தவை உலுக்கவில்லையா..? - ஆய்வுக் கண்ணோட்டம்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nஇவை உலகத்தை குலுக்கியவை என்றால். ஈழத்தில் நடந்தவை உலுக்கவில்லையா..\nஉலகைக் குலுக்கிய படங்கள் சில�. உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்ற சில சம்பவங்களை விகடன் நிருபரும் புகைப்படவியலாளருமான மகா தமிழ்ப் பிரபாகரன் தொகுத்திருந்தார். அவற்றை ஈழத்தோடு ஒப்பிட்டு பார்க்கின்றேன் நான்.\nஇவ்வாறு பற்பல நாடுகளில் நடந்தவை அனைத்தும் எம் ஈழத்தில் நடந்தன என்பது யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாதது.\nநிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...\nஉலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் \nசேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.\nஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தளபதி போராளிகளின் கொலை\nதம்முயிரை துச்சமென நினைத்து நமக்கென ஒரு நிலம் வேண்டும் என தமிழ் மண்ணுக்காக தத்தம் சந்தோசங்களை தூக்கி எறிந்துவிட்டு தமிழீழமே எம் இலக்கு என எதிரியோடு போராடி, நம் மொழி, நமக்கென ஒரு பண்பாடு கலாச்சாரம், ஒரு கொடி, ஒரு தலைவர் என வளர்ந்து வந்தவேளையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தளபதிகள் போராளிகள் கொலை செய்யப்பட்டனரே.. இது உலக கண்களுக்கு தெரியவில்லையா\nசேகுவாராவை உள்ளத்திலும் உடையிலும் நினைவுபடுத்துவது போன்றே நம் ஈழப் போராட்டமும் மாவீரர்களும் ஒவ்வொரு தமிழரினதும் இரத்தத்தோடு கலந்து வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு தமிழனும் உலகளாவிய ரீதியில் உணர்வுபூர்வமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களும் உலக கண்களுக்கு புலப்படவில்லையா..\nபோரை நிறுத்திய சிறுமியின் கதறல் \nஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.\nநிர்வாணக் கோலத்தோடு கதறிய குழந்தையின் படத்தைக் கண்டு உலக நாடுகள் வியட்நாம் போரை தடுத்து நிறுத்தியது பெருமைக்குரிய விடயமே..\nஇதுபோன்று எத்தனை பச்சிளம்குழந்தைகள், குண்டடிபட்டு தாயின் மடியில் இறந்தனர், கதறினர், மூளைகள் சிதறி, குடல்கள் பிதுங்கி கைகால்கள் சிதைந்து செத்துக்கிடந்தனர், இவை எதுவுமே உலக நாடுகளின் பார்வையில் படவில்லையா ஈனக் குரல்கள் செவிகளில் கேட்கவில்லையா ஈனக் குரல்கள் செவிகளில் கேட்கவில்லையா அன்று எங்கே போனது உலக நாடுகள்\nவறுமை உடலை கொத்த காத்து நின்ற கழுகு\n1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.\nமுள்ளிவாய்க்கால் போர்�. வன்னிக்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு போர் மூண்டு, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த காலம் அது. மக்களுக்கான உணவு விநியோகங்கள் ஓரிரு தடவைகள் வழங்கப்பட்ட போதிலும் பெருமளவிலான மக்கள் வரிசையில் காத்திருந்து உணவு கிடைக்காமல், பட்டினி கிடந்த காலமும் அது. போர்ச்சூழலுக்குள் தம்முயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த காலம் அது. பீரங்கிக் தாக்குதலிலும், விமானத்தாக்குதலில் இறந்த சிறுவர்கள் போக, மீதமுள்ள சிறுவர்களும், வயது முதிந்தோர்களும் உணவின்றி செத்து மடிந்தனர். ஆனால் அங்கு காகமோ, கழுகோ இருக்கவில்லை. காரணம் தொடர் வெடிச் சத்தத்தினால் அவை பறந்து போயிருக்கலாம். இல்லை அவைகளும் செத்து மடிந்திருக்கலாம். வெடிச்சத்தம் இல்லையேல் இது போன்று சில கழுகுகள் காத்திருந்திருக்குமோ என்னமோ,,,, ஆனால் சிங்கள இனவெறி சிப்பாய்கள் பார்த்திருந்தார்கள் என்பதுதான் நிஜம். ஆனால் இவற்றைப் பார்த்த மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொரு இதயமும் வெடித்திருக்கவேண்டும். ஆனால் உலக நாடுகள்... மெளனித்திருந்தன.\nமணிப்பூர் பெண்களை இந்திய இராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த பெண்களின் நிர்வாணப் போராட்டம் இந்திய இராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்கச் செய்தது.\nஇந்திய ஆமி மணிப்பூர் பெண்களை கற்பழித்ததால் நிர்வாணப் போராட்டமே நடாத்தி இந்திய ஆமியை கற்பிழக்கச் செய்தது. ஆனால் ஈழத்திலோ செத்த பெண் போராளிப் பிணங்களை மானபங்கப்படுத்தினர் இலங்கை இராணுவத்தினர். உடைகளை களைந்து கைகள் கட்டப்பட்டு பெண்களை சிதைத்து தம் காமப்பசியை நிவர்த்திசெய்து சுட்டுக்கொன்று குவித்தனர். இவை காணொளிகளாக கூட வெளிவந்திருந்தன. இலங்கை ஆமியின் இக்கொடூரச் செயல் உலக அரங்கிற்கு தெரியவில்லையா இலங்கை அரசு அவர்களைக் கெளரவப்படுத்தி மேலும் பட்டங்களையும் தகுதிகளையும் வழங்கியதே அன்றி, உலக நாடுகளுக்கு போர்க்குற்றவாளிகளை இன்றுவரை கைது செய்ய முடியாமல் போனதும் ஏனோ\n\"பிரபாகரன் இல்லை.. இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்\" என்று இலங்கை அரசு காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம் வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.\nதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், புலிப் பயங்கரவாதம் முற்றாக அழிந்துவிட்டதாகவும் கூறி தமிழ் மக்களின் பிணங்களின் மேல் நடந்தும் இரத்தத்தினால் இனவெறி தாகம் தீர்த்தும் பெரும் வீராப்போடு வெற்றிக் களியாட்டங்களை நடாத்திய இலங்கை அரசுடன் உலக நாடுகளும் சேர்ந்து குத்தாட்டம் போட்டனவே தவிர... தமிழ்மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில்களையும் ஏக்கங்களைத் தீர்க்கும் வல்லமையும் உலக நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு உண்டா...\nஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு \nசெப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன. அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.\nஉலகைக் குலுக்கிய இவ் உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3000 மனித உயிரிழப்புக்கள் நடந்திருக்கலாம். அதுவும் இரு கட்டிடத்தை ஒரு நாள் தகர்ப்பில்� ஒரு கணப்பொழுதில் நடந்த தாக்குதலில்.\nஆனால் 5 மாதமாக தொடர்ந்து நடைபெற்ற யுத்தத்தினால் எத்தனை பல்லாயிரக்கணக்கான மக்கள் (முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட) தினம் தினம் இறந்தார்கள் என உலகத்துக்கு தெரியாதா� இரு மாவட்டங்களி்ல் நடந்த உக்கிரமான தாக்குதலால் குழந்தைகள் இல்லம், வயோதிபர் விடுதிகள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள், குடியிருப்புக்கள் என அனைத்தையும் தகர்த்தும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்று குவித்த சிங்கள அரசு செய்த கொலைவெறி யுத்தம் உலகநாடுகள் ஒன்றுக்குமா தெரியாமல் போனது\nஇன்றுவரை தமிழ் இனத்தின் மீதான சித்திரவதைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதைத் தட்டிக் கேட்காமல் கண்மூடி உறங்குகின்றனவா உலக நாடுகள்\nஇரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.\nஅணுகுண்டு அளவு இல்லாவிடினும், அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உலகநாடுகளினால் தடைசெய்யப்பட்ட இக்கொத்தணிக் குண்டும், பொஸ்பரசு நச்சுக்குண்டும் பாவிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் போரில். இக்கொத்தணிக்குண்டு வீச்சிலும், பொஸ்பரசு நச்சுக்குண்டிலும் மாண்டோர் பலர். இப்போரினால் மனம் பாதிக்கப்பட்டோர், கைகால், கண் இழந்து ஊனப்பட்டோர், தோல்கருகி மூச்சிழந்து இறந்தோர் என எண்ணிலடங்கா. இவையும் புகைப்படங்களாக வெளிவந்தபோதிலும் எஞ்சியோர் மரணக்குரல் எழுப்பியும் காது கேளாது போல இருந்ததுதானே உலகநாடுகள்.\nமுள்ளிவாய்க்கால் அழிவையும், தமிழ் மக்கள் மீதான கொடுமைகளையும் கண்ணுக்கு முன்னால் பார்த்த, காணொளிகளில் கண்ட, புகைப்படங்களில் பார்த்த, பிறர் சொல்லக் கேட்ட ஒவ்வொரு தமிழனும் நினைத்தபடி தான் வாழ்ந்துகொண்டு இருப்பான்.\nநாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். என்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனையோடு முடித்துக்கொள்கின்றேன்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebilla.com/kollywood/news/vijaysethupathi-seenu-ramasamy.html", "date_download": "2018-06-24T18:16:01Z", "digest": "sha1:ZNVNXQWMG2BBZ2GLMNS7JM7FFKXNKUFR", "length": 4275, "nlines": 74, "source_domain": "www.cinebilla.com", "title": "பிரபலம் ஒருவரின் உண்மைக் கதையில் விஜய் சேதுபதி! | Cinebilla.com", "raw_content": "\nபிரபலம் ஒருவரின் உண்மைக் கதையில் விஜய் சேதுபதி\nசீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் ‘மாமனிதன்’. இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம் இது. இந்தப் படத்தின் கதை, தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லப்படுகிறது. அதுவும், எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் கதையாக எழுதியிருக்கிறார் சீனு ராமசாமி என்கிறார்கள்.\nமொத்தக் கதையையும் எழுதி முடித்துவிட்ட சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு முன் ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, அவற்றை முடித்துக் கொடுத்ததும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.\nதமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க\nசூர்யாவின் ஜோடியாக மாறிய ஆர்யா நாயகி\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்\nரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும் : விஜய்\nதளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி\n'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/06/blog-post_66.html", "date_download": "2018-06-24T18:37:45Z", "digest": "sha1:VVQY5OYDXJEQOXZUXSCZYH3H7BKKPIED", "length": 24891, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "குவிந்து கிடக்கும் குறுகிய கால படிப்புகள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகுவிந்து கிடக்கும் குறுகிய கால படிப்புகள்\nபட்டப்படிப்புகளைவிட டிப்ளமோ படிப்புகள் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதை நாம் கண்கூடாக அறியலாம். சில பயிற்சி படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் குறுகிய காலத்தில் நல்ல பயன்களைத் தந்துவிடும். கல்லூரியில் படிக்கும்போதே சில பயிற்சி படிப்புகளையும், டிப்ளமோ படிப்புகளையும் பகுதிநேரமாக படித்துவிட முடியும். பல படிப்புகளை வயது வித்தியாசம் இன்றி படிக்க முடியும். அவை நீங்கள் விரும்புத் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுவிடவும், சுயதொழில் தொடங்கவும் கைகொடுக்கும். இப்படி சிறந்த பயன்களை வழங்கும் குறுகிய கால படிப்புகள், பல துறைகளிலும் குவிந்து கிடக்கின்றன. அவற்றைப் பற்றி சிறிது பார்ப்போம்...\n உணவுத்துறை நுட்பங்களை கற்றுத் தரும் கேட்டரிங், மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், ஹவுஸ் கீப்பிங், வணிக நிர்வாகத்தை சொல்லித் தரும் பிஸினஸ் மேனேஜ்மென்ட், மருத்துவமனை நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஸ்பிடலிட்டி அண்ட் ஏவியேசன், ஓவியக் கலையை கற்றுத் தரும் பைன் ஆர்ட், கட்டிடங்களின் உள் அலங்காரங்கள், வடிவமைப்பை கற்றுத் தரும் இன்டீரியர் டிசைனிங், கணினி மென்பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ளும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் மற்றும் பலவித கணினி சான்றிதழ் படிப்புகள் குறிப்பிடத்தக்க குறுகிய கால படிப்புகளாகும்.\n மாஸ் கம்யூனிகேசன், ஜர்னலிசம், ஆர்.ஜே., சவுண்ட் ரெகார்டிங், புராட்காஸ்ட் ஜர்னலிசம், எடிட்டிங் அண்ட் புரொடக்சன், பிலிம் மேக்கிங் அண்ட் டைரக்சன், ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் போன்றவை ஊடகத் துறை சார்ந்த குறுகிய கால படிப்புகளாகும். இவையும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டது. விரைவில் முன்னேற்றம் தரக்கூடியது.\n பேச்சாற்றல் மூலம் சாதிக்கும் டெலிபோன் மார்க்கெட்டிங், படிப்பானது மிக குறுகிய காலத்தில் படிக்கக் கூடியதாகும். சில நிறுவனங்களில் பகுதி நேரமாக கூட பயிற்சி பெறலாம். எங்கும் நிரம்பி கிடக்கும் கால்சென்டர்கள், ரியல் எஸ்டேட் துறை மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் டெலி மார்க்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு வெகுசீக்கிரம் வேலைவாய்பு கிடைக்கும்.\n பேஷன் டெக்னாலஜி துறையில் மோல்டு மேக்கர், டூல் மேக்கர், டெக்ஸ்டைல் டிசைனிங், புட்வேர் மேக்கிங், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி என பலவிதமான வடிவமைப்பு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இவை சுயவேலைவாய்ப்பும், பலதுறை வேலைவாய்ப்புகளையும் கொண்டது.\n டிரான்ஸ்லேட்டர் டிப்ளமோ படிப்பு நல்ல மதிப்புமிக்க பணியாகும். கணினி தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுக்க மொழிபெயர்ப்பாளர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. பன்மொழித் திறன் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு நிறைய உள்ளன.\n மருத்துவ துறையில் நர்சிங், லேப் டெக்னீசியன், பிசியோதெரபி, ரேடியோலஜி, மெடிக்கல் லேப் டெக்னீசியன், ஆப்தோமெட்ரி, பார்மஸி உள்ளிட்ட ஏராளமான டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இவையும் எளிதில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரக்கூடியதாகும்.\n பொறியியல் துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் எராளம் உள்ளன. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், ஐ.டி. போன்ற படிப்புகளும், மிக குறுகிய காலம் கொண்ட ஐ.டி.ஐ. படிப்புகளான பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், கார்பெண்டர், ஏ.சி. மெக்கானிக் உள்ளிட்ட பல படிப்களும் நல்ல வேலைவாய்ப்பும், சுயதொழில் வாய்ப்பும் கொண்டதாகும்.\n வணிகம் மற்றும் வர்த்தக துறையில் பேங்கிங், இண்டஸ்ட்ரியல் அக்கவுண்டன்சி, பினான்சியல் அக்கவுண்டிங், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் போன்ற பல படிப்புகள் வாய்ப்பு மிகுந்தவையாகும்.\nஏதேனும் ஒரு துறையில் படித்துக் கொண்டிருப்பவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள் போன்றோர் தங்களுக்கேற்ற பயிற்சிப் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்பை படித்து தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-24T19:01:24Z", "digest": "sha1:WLPXGYBN436UFWKBPRKLIJ35YPDN6YQT", "length": 5074, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன வலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன வலை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் ஒரு சிறப்பான வலை ஆகும். இந்த வலை கரையில் இருந்து இயக்கப்படும் ஒரு நிலையான அமைப்பு ஆகும். ஒவ்வோர் அமைப்பையும் இயக்க ஆறு மீனவர்கள் தேவை.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2015, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10shares.wordpress.com/2009/01/23/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-230120/", "date_download": "2018-06-24T18:25:13Z", "digest": "sha1:PTPSUOOPIF53WGIKYKZRYN2JG47WUCTA", "length": 13407, "nlines": 182, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 23.01.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 22.01.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 27.01.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 23.01.2009\nநாம் எதிர் பார்த்ததை போலவே சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேலாக ரிலையன்ஸ் -ன் காலாண்டு முடிவுகள் அமைந்துள்ளன… ஆனால் சந்தையில் expectations என்ற பெயரில் எந்த அளவு வதந்திகளை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு செய்து வைத்தார்கள்..\nஅதைவிட கொடுமை என்ன என்றால் நேற்று முன் தின இரவு ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த சத்யம் ரிலையண்ஸ் ஆம் சார், நாளைக்கு சார்ட் செல்லிங் செய்து வையுங்க டார்கெட் 30-40% ன்னார்… என்ன கொடுமை இதுன்னு நொந்து கொண்டேன். இதன் வெளிப்பாடு தான் நேற்றைய பதிவின் முதல் வரி.\nஅமெரிக்க சந்தைகள் ஐயா தர்ம துரை… என்று வெள்ளை மாளிகை வாசலில் ஓபாமாவின் அறிவிப்புகளுக்கு காத்திருக்கின்றன. 8000 ல் டவ் ஜோன்ஸ் நிலை கொண்டுள்ளது. அவரின் சலுகை அறிவிப்புகள் வரும் வரை பெரிய மாற்றம் இருக்காது. அவர் இன்னும் நம்ம அரசியல் வாதிகளிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும். பதவி யேற்ற அன்றே இந்த இலவச திட்டத்துக்கு கையெழுத்திட்டேன் என்று சொல்ல தெரியவில்லை… முதலில் தொட்டது ஆப்கான் பிரச்சினை… இது தப்பு இல்லையா.. \nகாலையில் எழுந்த உடன் எனக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது SGX Nifty. அங்கு என்ன நிலைமை என்று பார்க்கலாம் என்று பார்த்தால் 2 அதிர்ச்சி… முதலில் நம்ப வில்லை. 2-3 முறை Refresh செய்து பார்த்தேன். நீங்களே பாருங்கள்.\n1. முதல் அதிர்ச்சி 7.30 மணி அளவில் எப்பொழுதும் 150-200 என்ற அளவில் தான் Volume இருக்கும், இன்று 7000 க்கும் அதிகம். ஏன். ஏதவது தவறா\n2. பிப்ரவரி மாத நிப்டி 242 புள்ளிகல் உயர்வுடன் 2924 ல் வர்த்தகம் ஆனது எப்படி\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது…\nபணவீக்கம் சிறிய அளவில் உயர்ந்துள்ளது… 5.6% versus 5.24% (WoW). Indranil Sengupta, Chief Economist, DSP Merrill Lynch. வரும் மார்ச் 31 க்குள் பணவீக்க விகிதம் 2% அளவுக்கு வரும் என்று ஆருடம் கூறியுள்ளார்… அது அரசு எந்த அளவுக்கு பெட்ரோல் பொருட்களின் விலையை குறைக்கிறது என்பதை பொறுத்து தான் என்று நான் நினைக்கிறேன்.\nசெபி – குறிப்பிட்ட சிலர் ஒரு சில பங்குகளை குறிவைத்து வதந்திகளை பரப்பி சரிவடைய செய்தார்களோ / செய்கிறார்களோ என்று விசாரிக்க உள்ளதாக The Economic Times பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. என்ன செய்து என்ன புண்ணியம் இழந்தது இழந்தது தான்.\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது…\nஅதே அதிர்ச்சி தான் எனக்கும் சாய் சார்,..\nஇப்பொழுது அதன் வால்யும் பதினைந்து ஆயிரங்களை கடந்து செல்கிறது….\nஇன்று எத்தனுக்கு சிறிய தம்பியானா ரிலையன்ஸ் communications காலாண்டு முடிவு…\nநடப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்போம்.\nதாங்கள் கூறியது / கூறுவது முற்றிலும் உண்மை. என்னை பொறுத்தவரை இழந்தது இழந்தது தான். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை…..\n//அமெரிக்க சந்தைகள் ஐயா தர்ம துரை… என்று வெள்ளை மாளிகை வாசலில் ஓபாமாவின் அறிவிப்புகளுக்கு காத்திருக்கின்றன.//\nSGX Nifty-i நானும் கவனித்தேன்… பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு…\nSir vanakkam…SGX NIFTY பார்ப்பதற்கான வலைத்தளம் எது\nவணக்கம் திரு. சாய் சார்,\nபத்து புள்ள பெத்தவளுக்கு தலைப்புள்ளக்காரி வைத்தியம் சொன்னாலாம். அதுபோல, உங்களுக்கே டிரேடிங் காலா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\nவெற்றியின் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10shares.wordpress.com/2009/01/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270120/", "date_download": "2018-06-24T18:31:34Z", "digest": "sha1:6AEJ7UGZ3OHVJBZZU7GW5UWLXGHF4V63", "length": 16608, "nlines": 208, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 27.01.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 23.01.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 28.01.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 27.01.2009\nமூன்று நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு பிறகு துவங்கும் சந்தை…. எவ்வாறு இருக்கும். இந்த 3 நாட்களில் உலக சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.\nபெரிய அண்ணன் டவ் ஜோன்ஸ் 7900-8000-8100 என்ற நிலைகளில் புயல் சின்னம் போல நிலை கொண்டிருக்கிறார்.. என்றைக்கு கரையை கடக்கும் என்று தெரியவில்லை.\n2 நாட்களாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு வித உற்சாகம் காணப்படுகின்றது.. நமது சந்தையில் அதன் தாக்கம் துவக்கத்தில் இருக்கும்.\nகடந்த சில மாதங்களில் பலவித வதந்திகளுக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கியின் காலண்டு முடிவுகள் நன்றாக உள்ளது. கூடவே எஸ் பி ஐ -யின் முடிவுகளும். இவற்றின் தாக்கத்தையும் இன்று காண முடியும்.\nபுதிய முதலீடு ஏதும் இல்லாமல் தின வர்த்தகர்களின் கையில் சிக்கி தவிக்கும் நமது சந்தையில் இன்று என்ன நடக்கலாம்.\n2750 வரை சந்தை மேலே செல்லலாம்… ஆனால் அதை தக்கவைக்க மிகவும் போராட வேண்டி வரும்.\nகுறுகிய கால முதலீட்டிற்கு LIC Housing Finance ஏற்ற நிலையில் உள்ளது டார்கெட் 245-265.\nசத்யத்தின் விலை – 38 ஆக L&T தயவால் உயர்ந்துள்ளது… நாம் 25 இல் பரிந்துரைத்தோம்.\nSGX NIFTY – விவரங்களை இந்த தொடர்பில் பார்க்கலாம்… இன்றையதினம் 8.00 மணிவரை 400-500 லாட்வரை மட்டுமே வர்த்தகமாகியுள்ளது. கடந்த வெள்ளி கிழமை நடந்தது என்ன\nஉலக சந்தைகளின் இண்டெக்ஸ் மற்றும் தங்கம், கச்சா எண்ணை உள்ளிட்டவற்றின் Real Time Data / Technical Software யை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். எனக்கு இத்தகவலை அனுப்பி அனைவருக்கும் பயன் படட்டும், சார் பதிவாக எழுதுங்கள் என்று சொன்ன திருப்பூர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.\nஇந்த வாரம் ஆத்தூர் மற்றும் சேலம் சென்றிருந்தேன்… இந்த பயணமும் நன்றாக அமைந்திருந்தது. நல்ல வரவேற்பு அளித்த நண்பர்கள் ரவி மற்றும் முன்னாவர் பாஷா உட்பட அனைவருக்கும் மிக்க நன்றிகள். அடுத்த வாரம் எங்கே போகலாம்\nநமது சந்தைகள் மட்டுமல்லாமல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் பற்றிய தகவல்களும் மிகவும் அருமை.\nதங்களுடைய குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைக்கு நன்றி. சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்.\nஉலக சந்தைகளின் சார்ட் software அருமை. நிப்டி நிலைகள் தின வணிகர்களுக்கு உதவியாக இருக்கும்.\nthank u sai.technichal விஷயங்களை சொல்லி கொடுப்பதோடு technichal softwar இணைப்பும் கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி சாய். நிறைய வேலைகளுக்கும்,பயணங்களுக்கும் இடையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதட்க்கு மிக்க நன்றி. எங்கும் என்றும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்\nநீங்க நன்றி சொல்றத விட நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.உங்க WORK LOAD எவ்வளவு அதிகம்னு எங்களுக்கு தெரியும்.அதுக்கு நடுவே எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களை சந்திச்சதுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கோம்.தொலைத்தொடர்பு தகவல் பரிமாற்றங்கள் வழியா உங்கள் அணுகுமுறை தெரிஞ்சதைவிட நேர்ல பழக எவ்வளவு\nஇனி(ள)மையா இருக்கீங்க சாய்.ஒரு தின வர்த்தக ஆலோசகரை சந்திச்சோம்னு சொல்றதை விடவும்\nஒரு குடும்ப நண்பரை, உறவினரை சந்திச்ச உணர்வுதான் உங்க வருகையில ஏற்பட்டது.பங்குச்சந்தைக்கு அப்பாற்பட்டும் இந்த நட்புறவு நீடிக்க இறைவனை\nமீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கறேன் சாய் உங்கள் வருகைக்கு.\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி.\nவாழ்வில் பெரிய இழப்பை சந்தித்த எனக்கு ஆறுதல் வார்த்தைகள் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.\nஎன் முதல் வணக்கம் சாய் SIR உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தங்களின் சேவைக்கும் மிக்க நன்றி எங்க ஊருக்கு வாங்க sir\nPosted by விக்னேஷ் குமார் on ஜனவரி 27, 2009 at 8:45 பிப\nதிரு சாய் சார் ,\nவணக்கம் ,உங்கள் கருத்துக்கள் அருமை மற்றும் எல்லோரின் பயன்பாடிற்கும் gci மென்பொருள் வழங்கியதற்கு மிக்க நன்றிகள் பல .சார் ஒரு சிறு வேண்டுகோள் தங்களுடைய வலை தளத்தில் தமிழ் தட்டச்சு செய்ய தமிழ் ஒலிபெயர்ப்பு பாக்ஸ் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்\nவணக்கம் ,எல்லோரின் பயன்பாடிற்கும் gci மென்பொருள் வழங்கியதற்கு மிக்க நன்றிகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\nவெற்றியின் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahlulislam.net/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2018-06-24T18:18:14Z", "digest": "sha1:TGHE6D3KDCJP7RXZGGWPOGCLI22QSAXA", "length": 8815, "nlines": 89, "source_domain": "ahlulislam.net", "title": "தலையங்கம் | Ahlul Islam | Page 4", "raw_content": "\nகடன் முறைகளும் சட்டங்களும் – பாகம்-1\nகடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓன்று, மனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கடன் வாங்காமல் இருக்க முடிவதில்லை…\nகாதல் – ஓர் இஸ்லாமிய பார்வை\nகாதல் என்பது கணவன் மனைவி ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நேசத்தைக் குறிக்கும் வார்த்தையாகும். அதுபோல கணவன் மனைவியாக ஆக வேண்டும்..\nதாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா\nஒருவர் இஸ்லாத்தை ஏற்ப்பதைக் குறித்து தலைப்பில் கண்டவாறு தாய்மாதம் திரும்பியதாக கூறுவது சரியே ஏனெனில், மனித இனத்தின் ஆதி தாய்..\nதற்காலத்தில் தமிழ்நாட்டில் சிலர் மார்க்கப் பணிக்கு ஊதியம் பெறக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கியிருப்பதோடு ஊதியம் பெறுவோரைக் கடும் வார்த்தைகளாலும்..\n என்ற சர்ச்சையை சமீபத்தில் சிலர் கிளப்பியிருக்கிறார்கள். அதைப் பற்றி தெளிவாக பார்ப்போம். வாழ்க்கைத்..\nஅல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் தமிழில் வெளிவராதது தமிழ் மக்களுக்கு – குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு..\nகிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம்\nஅருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்… இறையருள் நிறைக அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவது. நலம், நலமே பெறுக அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவது. நலம், நலமே பெறுக\nஇந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவம் போன்ற வற்றில் இனைந்து பின் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதை தாய் மதம் திரும்புதல் என்று..\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.dinamalar.com/details.asp?id=22284", "date_download": "2018-06-24T18:27:46Z", "digest": "sha1:NKU2SZ37ZFBXFZCGD2UIT4DOGHKAM3XT", "length": 14608, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » கதைகள் » பாரதியார் கதைக் களஞ்சியம்\nஆசிரியர் : டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்\nவெளியீடு: ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்\nபாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும், ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது, நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது.\nஞானரதம் என்னும் கற்பனை உலக சிந்தனையை உள்ளடக்கிய கதை என, பல கதை நூல்களின் ஒரே உருவமாக அமைந்துள்ளது, இந்த நூல். களஞ்சியத்திலிருந்து, தானியத்தையோ, பொன்னையோ தேவைக்கு ஏற்ப எடுத்து பயன்படுத்துவது போல், இந்த பாரதியார் கதைக் களஞ்சியத்திலிருந்து தேவையான கதையை தேவைப்படும் நேரத்தில், படித்து பயன் பெறலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=41057", "date_download": "2018-06-24T18:54:42Z", "digest": "sha1:4EXNBCF5USOJ27T2NU2OCUBKFOEDZ42N", "length": 10907, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை சுதாகர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை சுதாகர்\nபதிவு செய்த நாள்: ஜன 15,2018 10:01\n'காவியமா நெஞ்சின் ஓவியமா... தெய்வீக காதல் சின்னமா'... ஆம், ஓவியங்கள் எல்லாம் ஒரு காவியம் தான்... அந்த ஓவியங்களுடன் ஒட்டி உறவாடும் ஓவியர்கள் எல்லாம் காதல் சின்னங்கள் தான்...\nவிரல்களில் விளையாடும் துாரிகை, கண்களில் தெறிக்கும் கற்பனை, எண்ணங்களில் வழியும் வண்ணங்கள்... என, நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்களுடன் உறவாடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஓவியக் காதலர் சுதாகரன் தன் ஓவியப் பயணம் குறித்து பேசுகிறார்...\nஎன் தாத்தா ஓவியர். அப்பாவுக்கும் கொஞ்சம் வரையத் தெரியும். அவர்களை பார்த்து தான் எனக்கும் ஓவியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ஓவியத்தின் மேல் தீராத காதல் கொண்ட நான் பள்ளி பருவத்திலயே ஓவியர்கள் நடராஜன், செந்தில்குமாரிடம் தஞ்சாவூர் ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன். என் 15 ஆண்டு கால கலை பயணத்தில் இதுவரை 10 ஆயிரம் ஓவியங்கள் வரைந்து உள்ளேன்.\nஇன்றைய கம்ப்யூட்டர் உலகில் ஓவியங்களில் பல புதுமைகள் புகுந்து விட்டன. ஆனால், தஞ்சாவூர் ஓவியம் மட்டும் நம் தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை இன்றும் பேசிக் கொண்டு இருக்கிறது. அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் பழமை மாறாத ஓவியங்களை நான் வரைந்து வருகிறேன். தண்ணீர் ஒட்டாத மரப்பலகையில், புளியங் கொட்டை பசை தடவி, காடா துணியை ஒட்டி, அதற்கு மேல் விரும்பும் சுவாமியின் உருவத்தை படமாக வரைகிறேன்.\nபின், அந்த உருவத்தில் தேவையான இடங்களில் 'சாக் பவுடர்' பூசி 'எம்போஸ்' செய்கிறேன்.\nஅடுத்தாக சுவாமி படத்தில் ஆங்காங்கே சிகப்பு, வெள்ளை, பச்சை கலர் ஜெய்பூர் கற்களை வைத்து அலங்கரித்து, ஆபரணங்களையும் வரைந்து அதில் 'கோல்டு பாயில் பேப்பர்' ஒட்டிவிடுவேன். இந்த பணிகள் முடிந்த பின் தேவையான வண்ணங்களை தீட்டி படத்திற்கு முழு வடிவம் கொடுக்கிறேன்.\nஇப்படி 10க்கு 8 அளவுள்ள படத்தை வரைய குறைந்தது 2 நாட்கள் ஆகும்.\nஎன் மனைவி சத்யபாமா உட்பட குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள்.\nமுருகன், வெண்ணை தாழி கிருஷ்ணன், கஜலட்சுமி, வாஸ்து லட்சுமி, தர்பார் கிருஷ்ணன், மீனாட்சி கல்யாணம் படங்களை ஓவிய பிரியர்கள் விரும்பி வரையச் சொல்கிறார்கள். சிலர் தங்கள் நண்பர்கள், உறவினர்களின் 'போட்டோ'வை கொடுத்து தஞ்சாவூர் ஓவியமாக வரைந்து வாங்கிச் சென்று அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறார்கள்.\nநாகரீக ஓட்டத்தில் பழமையான தஞ்சாவூர் ஓவியங்கள் அழிந்து விடக் கூடாது என்பதற்காக, நான் கற்ற இந்த கலையை ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுக் தருகிறேன்'' என்று, கூறியபடி விநாயகர் படத்திற்கு தன் துாரிகையால் கண் திறந்தார். பலவித நிறங்களை கையாளும் இவருக்கு மட்டும் வறுமையின் நிறம் சிகப்பாக தான் இருக்கிறது... இருந்தாலும் திறமை என்ற அழியாத சொத்து இவருக்கு துணை நிற்கிறது.\nஇவரை வாழ்த்த 96267 80290க்கு பேசலாம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு\nதிறன் போற்றும் மரபு பொங்கல்\nவண்டியிலே சீரு வரும்... வாழத்தாரு நூறு வரும்...\n'முடிந்தால் அடக்கிப்பார்' சீறுகிறார் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-24T18:50:49Z", "digest": "sha1:PHPFDPLAB2Z7SLSC734RNRAUINPIP7H5", "length": 6541, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "விஜய், அஜித் இருவரும் பின்பற்றும் ஒரு விஷயம்- இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா? புகைப்படத்துடன் | Tamil Talkies", "raw_content": "\nவிஜய், அஜித் இருவரும் பின்பற்றும் ஒரு விஷயம்- இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\nதமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றால் திரையரங்கமே திருவிழா போல் இருக்கும்.\nஇந்நிலையில் அஜித் எப்போதும் தன் ஆள்க்காட்டி விரலில் ஒரு மோதிரம் அணிந்திருப்பார், இதை படங்களில் கூட அவர் கழட்டுவது இல்லை.\nஅதேபோல் தற்போது தளபதி விஜய்யின் தன் ஆள்க்காட்டி விரலில் ஒரு மோதிரம் அணிந்துள்ளார்.\nநேற்று வெளியான மெர்சல் போஸ்ட்டரில் இது தெளிவாக தெரிந்தது. இதோ…\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n«Next Post ஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்\nவிட்டுக் கொடுக்காத கார்த்தி விஷால் பிரபுதேவா எரிச்சல்\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nநான் இன்னும் போராடும் கலைஞன்தான்: ரசிகருக்கு மாதவன் பதில்\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://brinthavanem.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-24T18:08:11Z", "digest": "sha1:4NZAEXZ7OMGROYJBR67CV5WVS4UGI5ZP", "length": 3673, "nlines": 57, "source_domain": "brinthavanem.blogspot.com", "title": "...KRISHNA: கிருஷ்ணாவின் கூக்குரல் கேட்டதா?", "raw_content": "\nகொடியவர்கள் நிறைந்த இடத்தில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அது தான் உலக இயற்கை போலும். ஆனால் அந்த நல்லவர்கள் கொடியவர்களுக்கிடையே வாய் மூடி மௌனமாக இருக்கும் போது அவதிப்படுபவர்களுக்கு யார் தான் கதி\nஅக்ரே குரூனாம் அத பாண்டவானாம்\nக்ருஷ்ணா தத் அக்ரோசத் அனன்ய நாத\nகௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் முன்னிலையில் துச்சாதனன் தன் உடையையும் தலை முடியையும் இழுத்து அவமானப்படுத்தும் போது மிக்க சினம் கொண்ட க்ருஷ்ணையான திரௌபதி வேறு கதி ஒன்றும் இன்றி கூவி அழைத்தாள் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று.\nகல்யாண வசந்த மண்டபத்தில் காலைத்தூக்கி கண்ணன் அம்மிக்கல்லில் வைத்தானடி கல்யாண வசந்த மண்டபத்தில் எல்லாம் மறந்தேனடி ஏகனோடிணைந்தேனடி நல்லாய் என் குருநாதன் நாயகனானடி கல்யாண வசந்த மண்டபத்தில் ஓமப்புகை நடுவே ஓரக்கண்ணால் பார்த்து கோமளப்புன்னகையால் குழைந்தானடி சியாமள வண்ணன் கண்ணன் செளந்தர்ய லாவண்யன் பொன்னாலைப் பதிவாழும் புனிதன் வரதராஜன் கல்யாண வசந்த மண்டபத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=41058", "date_download": "2018-06-24T18:54:37Z", "digest": "sha1:KZPMXJ4LQ4PAWDOZPYJQDX5U5PT3NI77", "length": 12388, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "திறன் போற்றும் மரபு பொங்கல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிறன் போற்றும் மரபு பொங்கல்\nபதிவு செய்த நாள்: ஜன 15,2018 10:01\nமரபு சார்ந்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, விடாமுயற்சி என ஏதேனும் ஒரு வகையில் நன்மை அளிக்கக்கூடியதாக உள்ளன. ஆனால் அவை குறித்து தற்போதைய பெற்றோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவுதான்.\nஆனால் இதற்கெல்லாம் மாறுபட்டு தேனி அல்லிநகரத்தில் நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி அதை ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் 'திறன்போற்றும் மரபு பொங்கல்' என்ற தலைப்பில் விழாவாக எடுத்து குழந்தைகளுடன் கொண்டாடி வருகிறார், மரபு விளையாட்டுக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆசிரியர் ப்ரித்தாநிலா. இவரின் கற்றல் இனிது' பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வாரந்தோறும் நாம் மறந்து போன ஆடுபுலி ஆட்டம், உப்புக்கோடு, மெல்ல வந்து கிள்ளிப்போ, கள்ளன் வாரான், களவாணி வாரான்', பல்லாங்குழி, கிட்டிப்புள்ளு (கில்லி), கிச்சு கிச்சு தாம்பாளம், போர்த் தேங்காய், கண்ணாமூச்சி, தாயம் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை விளையாடி மகிழ்கின்றனர்.\nதேனி பள்ளிகளின் மாணவர்களான தர்ஷன், சுந்தர், பவித்ரா, மாயவன், விஸ்வா, சுந்தரபாண்டி, யோவன் உள்ளிட்டோர் 'கிச்சு கிச்சு தாம்பாளம்' மற்றும் 'போர்த் தேங்காய்' விளையாட்டுக்களில் மூழ்கியிருந்தனர் அவர்கள் கூறியதாவது:\n'கிச்சு கிச்சு தாம்பாளம்' மணலை சிறிது குவித்து வைத்து இருபுறமும் தலா ஒருவர் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒருவர் குச்சியை மணலில் கையால் மறைத்து வைத்து 'கிச்சுக் கிச்சு தாம்பாளம்..\nகீயாளி தாம்பாளம் என பாடிக் கொண்டே கையை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இதன் மூலம் குச்சி உள்ள இடத்தை எதிரே உள்ளவர் கண்டுபிடித்துவிட்டால் ஒரு புள்ளி வழங்கப்படும். இவ்வாறு இருவர் மாறிமாறி விளையாடும் போது முதலில் 10 புள்ளி பெற்றவர் வெற்றி பெற்றதாக அவரை கொண்டாடுவோம். இதனால் கவனச்சிதறல் இன்றி படிக்க முடிகிறது, என்றனர்.\nதிறமை வளர்க்கும் போர்த் தேங்காய்: மேலும் அவர்கள் கூறுகையில், ''முடி உரிக்கப்பட்ட வைரமான தேங்காய்களை வாங்கி வைத்திருந்து திருவிழா நேரத்தில் மக்கள் கூடும் இடங்களில் போர்த் தேங்காய் விளையாடுவது வழக்கம். ஆறு அல்லது எட்டு நபர்கள் வட்டமாக நிற்போம். தலா நான்கு தேங்காய்களை வைத்திருப்போம்.\nஒருவர் தேங்காயை நிலத்தில் உருட்டி விட மற்றவர் உருண்டு கொண்டிருக்கும் தேங்காய் மீது ஓங்கி அடிக்க வேண்டும். நிலத்தில் உள்ள தேங்காய் உடைந்துவிட்டால் அவருக்கு வெற்றி. தோற்றவர் மற்றொரு தேங்காயை பயன்படுத்துவார். இப்படியாக தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று தாக்குப்பிடிக்கும் தேங்காயின் போட்டியாளர்தான் வெற்றியாளர். அவரை அனைவரையும் துாக்கி ஆர்ப்பரித்து மகிழ்வோம், ''என்றனர்.\nஆய்வாளர் ப்ரித்தா நிலா கூறியதாவது:\n'போர்த் தேங்காய்' மற்றும் 'கிச்சு கிச்சு தாம்பாளம்' குழு விளையாட்டுக்கள் என்பதால் இயல்பாகவே குழந்தைகள் மனதில் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். உடல் ரீதியான திறன்கள் மேம்படும். இதனை விளையாடும்போது குழந்தைகளுக்கு கவனச்சிதறல்கள் இருக்காது. பொங்கல் பண்டிகை நாட்களில் இதுபோல மறைந்துவரும் 66 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து திறன் போற்றும் மரபு பொங்கல்' என்ற தலைப்பில் விழா நடத்தி நான்கு ஆண்டாக குழந்தைகள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்,என்றார். இவர்களை வாழ்த்த 89408 84668\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு\nநெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை ...\nவண்டியிலே சீரு வரும்... வாழத்தாரு நூறு வரும்...\n'முடிந்தால் அடக்கிப்பார்' சீறுகிறார் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/21/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-355236.html", "date_download": "2018-06-24T18:13:21Z", "digest": "sha1:XN72WDUPI32EINOJSRO33BVLJEUOUTTQ", "length": 6592, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nகரூர், மே 20: கரூர் மண்மங்கலம் வள்ளலார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.\nமண்மங்கலம் வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஆர். பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் 1200-க்கு 1,137 மதிப்பெண்கள் பெற்று பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற மாணவர் எஸ். மோகன், 2-வது இடம் பிடித்த எஸ். நந்தகோபால் (1,121), 3-வது இடம் பிடித்த மாணவி பி. கவின்பாரதி (1,111), 4-வது இடம் பிடித்த மாணவர் ஆர். கிருபாகரன் (1,107) ஆகியோர் பாராட்டப்பட்டனர்.\nமேலும், ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள், ஒவ்வொரு பாடத்திலும் முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.\nஇந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் ஜி. ஆனந்த், நிர்வாக அலுவலர் வி. தங்கராசு, உதவித் தலைமையாசிரியர் எஸ். சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2017/may/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2705101.html", "date_download": "2018-06-24T18:40:18Z", "digest": "sha1:JL2RMGPR74ILUL3WBG34LINP2RELNJI5", "length": 5679, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "எனக்கு எப்போது அரசுப் பணி கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்?- பெரியசாமி, பெரம்பலூர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனக்கு எப்போது அரசுப் பணி கிடைக்கும் திருமணம் எப்போது கைகூடும்\nஉங்களுக்கு விருச்சிக லக்னம் அல்ல. துலாம் லக்னம் என்று வருகிறது. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோர் உச்சம் பெற்று இருக்கிறார்கள். தனாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி ஆகியோர் ஆட்சி பெற்று இருக்கிறார்கள். மேலும் பாக்கியாதிபதியையும் குருபகவான் பார்வை செய்கிறார். தற்போது பாக்கியாதிபதியின் தசை நடப்பதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் உத்தியோகம், திருமணம் ஆகிய இரண்டும் கைகூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-7/", "date_download": "2018-06-24T18:34:09Z", "digest": "sha1:JMHHD5L2V4OMBNWVVEAMI57ZORSKUQYR", "length": 4719, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் பி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/1/18\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/1/18\nPrevious articleதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குத் தடை – கூட்டமைப்பு அஞ்சுகிறது என்கிறார் சுரேஸ்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/05/page-is-loading.html", "date_download": "2018-06-24T18:49:38Z", "digest": "sha1:2DIJN3QWN4YIRTA6AID5MWWVFDVXK6KE", "length": 9170, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/womans-2-monthold-weave-literally-caused-her-to-lose-all-her-natural-hair-304100.html", "date_download": "2018-06-24T18:21:53Z", "digest": "sha1:UHIZSHYV24POKHDW7WWOBPJYS4TD67JE", "length": 8363, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்டவர்களிடம் தலையை கொடுத்தால் இப்படித்தான் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nகண்டவர்களிடம் தலையை கொடுத்தால் இப்படித்தான்\nதலையலங்காரத்துக்காக பியூட்டி பார்லருக்குச் சென்ற பெண் தனது அழகான சுருள் முடியை இழந்து மொட்டைத் தலையான சோகக் கதை வீடியோ வைரலாகியுள்ளது.\nஜார்ஜியாவைச் சேர்ந்தவர் 20 வயதான அழகான இளம்பெண் சியரா பாயன்ஸ். இவரது அழகான சுருள் சுருளான முடிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் சமீபத்தில் சியரா, சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக பியூட்டி பார்லர் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு பியூட்டிசியன் அவரது முடியை சேர்த்து இறுக்கிக் கட்டியுள்ளார். இதனால் சியராவின் முடிக்கால்களில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதோடு முடிகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக கொட்டத் தொடங்கியுள்ளது.\nகண்டவர்களிடம் தலையை கொடுத்தால் இப்படித்தான்\nதொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்- வீடியோ\nபர்ஃபெக்ட் டைமிங் மிஸ்ஸான போட்டோ கலக்ஷன்\nஇரண்டு பக்கமும் இயங்கும் கார்-வீடியோ\nநம் சந்ததிகளை நமே அழிக்கின்றோம், கதறும் தோழர்-வீடியோ\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\nகாவிய கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று\nஇந்திய அணியில் சிறந்த கால்பந்து வீரர் தோனிதான் யுவராஜ் சிங் வீடியோ\nகிண்டல் பண்றதுக்கும் ஒரு அளவு இல்லையா\nபிரியங்காவை அசரவைத்த தோழரின் குரல்-வீடியோ\nஉங்களுக்கு அடிக்கடி வயிறு வலிக்கின்றதா.. அப்போ இது உங்களுக்கு தான்.. அப்போ இது உங்களுக்கு தான்..\nபிரியா வாரியாருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா \nகாதலர் தினத்திற்காக ஆகாயத்தில் ஹார்ட் வரைந்த விமானி\nமேலும் பார்க்க வைரல் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/06/13092138/1169784/Meet-Achilles-the-cat-predicting-this-years-World.vpf", "date_download": "2018-06-24T18:31:49Z", "digest": "sha1:3NFEKD3GLZEV7MY6S65LLFGGOFSXRVCD", "length": 15861, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை || Meet Achilles the cat predicting this years World Cup results", "raw_content": "\nசென்னை 24-06-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.#FIFO2018\nரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.#FIFO2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.\nஇந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது.\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம். #FIFO2018\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகிருஷ்ணகிரி: ஜவளகிரி மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் பலி\nசேலம் : மேட்டூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 30 பேர் படுகாயம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nகாஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதெலங்கானா:புவனகிரி மாவட்டத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி\nநாட்டின் மெட்ரோ ரெயில் சேவைக்கான தர நிலையை வரையறுக்க ஸ்ரீதரன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் ஒப்புதல்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகுயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிலிச்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்- பட்லரின் சதத்தால் ஆஸ்திரேலியாவை ஒயிட்-வாஷ் செய்தது இங்கிலாந்து\n12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை\nமிக இளம் வயதில் அறிமுகமாகி பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான்\nகுரோஷியா - அர்ஜென்டினா இன்று மோதல்- மெஸ்சிக்கு நெருக்கடி\nஉலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஉலக கோப்பை கால்பந்து 2018: இன்றைய ஆட்டங்களின் முழு விவரம்\nபிரேசில் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சுவிட்சர்லாந்து\nஉலக கோப்பை கால்பந்து 2018: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\n49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடித்த எமிஜாக்சன்\nடெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-stylus-vh-520-point-shoot-digital-camera-white-price-p1hJeQ.html", "date_download": "2018-06-24T18:53:47Z", "digest": "sha1:GR6GMD3ABPWCPEKSCHHOFZU6WP6CMAS4", "length": 18739, "nlines": 407, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட கேமரா\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலைIndiaஇல் பட்டியல்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 10,977))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nஸெல்ப் டைமர் 12/2 seconds\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dot\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஹ் 520 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t25713p925-topic", "date_download": "2018-06-24T18:14:20Z", "digest": "sha1:SLJ3UNDAZKM3O3DSAEZNVDOEEJ3JMEAG", "length": 29784, "nlines": 342, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் நுழைவாயில் - Page 38", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஉறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதி சந்தோசம் நிறைந்த\nபொழுதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக\nஎன்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவாங்க ஆளயே காணாம போயிடுறிங்க நான் மட்டும் இங்க தனியா டீ ஆத்துரேன்)*\nவாங்க ஆளயே காணாம போயிடுறிங்க நான் மட்டும் இங்க தனியா டீ ஆத்துரேன்)*\nஇங்கேதான் இருக்கிறேன் நலமாக உள்ளீர்களா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nம்ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா\nபானுகமால் wrote: ம்ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா\nநானும் நலம் அக்கா heart\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nவாருங்கள் அண்ணா நலமாக உள்ளீர்களா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே .. நலமா.. நாளாச்சு உங்களோடு உறவாடி...அனைவரும் நலமாய் வாழ வல்ல இறைவன் துணை புரிவானாக ...\nவஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் வாருங்கள் நீங்கள் எப்படி நலம் அல் ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் நலம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் வாருங்கள் நீங்கள் எப்படி நலம் அல் ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் நலம்\nஅல்ஹம்துலில்லாஹ்...நேரம் கிடைக்கும் போது உங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைவேன் .......:flower: :flower: :flower:\n*சம்ஸ் wrote: வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் வாருங்கள் நீங்கள் எப்படி நலம் அல் ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் நலம்\nஅல்ஹம்துலில்லாஹ்...நேரம் கிடைக்கும் போது உங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைவேன் .......:flower: :flower: :flower:\nஇன்ஷா அல்லாஹ் நான் என்றும் உங்களுடன் இணைந்திருக்க ஆசைப் படுகிறேன் முடிந்த வரை வாருங்கள்.உங்களின் நல்ல தகவல்களை தாருங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் வாருங்கள் நீங்கள் எப்படி நலம் அல் ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் நலம்\nஅல்ஹம்துலில்லாஹ்...நேரம் கிடைக்கும் போது உங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைவேன் .......:flower: :flower: :flower:\nஇன்ஷா அல்லாஹ் நான் என்றும் உங்களுடன் இணைந்திருக்க ஆசைப் படுகிறேன் முடிந்த வரை வாருங்கள்.உங்களின் நல்ல தகவல்களை தாருங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் ...ஒகே தல ... நம்பிக்கையோடு நாளை சந்திப்போம் பி அமானில்லாஹ்...\n*சம்ஸ் wrote: வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் வாருங்கள் நீங்கள் எப்படி நலம் அல் ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் நலம்\nஅல்ஹம்துலில்லாஹ்...நேரம் கிடைக்கும் போது உங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைவேன் .......:flower: :flower: :flower:\nஇன்ஷா அல்லாஹ் நான் என்றும் உங்களுடன் இணைந்திருக்க ஆசைப் படுகிறேன் முடிந்த வரை வாருங்கள்.உங்களின் நல்ல தகவல்களை தாருங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் ...ஒகே தல ... நம்பிக்கையோடு நாளை சந்திப்போம் பி அமானில்லாஹ்...\nஇன்ஷா அல்லாஹ் நம் அனைவரையும் மீண்டும் சந்திக்கும் வாய்பை அல்லாஹ் அமைத்து தரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nMuthumohamed wrote: அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே\nவஅலைக்கு முஸ்ஸலாம் முஹமட் வாருங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nMuthumohamed wrote: அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே\nவஅலைக்கு முஸ்ஸலாம் முஹமட் வாருங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா\nஅல்ஹம்து லில்லாஹ் அண்ணா நீங்க நலமா \nஎன் சொந்தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே heart\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: என் சொந்தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே heart\nநாங்க நலம் நீங்க நலமா \nநண்பன் wrote: என் சொந்தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே heart\nநாங்க நலம் நீங்க நலமா \nமிக்க நலம் முத்து )( உங்கள் தேவை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது வெரி சாரி முத்து )*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: என் சொந்தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே heart\nபாஸ் வாருங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: என் சொந்தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே heart\nநாங்க நலம் நீங்க நலமா \nமிக்க நலம் முத்து )( உங்கள் தேவை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது வெரி சாரி முத்து )*\nநோ ப்ராப்ளம் நம்ம கிங் ஒப் ஷிப் ரெடி பண்ணி தந்துட்டாறு i* i* i* i* i*\nஅஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: என் சொந்தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே heart\nநாங்க நலம் நீங்க நலமா \nமிக்க நலம் முத்து )( உங்கள் தேவை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது வெரி சாரி முத்து )*\nநோ ப்ராப்ளம் நம்ம கிங் ஒப் ஷிப் ரெடி பண்ணி தந்துட்டாறு i* i* i* i* i*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nainathivu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-06-24T18:38:13Z", "digest": "sha1:O2IHZHZ37E5FL3OPS2H2OLQZH4BW3AFO", "length": 9970, "nlines": 83, "source_domain": "nainathivu.com", "title": "கோவில்களில் செய்யும் செயல்களும் அதற்கு கிடைக்கும் பலன்களும் • நயினாதீவு", "raw_content": "\nகோவில்களில் செய்யும் செயல்களும் அதற்கு கிடைக்கும் பலன்களும்\nகோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு வெளியிலேயே அக அசுத்தங்களை கலைந்துவிட்டு செல்கிறோம்.\nஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை நோக்கி இரு கைகளை மேலே தூக்கி வணங்குதல் வேண்டும். அவ்வாறு செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில் உள்ள தங்கம் வெள்ளி, பித்தலை ஆகிய உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள் மூலம் பரப்பப்படும் மின் காந்த ஈர்ப்பு சக்திகள் நமது உடல் வருகிறது. அந்த நொடியில் இருந்து நமது உடல் நல்ல ஈர்ப்பு சக்தி (Positive Energy)க்கு ஆட்படுகிறது.\nவிக்கி போடுதல், ஞான குட்டு வைத்துக் கொள்ளுதல், அத்தனையும் ஆசனங்கள் இந்த ஆசனங்களை செய்யும் போது நமது நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெருகிறது.\nஆலயங்களில் மூலவரை பல வகை மலர்களாலும் துளசியாலும், வில்வ இலைகளாலும் இன்ன பிற மூலிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அது நுகர்தலின் மூலம் நமது உடலுக்குள்ளும் அதன் பயன் சேரும்.\nபல ஆலயங்களில் சூடன்களின் மூலம் தீப ஆராதனை இருக்கும் சில ஆலயங்களின் விளக்கெண்ணெய் மூலம் தீப ஆராதனை இருக்கும் இரண்டும் கிருமி நாசினியாக செய்படுகிறது.\n6.விபூதி, குங்குமம், மஞ்சல், சந்தனம்:-\nஇந்த நான்கும் வாசனை பொடிகள் மட்டும் மல்ல சிறந்த கிருமி நாசினியும் கூட. அதிலும் இந்த விபூதியின் மகிமை இருக்கிறதே சொல்லில் அடங்காதது. என் உயிரினும் மேலான இந்து சொந்தங்களே உங்களுக்கு ஏதேனும் சிராய்ப்பு காயங்கள் இருந்தால் அதன் மீது விபூதியை போட்டு வாருங்கள் இரண்டே நாட்களில் காயத்தின் வடு கூட தெரியாமல் மறையும்.\nதுளசி தண்ணி, தேங்காய் தண்ணி, புளி சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், பொங்கல் இவைகளே கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தது.\nநீங்கல் நன்றாக கணகெடுத்துக் கொண்டால் கோவில் பிரகாரத்தை மூண்ரு முறை சுற்றி வருதல் வேண்டும். அப்படி கணக்கில் வைத்துக் கொண்டால் நீங்கள் குறந்தபட்சம் 1 இல் இருது 3 கிலோ மீட்டர் நடை பயிர்ச்சி செய்வதற்கு சமம்.\nஅனைவரும் குரு பகவானிடத்தில் 5 நிமிடம் தியானம் இருந்து செல்லுதல் வேண்டும் அதன் மூலம் மன நிம்மதி கிடைக்கிறது. மனதிற்கு அமைதியான தியானமும் கிடைக்கிறது.\nநவ கிரகங்களை 9 முறை சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அங்கு நவ கிரகங்களை 9 வகையான எண்ணெய்களின் மூலம் அபிஷேகம் செய்திருப்பார்கள். அதன் மருத்துவ குணங்களும் நமது உடலையே சாரும்.\nஎல்லா ஆலயங்களிலும் கொடி மரத்தின் முன் விழுந்து வணங்குதல் வேண்டும். அதுவும் ஒரு வகையான ஆசனமே.\nநீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nவெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்...\nசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் அற்புத விருட்சங்கள்\nதமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் ம...\nசகல வளம் அருளும் அஷ்டலட்சுமி...\nசிவபெருமானுக்கு உகந்த முக்கியமான விரதங்கள்.\nபாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்\nஐயப்பன் விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வித...\nமுருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்\nசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n1. மகாலட்சுமி தாமரைப் பூவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4312-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2018-06-24T18:50:30Z", "digest": "sha1:NGEBPWOUSN62PWJCI2HT5KSQTGFTIZ22", "length": 6446, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விண்வெளிக்கு ஏவப்பட்டு வெடித்து சிதறிய விண்கலங்கள் இவ்வளவு பெறுமதியா? அதிர்ச்சி காணொளி !!! - INCREDIBLE Space Launch Failures! [4K] - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிண்வெளிக்கு ஏவப்பட்டு வெடித்து சிதறிய விண்கலங்கள் இவ்வளவு பெறுமதியா அதிர்ச்சி காணொளி \nவிண்வெளிக்கு ஏவப்பட்டு வெடித்து சிதறிய விண்கலங்கள் இவ்வளவு பெறுமதியா அதிர்ச்சி காணொளி \nஇவற்றை கண்டால் ஓடி தப்புங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் \n2003 - 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \nஉண்மையான வேறு உலகங்களை பார்த்து இருக்கீங்களா இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் \nஇன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களின் முதல் திரைப்படங்கள் இவை தான் \nஉலகத்திலே மிக பெறுமதியான ஆடை இதுவா தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடை \nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nசூரியனின் நகருக்குள் நகரும் இசைவாகன இசை நிகழ்ச்சி\nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nஉலக புகழ் பெற்ற லட்சினைகளின் உள்ளார்ந்த உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா \nசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nஇப்படியான பயங்கர சண்டைகளை ஹோலிவுட்டில் கூட பார்த்து இருக்க மாட்டீர்கள் \n\" சாச்சுப்புட்டா \" எம்மவரின் படைப்பு \nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nகிரிக்கெட் உலகை அதிரவைத்த - Spot Fixing - சூதாட்டம் - Al Jazeeraவின் பரபரப்பு ஆவணத்தொகுப்பு \nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2018-06-24T18:27:01Z", "digest": "sha1:BFNPR44JBAIHBAO7KKAJQHQ5KZ37EEQ6", "length": 7059, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் தஞ்சையில் டி.டி.வி.தினகரனுடன் 9 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு\nதஞ்சையில் டி.டி.வி.தினகரனுடன் 9 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு\nஅ.தி.மு.க. (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியும், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி மரணம் அடைந்தார். சந்தானலட்சுமி படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது.\nஇதில் புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன், டி.டி.வி.தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஎம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி (தஞ்சை), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), உமாமகேஸ்வரி(விளாத்திக்குளம்), சுப்பிரமணியன் (சாத்தூர்), சுந்தர்ராஜன் (ஓட்டப்பிடாரம்), மாரியப்பன்கென்னடி (மானாமதுரை), பழனியப்பன் (தர்மபுரி), தங்க.தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஜக்கையன்(கம்பம்) ஆகிய 9 பேரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரனை 2–வது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nதங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு (பெரியகுளம்), முத்தையா(பரமக்குடி) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் தஞ்சைக்கு வந்து டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசினர்.\nPrevious articleஇரா சம்பந்தனுக்கும் நோர்வே தூதுவருக்குமிடையில் சந்திப்பு\nNext articleசேலத்தில் நிதி நிறுவனங்கள், வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-24T18:29:47Z", "digest": "sha1:H76LWGN7TKRZ3G5BFXZJVFB76H4R5TRR", "length": 5412, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் 10ம் திகதி விஷேட சபை அமர்வு\n10ம் திகதி விஷேட சபை அமர்வு\nபாராளுமன்றத்தின் விஷேட அமர்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30க்கு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.\nPrevious articleஇயலாமையால் தப்பியோடிய மஹிந்தவிற்கு மீண்டும் ஆட்சி பலம் வழங்குவதா\nNext articleபிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை அரசியல்வாதிகளின் தேவைக்கானதல்ல\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://essorganics.in/chithirai-kachi-ghani-mustard-oil-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86/", "date_download": "2018-06-24T18:51:24Z", "digest": "sha1:SVFE4A57U5G4HE7TQHZUR2EXRT5PRC7H", "length": 7657, "nlines": 98, "source_domain": "essorganics.in", "title": "Chithirai Kachi Ghani Mustard Oil | சித்திரை கடுகு எண்ணெய் - Essorganics", "raw_content": "\nவாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப Essorganics சித்திரை கடுகு எண்ணையை அறிமுகப்படுத்துகிறோம். இந்த இழையில் கடுகு எண்ணையின் குண நலன்களைப் பற்றிக் காணலாம்\nபொதுவாக நம் ஊரில் கடுகு எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை, ஆயினும் கடுகு தாளிக்காமல் ஒரு நாளும் நாம் உணவைத் தயாரிப்பதில்லை, இதுவே சொல்லும் கடுகின் முக்கியத்துவத்தை\nகடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. கடுகில் இருந்து பெறப்படும் எண்ணெயை பல வகையான ருசியான உணவுப் பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்தலாம்.\nகடுகு எண்ணையில் கொழுப்பு எண்ணெய்கள் சரியான விகிதத்தில் அமைந்துள்ளதால், இதயதுக்கு மிகவும் இதமானது. கடுகு எண்ணெய் இதய இயக்கம் தொடர்பான குறைபாடுகள் ஏற்ப்படாமல் தடுக்கிறது என்றும் AIIMS நடத்திய ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/U2ckaSdrEk\nகடுகு எண்ணையில், செலினியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு தாது உப்புக்கள், வைட்டமின்கள் சி, கே, பி மற்றும் Anti-Oxidants அடங்கியுள்ளன, இவை வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. pic.twitter.com/rTx7ZlLi8H\nகடுகு எண்ணெய் உடல் சூட்டை ஏற்றி சளியை இளகச் செய்து சுவாசப் பாதை வழியாக எளிதாக வெளியேற்றி விடுகிறது. இதிலுள்ள பொருட்கள் சளி, இருமல் மற்றும் நோய்த்தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. சைனஸ், ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப் படுகிறது. pic.twitter.com/FEC2YvFKpb\nகடுகுஎண்ணெய் மிகச் சிறந்த anti-bacterial மற்றும் anti-fungal தன்மைகள் உள்ளன செயல்படுகிறது, அதனால்தான் ஊறுகாய் கேட்டுப் போகாமல் இருக்க கடுகைப் பயன்படுத்துகிறோம். pic.twitter.com/BUfUZiG1Vu\nஇவை தவிர அழகுக் கலையிலும் கடுகெண்ணெய், கூந்தல் தைலங்களிலும் பயன்படுத்தப் படுகின்றது. கை கால், தசைப் பிடிப்புகளுக்கும் கடுகெண்ணெய் மசாஜ் நல்ல பலனளிக்கிறது. pic.twitter.com/PM7G0DuaAk\nகடுகு எண்ணையில் சைவம், அசைவம், மற்றும் கடல் உணவுகள், சாட் வகை உணவுகள் செய்தால் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். pic.twitter.com/ba7Y3eeMFo\nChithirai Combo Offer | சித்திரை செக்கு எண்ணெய்\nCastor Oil | விளக்கெண்ணெய் நற்குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-24T19:01:55Z", "digest": "sha1:ADQ23BCCN4SIERVMKV4LUZGBXMOYV7RH", "length": 11560, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்தி தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசேனல் 640 (ஜனவரி அன்று விரைவில் 2014)\nதந்தி தொலைக்காட்சி ஒரு தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள தந்திக் குழுமத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஆகும்.\nஎன்டிடிவி - இந்து சேனலை வாங்கிய தினத்தந்தி குழுமம் ஆரம்பத்தில் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தது. பின்னர் தீபாவளி முதல் தந்தி தொலைக்காட்சி என புதிய பெயரிடப்பட்டது.\nகாலை 10 மணி செய்திகள்\nநண்பகல் 12 மணி செய்திகள்\nமாலை 4 மணி செய்திகள்\nமாலை 6 மணி செய்திகள்\nஇரவு 9 மணி செய்திகள்\nதேசம் சர்வதேசம் (செய்தி மாலை)\nசந்திப்போமா @ சினிமா கபே\nநியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி · நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி · புதிய தலைமுறை தொலைக்காட்சி · கேப்டன் தொலைக்காட்சி · சுட்டி தொலைக்காட்சி · பொதிகை தொலைக்காட்சி · டிடி கோவை · டிடி மதுரை · டிடி புதுச்சேரி · ஜெயா தொலைக்காட்சி · கலைஞர் தொலைக்காட்சி · மக்கள் தொலைக்காட்சி · பொதிகை தொலைக்காட்சி · ராஜ் தொலைக்காட்சி · ராஜ் பிளசு · ராஜ் செய்திகள் 24X7 · (கலைஞர்) செய்திகள் · விஜய் · விஜய் சூப்பர் · சன் மியூசிக் · சன் நியூசு · சன் தொலைக்காட்சி · வசந்த் தொலைக்காட்சி · சீ தமிழ் · கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி · விண் தொலைக்காட்சி · தமிழன் தொலைக்காட்சி · லோட்டஸ் நியூஸ் · பொலிமர் தொலைக்காட்சி · தந்தி தொலைக்காட்சி · ழ தொலைக்காட்சி · வெளிச்சம் தொலைக்காட்சி\nஅசுரோ வானவில்* · சகானா தொலைக்காட்சி\nசக்தி தொலைக்காட்சி · வசந்தம் தொலைக்காட்சி · வெற்றி தொலைக்காட்சி · நேத்ரா · டான் தமிழ்ஒளி · ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி\nதமிழ் வண் · தமிழ் விசன் · ஏடிஎன் செயா · ரி.ஈ.ரி தொலைக்காட்சி · ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி\nதீபம் தொலைக்காட்சி · ஜிரிவி தொலைக்காட்சி · ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி\nதமிழ் டெலிவிசன் நெட்வொர்க் (TTN) · தரிசனம் தொலைக்காட்சி · தென்றல் தொலைக்காட்சி\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2017, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/movies/ai/story.html", "date_download": "2018-06-24T18:21:00Z", "digest": "sha1:6LECDX3PPDDCKB3DPS6TTNTG75AFKJJC", "length": 9028, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐ கதை | Ai Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\n\"ஐ\" தமிழின் மிக பிரமாண்டமான திரைப்படம். காதல், ஆக்ஸன், திரில்லர் மற்றும் நகைச்சுவை போன்ற உணர்ச்சிகளை இணைத்து ஒரு திரைப்படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் கதாநாயகன் \"சியான் விக்ரம்\", கதாநாயகியாக எமி ஜாக்ஸன் மற்றும் சுரேஷ் கோபி, உப்பெண் படேல், சந்தானம், ராம்குமார் கனேசன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஐ திரைப்படம் சென்னை, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல்,பொள்ளாச்சி, பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.\nஐ ஒரு வலிமை வாய்ந்த உடல் பெற்றவர், உண்மையான காதல், வலி என அனைத்தும் ஒருசேர அமைத்துள்ள திரைப்படம். முதலில் லிங்கேஸ்வரன் (விக்ரம்) தமிழ் நாட்டின் சிறந்த ஆண்மகனாக தேர்வாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். அங்கு இவருக்கு பயிற்றுநராக சந்தானம் வருகிறார். பிறகு லிங்கேஸ்வரன் தமிழ் நாட்டின் சிறந்த ஆண்மகனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஅவ்விடத்தில் முதல் வில்லனாக ரவி அறிமுகமாகிறார். லிங்கேஸ் விளம்பர நடிகை மற்றும் வடிவழகி தியா (எமி ஜாக்சன்) மீது காதல் வாய்ப்படுகிறார். இதனால் தியா தன்னுடைய உடன் பணியாளர் ஜான் என்பவரை நிரகாரிக்கிறார். இவ்விடத்தில் கதையின் இரண்டாம் வில்லன் உருவாகிறார்.\nலிங்கேஸ் மற்றும் தியா இருவரும் காதலிக்கின்றனர். தியா லிங்கேஸ் யை தன்னுடைய விளம்பரத்திற்காக சீனா அழைத்து செல்கிறார். அங்கு இருவரின் காதலை எதிர்க்கும் மூன்றாவது வில்லனாக ஒசாமா ஜாஸ்மின் வருகிறார். அதனை தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது வில்லனாக லின்கேஸ்வரனுக்கு எதிராக H4N 1 என்ற வைரசை அவரின் உடம்பில் செலுத்துகிறார். அந்த வைரசின் பெயர் \"ஐ\" என குறிப்பிடுகின்றனர்.\nஅதனால் லின்கேசின் உருவம் மாற தொடங்கியது. இதனால் தியா தன குடும்ப மருத்துவரான வாசுதேவன் (சுரேஷ் கோபி) யிடம் உதவி கேட்கிறார். ஆனால் அம்முயற்சி தோல்வியடைகிறது. வாசுதேவன் தியாவை மணமுடிக்க எண்ணுகிறார். இதனால் கதையின் ஐந்தாவது வில்லன் உருவாகிறார்.\nஇறுதியில் தியா வாசுதேவனை மனமுடிக்கின்றரா இல்லையா என்பைதை வெள்ளித்திரையில் கண்டு திரைப்படத்தின் முழு கதையையும் தெரிந்து கொள்க.\nஐ படம் வெற்றியா தோல்வியா... பதிலே சொல்லாத ஆஸ்கர்..\nசினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா..\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள்..\nபின்னிட்டாரு விக்ரம்... வரலாறு காணாத டெக்னிக்கல்..\nGo to : ஐ செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10shares.wordpress.com/2008/10/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-50000-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:30:20Z", "digest": "sha1:VZVJNFYDRPY4C2F3TLYRM6P5Z43OJVRS", "length": 10869, "nlines": 171, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சாதனை – 50000 ஹிட்ஸ் | Top 10 Shares", "raw_content": "\nசந்தையின் போக்கு 10.10.2008 »\nஇன்றைய சாதனை – 50000 ஹிட்ஸ்\nPosted ஒக்ரோபர் 10, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t12 பின்னூட்டங்கள்\nஒரு துறை சார்ந்த பதிவு எழுத ஆரம்பித்து சில் மாதங்களில் 50,0000 ஹிட்ஸ் களை பெற்று உள்ளது நமது வலை பூ. வெற்றி நடை போட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மன மார்ந்த நன்றி.\n(என்னடா சினிமா காரங்க மாதிரி இதற்கெல்லாமா போஸ்டர் ஒட்டுவது என்று கவுண்ட மணி ஸ்டைலில் திட்டும் நண்பர்களுக்கும் நன்றி 🙂 🙂\nதங்களது இந்த பணி தொடர வாழ்த்துகள்\nமிக விரைவில் ஐந்து லக்ஷம் வாசகர்களை\nமிக சிறப்பாக எட்ட வாழ்த்துகிறேன்\nமதுவிருக்கும் பூவையே வண்டுகள் நாடும்.. இந்த வலைப்பூ பலருக்குத்தெரியாது- தெரியவரும்-பெரும்வரமென பாமரனுக்கும் சந்தையை புரியவைக்கும் சேவையை தொடருங்கள்.. மூழ்கத்தெரிந்தால் மட்டுமே முத்தெடுக்கமுடியும்.. இங்கே தெரியாமலே மூழ்கி பலர் கரைதேடி…… பயிற்சியும் முயற்சியுமே அயர்ச்சி போக்கும்.. அதை உங்களைப்போன்றவரே செய்யமுடியும்.\nஅதிக தண்ணீர் எங்கு உள்ளதோ அங்கு தான் பறவைகள் கூடும்….\nFaizal வேற தண்ணிய பத்தி ஞாபக படுத்திட்டார். நீங்க 50000 ஹிட் அடிச்சு இன்ப அதிர்ச்சி கொடுக்றீங்க. சார் இது ரொம்ப கம்மி. கூடிய விரைவில் 5,00,000 ஹிட் அடிக்கணும்.\nசிம்பா சொல்லுங 50000 ஆயிரத்தை பத்து 5000 ஆயிரமாக பிரித்து அடித்து விடலாம்…\nஅதுவும் 50000 ஆயிரம் ஆகிடும் இல்லையா…\nமறுபடி நீங்க கணக்குல புலின்னு காட்டிடீங்க.\nநண்பர்களே வெகு சீக்கிரம் நம்ம வலைத்தளத்தில் 100 நபர்கள் ஒன்றாக சேர வேண்டும்.\n(தனியா எவ்வோதான் அடிக்கமுடியும்:-))) )\n 50000 என்னும் மைல்கல்லுக்கு..புத்தாண்டுக்குள் 100000 மைல்கல்லை எட்ட மீண்டும் வாழ்த்துகள்..சந்தை இது போன்ற சமயங்களில் இருக்கும் போதுதான் தங்கள் போன்றவர்களின் சேவை அனைவருக்கும் தேவைப்படுகிறது(தங்களை தூற்றுவோருக்கும்)..எதை பற்றியும் கவலைப் படாமல் வெற்றி நடை தொடரட்டும்.\nஊட்டி அல்லது கொடைக்கானலில் ரூம் போட்டு யோசிப்போம், அந்த சமயம் அனைவரும் ஒன்று கூடி விடலாம். அடுத்த மாதம் சந்திக்கலாம் என்று இருந்தேன் ஆனா இந்த பொருளாதார சுனாமியால் அச்சந்திப்பை ஜனவரி 2009 க்கு தள்ளி போட்டு விட்டேன்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\nவெற்றியின் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=f3f8e149c76269edeb655acb73e71402", "date_download": "2018-06-24T19:05:22Z", "digest": "sha1:LDMGY4AOLOJIT4D4ZBSXDKUGTAVQWZHJ", "length": 30445, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411568", "date_download": "2018-06-24T18:38:55Z", "digest": "sha1:5YNSTZBSZS4L34VGFNZBJR2VVJQVD7LX", "length": 8622, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறப்பு | Kabini dam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறப்பு\nபெங்களூரு: கர்நாடகாவில் காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருவதால் நிரம்பியுள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு, கோலார், சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதால், தமிழகத்தில் ஒசூர், கிருஷ்ணகிரியில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் நேற்று மாலை நிலவரப்படி 92.18 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 28 ஆயிரத்து 383 கனஅடி தண்ணீர் வருகிறது. பாசனத்துக்காக 394 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 2,280 (கடல் மட்டத்தில் இருந்து) அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 2,284 அடியாகும். கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இன்று அணை முழுமையாக நிரம்பிவிடும். அதன் பிறகு வரும் நீர்வரத்து முழுவதும் தமிழகத்துக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிவகாசியில் அரசு மதுபானக்கடையில் மது அருந்திய 3 பேர் பலி\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு பெரும்பாலானோர் தாமாக முன்வந்து நிலங்களை தருகின்றனர் : முதல்வர் பேட்டி\nநீலகிரி அருகே வீட்டிற்குள் 2 சிறுத்தை குட்டிகள் : பொதுமக்கள் பீதி\nஅரசு அறிவித்து 6 ஆண்டுகளாகியும் 11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்காமல் இழுத்தடிப்பு\nமூலப்பொருள் விலை உயர்வால் சூடம் விலை 2 மடங்கு உயர்வு\nஅடிக்கல் நாட்டி ஆறுமாதமாகியும் நில ஆர்ஜிதமே முடியவில்லை ஆமை வேகத்தில் கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: மூன்றாண்டுகளில் முடியுமா\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-06-24T18:32:34Z", "digest": "sha1:FRXWCLUX7QQHLOLCVAHTAMZUXJYUKPLJ", "length": 8771, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் எனது சிந்தனைகளுக்கு நல்லாட்சி அரசு உரிமை கோருகிறது – மகிந்த கவலை\nஎனது சிந்தனைகளுக்கு நல்லாட்சி அரசு உரிமை கோருகிறது – மகிந்த கவலை\nஎன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள், அத்திவாரம் இடப்பட்ட கட்டுமானங்கள், ஒதுக்கப்பட்ட நிதி என்பவற்றை பயன்படுத்தி இன்று திறந்து வைக்கப்படும் அனைத்துமே எனது மகிந்த சிந்தனைவயப்பட்டது. இவற்றிற்கு நல்லாட்சி அரசு உரிமை கொண்டாடுகிறது.” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசு பதவியேற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக “மொரகஹகந்த திட்டத்தை இன்று தமது சாதனை என்று நல்லாட்சி அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், உண்மையில் இது எனது ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம். ராஜகிரிய மேம்பாலமும் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டமே”\n“நல்லாட்சி அரசின் சாதனைகள்தான் இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமை நெருக்கடி. ஆட்சிப் பொறுப்பேற்ற 36 இந்த மாதங்களில் மொத்தமாக 14.6 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் இருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் வாங்கியிராத பாரிய தொகை இது.\n“மொரகஹகந்த திட்டம் 2005ஆம் ஆண்டு நான் வெளியிட்ட ‘மஹிந்த சிந்தனை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நிர்மாண வேலைகள் எனது ஆட்சிக் காலத்தில், 2007ஆம் ஆண்டு ஆரம்பமாகிவிட்டது.\n“ராஜகிரிய மேம்பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் உட்பட, பொல்கஹவெல மற்றும் கணேமுல்ல மேம்பாலங்களுக்கான திட்டங்களும் எனது ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டன. இவற்றுக்கான எனது அனுமதி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டது. அத்துடன், அத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளையும் அப்போதே செய்திருந்தேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநாடாளுமன்றில் மோதல்; சபை ஒத்திவைப்பு\nNext articleரவி கருணாநயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://biblelamp.me/2017/07/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:31:25Z", "digest": "sha1:BH3R4L5EJSKFXVAF72VSQCEIU3T2S7CN", "length": 181691, "nlines": 319, "source_domain": "biblelamp.me", "title": "தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n(வேதம் போதிக்கும் தேவபயம் – 3)\n– அல்பர்ட் என். மார்டின் –\n[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]\nகடந்த இரண்டு அதிகாரங்களில், தேவபயமாகிய இந்த மையப் போதனை வேதத்தில் எங்கும் பரவிக் காணப்படுவதைப் பற்றியும், இது சம்பந்தமாக வேதத்திலுள்ள உதாரணங்கள் மற்றும் சொற்பொருள் விளக்கத்தையும் பார்த்தோம். இப்போது நாம், தேவபயத்தின் அடிப்படை அம்சங்களைக் கண்டறியப் போகிறோம். தேவபயத்தின் அடிப்படை அம்சங்களாக இருக்கின்ற வேத சத்தியங்கள் விளக்கும் மூன்று பிரிவுகளை இதில் நாம் அடையாளங் காணப்போகிறோம். முதலாவது, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை நமக்கு இருக்க வேண்டும். இரண்டாவது, கடவுளுடைய பிரசன்னம் எங்கும் படர்ந்து நிறைந்திருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு உணர்வு இருக்க வேண்டும். மூன்றாவது, கடவுளுக்கான நம்முடைய கடமைப் பொறுப்புகளைப் பற்றிய தொடர்ச்சியான ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.\n1. கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை\nகடவுள் தம்முடைய பரிசுத்தத்தில் மகத்துவமானவர்\nஏற்கனவே நாம் பார்த்த ஒரு வேதப்பகுதியாக இருந்தாலும், இப்போது நாம் கவனிக்கப்போகும் இந்தத் தலைப்பிற்காக மறுபடியும் அதை நாம் படித்துப் பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 15:4ல் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. என்னவென்றால், “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்” இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள், வெற்றி கண்ட பரிசுத்தவான்கள், அதாவது மீட்கப்பட்டவர்கள், மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் மேற்கொண்டவர்கள். அவர்கள் கடவுளுடைய பிரசன்னத்தில் இருக்கிறார்கள். அப்போதுதான் இவ்வசனங்களை நாம் வாசிக்கிறோம்,\nஅன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதன் சொரூபத்திற்கும் அதன் முத்திரைக்கும் அதன் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். (வசனங்கள் 2-4)\nதங்களுடைய கடவுளை அவர்கள் பார்த்தபோது, அவரைப் போற்றுகிறார்கள். அவர் யார் என்பதை அவர்கள் கண்டபோது, அவருடைய குணாதிசயங்கள், வழிகள், நியாயத்தீர்ப்புகள் ஆகியவற்றைப் பற்றிய சரியான பார்வை கொண்டு, தத்துவார்த்த ரீதியாக ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள், “யார் உமக்குப் பயப்படாமல் இருக்கலாம்” அவர்கள் சொல்லுவதன் அடிப்படையான அம்சம் என்னவென்றால், அவர்கள் அவரைப் பார்க்கிறவிதமாக யார் ஒருவர் பார்த்தாலும் நிச்சயமாக அவருக்கு பயப்படுவார்கள். இது எதை உணர்த்துகிறதென்றால், நம்மில் தேவபயம் உருவாவதற்கு கடவுளைப் பற்றிய சரியான பார்வை, தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது.\nஇந்நாட்களில் இருக்கிற ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நம்மில் தேவபயத்தை உருவாக்கக்கூடிய கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய இந்தவிதமான பார்வையை பெருமளவுக்கு நாம் இழந்திருக்கிறோம். உதாரணமாக, அவருடைய மகத்துவம், எங்கும் நிறைந்த தன்மை, பரிசுத்தம், அண்டசராசரங்களையும் ஆளுகை செய்கிற அவருடைய தன்நிகரற்ற சர்வஏகாதிபத்தியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த சத்தியத்தை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். இயற்கை வனப்புடைய ஒரு நிலப்பகுதியைப் பார்க்கிறதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் முற்பகுதியில், அழகிய புல்வெளி நிலம், பசும் புல் படர்ந்து பலதரப்பட்ட பூக்கள் நிறைந்து காணப்படுகிறது. அமைதி மற்றும் சமாதானத்தைப் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சியாக அது இருக்கிறது. ஆனால் அந்நிலத்தின் பின்புறத்தில், கரடுமுரடான பெரிய மலைகளும், பனியினால் மூடப்பட்ட உயர்ந்த சிகரங்களும் இருக்கின்றன. அந்த மலைகளின் பக்கங்களிலும், உச்சியிலும் மின்னல்களுடன் கூடிய பெரிய இடிமேகங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நிலத்தின் முற்பகுதியில் மட்டும் ஒருவர் கவனம் காட்டுவாரானால், அவரால் அந்த நிலத்தின் ஒரு பகுதியை மட்டுமே சரியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அந்நிலத்தின் ஒட்டுமொத்த நிலையைப் பற்றிய விஷயத்தை அவர் குறைந்தளவே அறிந்திருப்பார். அந்நிலத்தின் காட்சியைப் பார்த்து எந்தவிதமான பயமும் படபடப்பும் ஏற்படாமல் வெறுமனே அமைதியை மட்டுமே உணருவாரானால், அவர் அந்நிலத்தின் முற்பகுதியை மட்டுமே கண்டிருக்கிறார், இன்னும் பிற்பகுதியைக் காணவில்லை என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் எப்போதாவது பெரிய பாறைகளுள்ள மலைகளுக்குச் சென்றிருந்தால் நான் எதைப் பற்றிச் சொல்லுகிறேன் என்பதை அறிவீர்கள். அந்த மலைகளின் பயங்கரமான, கம்பீரத் தோற்றம், அவைகள் நம்மீது சரிந்து நம்மை அப்படியே விழுங்கிவிடுமோ என்ற எண்ணத்தைத்தான் நம்மில் ஏற்படுத்தும்.\nகடவுளுடைய குணாதிசங்களைப் பற்றிய விஷயத்திலும் இதுவே உண்மை. வேதம், கடவுளுடைய மென்மையான தன்மைகளான அவருடைய எல்லையற்ற இரக்கம், நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட அன்பு, மனதுருக்கம், தகப்பனைப் போன்ற கனிவு ஆகியவற்றை நம்முன் வைக்கிறது. ஆனால் அவருடைய இந்தக் குணாதிசயங்களை வேதம் ஒருபோதும், நம்மை அச்சுறுத்தக் கூடிய ஏனைய குணாதிசயங்களான, அவருடைய பரிசுத்தம், கோபம், எங்கும் நிறைந்திருத்தல், சர்வவல்லமை போன்றவற்றிலிருந்து பிரித்துக் காட்டுகிறதில்லை. இந்நாட்களில், அநேகர் கடவுளுடைய குணாதிசயங்களின் இந்த அம்சங்களை மறந்துவிடுகிறார்கள். ஆகவேதான் தேவபயத்தை நம்மத்தியில் பார்ப்பது அரிதாக இருக்கிறது.\nசிலுவை கடவுளுடைய பரிசுத்தத்தைப் பற்றிய நம்முடைய பார்வையை ஆழமாக்குகிறது\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் கடவுள் தம்முடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருப்பதனால், அது நம்மை பயந்து நடுங்கச் செய்வதைவிட அவருடைய அன்பிலேயே நம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தச் செய்கிறதாக அநேகர் நினைக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது (ஏசாயா 6:1-3), கடவுளுடைய பிரசன்னத்தில் அவருடைய பரிசுத்தத்தின் பயங்கரத்தைப் பார்த்தபோது பாவமற்ற சிருஷ்டிகளே தங்களுடைய முகங்களை மூடிக்கொண்டிருக்கிறதென்றால், கிறிஸ்துவினுடைய காயங்கள் மற்றும் அவருடைய பலியின் காட்சி நம்முடைய முகங்களை மூடவோ இருதயத்தில் நடுக்கம் கொள்ளவோ செய்ய வேண்டியதில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் வேதம் முழுவதிலும், சிலுவையைவிட வேறு எது நமக்கு இந்த உண்மையை தெளிவாக காட்டக் கூடியது வேதம் முழுவதிலும், சிலுவையைவிட வேறு எது நமக்கு இந்த உண்மையை தெளிவாக காட்டக் கூடியது சிலுவை எதைக் காட்டுகிறது கடவுளுடைய அற்புதமான அன்பையும் கிருபையையும் வெளிப்படுத்துகிறதோடு, அவருடைய வளைந்துகொடுக்காத நீதியையும் பற்றியெரிகிற கோபத்தையும் அது காட்டுகிறது. அவர் எந்தளவுக்கு தம்முடைய வளைந்துகொடுக்காத நீதியைக் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். தம்முடைய சொந்தக் குமாரனாக இருந்தபோதிலும் பாவத்திற்கு எதிரான தம்முடைய உக்கிரகோபத்தை முழுமையாக அவர் தன் குமாரன் மீது கொட்டித் தீர்த்தார். கறைதிரையில்லாத அவருடைய பரிசுத்தத்தைப் பாருங்கள். பிதாவாகிய தேவன் யாரைப் பார்த்து “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று சொன்னாரோ, அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு புறமுதுகு காட்டியவரைப்போல் அமைதலாக அவர் இருந்தது அவருடைய பரிசுத்தம் எப்படிப்பட்டது என்பதையே காட்டுகிறது. தன்னையே பலியாகக் கொடுத்து தன்னுடைய சொந்த இரத்தத்தினால் பாவமன்னிப்பை வாங்கிய இந்தக் கடவுளுக்கு முன்பாக நிற்கிறபோதுதான் “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்” (சங்கீதம் 2:11) என்ற அவருடைய கட்டளை நம்மை அவருக்கு அடிபணியச் செய்கிறது.\nஇன்னும் மனந்திரும்பாத சகோதரர்களுக்கு நான் சொல்லுகிறதென்னவென்றால், கர்த்தர் தாமே தம்முடைய குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளவைகளை மிகுந்த கவனத்தோடு நீங்கள் சிந்திக்கத் துவங்காதவரை, அதைப் பற்றிய பயமும் திகிலும் உங்களில் ஏற்படாதவரை, மலைகளே குன்றுகளே எங்களை அவருடைய முகத்தைவிட்டு மறைத்துக்கொள்ளுங்கள் என்று நீங்கள் கதறுகிறவரை, தேவபயத்தின் ஒரு துளிக்கூட உங்களில் இருக்க முடியாது. அன்பார்ந்த நண்பர்களே, அப்படி நீங்கள் செய்வீர்களானால், சுவிசேஷம் உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். என்ன அந்த நற்செய்தியென்றால், நீங்களும் நானும் பாவ மன்னிப்பைப் பெறும்படி பிதாவின் முகம் மறைக்கப்பட்ட நிலையை ஒருவர் அனுபவித்தார் என்பதுதான். அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.\nநீங்கள் ஆண்டவருடைய பிள்ளையாக இருந்தால், கடவுளுடைய மேன்மை, மகத்துவம், பரிசுத்தம் போன்றவற்றைப் பற்றிய வேதம் போதிக்கும் சத்தியங்களில் நீங்கள் மிகுந்த அக்கறையோடும் விழிப்புணர்வோடும் இருந்து வளராவிட்டால், நீங்கள் நிச்சயமாக தேவபயத்தில் வளர முடியாது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இது ஏதோ ஒரு நாளில் நம்முடைய வாழ்க்கையில் ஒன்றரக் கலந்துவிடுகிற ஆவிக்குரிய அனுபவமல்ல. இதற்காக, கடவுளுடைய எல்லையற்ற மகிமை, பரிசுத்தம், மகத்துவம் போன்றவைகளை விவரித்துக்காட்டுகிற வேதப்பகுதிகளை (ஏசாயா 6, 10, வெளிப்படுத்தின விசேஷம் 1, 19 மற்றும் இதர பகுதிகள்) தியானிப்பதற்கு அதிகமான நேரத்தை ஒதுக்க வேண்டும். தேவபயம் ஒருவனில் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிற அந்தவிதமான சூழலுக்குள் நீங்கள் வருகிறவரை, தேவபயம் உங்களில் நிறைந்திருப்பதை உணருகிறவரை நீங்கள் தொடர்ந்து அவற்றைக் குறித்து தியானிக்க வேண்டும்.\nகடவுளுடைய மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் பற்றிய இந்த ஆழமான சிந்தனைதான், பரிசுத்தத்திலும் தேவபக்தியிலும் நீங்கள் வளருவதற்கு உங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தக் கூடியது. கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வைதான் தேவபயம் நம்மில் இருப்பதற்கான முதலாவது அம்சம். உங்களுடைய எண்ணங்களில் கடவுளைப் பற்றிய பயம் இல்லாமலிருந்தால், நீங்கள் கடவுளைப் பற்றி சிந்திப்பதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் பொருள். உங்களுடைய எண்ணங்கள் கடவுளைப் பற்றிய விஷயத்தில் வேதம் சொல்லுகிறபடி சிந்திக்க ஆண்டவர் தாமே உங்களுக்கு உதவுவாராக. அதுதான் நாம் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகிய தேவபயத்தை நம்மில் ஏற்படுத்தும்.\nமறுபடியும், பேராசிரியர் ஜோன் மரே இதைப் பற்றி சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள்,\n“நம்மில் இருக்கும் தேவபயம் என்பது கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி நம்முடைய இருதயமும் மனமும் புரிந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாகும். கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதை சரியாக அறிந்திருப்பதென்பது, அவருக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணிப்பதைத் தவிர்த்து வேறு எதையும் பொறுத்துக்கொள்ளாமல் இருப்பதாகும்.”\n2. எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய பிரசன்னம்\nதேவபயத்தின் முதலாவது அம்சமாகிய, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை இருக்க வேண்டும் என்பதைக் கவனித்த நாம், இப்போது தேவபயத்தின் இரண்டாவது அம்சத்தைக் கவனிக்கப் போகிறோம். அது எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய பிரசன்னம் என்பதாகும். இது நம்முடைய வாழ்க்கையின் எப்பகுதியிலும் கடவுளுடைய பிரசன்னம் இருக்கிறது என்ற உணர்வு சம்பந்தமானது. நாம் மட்டுமே இருக்கக்கூடிய எந்தவொரு இடமோ அல்லது சூழ்நிலையோ இல்லை. நாம் இருக்கிற எல்லா இடங்களிலும் கடவுள் இருக்கிறார். அவர் தம்முடைய மகத்துவம், பரிசுத்தம், தகப்பனைப் போன்ற அன்பு, மனதுருக்கம், மேன்மை என்று இவையனைத்துடனும் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இங்குமங்குமாக இருக்கிறார் என்பதல்ல, அவர் தற்போது நாம் இருக்கிற அந்த இடத்தில்தானே இருக்கிறார். தேவபயம் எப்போதும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற இந்த அம்சத்தைக் கொண்டதாகவே இருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பரலோகத்தில் நாம் பூரணராக்கப்பட்டவர்களாக தேவபயத்தைக் கொண்டிருப்போம். ஏனென்றால், பரலோகத்தில் கடவுள் நம் மத்தியில்தான் இருக்கிறார் என்ற உணர்வு எப்போதும் நம்மில் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும். இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்தின விசேஷம் 21:3 படம்பிடித்துக் காட்டுகிறது, “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்”.\nடாக்டர் A.W. டோசர் (Tozer), அநேக வருடங்களுக்கு முன் சொல்லிய ஒரு வாக்கியம் என் நினைவுக்கு வருகிறது, “கடவுள் என்பதே மனித மொழிகளில் மிகவும் ஆழமான வார்த்தை”. “எங்கும் நிறைந்திருத்தல்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் காண நாம் நேரடியாக அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்துவிடும். அதைக் கொண்டு இந்த வார்த்தைக்கான முழுமையான விளக்கத்தை நாம் சொல்ல முடியும். ஆனால் “கடவுள்” என்ற வார்த்தையை விளக்க முயற்சியுங்கள் பார்ப்போம் ஆயிரக்கணக்கான இறையியல் புத்தகங்கள், பல்வேறு காலங்களில் உலகமுழுவதுமுள்ள பலதரப்பட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இவையனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே மொழியில் கொண்டு வந்து, பிறகு அவையனைத்தையும் வாசித்துப் பார்த்தால், அதன் முடிவில் கடவுளுடைய தன்மைகளையும் அவருடைய வழிகளையும் பற்றி ஒரு சிறு பகுதியைத்தான் நான் அறிந்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல நேரிடும். ஆகவேதான் “கடவுள்” என்பது மனித மொழிகளில் மிகவும் ஆழமான வார்த்தையாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து டோசர் சொல்லுகிறார், “ஒட்டுமொத்த மனித அறிவிலுள்ள ஆழமான உண்மை என்னவென்றால், கடவுள் இருக்கிறார் என்பதுதான்.” வேதம் அவரைப் பற்றி சொல்லுகிறதென்னவென்றால், அவர் எப்போதும் இருந்திருக்கிறார், இப்போதும் அவர் தொடர்ந்து இருக்கிறார். கடவுள் உயர்ந்தவராக “இருந்தவர்” என்பதல்ல, “இருக்கப் போகிறவர்” என்பதுமல்ல. மாறாக, அவர் எப்போதும் உயர்ந்தவரும் மகிமையானவருமாக “இருக்கிறவர்”. மூன்றாவதாக டோசர் சொன்னது, “நம்முடைய மிகவும் ஆழமான ஒரு அனுபவம் என்னவென்றால், ‘கடவுள் இங்கு நம்மத்தியில் இருக்கிறார்’ என்று அங்கீகரிப்பதுதான்.”\nஒரு சுவாரசியமான விஷயமென்னவென்றால், வேதத்தில் எங்கெல்லாம் தேவபயத்தைப் பற்றி நேரடியாக விளக்கப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் தேவனுடைய பிரசன்னம் இருப்பதை உணர்ந்ததன் வெளிப்பாடாகவே அது விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவபயத்தைப் பற்றிய இந்தத் தொடரில் இதுவரை நாம் படித்த சில வசனங்களை மறுபடியுமாக நாம் சிந்தித்துப் பார்ப்போம். “யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்” (ஆதியாகமம் 28:16). மோசே எரிந்து கொண்டிருந்த முட்புதரின் முன் நின்றபோது சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்” (யாத்திராகமம் 3:6). ஏசாயா தரிசனத்தில் ஆண்டவரை கண்டபோது சொல்லியது, “அப்பொழுது நான்: ஐயோ அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5). தேவபயத்தை தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த இந்த மனிதர்களின் உதாரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால், கடவுளுடைய பிரசன்னத்தை உணர்ந்த அல்லது வெளிப்படுத்தப்பட்ட அனுபவமே அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். கடவுள் அங்கு இருந்தார். அவர் அங்கு இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய பிரசன்னத்தில் இருப்பதை அறிந்திருந்தார்கள். அந்த உணர்வே அவர்களில் தேவபயத்தை ஏற்படுத்தியது. இன்னும் சில உதாரணங்களை நுணுக்கமாக ஆராய்ந்து பார்ப்போம்.\nஇந்த சத்தியத்தைத் தாங்கி நிலைநிறுத்துகிற ஒரு வேதப்பகுதிதான் சங்கீதம் 139. வேதத்திலுள்ள ஏனைய பகுதிகளைவிட இதுதான் இந்த சத்தியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறது. கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை கொண்டவனும் அதே நேரத்தில் அந்தக் கடவுள் மேன்மை, மகத்துவம், பரிசுத்தம், கிருபை, தயவு, இரக்கம் ஆகியவற்றைத் தன்னில் கொண்டவராக இங்கு இருக்கிறார் என்பதையும் உணர்ந்த ஒருவனின் வார்த்தைகளாகவே இந்த சங்கீதம் இருக்கிறது. இந்த சங்கீதத்தை எழுதிய தாவீதில், கடவுளுடைய பிரசன்னம் எங்கும் பரவிப் படர்ந்திருக்கிறது என்ற உண்மை நிறைந்திருக்கிறது. கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்ற தன்னுடைய உணர்வை வெளிப்படுத்துகிறதாக தாவீது இச்சங்கீதத்தைத் துவங்குகிறார்.\nகர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என்வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். (சங்கீதம் 139:1-4)\nஇதுவரை தாவீது, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றி தான் அறிந்திருப்பவைகளான “எல்லாவற்றையும் பார்க்கிறவர்”, “எல்லாவற்றையும் அறிகிறவர்” என்பவைகளை விளக்குகிறார். ஆனால் இவைகளை தாவீது எப்படி பார்க்கிறார் அதாவது, வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தபடியே பூமியில் நடப்பவைகளைத் துல்லியமாகப் படம் எடுக்கிறதே, அதேவிதமாகத்தான் கடவுளும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்று சொல்லுகிறாரா அதாவது, வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தபடியே பூமியில் நடப்பவைகளைத் துல்லியமாகப் படம் எடுக்கிறதே, அதேவிதமாகத்தான் கடவுளும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்று சொல்லுகிறாரா பெரியவரும், உயர்ந்தவரும், எல்லாவற்றையும் அறிகிறவரும், எல்லாவற்றையும் பார்க்கிறவருமான கடவுள், வானத்திலிருந்தபடியே, நாம் சாதாரணமாக பார்ப்பதுபோல், செயற்கைக்கோளின் கண்களைக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லுகிறாரா பெரியவரும், உயர்ந்தவரும், எல்லாவற்றையும் அறிகிறவரும், எல்லாவற்றையும் பார்க்கிறவருமான கடவுள், வானத்திலிருந்தபடியே, நாம் சாதாரணமாக பார்ப்பதுபோல், செயற்கைக்கோளின் கண்களைக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லுகிறாரா இல்லை, 5வது வசனத்தில் அவர் சொல்லுவதைக் கவனியுங்கள், “முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.” தாவீது சொல்லுகிறார், கடவுள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிகிறார். தன்னுடைய எண்ணங்களையும் புரிந்துவைத்திருக்கிறார், தன்னுடைய நாவில் சொல் உருவாவதற்கு முன்பாகவே அவைகளை அறிகிறவர். வேவு பார்க்கும் செயற்கைக்கோள்களைப் போல் வெகு தொலைவிலிருப்பவரல்ல. அவருடைய கரம் தன் மீது இருப்பதனால், தன்னைப் புரிந்துகொள்ளுகிறார், அறிந்துகொள்ளுகிறார் என்கிறார். இது பற்றிய தன்னுடைய எண்ணங்களைத் தாவீது தொடர்ந்து எப்படிச் சொல்லுகிறார் என்று கவனியுங்கள்.\nஇந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமுள்ளதாகவும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன் உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன் நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (சங்கீதம் 139:6-8)\nகடவுளுடைய அறிவுக்கும் பார்வைக்கும் அப்பால் தன்னால் செல்ல இயலாது என்பதை தாவீது ஏதோ சும்மா சொல்லிவிடவில்லை. அவருடைய பிரசன்னத்திலிருந்து தான் தூர சென்றுவிட முடியாது என்கிறார். எந்தத் திசையாக இருந்தாலும், எத்தனை தூரமாக இருந்தாலும், வானமாக இருந்தாலும், பாதாளமாக இருந்தாலும், கடவுள் அங்கு இருப்பார். தாவீது என்ன செய்கிறார், எங்கு போகிறார் என்பதையெல்லாம் கடவுள் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதல்ல, கடவுள் தாமே அங்கு இருக்கிறார். இது ஏதோ, கடவுள் தாவீதைப் பார்த்துக்கொண்டே இருப்பார் என்பதல்ல, தாவீது தான் இருக்கிற எவ்விடத்திலும் கடவுளும் அங்கே இருக்கிறார் என்பதைத்தான் குறிப்பிடுகிறார். 9 மற்றும் 10வது வசனங்களில் தாவீது சொல்லுவதைப் பாருங்கள்,\nநான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.\n“விடியற்காலத்துச் செட்டைகள்” என்று காலையில் உதிக்கும் சூரிய கதிர்களையே தாவீது குறிப்பிடுகிறார். சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை எவ்வளவு வேகமாக கடல்மேல் ஒளிரச் செய்கிறது என்பதைத்தான் இங்கு குறிப்பிடுகிறார். கடவுள் தம்முடைய அறிவினால் ஏதோ எல்லாவற்றையும் அறிந்திருப்பதாக தாவீது சொல்லவில்லை. அல்லது கடவுள் உருவமற்றவராக இருப்பதனால் ஏதோ ஒருவகையில் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதாகவும் நினைக்கவில்லை. மாறாக அவர் சொல்லுகிறார், “நான் எங்கு சென்றாலும் கடவுள் அங்கு இருக்கிறார். அவருடைய கரம் என்மேல் இருக்கிறது, அவருடைய கரம் என்னைத் தாங்குகிறது, அவருடைய கரம் என்னை மூடுகிறது”. இது தன்னுடைய தாயின் வயிற்றில் தான் உருவான நாட்களிலிருந்தே தொடருகிறதாக குறிப்பிடுகிறார், “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13). நாம் இப்போது படித்துக்கொண்டு வருகிற தேவபயத்தின் இரண்டாவது அம்சமாகிய “எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய பிரசன்னத்தை” தாவீதின் தேவபயத்தில் உங்களால் பார்க்க முடிகிறதில்லையா இந்த உணர்வே நம்மில் கடவுளைப் பற்றிய பிரமிப்பையும், ஆச்சரியத்தையும், பயபக்தியையும் ஏற்படுத்துகிறது. அதனிமித்தமாக, இத்தகைய கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் அவருடைய சித்தத்திற்கு எதிராக நடந்து அவரைக் கோபப்படுத்துவதை ஒரு கிறிஸ்தவன் யோசித்தும் பார்க்கமாட்டான். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, தேவபயமென்பது தீமையைவிட்டு விலகுவது என்று. இந்த மாபெரும் கடவுள் இங்கு இருக்கிறார் என்ற உணர்வுடன் நான் வாழ்கிறவனாக இருந்தால், அவருடைய பரிசுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் எதிராக நடப்பதைப் பற்றி ஒருபோதும் என் மனதிலும் நினைக்க மாட்டேன்.\nகடவுளுடைய பிரசன்னத்தை உணருகிறதின் தாக்கம்\nபாவகரமான காரியங்களைச் செய்வதற்கான சோதனை ஏற்படுகிறபோது, திடீரென்று யாராவது ஒருவர் அந்த இடத்தில் வந்ததன் காரணமாக அந்த பாவத்தைச் செய்யாமல் நாம் எத்தனை முறை தடுக்கப்பட்டிருக்கிறோம் எடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற ஒன்றை எடுப்பதற்காக ஒரு குழந்தை யோசித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய சகோதரனோ, சகோதரியோ அந்த அறைக்கு வந்துவிட்டால் அதைச் செய்யாமல் இருந்துவிடுகிறது. தன்னுடைய செயல்களை நியாயந்தீர்க்க வலிமையில்லாத ஒருநபரின் பிரசன்னம், அந்த குழந்தையின் நடவடிக்கையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடுமானால், தான் செய்கிற எல்லா செய்கைகளுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய ஒருவருடைய பிரசன்னத்தில்தான் எதையும் தான் செய்கிறேன் என்று அறிந்த ஒருவரின் செயல்பாடு எப்படியிருக்கும் எடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற ஒன்றை எடுப்பதற்காக ஒரு குழந்தை யோசித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய சகோதரனோ, சகோதரியோ அந்த அறைக்கு வந்துவிட்டால் அதைச் செய்யாமல் இருந்துவிடுகிறது. தன்னுடைய செயல்களை நியாயந்தீர்க்க வலிமையில்லாத ஒருநபரின் பிரசன்னம், அந்த குழந்தையின் நடவடிக்கையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடுமானால், தான் செய்கிற எல்லா செய்கைகளுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய ஒருவருடைய பிரசன்னத்தில்தான் எதையும் தான் செய்கிறேன் என்று அறிந்த ஒருவரின் செயல்பாடு எப்படியிருக்கும் அது அந்த நபரின் நடத்தை மற்றும் ஒழுக்கம் சம்மந்தமான காரியங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா அது அந்த நபரின் நடத்தை மற்றும் ஒழுக்கம் சம்மந்தமான காரியங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nஒருவேளை நீங்கள் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் வாழுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஏதோவென்று, “கிரென்ட் கெனியன்” (Grand Canyon) என்ற பகுதிக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களில் ஆழமாக ஏற்படுத்துகிறது. உடனே நீங்கள் கிரென்ட் கெனியனைப் பற்றிய எல்லா தகவல்களையும் திரட்டுகிறீர்கள். அந்த இடத்திற்கு இதுவரை நீங்கள் போனதில்லை. கடவுளுடைய அற்புதமான படைப்புகளில் ஒன்றாகிய அந்த இடத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள். கிரென்ட் கெனியனின் மேன்மை, மகத்துவம், அதனுடைய எல்லை கடந்த அற்புதங்கள் யாவற்றையும் பற்றிய தகவல்களைத் திரட்டத் துவங்குகிறீர்கள். மேலும், அதன் அற்புதக் காட்சிகளை விவரிக்கிற புகைப்படத் தொகுப்பு புத்தகங்களையும் சேகரிக்கிறீர்கள். பல வாரங்களாக இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களையெல்லாம் சேகரித்த பிறகு, உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்கிறீர்கள், இதெல்லாம் என் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதென்று. உங்களால் மறுக்க முடியாத ஒரு பதிலை அந்த கேள்வி உங்களுக்குத் தரும், கிரென்ட் கெனியனைப் பற்றி நான் கற்றுக் கொண்ட எல்லா தகவல்களும் என்னுடைய எண்ணத்திலும் வாழ்க்கையிலும் எந்தவிதமான பெரிய மாற்றங்களையும் செய்துவிடவில்லை என்பதுதான்.\nஆனால் ஒருவேளை, திடீரென்று ஒரு நாள் காலையில், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் எழுந்த ஒரு மாபெரும் ஒளி உங்களை கட்டித் தூக்கிக் கொண்டு, கை சொடுக்குகிற நேரத்தில் உங்களை கிரென்ட் கெனியனில் கொண்டு போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம். என்ன நடக்கும் நிச்சயமாக, அது காலை நேரம் என்பதனால், டூத் பேஸ்ட் எடுத்து பல் தேய்த்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். மாறாக, “அற்புதம், ஆச்சரியம். நான் கிரென்ட் கெனியனில் இருக்கிறேன். பல வாரங்களாக இவைகளைப் பற்றி நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அதை உண்மையில் கண்ணாரக் காண்கிறேன். நான் இப்போது கிரென்ட் கெனியனில் இருக்கிறேன்” என்பீர்கள், இல்லையா நிச்சயமாக, அது காலை நேரம் என்பதனால், டூத் பேஸ்ட் எடுத்து பல் தேய்த்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். மாறாக, “அற்புதம், ஆச்சரியம். நான் கிரென்ட் கெனியனில் இருக்கிறேன். பல வாரங்களாக இவைகளைப் பற்றி நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அதை உண்மையில் கண்ணாரக் காண்கிறேன். நான் இப்போது கிரென்ட் கெனியனில் இருக்கிறேன்” என்பீர்கள், இல்லையா என்ன நடந்தது கிரென்ட் கெனியனைப் பற்றிய எந்த விஷயமும் மாறவில்லை. நீங்கள் இதுவரை படித்த அனைத்தையும் இப்போது நேரடியாகப் பார்க்கலாம். என்னதான் மாற்றம் ஏற்பட்டுள்ளது நீங்கள் தற்போது கிரென்ட் கெனியனில் இருக்கிறீர்கள் என்பதுதான். கிரென்ட் கெனியனைப் பற்றி நீங்கள் படித்த அனைத்துத் தகவல்களும் உங்கள் கண் முன் வந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும். ஏன் நீங்கள் தற்போது கிரென்ட் கெனியனில் இருக்கிறீர்கள் என்பதுதான். கிரென்ட் கெனியனைப் பற்றி நீங்கள் படித்த அனைத்துத் தகவல்களும் உங்கள் கண் முன் வந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும். ஏன் ஏனென்றால், நீங்கள் படித்த அத்தனை விஷயங்களையும் நேரடியாக சென்று பார்க்கும் தொலைவில்தான் இருக்கிறீர்கள். தற்போது நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள்.\nஇதைத்தான் நான் கடவுளைப் பற்றிய விஷயத்திலும் குறிப்பிட விரும்புகிறேன். கடவுளைப் பற்றிய எல்லா தகவல்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். வேதப்பூர்வமான, நல்ல சீர்திருத்த சத்தியங்கள் வாயிலாகவும் கடவுளைப் பற்றி அறிந்திருக்கலாம். அவர் பரிசுத்தர், சர்வஏகாதிபத்தியமுள்ளவர், எல்லை கடந்தவர், மிகப் பெரியவர், முழுச் சுதந்திரமுடையவர் என்று பலவற்றையும் அறிந்திருக்கலாம். ஆனால், அந்த கடவுளின் பிரசன்னம் எங்கும் படர்ந்து நிறைந்திருக்கிறது என்ற அந்த உணர்வை உங்களில் வளர்த்துக்கொள்ளாதவரை, நீங்கள் அறிந்திருக்கிற அந்த அறிவு நீங்கள் வாழும் முறையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆகவேதான் சிலர், கடவுளைப் பற்றிய இறையியல் அறிவு குறைந்தளவே கொண்டிருந்தாலும், கடவுளின் பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற அந்த உணர்வை அதிகமாகக் கொண்டிருப்பதினால்தான் அவர்கள் மிகுந்த தேவபக்தியும், கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையையும் வாழுகிறார்கள். சிலர், கடவுளைப் பற்றி பெரிய அளவில் சீர்திருத்த சத்தியங்களாக அறிந்திருந்தும், அந்த கடவுள் எங்கோ தூரத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பதினால், கடவுளைப் பற்றி குறைந்தளவு அறிந்தவர்களிடம் காணப்படுமளவுக்கு தேவபக்தியும் பயமும் இவர்களிடம் இருப்பதில்லை.\nகடவுள் வானத்தில் சுற்றி வருகிற செயற்கைக்கோளல்ல. அவர் எப்போதும் இருக்கிறவர். ஒரு நபருக்கான இலக்கணங்களைக் கொண்டவர். உண்மையில் சொல்லுவதானால், அவர் இருக்கிற சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பவுல் சொல்லுவதுபோல், “அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப்போஸ்தலர் 17:28). இது கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பதுபோன்ற கோட்பாடல்ல. கடவுளுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைப் பற்றி பெரியளவில் நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனாலும் இது வேதம் போதிக்கும் உண்மை. தேவபயத்தில் கடவுளுடைய பிரசன்னத்தை உணர்தல் என்பது இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.\nகடவுளுடைய பிரசன்னத்தின் எங்கும் நிறைந்த தன்மையை அனுபவித்தவர்களின் வாழ்வில் ஏற்பட்ட நடைமுறைத் தாக்கத்தைப் பற்றிய இரண்டு உதாரணங்களை நாம் பார்ப்போம்.\nஆதியாகமம் 17:1ல் நாம் வாசிக்கிறோம், “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.” அதாவது, என்னுடைய கண் உன்மேல் இருக்கிறது, என் பிரசன்னம் உன்னோடு இருக்கிறது, எந்த சந்தர்ப்பத்தில் இருந்தாலும் என்னிடத்தில் உனக்குள்ள உறவைப் பற்றிய விழிப்புணர்வுடனேயே எப்போதும் நடக்க வேண்டும் என்று ஆண்டவர் சொன்னார். எப்படி நடத்தல் “உத்தமனாயிருத்தல்”. தனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய குணாதிசயங்களை நம்புகிறவனும், கடவுளுடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற உணர்வை தன்னில் வளர்த்துக்கொண்டவனுமாகிய ஒருவனுடைய வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் நடத்தையின் வெளிப்பாட்டை இங்கு நாம் பார்க்கலாம். கடவுளுக்குக் கீழ்ப்படிகிற வாழ்க்கையை அவன் வாழுவான். இதைத்தான் நாம் ஆதியாகமம் 22ல் பார்க்கிறோம். வாக்குத்தத்தத்தின் மகனாகிய ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு, தகன பலியாக அவனைப் பலியிடுவதற்கு ஆபிரகாம் சென்றபோது இந்தக் கீழ்ப்படிவைத்தான் அது ஆபிரகாமில் காட்டுகிறது. கடவுள் தனக்குச் சொன்ன அந்தக் காரியத்தைக் கிட்டதட்ட செய்ய முற்படுகிற அந்த கடைசி நிமிடத்தில்தான் கடவுள் அதை செய்யாதபடிக்கு அவரை தடுத்தார். 12வது வசனத்தில், கடவுள் ஆபிரகாமிடத்தில் என்ன சொன்னார் என்று பாருங்கள், “நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றார். ஆபிரகாமுடைய தேவபயம்தான், தன்னுடைய நேச குமாரன் என்றும் பாராமல் மனப்பூர்வமாக கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி அவரைச் செய்ய வைத்தது.\nஇந்த போதனையைத் தருகிற இன்னொரு அற்புதமான வேதப்பகுதி ஆதியாகமம் 39. பார்வோனின் அரண்மனையில் அழகான இளம் ஆண்மகனாக இருந்தார் யோசேப்பு. பார்வோனின் அரண்மனையில் வேற்று மதங்களின் அநேக ஒழுக்கக்கேடான செய்கைகளும் இருந்திருக்கும் என்று நாம் உறுதியாக சொல்ல முடியும். இளம் வயதிலிருக்கும் ஒரு சாதாரண ஆண்மகனுக்கு இருக்கும் பாலியல் விருப்பங்கள் யோசேப்புக்கும் இல்லாமல் இருந்திருக்காது. இருந்தபோதும் அவர் தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய எஜமானாகிய போத்திபாரின் மனைவியிடமிருந்து பாலியல் தொல்லை வந்தது. ஆரம்பத்திலேயே யோசேப்பு அவளை நிராகரித்தார். தன்னுடைய கவர்ச்சியைப் பயன்படுத்தி அவள் யோசேப்பை மசிய வைக்க தொடர்ந்து முயற்சித்தாள். ஒரு நாள், இதன் உச்சகட்டமாக, வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து, அவள் யோசேப்பை பிடித்துக்கொண்டு, தன்னோடு தகாத உறவு கொள்ளும்படி அவனிடம் கெஞ்சினாள். இருப்பினும், கடவுளுடைய பெரிதான கிருபையினால், யோசேப்பு அவளுடைய கேடான வசீகர செய்கைகளையெல்லாம் நிராகரித்தார். அவளை விட்டு ஓடினார். அவள் தன்னைப் பற்றிப் பிடித்திருந்தபடியினால், அவளுடைய கையில் தன் சட்டையை விட்டுவிட்டு ஓடினார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த இரவு மங்கை, யோசேப்பின் அந்த சட்டையையே ஆதாரமாகக் காட்டி யோசேப்புதான் தன்னிடம் முறைகேடாக நடக்க முயற்சித்ததாக குற்றஞ் சாட்டினாள். இதன்காரணமாக யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார்.\nஇருப்பினும், இந்த பயங்கரமான சோதனையின் மத்தியில், எது தன்னை இந்த சோதனையிலிருந்து காப்பாற்றியது என்பதைப் பற்றி யோசேப்பு சொல்லியிருக்கிறார். ஆதியாகமம் 39:9, யோசேப்பு போத்திபாரின் மனைவியிடம் சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.” தான் கடவுளுடைய முகத்திற்கு முன்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வுதான் யோசேப்பை இப்படிச் செய்ய வைத்தது. போத்திபாருடைய மனைவியின் கேடான வசீகர பேச்சுக்களையெல்லாம் நிராகரித்ததற்கு அடித்தளமாக இருந்ததும் அதுதான்.\nஎந்தவொரு பாவத்திற்குமான முதல் படியாக, அந்த பாவத்திற்கான உறுதியான தூண்டுதல் உண்டாகிறபோது, கடவுள் அந்த இடத்தில் இருக்கிறார் என்ற உணர்வை அது நம்மிடத்திலிருந்து எடுத்து விடுகிறது. சிந்தித்துப் பாருங்கள். அநேக பாவங்களை நாம் செய்யாமல் இருப்பதிலிருந்து நம்மை தடுப்பது, இன்னொரு மனிதன் அந்த இடத்தில் இருப்பதுதான். உங்களுடைய மனைவியுடன் ஏதோ சிறு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். யாரோ ஒரு மனிதன், அவன் கிறிஸ்தவனாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை, அந்த நேரத்தில் அவன் அங்கு வந்தால் என்ன நடக்கிறது வேறு ஒரு மனிதன் அங்கு வந்தது உங்களைக் கவனமாகப் பேசச் செய்கிறது, உடனடியாக நீங்கள் இனிய மனிதனாக மாறிவிடுகிறீர்கள். அல்லது உங்களுடைய பள்ளியில் யாரும் உங்களைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் மற்றவர்களை ஏமாற்றப் பார்ப்பீர்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்களுடைய ஆசிரியர் அங்கு வந்து உங்களுடைய தோளில் கை வைத்தால், என்ன செய்வீர்கள் வேறு ஒரு மனிதன் அங்கு வந்தது உங்களைக் கவனமாகப் பேசச் செய்கிறது, உடனடியாக நீங்கள் இனிய மனிதனாக மாறிவிடுகிறீர்கள். அல்லது உங்களுடைய பள்ளியில் யாரும் உங்களைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் மற்றவர்களை ஏமாற்றப் பார்ப்பீர்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்களுடைய ஆசிரியர் அங்கு வந்து உங்களுடைய தோளில் கை வைத்தால், என்ன செய்வீர்கள் உடனடியாக அதை நிறுத்திவிடுவீர்கள், இல்லையா உடனடியாக அதை நிறுத்திவிடுவீர்கள், இல்லையா ஏன் ஏனென்றால், இன்னொரு மனிதன் அங்கு வந்துவிட்டான் என்பதுதான். அப்படியானால், கடவுளுடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற உணர்வு நம்மில் இருக்குமானால், அது எத்தகைய விளைவுகளை நம்மில் உண்டாக்கும் என்பது தெரிகிறதா யோசேப்பில் அது என்ன செய்தது என்பதை நாம் பார்த்தோம். அவரை பாவம் செய்வதிலிருந்து அது விலக்கியது.\nகடவுளுடைய பிரசன்னம் பாவத்திற்கு எதிராக நம்மை கட்டுப்படுத்துகிறது\nஇந்த உண்மையின் அடிப்படையில்தான், புதிய ஏற்பாட்டிலும் கூட, நாம் ஒழுக்கமுள்ளவர்களாக நன்னடத்தையுள்ளவர்களாக வாழவேண்டும் என்று சொல்லப்படுகிறபோதெல்லாம், நாம் தேவபயமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் இதை நாம் பார்க்கலாம்,\n“இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரிந்தியர் 7:1).\nபரிசுத்தமாகுதலை தேவபயத்தின் சூழலில் நாம் பூரணப்படுத்த வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார். அதாவது கடவுளுடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற உணர்வாகிய தேவபயத்தின் தவிர்க்கமுடியாத இந்த சூழலில் நாம் பூரணப்படுத்தப்பட வேண்டும். என்னுடைய உள்ளான மனதிலுள்ள எல்லா அசுத்தங்களும் நீங்குவதற்கு நான் ஏன் சிரத்தை எடுத்து முயற்சிக்க வேண்டும் ஏனென்றால் கடவுள் இங்கு இருக்கிறார். அவர் பார்க்கிறார், அறிகிறார், தமக்குப் பிடிக்காதவைகளும், தம்முடைய பரிசுத்த குணாதிசயங்களுக்கு எதிரானவைகளையும் காணுகிறபோது துக்கப்படுகிறார். அவர் சும்மா எங்கோ இருந்துவிடவில்லை. 2 கொரிந்தியர் 6:16ல் சொல்லுகிறார், “நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்”. இந்த வாக்குத்தத்தத்தின் அடிப்படையில்தான் பவுல், “நம்மை சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாகுதலை தேவபயத்தின் சூழலில் நாம் பூரணப்படுத்த வேண்டும்” என்று சொல்லுகிறார்.\nஅறிவின் மையமாக இருப்பது தேவபயம்தான். அந்த பயம், முதலில், கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான புரிதலை அடித்தளமாகக் கொண்டது, இரண்டாவது, அவருடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருப்பதை உணருவதில் மேலும் கட்டப்படுகிறது. இந்த பயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், இதைப் பற்றி நீங்கள் குறைந்தளவேனும் அறிந்திருந்தாலும் அதற்காக ஆண்டவருக்கு உங்களுடைய இருதயத்திலிருந்து நிச்சயமாக நன்றி கூறுவீர்கள். இந்த விளக்கங்கள், நம்முடைய கீழ்த்தரமான வாழ்க்கையையும், நம்முடைய ஆவிக்குரிய குறைபாட்டையும் சுட்டிக்காட்டுகிறதில்லையா நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், இதைப் பற்றி நீங்கள் குறைந்தளவேனும் அறிந்திருந்தாலும் அதற்காக ஆண்டவருக்கு உங்களுடைய இருதயத்திலிருந்து நிச்சயமாக நன்றி கூறுவீர்கள். இந்த விளக்கங்கள், நம்முடைய கீழ்த்தரமான வாழ்க்கையையும், நம்முடைய ஆவிக்குரிய குறைபாட்டையும் சுட்டிக்காட்டுகிறதில்லையா கடவுளுடைய அற்புதமான படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை, கிரென்ட் கெனியனைப் பற்றிய புத்தகங்கள் மற்றும் படங்கள் வாயிலாக அதிகமாக நாம் கற்றறிந்திருக்கிறோம். ஆனால் நாம் கிரென்ட் கெனியனுக்குப் போய், நேரடியாக அதன் மகத்துவங்களை காணுவதற்கான வழிவகைகளைத்தான் செய்வதில்லை.\n3. கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nதேவபயத்தின் அடிப்படை அம்சங்களில் இது மூன்றாவது அம்சம். இதையே வேறுவிதமாக சொல்லுவதானால், தேவபயத்துடன் வாழுவதென்பது, வெறுமனே அவர் யார் என்று அறிவதும், அவர் இங்கு இருக்கிறார் என்று அறிவதும் மட்டுமல்ல. நான் எந்த இடத்திலிருந்தாலும், அங்கு இந்த மாபெரும் கடவுள் இருப்பதை உணர்ந்து, அந்த நிலையில் நான் அவருக்கு செய்ய வேண்டிய கடமை பொறுப்புகளை செய்கிறவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது.\nஜோன் மரே மிகவும் நுட்பமாக சொல்லிய வார்த்தைகளை சிந்தித்துப் பாருங்கள்,\n“கடவுளோடு நமக்குள்ள உறவைத் தொடர்ச்சியாக உணர்த்துவதுதான் தேவபயம். தேவதூதர்களோடும், பிசாசோடும், சக மனிதர்களோடு, இன்னும் ஏனைய காரியங்களோடும் நாம் தொடர்புபடுத்தப்பட்டாலும், நம்முடைய முதன்மையான உறவு கடவுளோடு உள்ளது. கடவுளோடு நமக்குள்ள உறவின் அடிப்படையில்தான் ஏனைய உறவுகளெல்லாம் முடிவு செய்யப்படுகிறது. தேவபக்தியுள்ள ஒருவன், எந்தவொரு காரியத்தைச் செய்கிறபோதிலும், முதலாவது, கடவுளுக்கும் அவனுக்கும், கடவுளுக்கும் தான் செய்கிற காரியத்திற்கும் இடையில் இருக்கிற உறவைப் பற்றிய எண்ணத்தோடுதான் செயல்படுவான்.”\nதிருச்சபையில் நடக்கும் ஆராதனை வேளையைக் கொண்டு இந்த குறிப்பை நன்றாக விளக்கலாம். ஆராதனை வளாகத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து, நீங்கள் ஆராதனை செய்கிறபோது, நீங்கள் தேவதூதர்களுடன் அங்கிருக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:10; எபிரெயர் 1:13-14), பிசாசுகளும் அங்கிருக்கிறது (எபேசியர் 6:12; மாற்கு 13:19), மற்றும் அநேக மனிதர்களும் அங்கிருக்கிறார்கள். உங்களுடைய மனைவி, கணவன், தகப்பன், தாய், சகோதரர்கள், சகோதரிகள் அல்லது அறிமுகமானவர்கள் என்று இப்படியான உறவுகளுக்கு அருகில் அமர்ந்திருக்கலாம். உயிரற்ற பொருட்களுடனும் நீங்கள் அங்கு சேர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கிற இருக்கையோடு உங்களுக்குத் தொடர்பு உண்டு, உங்கள் கைகளில் வைத்திருக்கிற பாடல் புத்தகத்தோடும், மற்றும் உங்களுக்கு தேவையான பொருட்களைக் கொண்டுவர பயன்படுத்துகிற பையோடும் உங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்கள் அமர்ந்திருந்து கடவுளை ஆராதிக்கிற வேளையில் இப்படிப் பலவிதமான காரியங்களோடு உங்களுக்குத் தொடர்பு உண்டு. ஆனால் நீங்கள் தேவபயத்துடன் திருச்சபை வளாகத்திற்குள் நுழைவீர்களானால், உங்களுடைய எண்ணம் மற்றும் சிந்தனை முழுவதிலும் வேறு எதனுடனும் இருக்கிற உறவைக் காட்டிலும் கடவுளோடு உங்களுக்கு இருக்கிற உறவே எல்லாவற்றையும்விட முதலிடம் பெறும். அப்போது நீங்கள் அங்கு அமர்ந்திருக்கிறபோது, சில கேள்விகளுக்கான பதிலைத் தேடிக்கொண்டிருப்பீர்கள்: என்னிடத்தில் கடவுளுடைய உறவு எப்படி இருக்கிறது, கடவுளிடத்தில் என்னுடைய உறவு எப்படி இருக்கிறது, கடவுளிடத்தில் என்னுடைய உறவு எப்படி இருக்கிறது, அவர் என்னிடத்தில் எதிர்பார்ப்பதென்ன, அவர் என்னிடத்தில் எதிர்பார்ப்பதென்ன அவர் என்னிடத்தில் எதிர்பார்ப்பதை இந்த நேரத்தில் நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேனா அவர் என்னிடத்தில் எதிர்பார்ப்பதை இந்த நேரத்தில் நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேனா என்பவைகளைப் பற்றியதாக உங்கள் சிந்தனை இருக்கும். தேவபயத்துடன் நீங்கள் ஆராதிக்கிறவர்களாக இருந்தால், உங்களுடைய மிக முக்கியமான உறவு கடவுளுடன்தான் இருக்கும். உங்களுடைய மிகப் பெரிய கவலையே, கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா என்பவைகளைப் பற்றியதாக உங்கள் சிந்தனை இருக்கும். தேவபயத்துடன் நீங்கள் ஆராதிக்கிறவர்களாக இருந்தால், உங்களுடைய மிக முக்கியமான உறவு கடவுளுடன்தான் இருக்கும். உங்களுடைய மிகப் பெரிய கவலையே, கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா இல்லையா\nநீங்கள் பொது ஆராதனைக்குக் கூடுகிறபோது, நீங்கள் கடவுளுடைய மக்களோடு ஒருவராக, அவர்களோடு சேர்ந்து கடவுளை ஆராதிக்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இருப்பதில்லை. இந்தவிதத்தில் கூடுகிறபோது, நம்முடைய சகோதர சகோதரிகளோடு நமக்குள்ள உறவில் விரிசல் ஏற்படுமானால், அந்த விரிசல் சரிசெய்யப்படுகிறவரை நம்முடைய ஆராதனையை தள்ளி வைக்கும்படி நம்முடைய ஆண்டவர் போதிக்கிறார்,\n23ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், 24அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (மத்தேயு 5:23-24)\nஅதேபோல், அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையிலிருந்த சில ஒழுங்கற்ற செயல்களை சரிபடுத்தும்போது, கர்த்தருடைய பந்தியில் நாம் கூடுகிறபோது, நாம் யாவரும் சகோதர சகோதரிகள் என்ற எண்ணத்துடன் கூட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்,\n“ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.” (1 கொரிந்தியர் 11:33)\nஇருப்பினும், எது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாம் வரிசைப்படுத்துவோமானால், ஆராதனையில் கடவுளோடு நமக்குள்ள உறவைப் பற்றிய எண்ணமே முதன்மையானதாக இருக்க வேண்டும். இதைத் தவிர்த்த வேறுவிதமான எண்ணத்தோடு நாம் ஆராதனைக்குக் கூடுவோமானால், அதைப் பற்றி ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள்,\n“இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது”. (மாற்கு 7:6)\nதேவபயத்தின் முக்கியத்துவமும், அது வலியுறுத்தும், கடவுளுக்கான நம்முடைய பொறுப்புகளும், இதோடு தொடர்புடைய ஒரு முக்கியமான கேள்வியை நம்முன் எழுப்புகிறது, நீங்கள் ஆராதனையில் ஈடுபடுகிறபோது, உங்களுடைய மிக முக்கியமான உறவு என்னவாக இருந்திருக்கிறது, தற்போது அது என்னவாக இருக்கிறது கடவுளோடுள்ள உறவாக அது இருக்கிறதா கடவுளோடுள்ள உறவாக அது இருக்கிறதா அல்லது உங்களுடைய கைக்கடிகாரமாக இருக்கிறதா அல்லது உங்களுடைய கைக்கடிகாரமாக இருக்கிறதா ஆராதனை வேளையில் உங்களுக்குள்ளாக, “எப்படியோ முக்கால் மணிநேரம் கடந்து விட்டது, இன்னும் கால் மணிநேரந்தான் மீதமிருக்கிறது” என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களா ஆராதனை வேளையில் உங்களுக்குள்ளாக, “எப்படியோ முக்கால் மணிநேரம் கடந்து விட்டது, இன்னும் கால் மணிநேரந்தான் மீதமிருக்கிறது” என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களா அல்லது உங்களுடைய தாய் தகப்பனின் உறவுதான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறதா அல்லது உங்களுடைய தாய் தகப்பனின் உறவுதான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறதா இங்கிருக்கிற நேரத்தில், உங்களுக்குள்ளாக, “நான் ஆராதனைக்கு வரவேண்டும் என்று என்னுடைய தகப்பனும் தாயும் சொன்னதனால்தான், இங்கிருப்பது எனக்கு கஷ்டமானதாக இருந்தாலும், நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களா இங்கிருக்கிற நேரத்தில், உங்களுக்குள்ளாக, “நான் ஆராதனைக்கு வரவேண்டும் என்று என்னுடைய தகப்பனும் தாயும் சொன்னதனால்தான், இங்கிருப்பது எனக்கு கஷ்டமானதாக இருந்தாலும், நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களா அல்லது உங்களுடைய மதிப்பு மரியாதைதான் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறதா அல்லது உங்களுடைய மதிப்பு மரியாதைதான் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறதா அதாவது, “நான் இந்த சபையின் அங்கத்தினராக இருக்கிறேன். ஆராதனைக்கு நான் வராவிட்டால் ஒருவேளை ஆவிக்குரிய காரியங்களில் நான் பின்தங்கியிருப்பதாக சிலர் என்னைப்பற்றி நினைப்பார்கள், ஆகவேதான் நான் இங்கு வந்து கூடியிருக்கிறேன்” என்று சொல்லுகிறீர்களா அதாவது, “நான் இந்த சபையின் அங்கத்தினராக இருக்கிறேன். ஆராதனைக்கு நான் வராவிட்டால் ஒருவேளை ஆவிக்குரிய காரியங்களில் நான் பின்தங்கியிருப்பதாக சிலர் என்னைப்பற்றி நினைப்பார்கள், ஆகவேதான் நான் இங்கு வந்து கூடியிருக்கிறேன்” என்று சொல்லுகிறீர்களா இவைகள்தான் உங்களைத் திருச்சபைக்கு வரச்செய்கிறதா இவைகள்தான் உங்களைத் திருச்சபைக்கு வரச்செய்கிறதா இது எந்தளவு நடைமுறையோடு சம்மந்தமுடையது என்பது உங்களுக்குத் தெரிகிறதா இது எந்தளவு நடைமுறையோடு சம்மந்தமுடையது என்பது உங்களுக்குத் தெரிகிறதா திருச்சபையின் வாயிலில் நுழைகிறபோதும் அதற்கு முன்னும் உங்களுடைய இருதயத்தில் ஆழமாகத் தோன்றுகிற எண்ணம் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் திருச்சபையின் வாயிலில் நுழைகிறபோதும் அதற்கு முன்னும் உங்களுடைய இருதயத்தில் ஆழமாகத் தோன்றுகிற எண்ணம் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் தேவபயத்தோடு நடக்கிறவர்களாக இருந்தால், தேவபயத்தோடு ஆராதனைக்கு வருகிறவர்களாக இருந்தால், கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்பைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.\nகடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளின் தன்மை\nகடவுளுக்கான என்னுடைய கடமை பொறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு தேவபயத்தின் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாக இருக்குமானால், அப்போது கடவுளுக்கான என்னுடைய கடமை பொறுப்புகளின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகள் அனைத்தையும் மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்:\nஅவர் மீது உச்சகட்ட அன்புகாட்டுதல்\nமுற்றுமுடிய அவரில் நம்பிக்கை வைத்தல்\n1. அவர் மீது உச்சகட்ட அன்புகாட்டுதல்.\nமுதலாம் பிரதான கட்டளை என்ன கடவுள் நம்மில் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்பதென்ன கடவுள் நம்மில் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்பதென்ன நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இக்கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான அவருடைய பதிலை மத்தேயு 22:37-38ல் வாசிக்கலாம், “இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை”. இந்த உலகத்தில், சக மனிதர்களோடும், தேவதூதர்களோடும், பிசாசுகளோடும் இன்னும் ஏனைய காரியங்களோடும் நான் இருக்கிறேன். இவையெல்லாவற்றோடும் எனக்குத் தொடர்பு இருந்தபோதிலும், ஒருவன் கடவுளுடைய மெய்யான பிள்ளையாக இருந்தால், தேவபயத்தோடு வாழ்கிறவனாக இருந்தால், கடவுளுக்கான தன்னுடைய கடமை பொறுப்புகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறவனாகவும் அதற்கேற்றபடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுகிறவனுமாகவே இருப்பான். தனக்காக இந்த மாபெரும் கட்டளையை பூரணமாக நிறைவேற்றிய ஒருவரில் தன் இரட்சிப்பிற்காக நம்பிக்கை வைக்கிற ஒருவன், கடவுளில் உச்சகட்ட அன்புகாட்டுகிறவனாக இருப்பான்.\nகடவுளுடைய பிள்ளைகளில் ஒருவருடைய வாழ்க்கையில் இது எந்தளவு செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு உறுதியான உதாரணத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய ஒரு கிறிஸ்தவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் வேலை செய்கிற அலுவலகத்தில், சில நாட்களுக்கு முன் அவருடைய சிறப்பான வேலையின் காரணமாகவும் கம்பெனிக்கு உண்மையாக இருந்ததன் காரணமாகவும் அவருக்குக் குறிப்பிடும்படியான சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது. எப்போதும் அவர் அலுவலகத்திற்கு போகிறபோது, வழியிலிருக்கிற ஒரு புதிய கார் நிறுவனத்தை பார்த்துக் கொண்டே செல்லுவார். அங்கிருந்த பளபளப்பான ஒரு கார் அவர் கண்ணில் எப்போதும் படும். அந்த கார் தன்னுடையதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை அவரில் உண்டாகிறது. அதை வாங்குவது பொருளாதாரரீதியாக தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்றதாக இருக்காது என்பதும், தன்னுடைய வருமானம் கூடியிருந்தாலும் கடவுளுடைய மெய்யான சீடனுக்குரிய கடமைகளை செய்வதற்கு அது ஏற்றதாக இருக்காது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இருந்தாலும் அந்த கார் பார்ப்பதற்கு அழகாக இருந்ததினால், அப்படி அவருக்கு தோன்றுகிறது. அவருடைய கண்ணில் இருக்கிற இச்சையை அந்த கார் வெளிப்படுத்துகிறது. அந்த காரை வாங்கினால் தன்னுடைய வருமான உயர்விற்கு ஏற்றபடி கடவுளுடைய பணிக்காக சபைக்கு தான் கொடுக்க வேண்டிய அளவிற்குக் கொடுக்க முடியாது என்பதை அவர் நன்றாக அறிவார். நமக்கு வருகிற எல்லா வருமானங்களினாலும் கடவுளை கனம்பண்ண வேண்டும் (நீதிமொழிகள் 3:9) என்று கடவுள் சொல்லியிருப்பதையும் அவர் அறிவார். ஆனால், கிறிஸ்தவ சுதந்திரத்தின்படி தன்னுடைய இந்த வருமான உயர்வின் அளவுக்கு, சபைக்கு தான் கொடுப்பதை உயர்த்துவதும் உயர்த்தாமல் இருப்பதும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின்படியானது என்று எண்ண ஆரம்பிக்கிறார். கடவுளைவிட அந்த காரின் நிறம், அழகு, வேகம் ஆகியவற்றை நேசிக்கும் சோதனைக்கு உட்படுகிறார். அந்த சோதனைக்கு அவர் இணங்கினால், அவர் தேவபக்தியில் நடக்கிறவராக இருக்க முடியாது. அவர் தேவபயத்தில் நடக்கிறவராக இருந்தால், விக்கிரக ஆராதனையைப்போல் அந்த புதிய காரோடு சரணடைகிறபடியான சோதனைக்கு உள்ளாகியிருக்க மாட்டார்.\nபுதிய கார்களை வாங்கக் கூடாது என்று நான் சொல்லுகிறேனா நிச்சயமாக இல்லை. நான் சொல்லுகிறதென்னவென்றால், அந்தக் காரை வாங்குவதற்கு அந்தக் காரின் மீது தனக்கிருக்கிற ஆசை, ஆண்டவர்மீது தான் கொண்டிருக்கிற அன்புக்கு எதிராகவும், அதை முந்துகிறதாகவும் இருப்பதைத்தான் கூடாது என்கிறேன். அந்த காரின் மீது தனக்கு ஏற்பட்ட ஆசை, கடவுளுடைய வார்த்தைக்கு உளப்பூர்வமாகக் கீழ்ப்படிய வேண்டியதை தடை செய்யுமானால், அந்த நபர் தேவபயத்தில் நடக்கவில்லை என்பதையே காட்டுகிறது. நம்முடைய ஆண்டவர், பாவிகள் தம்மை நாடி வந்து தம்முடைய சீடர்களாகும்படி அழைத்தபோது, அவர் சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14:26). அவர் சொல்லுகிறார், “நீங்கள் என்னிடம் வந்தால், நியாயமான பராமரிப்பின்படி உங்கள் மீது இருக்கிற அன்பையும் நீங்கள் தியாகம் செய்ய வேண்டும்.” அவர்மீது அன்புகாட்டுதல் என்பது உங்களுடைய சொந்த வாழ்க்கையையும் அவருக்காக இழக்க தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். தேவபயத்துடன் வாழுதல் என்பது கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுவதாகும். அதற்காக எப்பேற்பட்ட விலை கொடுப்பதற்கும் தயங்காதிருப்பதாகும், அது ஒருவேளை அழகிய காரை வாங்குவதை தவிர்ப்பதாகவும் இருக்கலாம்.\nகடவுளிடத்தில் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்புகூர வேண்டும் என்ற அவருடைய தெய்வீக கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிவதென்பது இயலாத காரியம் என்று கடவுளுடைய எந்தவொரு மெய்யான பிள்ளைக்கும் நன்றாகத் தெரியும். கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டாமலிருக்கும் பாவத்தைச் செய்யாமலிருப்பதற்கு கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் வல்லமை தனக்குத் தொடர்ச்சியாக தேவை என்பதை எந்தவொரு மெய்யான கிறிஸ்தவனும் அறிந்திருப்பான். அதேவேளை, அவன் கடவுளுடைய பிள்ளையாக தேவபயத்துடன் வாழ்ந்து வருவதினால், கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுதலாகிய தன்னுடைய கடமை பொறுப்பை மகிழ்ச்சியோடு அரவணைத்து, அக்கடமைப் பொறுப்பிற்கு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழுவான். கடவுளுக்கு எதிராக யாரோ அல்லது எதுவோ தன் வாழ்வில் குறுக்கிடுவதை அவன் பொறுத்துக்கொள்ள மாட்டான். தேவபயத்துடன் வாழுவதென்பது கடவுளிடத்தில் உச்சகட்டமாக அன்புகாட்டுவதை உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செய்வதாகும்.\n2. உளப்பூர்வமாக அவருக்குக் கீழ்ப்படிதல்\nகடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளில் இரண்டாவது அம்சமாகிய, அவருடைய கட்டளைகளுக்கு எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிவதென்பது கடவுள் மீது நமக்கிருக்கும் உச்சகட்ட அன்பிற்கான நிரூபணம். இயேசு சொன்னார், “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோவான் 15:14). நம்முடைய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்யும்படி ஆண்டவர் சொல்லியிருக்கிறார் (ரோமர் 13:1). மதரீதியாக நம்மை வழிநடத்துகிறவர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும், “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” (எபிரெயர் 13:7). நமக்கு மேலிருக்கும் அதிகாரிகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் (1 பேதுரு 2:18). ஆனால் கடவுளுக்கு மட்டும்தான் எந்தவிதமான கேள்விமுறையும் இல்லாமல் கீழ்ப்படிய வேண்டும். கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்திற்கும், அவரால் நியமிக்கப்பட்ட உயரதிகாரிகளுடைய (நாட்டில், சபையில், வீட்டில், அலுவலகத்தில்) கட்டளைகளுக்கும் முரண்பாடு தென்படுமானால், அப்போது அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29ன்படி செயல்பட வேண்டும், “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” இங்கு சொல்லப்பட்டுள்ள வார்த்தையை கவனியுங்கள் “அவசியமாயிருக்கிறது”. இது நம்முடைய கடமை பொறுப்பு. மனிதனுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவது, பயப்படுவது அவசியம் என்கிறார் பேதுரு. தேவபயத்துடன் வாழ்ந்த மனிதன்தான் பேதுரு. அவர் யூத மதத் தலைவர்களைப் பார்த்து சொல்லுகிறார், “உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கடமை பொறுப்பை மிஞ்சுகிற அளவுக்கு எனக்கு ஒரு கடமை பொறுப்பு இருக்கிறது. அதுதான் என்னுடைய கடவுளுக்கான என் கடமை பொறுப்புக்கள்.” அதுதான் தேவபயம்.\nதேவபயத்துடன் கீழ்ப்படிவதென்பதை விளக்குகிற ஒரு அற்புதமான உதாரணம், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலேயே இருக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி வேதம் சொல்லுகிற வார்த்தைகளைக் கவனியுங்கள்,\n“ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.” ஏசாயா 11:2\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவபயத்துடன் நடந்து கொண்டார். தேவபயம் அவரில் எப்படிச் செயல்பட்டதென்று பாருங்கள் பிதாவை அவர் உச்சகட்டமாக நேசித்ததை, அவர் கெத்செமனேயிலும் கொல்கொதாவிலும் இருந்தபோது நடந்த நிகழ்வுகள் காட்டுகிறது. பிதாவின் மடியிலிருக்கிற குமாரனாக இருந்தபோதிலும், பிதாவோடு உணர்வுரீதியாக தொடர்பு கொண்டிருப்பதை அவர் நேசித்தார், அதில் களிகூர்ந்தார். “நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர்” (யோவான் 11:42) என்று அவரால் தம்முடைய பிதாவிடம் சொல்ல முடிந்தது. ஆனால், கடவுளுடைய பக்கத்துணையும், ஆறுதலும் இல்லாத ஒரு வழியில் நடக்க வேண்டும் என்பது குமாரனுக்கான பிதாவின் திட்டமாக இருந்தது. கெத்செமனேயில், பாவமறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் என்பதன் ஆழங்களைப் பிதாவானவர் தாம் மிகவும் நேசிக்கிற தம்முடைய குமாரனுக்குத் தெரியப்படுத்தினார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்காக தம்முடைய உயிரையே விடவேண்டியிருந்தது. இருப்பினும், அவர் தேவபயத்தின் ஆவியிலேயே நடந்தார். தம்முடைய பிதாவின் மீது அவருக்கிருந்த அந்த உச்சகட்ட அன்பு அவரை இப்படிச் சொல்ல வைத்தது, “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42). கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்பிலுள்ள இரண்டாவது அம்சத்திற்கான ஒரு அழுத்தமான உதாரணத்தை நம்முடைய ஆண்டவருடைய வார்த்தைகள் காட்டுகிறது. அதாவது எந்தவிதமான கேள்விமுறையும் இல்லாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகும். அவருக்கு நடக்கவிருக்கிற பயங்கரமான நிகழ்வுகளைப் பற்றிய உண்மைகள் அவரை பின்னடையச் செய்யக்கூடியதாக இருந்தபோதிலும், வேதம் சொல்லுகிறது, அவர் “மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:8).\nகெத்செமனேயின் வியாகுலங்களின்போது, பிதாவின் சித்தத்தை தம்முடைய முழு இருதயத்தோடு தழுவிக் கொண்டபோது, நம்முடைய ஆண்டவர் சொல்லிய வார்த்தைகளில் தேவபயத்தை எங்கு பார்க்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கெத்செமனேயில் நம்முடைய ஆண்டவரின் அனுபவத்தை விவரிக்கிறார்,\n“அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு” (எபிரெயர் 5:7-8).\n3. அவரில் முழுமையான நம்பிக்கை வைத்தல்\nகடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளில் மூன்றாவது, அவரில் முழுமையான நம்பிக்கை வைத்தலாகும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபிரெயர் 11:6). கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுதலாகிய கடமை பொறுப்பை நிறைவேற்றுவதற்கான விழிப்புணர்வைப் பற்றி ஆபிரகாமின் வாழ்க்கையில் நாம் பார்த்தோம். தன்னுடைய சொந்த மகனைவிட கடவுள் மீதுதான் தனக்கு அதீத அன்பு இருக்கிறது என்பதை ஈசாக்கை பலியிடுவதற்காக கையை நீட்டிக் கத்தியை எடுத்ததன் மூலமாக அவர் நிருபித்தார். கடவுளிடத்தில் அன்புகாட்டுதலாகிய தன்னுடைய கடமை பொறுப்பை நிறைவேற்றுவதுதான் முதன்மையானது என்று அவர் நிருபித்தார்.\nநிச்சயமாக, ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கை நேசித்திருப்பார். ஈசாக்கை நேசிப்பதென்பது ஒரு தகப்பனுக்கு தன் பிள்ளையினிடத்தில் இயற்கையாக வரும் அன்பினாலானது. சாதாரணமாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைகள் பிறப்பதற்கான வயதைக் கடந்தபிறகு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு கொடுக்கப்பட்டார். அதன்காரணமாக, அந்தப் பிள்ளை மீது இன்னுமதிகமான ஒரு ஈடுபாடு இருந்திருக்கும். இயற்கையான விதத்தில் மட்டுமல்லாமல், இன்னொரு விதத்திலும் அந்த அன்பு இருந்தது. அது ஆவிக்குரிய அடையாளத்தினாலும் நோக்கத்தினாலும் உண்டானது. ஈசாக்கின் மூலமாகத்தான் உடன்படிக்கையின் எல்லா வாக்குத்தத்தங்களும் நிலைநிற்கப் போவதினால் உண்டான அன்பு. இயற்கையாகவும், இன்னும் பலவிதங்களிலும் ஆபிரகாமுடைய அன்பு ஈசாக்கின் மேல் இருந்தபோதிலும், கடவுள் மீதே தன்னுடைய உச்சகட்ட அன்பு இருப்பதை அவர் உறுதி செய்தார். எந்தவிதமான கேள்விமுறையும் இல்லாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார், அவரிடத்தில் முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருந்தார். ஆபிரகாமுடைய தேவபயத்தின் சிறப்புகளை கடவுள் தாமே சுட்டிக்காட்டினார் (ஆதியாகமம் 22:12). ஆபிரகாமின் தேவபயம் அவர் கடவுள் மீது முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. இந்த உண்மையை நாம் எபிரெயர் 11:17-19 வசனங்களிலிருந்து நாம் அறியலாம்,\n“17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துயெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.”\nஇந்த வசனங்களில் நாம் பார்ப்பது, ஆபிரகாம் கடவுள் மீது கொண்டிருந்த விசுவாசத்தினால்தான் ஈசாக்கை பலியாகக் கொடுத்தார் என்று. இப்படிப் பலியாகக் கொடுத்தாலும் கடவுள் நிச்சயமாக ஈசாக்கை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவராக இருக்கிறார் என்று ஆபிரகாம் உறுதி கொண்டிருந்தார். இதையே வேறுவிதமாக சொல்லுவதானால், ஆபிரகாமுடைய தேவபயம், அவரை கடவுளிடத்தில் முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருக்கும்படி வழிநடத்தியது.\nஇந்தவிதமாக நடப்பதற்காகவே கடவுள் நம்மை அழைத்திருக்கிறார். நமக்கு ஈசாக்கைப் போன்று இருப்பவைகளைப் பார்த்து, அவர் கேட்கிறார், “இவைகளைவிட என்னிடத்தில் நீ அதிகமாக அன்புகாட்டுகிறாயா” என்று. இயற்கையாக எழுகிற பாச உணர்ச்சிகளுக்கு மேலாக தன்னிடத்தில் அன்புகாட்டும்படியாக கடவுள் நம்மை அழைக்கிறார். பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகளைப் பற்றிய உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன” என்று. இயற்கையாக எழுகிற பாச உணர்ச்சிகளுக்கு மேலாக தன்னிடத்தில் அன்புகாட்டும்படியாக கடவுள் நம்மை அழைக்கிறார். பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகளைப் பற்றிய உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஒருவேளை கடவுள் தம்முடைய பிரசன்னத்தில் நீங்கள் இப்போது இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, கடவுள் எல்லாவற்றையும் அப்பட்டமாக காணக்கூடிய தம்முடைய அக்கினிமயமான கண்களைக் கொண்டு உங்களுடைய கண்களை உற்றுநோக்குகிறார். பிறகு, உங்களுடைய பிள்ளைகளுக்கு எது கிடைக்க வேண்டுமென்று நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கிறீர்களோ, அதை கடவுள் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் ஒருவேளை கடவுள் தம்முடைய பிரசன்னத்தில் நீங்கள் இப்போது இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, கடவுள் எல்லாவற்றையும் அப்பட்டமாக காணக்கூடிய தம்முடைய அக்கினிமயமான கண்களைக் கொண்டு உங்களுடைய கண்களை உற்றுநோக்குகிறார். பிறகு, உங்களுடைய பிள்ளைகளுக்கு எது கிடைக்க வேண்டுமென்று நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கிறீர்களோ, அதை கடவுள் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் நீங்கள் கொஞ்சமும் யோசிக்காமல், உங்களுடைய பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அப்படியே இருக்கட்டும் என்று உங்களுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு சொல்ல முடியுமா நீங்கள் கொஞ்சமும் யோசிக்காமல், உங்களுடைய பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அப்படியே இருக்கட்டும் என்று உங்களுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு சொல்ல முடியுமா அது ஒருவேளை, கடவுள் உங்களுடைய பிள்ளையை 7 வயதில் இரட்சித்து, 9 வயதில் தம்மிடமாக அழைத்துக் கொள்ளுவதாகவும் இருக்கலாம். அல்லது அவர்கள் கடவுளால் வழிநடத்தப்பட்டு, இன்னும் மனிதர்களால் கண்டறியப்படாத இடங்களுக்குச் சென்று கடவுளுடைய சுவிசேஷத்தை அறிவிக்கவும், அங்கேயே பசி பட்டினியில் சாகிறதாகவும் இருக்கலாம். அதாவது இந்த உலகத்தின் பார்வையில் வாழ்க்கையையே வீணடித்துவிட்டதாக பார்க்கப்படலாம். அப்போதும் உங்களுடைய பதில் அதுவாகத்தான் இருக்குமா அது ஒருவேளை, கடவுள் உங்களுடைய பிள்ளையை 7 வயதில் இரட்சித்து, 9 வயதில் தம்மிடமாக அழைத்துக் கொள்ளுவதாகவும் இருக்கலாம். அல்லது அவர்கள் கடவுளால் வழிநடத்தப்பட்டு, இன்னும் மனிதர்களால் கண்டறியப்படாத இடங்களுக்குச் சென்று கடவுளுடைய சுவிசேஷத்தை அறிவிக்கவும், அங்கேயே பசி பட்டினியில் சாகிறதாகவும் இருக்கலாம். அதாவது இந்த உலகத்தின் பார்வையில் வாழ்க்கையையே வீணடித்துவிட்டதாக பார்க்கப்படலாம். அப்போதும் உங்களுடைய பதில் அதுவாகத்தான் இருக்குமா அப்படி இல்லாவிட்டால், என் அருமை பெற்றோர்களே, உங்களுடைய இந்தத் தயக்கம், உங்களுடைய பிள்ளைகளைப் பற்றிய விஷயத்தில் நீங்கள் இன்னும் தேவபயத்துடன் நடக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் நீங்கள் இன்னும் கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டவும், அவரிடத்தில் முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருக்கவும் இல்லை என்பதையே காட்டுகிறது.\nசில இளம் பிள்ளைகள், தங்களுடைய பெற்றோரிடத்தில் ஆழமானதும், நெருக்கமானதுமான உறவைக் கொண்டிருப்பார்கள். கடவுள் தம்முடைய பராமரிப்பின்படி தம்முடைய பிள்ளைகளைப் பற்றிய சித்தத்தைத் தெரியப்படுத்துவார். சில இளம் பிள்ளைகளிடத்தில் ஆண்டவர் சொல்லுவார், “நீங்கள் இங்குதான் போக வேண்டும், நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்” என்று. அந்தவேளையில் அவர்கள், “ஆனால் ஆண்டவரே, இதை நான் சொன்னால் என் பெற்றோரால் புரிந்துகொள்ள முடியாதே. இதன்காரணமாக அவர்கள் எனக்கு எதிராகச் செயல்படலாம்” என்று சொல்லும்படியான சோதனைக்கு உட்படலாம். அப்படியான சூழ்நிலையில் கடவுள் உங்களை வைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் அந்த நேரத்தில், நீங்கள், கடவுளிடத்தில் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக, கடவுளுக்கான, கடவுளுக்கு மட்டுமேயான என்னுடைய இன்றியமையாத மற்றும் முதன்மையான கடமைப் பொறுப்புகளைச் செய்கிறதற்கு ஏற்றவகையில் என்னுடைய இருயத்தில் உம்மைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தும் என்று கேட்க வேண்டும். உங்களுடைய தகப்பனிடத்திலோ தாயினிடத்திலோ கடவுளுக்கு மேலாக அன்புகாட்டக் கூடாது. அப்படி நீங்கள் செய்யாமற் போனால் நீங்கள் கடவுளுடைய சீடர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள் (மத்தேயு 10:37). சில நேரங்களில் உங்களுடைய தாய் தகப்பன், இருதயத்தில் வேதனைப்படும்படியான வழியில்தான் கடவுளுடைய சித்தத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கலாம். அதை நீங்கள் கண்ணீரோடு செய்ய வேண்டியிருக்கலாம். உங்களுடைய உள்ளான மனதில் கடும் வேதனையோடு செய்ய வேண்டியதாகவுமிருக்கலாம். கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தின்படியாக செய்வதாக இருந்தால், நீங்கள் கட்டாயம் அப்படிச் செய்துதான் ஆக வேண்டும். அதனிமித்தமாக ஏற்படுகிற விளைவுகளை, நிச்சயமாக கடவுள் தீர்ப்பார் என்ற நம்பிக்கையோடு நாம் செய்ய வேண்டும்.\nகடவுளுடைய மக்களின் வாழ்வில், தேவபயத்தின் இந்த அம்சங்கள் யாவும் எந்தவிதத்தில் கடவுள் பேரில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார். தேவபயத்தின் வெளிப்பாடாக நம்முடைய ஆண்டவருடைய கீழ்ப்படிவுக்கான சோதனைகளாக கெத்செமனேயும் கொல்கொதாவும் மட்டும் இருக்கவில்லை. பிதாவினிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுதல், எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் கீழ்ப்படிதல் ஆகியவற்றிற்கிடையில், பிதாவினிடத்தில் நம்முடைய ஆண்டவருக்கு இருந்த நம்பிக்கை ஆழமான விதத்தில் சோதனைக்குள்ளாகியது. நம்முடைய ஆண்டவர் இறுதியாக சிலுவையில் சொல்லிய வார்த்தைதான், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:43). இந்த பூமியில் விசுவாசத்தை வெளிப்படுத்தும் மிகவும் அற்புதமான செயலாக இது இருக்கிறது. அந்நேரத்தில், தம்முடைய பிதாவினுடைய முகப்பிரகாசம் இருக்கவில்லை, வானங்கள் காரிருளினால் மூடப்பட்டிருந்தது, பிதாவினுடைய கோபத்தை தன்மேல் ஏற்றவராக இருந்தார், தம் மக்களுடைய பாவத்தின் மீது அவருக்கு வெறுப்பிருந்தது, முற்றிலுமாக இருளடைந்த ஒரு நிலை, இவையெல்லாவற்றின் மத்தியிலும், இயேசு கிறிஸ்து பிதாவின் மீதிருந்த தம்முடைய முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளார், ஏசாயா 50:10, “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தம்முடைய கடைசி வார்த்தையை பேசியபோது, ஏசாயாவினுடைய இந்த தீர்க்கதரிசன வாக்கியத்தை முழுமையாக புரிந்துணர்ந்ததின் வெளிப்பாடாக இருந்தது. இருளில் நடக்கிறதாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த தேவ ஊழியரை இங்கு நாம் பார்க்கிறோம். பிதாவினுடைய வாக்குத்தத்தத்தின் உறுதியை உணர்ந்தவராக அவர் சொன்னார், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:43).\nமரணத்தை அனுபவிப்பதற்கு முன்பாகவே, ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீடர்களுக்கு அதைக் குறித்து தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். அதாவது அவர் கைவிடப்படப் போகிறார் என்றும், காட்டிக்கொடுக்கப்படப் போகிறார் என்றும், மரணமடையப் போகிறார் என்றும் மட்டும் சொல்லவில்லை, மூன்று நாளைக்குப் பிறகு தாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழப் போவதையும் சொன்னார். சிலுவையில் தொங்குகிறவராக, தம்முடைய தலையைச் சாய்த்து, தம்முடைய கடைசி மூச்சைவிட்டபோது, தம்முடைய நேசமிகு பிதாவினிடத்தில் தம்முடைய ஆவியை ஒப்புவித்தார். பிதாவானவர் தம்மை மரணத்திலிருந்து எழுப்புவார் என்ற முழுமையான நம்பிக்கையினால் அப்படிச் செய்தார்.\nகிறிஸ்தவர்களுடைய கடமை பொறுப்புகளும், தேவபயமும்\nஇதுவரை நாம் பார்த்த விஷயங்களிலிருந்து, தேவபயத்தை கீழ்ப்படிதலோடு இணைத்து சொல்லப்படுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நம்முடைய ஆண்டவர், பயத்தையும், கீழ்ப்படிதலையும், அன்பையும் எப்படி இணைத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனியுங்கள், உபாகமம் 10:12-13, “இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்\nஅதேபோல், பிலிப்பியர் 2:12ல் சொல்லுகிறார், “நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, . . . அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்”. கடவுளுடைய பிள்ளையே, தேவபயத்தில் நீங்கள் வளர்ந்து பெருகுகிறீர்களா, அந்த பயத்தில் தொடர்ந்து நடக்கிறீர்களா அப்படியானால், நீங்களும் நானும் இந்த உண்மையை தொடர்ச்சியாக நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்திலும், என்னுடைய வாழ்வில் ஏற்படுகிற எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும், கடவுளோடு எனக்குள்ள உறவும், அந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதும்தான் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டவர், மகிமையானவர், என்னை உருவாக்கினவர், என்னை மீட்டவர். இந்த ஆண்டவருக்குத்தான், உண்மையுடன் தன்னிகரற்ற அன்புகாட்டுவதாகவும், அன்புடன் கீழ்ப்படிவைக் காட்டுவதாகவும், நிலைதடுமாறாத விசுவாசத்துடன் நம்புவதாகவும் நான் வாக்களித்திருக்கிறேன்.\nஆகவே, உங்களுடைய வேலை ஸ்தலத்தின் எஜமானுடைய முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தில் அது சம்பந்தமான சில விஷயங்களில் கூட்டிக்குறைத்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்டாயம் நீங்கள் அப்படிச் செய்யவே கூடாது. ஏன் அப்படிச் செய்யக் கூடாது உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள கடவுளுக்கு (எபேசியர் 4:25) நீங்கள் கடமை பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டி இருப்பதுதான் காரணம். இது ஒழுக்கரீதியான காரியங்களோடு சம்பந்தமுள்ளது என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள கடவுளுக்கு (எபேசியர் 4:25) நீங்கள் கடமை பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டி இருப்பதுதான் காரணம். இது ஒழுக்கரீதியான காரியங்களோடு சம்பந்தமுள்ளது என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா ஒரு வாலிபன் தன்னுடைய இச்சைகளை நிறைவேற்றுகிறவிதமாக பெரும் சோதனையை எதிர்நோக்கலாம். தன்னோடு இருக்கிற ஒரு இளம் பெண்ணுடன் தன்னுடைய சரீர விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக அவனுடைய மனமெல்லாம் துடிக்கலாம். அவனுடைய மனமெல்லாம் அதுதான் தனக்கு மனநிறைவைத் தரும் என்று குமுறலாம். அதில் ஈடுபடலாம் என்று அவனுடைய சரீரமும் ஆர்வங்கொள்ளலாம். ஆனால் அந்த சூழ்நிலையில் ஆண்டவர் சொல்லுகிறார், “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி” (2 தீமோத்தேயு 2:22), “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” (1 கொரிந்தியர் 6:18) என்று. கடவுளுக்கான தன்னுடைய கடமை பொறுப்புகள் மற்றும் கடவுள் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தம்முடைய மகா கிருபையினால், அந்த சோதனையை மேற்கொள்ளவும், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றவும் அவனுக்கு வலிமையை தந்திருக்கிறார் என்ற நம்பிக்கை அவனுடைய எண்ணத்தில் முதலிடம் பெறுகிறபோதே இதைச் செய்ய முடியும்.\nஎந்த உறவாக இருந்தாலும், எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும், தொடர்ச்சியாக நம்மை நாமே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று, கடவுளுக்கான என்னுடைய கடமை பொறுப்புகளே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். கடவுளுக்குக் கீழ்ப்படிதலைப் பற்றியும் தொடர்ந்து நம்மை நாமே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தையாகிய வேதத்திலுள்ள அவருடைய கட்டளைகளை தியானிக்கிறதும், தேடுகிறதுமாக, அவர் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றிய புரிதலின் எல்லையை தொடர்ச்சியாக விரிவுபடுத்துவதாக இருக்க வேண்டும். இந்த உண்மையை நம்முடைய கண்ணுக்கு மறைக்கிற எதுவொன்றையும் விட்டுவிலகுவதற்கு தேவையான எல்லா கிருபைகளையும் தரும்படி நாம் தொடர்ந்து ஆண்டவரிடம் ஜெபிக்க வேண்டும்.\nஅன்பார்ந்த வாசகரே, நீங்கள் கிறிஸ்தவராக இல்லாதிருந்தால், இப்போது நீங்கள் வாழுகிற வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கான விளக்கத்தை வேதத்திலிருந்து நான் இதோ தருகிறேன். ரோமர் 3:18, “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. நீங்கள் ஏன் இப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ஏனென்றால், கடவுளுடைய மேன்மைகளின் ஆழங்களை நீங்கள் உணரவில்லை, அவருடைய பிரசன்னத்தின் எங்கும் படர்ந்தத் தன்மையை நீங்கள் உணரவில்லை, அவருக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள். ஆகவேதான்,\nநீங்கள் பள்ளியிலோ, வேலை செய்கிற இடத்திலோ இலகுவாக மற்றவர்களை ஏமாற்றிவிடுகிறீர்கள்\nஉங்கள் பெற்றோரிடத்தில் பொய் சொல்லிவிடுகிறீர்கள்\nஉங்களுடைய வாயைத் திறந்து மற்றவர்களை சபிக்கிறீர்கள்\nஉங்களுடைய உடலை சிற்றின்பங்களுக்குக் கொடுத்துவிடுகிறீர்கள்\nஉங்களுக்காக வாழுவதையே நீங்கள் தெரிந்துகொள்ளுகிறீர்கள்\n நான் மறுபடியும் சொல்லுகிறேன், ஏனென்றால், கடவுளுடைய மேன்மைகளின் ஆழங்களை நீங்கள் உணரவில்லை, அவருடைய வியாபித்திருக்கும் பிரசன்னத்தின் தன்மையை நீங்கள் உணரவில்லை, அவருக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள்.\nமனந்திரும்பாத வாசகர்களே, கடவுள்தாமே உங்களில் புதிய இருதயத்தை ஏற்படுத்தாத வரை நீங்கள் இதே வழியில்தான் போய்க்கொண்டிருப்பீர்கள். எரேமியா 32:39-40, “அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து”. இங்கு எரேமியா சொல்லுகிறார், புதிய உடன்படிக்கையில், ஆண்டவர் நம்முடைய இருதயத்தில் தம்மைப் பற்றிய பயத்தை வைப்பார். அதனிமித்தம் நாம் அவரைவிட்டு அகன்று போக மாட்டோம். தேவபயமில்லாத யாருடைய இருதயத்திலும் – ஆணோ, பெண்ணோ, சிறுவனோ, சிறுமியோ – பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் வருகிறதில்லை. உங்களில் தேவபயம் இல்லாமல் இருந்தால் உங்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. கிறிஸ்துவினுடைய ஆவியைக் கொண்டிராத ஒருவன், அவருடையவனல்ல என்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 8:9). பரிசுத்த ஆவியானவர் நம்மில் வந்து தங்கியிருத்தல் என்பது நம்முடைய மன்றாட்டினால் நிகழ்வதல்ல. சமய சடங்களுக்காக எழுதப்பட்டுள்ள ஜெபங்களை மறுபடியும் மறுபடியும் வாசிப்பதினால் பரிசுத்த ஆவியைப் பெற முடியாது. கிருபையும் இரக்கமும் கொண்ட கடவுள், மனிதர்களுடைய இரட்சிப்பிற்கான அனைத்து காரியங்களையும் தம்முடைய குமாரனுக்குள் நிறைவேற்றி, தம்முடைய குமாரன் மூலமாக தம்மை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு அதைத் தருகிறதாக கட்டளையிட்டிருக்கிறார். கடவுள் தம்முடைய கிருபையினால், உங்களுக்கு புதிய இருதயத்தைத் தரவும், தேவபயத்தின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரைத் தரவும், நீங்கள் அவரை நோக்கி கதற வேண்டுமென்று கட்டளையிடுகிறார். எசேக்கியேல் 36:25-27 வசனங்களில் தம்முடைய புதிய உடன்படிக்கையின் மூலமாக பாவிகளில் ஆண்டவர் வைக்கிற தம்முடைய ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்லுகிறார்,\n26உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். (எசேக்கியேல் 36:25-27)\nஎனினும், அந்த ஆசீர்வாதங்களையெல்லாம் தருகிறதாக ஆண்டவர் சொல்லிய போதிலும், தொடர்ந்து ஆண்டவர் சொல்லுகிறார்,\n“இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்” (எசேக்கியேல் 36:37).\n← கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூழல் – 2\nOne thought on “தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்”\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal", "date_download": "2018-06-24T18:32:29Z", "digest": "sha1:32MYVWSS7TEOCQGFVHI24DH35MU3ZGG7", "length": 33548, "nlines": 516, "source_domain": "www.chillzee.in", "title": "மீரா கவிதைகள் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 69. எவ்வகை மாயமடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 68. நீயே தானடா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 65 - எண்ணங்களில் உழன்றபடி….\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 05 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 09 - மித்ரா\nTamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nTamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 40 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 12 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 11 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 04 - ஸ்ரீ\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 10 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 03 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 02 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 01 - குருராஜன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 01 - வத்ஸலா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 05 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 19 - குருராஜன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 15 - ஆதி\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 01 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ (+14)\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு (+12)\nதொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி (+10)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் (+10)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா (+9)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா (+8)\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா (+8)\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா (+8)\nமனிதனாகப்பட்டவன் என்று தனது சிரத்தில் உள்ள...\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா @...\nமொத்தம் 30 பேர் கொண்ட ஆண்பெண்கள் கலந்திருந்த குழுதான் அது நடந்தவை...\nஅடுத்த நாள் லண்டனில், அனைவரும் எப்பொழுதும் போல தங்களுக்கான கேப்பில் ஏறி...\nதொடர்கதை - என்னுள் நிறைந்தவனே - 12 - ஸ்ரீ 6 seconds ago\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 10 - சாகம்பரி குமார் 9 seconds ago\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 14 - சித்ரா. வெ 9 seconds ago\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nஉயிரில் கலந்த உறவே - 13\nகாதல் இளவரசி - 05\nஇரு துருவங்கள் - 09\nஅன்பின் அழகே - 07\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01\nதமிழுக்கு அமுதென்று பேர் – 18\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12\nகாதலான நேசமோ - 12\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 15\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 17\nமழையின்றி நான் நனைகின்றேன் - 03\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13\nஐ லவ் யூ - 13\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 03\nபார்த்தேன் ரசித்தேன் - 16\nஎன் மடியில் பூத்த மலரே – 04\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 15\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - மரம் – குருராஜன்\nசிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.universaltamil.com/thadi-balaji-wife/", "date_download": "2018-06-24T18:32:24Z", "digest": "sha1:X5MLLB22IYYLJKFBPJIQ4C2MXLZTEF63", "length": 11413, "nlines": 101, "source_domain": "www.universaltamil.com", "title": "(thadi balaji wife)தாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip தாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி\nதாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி\nநகைச்சுவை நடிகர்கள் சினிமாவில் நம்மை சிரிக்க வைத்தாலும் அவர்களது சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.\nஅந்த வகையில் நகைச்சுவை நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி (thadi balaji wife ) நித்யா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபாலாஜி, நித்யா இருவரும் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர்களுக்குள் பிரச்சனை இருந்ததாக அந்நிகழ்ச்சியிலே ஒளிபரப்பி இருந்தனர்.\nஇவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.\nமுந்தைய கட்டுரைமுதல் தர கிரிக்கெட்டிலிருந்து சங்கா ஓய்வு\nஅடுத்த கட்டுரைபாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்\nபல பிரச்சனைகளுக்கு பிறகு, ஆளே மாறிய தாடி பாலாஜியின் மனைவி\nநடிகர் தாடி பாலாஜி மீது வழக்குப்பதிவு\nஇரு பெண்களை கொலைசெய்த சந்தேக நபர் கைது\nஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்த சந்தேகத்திற்குரியவர், வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற...\nசிகிச்சையின் பின் வீடுதிரும்பிய சன்னி லியோன்\nபடப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்னி லியோன் தற்போது வீடு திரும்பி உள்ளார். ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்....\n“நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா\n\"நீதியரசர் பேசுகிறார்\" நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது. சட்டத்தரணி ஆர்.டி. கட்சிக்கும் எழுதிய இந்நூல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி...\nநகைக் கடையில் கைகலப்பு -முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றினுள் கைகலப்பு ஏற்பட்டதில் அதன் முகாமையாளர் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை 23.06.2018 நகை...\nபுதிதாக திருமணமான பெண்ணுக்கு நடந்த விபரீதம்- இப்படியும் ஒரு கணவரா\nநடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், சிறைக்காவலர் ஒருவர், திருமணமாகி 25 நாட்களே ஆன தனது இளம் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொன்ற கொடூர சம்பவம் நெல்லை அருகே அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டம் தென்கலத்தில் வசித்து...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் மருத்துவமுத்தம்- வீடியோ உள்ளே\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://agrifarmideas.blogspot.com/2015/07/", "date_download": "2018-06-24T19:10:53Z", "digest": "sha1:KGL62P7H4NUJ4OXB6SJWVNIZYXHSEOEL", "length": 49155, "nlines": 431, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: July 2015", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nதென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் உரங்களை இட்டு உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதென்னை, ரப்பர் மரங்களுக்கு வேர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இட்டு மகசூல் அதிகம் பெறலாம்.\nஆனி, ஆடி சாரல் மழையைப் பயன்படுத்தி ரப்பர், தென்னை மரங்களுக்கு ரசாயன உரத்துடன் தொழு உரம் இடும் பழக்கம் மேல்புறம் வட்டாரப் பகுதியில் உள்ளது. பாதை வசதி இல்லாத மலைகளில் உள்ள தோட்டங்களுக்கு அதிக எடை கொண்ட ரசாயன உரம் மற்றும் தொழு உரத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான பணியாகும். அதிகமாக கூலி ஆள்கள் தேவைப்படுவதால் செலவும் அதிகமாகும்.\nகுறைந்த எடை கொண்ட உயிர் உரங்கள் மூலம் உரமிட்டால் அதிகச் செலவை தவிர்க்கலாம்.\nபயிருக்குத் தேவையான தழைச் சத்தை அசோஸ்பைரில்லம் மூலமாகவும், மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா என்னும் உயிர் உரமாகவும் இடலாம்.\nஅசோஸ்பைரில்லம் உயிர் உரம், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்ப்பதுடன் பயிர் ஊக்கிகளை வெளியிட்டு பயிர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.\nஉயிர் உரங்கள் இடப்பட்ட பயிர்கள் அதிக வேர் கிளைகளுடன் வளர்ந்து அதிகப்படியான நீர் மற்றும் உரச்சத்தை பயிர் கிரகிக்கச் செய்யும். இதனால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கும்.\nரசாயன உரங்கள் இடுவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் இயக்கத்தையும் தடுத்துவிடும். எனவே உயிர் உரங்கள் மூலம் மரப்பயிர்களுக்கு உரமிடுவது சிறந்தது.\nமரம் ஒன்றிற்கு 50 மில்லி அசோஸ்பைரில்லம் மற்றும் 50 மில்லி பாஸ்போபாக்டீரியா உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு வார காலம் நிழலில் வைத்திருந்து இடவேண்டும்.\nவிவசாயிகளுக்குத் தேவையான உயிர் உரங்கள் மேல்புறம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி பயன்பெற விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை - Things to look out for the birth of calves\nகன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.\nவைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.\nமூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.\nபிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.\nபிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.\nகன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.\nபொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.\nகன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம்.\nஅப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.\nதகவல்:வெ.மீனலோசனி, இரா.அன்னல்வில்லி, இரா.ஜோதிப்ரியா, கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி635 001.\nகன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் - Instructions to avoid problems for the dairy cows calving\nகன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை நா.வீ.கவிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்கள் உருவாகின்றன.\nமாடுகள் சினையாக இருக்கும்போது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை அளிப்பதுடன் சிசுவின் கழிவுப்பொருள்களை அகற்றும் உறுப்பாக செயல்படுவது நஞ்சுக்கொடி ஆகும். பொதுவாக கன்று ஈன்ற 3 முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். இதற்கு மேலும் அதாவது 8 முதல் 12 மணி நேரம் கழிந்தும் கூட நஞ்சுக்கொடி விழாமலிருந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.\nசில விவசாயிகள் கன்று ஈன்ற மாடு நஞ்சுக்கொடி போடும் வரை பாலில் நச்சுத்தன்மை இருக்கும் என நினைத்துக்கொண்டு சீம்பாலினைக் கறக்காமல் இருப்பர். இது அறிவியல் ரீதியாக உண்மையல்ல. மாறாக கன்றினை பால் குடிக்க விடுவதால் அல்லது பாலினைக் கறப்பதால் ஈன்ற மாடுகளின் நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பை சுருங்கி விரியும். இதனால் நஞ்சுக்கொடி தானாகவே விழும் வாய்ப்புள்ளது.\nசிலர் தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியை விழ வைப்பதற்காக அதை ஒரு குச்சியைக்கொண்டு சுற்றி இழுப்பார்கள் அல்லது அதில் ஒரு கல்லைக் கட்டி விடுவர். இவ்வாறு செய்வதால் நஞ்சுக்கொடியானது முழுமையாக பிரிந்து வராமல் மாட்டிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பகுதி மட்டும் அறுந்து விழுந்துவிடும். மீதம் உள்ள பகுதி கருப்பையின் உள்ளேயே தங்கி நோயை உருவாக்கும்.\nஅடுத்து கன்று ஈன்றவுடன் மாடுகளுக்கு மூங்கில் இலை அல்லது வெண்டைக்காய் அல்லது சந்தனம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. மூங்கில் இலை மற்றும் வெண்டைக்காயில் கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யக்கூடிய வேதிப்பொருள் உள்ளது. இது கருப்பையைச் சுருங்கி விரியச் செய்வதால் நஞ்சுக்கொடி தானாகவே பிரிந்து விழ வாய்ப்புள்ளது.\nநஞ்சுக்கொடி தங்கியுள்ள மாடுகளில் காணப்படும் அறிகுறிகள்:\nகன்று ஈன்று 8 மணி நேரத்திற்கு பின்பும் நஞ்சுக்கொடி தங்கியிருக்கும் மாடுகளில் காய்ச்சல், சோர்வு, தீவனம் உண்ணாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.\nகன்று ஈன்ற 24 மணி நேரம் கழிந்த பின் நஞ்சுக்கொடி அழுக ஆரம்பித்து துர்நாற்றம் அடிக்கும். அறையின் வெளிப்புறத்தில் ஈக்கள் மொய்க்கும். பால் உற்பத்தி குறைந்து விடும்.\nசிவப்பான நீரைப்போன்ற திரவம் மிக அதிக அளவில் துர்நாற்றத்துடன் காணப்படும். இது ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து விட்டதைக் குறிக்கும். நஞ்சுக்கொடி தொங்கிக் கொண்டிருக்கும்போது மாடு கீழே படுப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.\nநஞ்சுக்கொடிதானே என நினைத்து தகுதியற்றவர்களைக் கொண்டு எடுக்க முற்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவர்கள் கருப்பையில் உள்ள முடிச்சுகளை முறையாகப் பிரித்து எடுக்காமல் நஞ்சுக்கொடியை வெறுமனே பிடித்து இழுப்பார்கள். இதனால், கருப்பை முடிச்சுகள் அறுந்து ரத்தக் கசிவு ஏற்படும்.\nகருப்பை வாய் தள்ளுதல், உறுப்புத் தள்ளுதல், அடி தள்ளுதல், சவுரி தள்ளுதல், நாய்த்தலை படுதல், சொவரொட்டி தள்ளுதல் எனப் பல்வேறு பெயர்களில் கருப்பை வெளித்தள்ளுதல் அழைக்கப்படுகிறது. கருப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதேயாகும். இதன் காரணமாக இடுப்புப் பகுதிச் சதைகள் மற்றும் கருப்பையின் பாகங்கள் தளர்ந்து போய்விடுகின்றன.\nஇந்த தளர்ச்சியின் காரணமாக முதலில் கருவறை சற்று வெளியே தெரிகிறது. இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்கும்போது இந்த மென்மையான உறுப்பிற்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த எரிச்சலின் காரணமாக கருப்பையானது மேலும் வெளித்தள்ளப்படுகிறது.\nவெளித்தள்ளப்பட்ட கருப்பையினை உடல்மட்டத்திற்குச் சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு. மேலும் இவ்வாறு செய்வதால் கருப்பை வீங்கிப்போவதையும் தடுக்கலாம். மருத்துவரிடம் கொண்டு செல்லும் வரையோ அல்லது மருத்துவர் வரும் வெளித்ள்ளப்பட்ட கருப்பையினை முடிந்த வரை ஈரத்தன்மையுடன் இருக்கச் செய்ய வேண்டும்.\nஅதற்குச் சுத்தமான ஈரத்துணியை கருப்பையின் மேலே போட்டு மூடிவைக்க வேண்டும். துணி காயக் காய சுத்தமான குளிர்ந்த நீரினை ஊற்ற வேண்டும்.\nதகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரல்லாத மற்ற நபர்களைக் கொண்டு வெளித்தள்ளப்பட்ட உறுப்புக்களை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்கக் கூடாது.\nகையால் அமுக்கவோ, அடிக்கடி கருப்பையினைத் தொட்டுப் பார்ப்பதோ கூடாது.கூடுமான வரையில் மாடு முக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாட்டிற்கு ஏதாவது உண்ணக் கொடுத்தோ அல்லது சிறிதளவு சமையல் உப்பினை மாட்டின் நாக்கில் தேய்த்துவிட்டோ மாடு அசைபோடும்படி செய்தால் மாடு முக்காமல் இருக்கும்.\nமாட்டின் கீழ்தாடையில் வைக்கோல் பிரி அல்லது கயிற்றினைக் கட்டி விட்டாலும் மாடு அசைபோட்டுக் கொண்டு முக்காமல் இருக்கும்.\nநோய்குறியீடு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்:\nஇக்கருப்பை வெளித்தள்ளுதல் தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைவினாலும் ஏற்படும். ஆகவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியம். நிறை சினைக் காலத்தில் மாடுகளுக்குத் தீவனத்தினை ஒரே வேளையில் அதிக அளவு அளிக்காமல் 3 அல்லது 4 பகுதியாகப் பிரித்து அளிக்க வேண்டும்.\nதொழுவத்தில் மாடுகள் நிற்கும் இடம் முன்னோக்குச் சரிவு கொண்டதாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nபால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி\nபால் உற்பத்தியில் சுகாதாரமும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ள நிலையில், அதைப் பின்பற்றும் எளிய முறைகள் குறித்து கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ச.சரஸ்வதி, ப.ராஜேஷ்குமார், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்த யோசனைகள்:\nபசுக்கள்இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது.\nமுதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.\nஇரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம். முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.\nஇருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nபசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும். பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.\nபால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.\nஎனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.\nஇந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்த்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.\nமாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.\nமாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.\nபால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.\nமாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது. இது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது.\nபால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபால் கறவை, பால் சேமிப்புக்கான பாத்திரங்கள் இடுக்குகள், மடிப்புகள் இன்றி எளிதில் தூய்மை செய்யக் கூடிய வகையிலான அமைப்பில் இருக்க வேண்டும்.\nஅயோட்போர் போன்ற ரசாயனக் கலவை மூலம் அடிக்கடி இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவசியம். பாலைக் கறந்ததும் அதை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் கெட்டுவிடும்.\nLabels: கறவை மாடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nஅந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை - Things to...\nகன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்க...\nபால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/1076", "date_download": "2018-06-24T19:10:45Z", "digest": "sha1:FVEZWZ7NLMQOPWMET4OFRXMQEQE3MTJH", "length": 9289, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Keres: Santa Ana மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Keres: Santa Ana\nGRN மொழியின் எண்: 1076\nROD கிளைமொழி குறியீடு: 01076\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Keres: Santa Ana\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12330).\nKeres: Santa Ana க்கான மாற்றுப் பெயர்கள்\nKeres: Santa Ana எங்கே பேசப்படுகின்றது\nKeres: Santa Ana க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Keres: Santa Ana தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Keres: Santa Ana\nKeres: Santa Ana பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/7412", "date_download": "2018-06-24T19:10:59Z", "digest": "sha1:36Y7DMJX6CH5WSP2G7NWH4Y5CRSSJQYC", "length": 10932, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Ayoreo: Tsiracua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ayoreo: Tsiracua\nGRN மொழியின் எண்: 7412\nISO மொழியின் பெயர்: Ayoreo [ayo]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ayoreo: Tsiracua\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C37682).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Ayore)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C37683).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Ayore)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05920).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Ayore)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05921).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAyoreo: Tsiracua க்கான மாற்றுப் பெயர்கள்\nAyoreo: Tsiracua எங்கே பேசப்படுகின்றது\nAyoreo: Tsiracua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ayoreo: Tsiracua தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ayoreo: Tsiracua\nAyoreo: Tsiracua பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/8303", "date_download": "2018-06-24T19:12:10Z", "digest": "sha1:RB4FMLVIATYTIWESLX3DWYO3NBVCZKNG", "length": 5580, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Bongo: Bungo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bongo: Bungo\nGRN மொழியின் எண்: 8303\nISO மொழியின் பெயர்: Bongo [bot]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bongo: Bungo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBongo: Bungo க்கான மாற்றுப் பெயர்கள்\nBongo: Bungo எங்கே பேசப்படுகின்றது\nBongo: Bungo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bongo: Bungo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bongo: Bungo\nBongo: Bungo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://healerrmk.blogspot.com/2018/02/Kadhal-Kavithaigal.html", "date_download": "2018-06-24T18:08:15Z", "digest": "sha1:LBER5PXAQ2VJALB4PV6654HGXR4F4SSV", "length": 4341, "nlines": 79, "source_domain": "healerrmk.blogspot.com", "title": "மௌனத்தின் வார்த்தைகள் – காதல் கவிதைகள் - HealerRMK", "raw_content": "\nமௌனத்தின் வார்த்தைகள் – காதல் கவிதைகள்\nTitle: மௌனத்தின் வார்த்தைகள் - காதல் கவிதைகள்\nபல ஆண்டுகளாக இணையதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் நான் எழுதிய காதல் கவிதைகளின் தொகுப்புதான் இந்த நூல். என்னை எழுத தூண்டிய இறைவனுக்கும், அவனது படைப்புகளுக்கும் நன்றி. என் கவிதைகளை வாசித்து அதை பாராட்டி மேலும் எழுத உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. என் கவிதைகளை விமர்சித்து என் குறைகளை திருத்திக்கொள்ள உதவிய நல்லுங்களுக்கும் மிக்க நன்றி.\nஎன் கவிதைகளை வாசித்துப்பாருங்கள், பின்பு உங்கள் கருத்துக்களை தெரியபடுத்துங்கள்.\nமௌனத்தின் வார்த்தைகள் - காதல் கவிதைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகள் ISBN: 9781370663736 சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகள் Download Links Googl...\nதிருக்குறள் கூறும் மருத்துவம் திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகளையும், மனிதர்களுக்கு நோய்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-24T18:31:01Z", "digest": "sha1:M4PKLOZWMA77E4JFJWEWTV7DRLOH2FNV", "length": 6802, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆண்டுகளுக்கு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nமனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது. இருப்பினும் ......[Read More…]\nApril,14,11, — — ஆண்டுகளுக்கு, காலம், கோடி, தொடக்க கால, தோன்றிவிட்டது, நாம், பல, மனித இனத்தின், முன்பே, முற்பட்ட, வரலாற்றுக்கு, வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றையே\nசர்வதேச அணுசக்தி முகமை விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்\nசர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் ......[Read More…]\nMarch,17,11, — — அணுசக்தி, அணுமின், அனுப்பியதா, அமைந்து, ஆண்டுகளுக்கு, இரண்டு, இருக்கும், ஒரு எச்சரிக்கையை, சர்வதேச, ஜப்பானுக்கு, புகுஷிமாவில், முகமை, முன்பே\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=47958&name=R.%2520KALIAMURTHY", "date_download": "2018-06-24T18:28:06Z", "digest": "sha1:QPEWR5POJJ2AFJ4GXNJNLTU3UCTECVYT", "length": 7645, "nlines": 206, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: R.%20KALIAMURTHY", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் R.KALIAMURTHY R.KALIAMURTHY அவரது கருத்துக்கள்\nபொது பஸ் ஸ்டிரைக் முதல்வர் அவசர ஆலோசனை\nகோர்ட் போலீசார் மீது ஐகோர்ட் நடவடிக்கை \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/06/blog-post_94.html", "date_download": "2018-06-24T18:48:39Z", "digest": "sha1:AYQAQSL5MCWR7QF4HBMZU4RX5VF3GQWF", "length": 22030, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மாரடைப்பை கண்டுபிடிக்கும் புரதப் பரிசோதனை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமாரடைப்பை கண்டுபிடிக்கும் புரதப் பரிசோதனை\nரத்தப் பரிசோதனையில் விரைவாக மாரடைப்பை கண்டுபிடிக்கும் புது நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இதன் அடிப்படையில் தனிநபரும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் சிறிய கருவி உருவாக்கப்பட்டு வருகிறது என்பது இனிப்பான செய்தி. ரத்தப் பரிசோதனை மூலம் பல்வேறு நோய் பாதிப்புகளையும், சத்துக் குறைபாட்டையும் அறிந்து கொள்ள முடியும். லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ரத்தப் பரிசோதனையின் மூலம் மாரடைப்பு ஏற்படப்போவதை முன்கூட்டியே அறியும் வழியை கண்டுபிடித்துள்ளனர். கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின்போது ஒருவகை புரதத்திற்கு மாரடைப்புடன் தொடர்பு உள்ளதை கண்டறிந்தனர். இந்த புரதத்திற்கு ‘கார்டியாக் மயோசின் பைண்டிங் புரோட்டின் -சி’ (cMyC) என்று பெயரிட்டுள்ளனர். ரத்தப் பரிசோதனையின்போது இந்த புரத அளவை கண்காணிப்பதன் மூலம் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர்கள் கூறி உள்ளனர். அதாவது ‘புரோட்டின்-சி’ வகை புரதம் ரத்தத்தில் அதிகரிப்பது மாரடைப்பின் அறிகுறியாகும். நெஞ்சு வலி அறிகுறியுடன் வருபவர்களுக்கு இந்த பரிசோதனையை மேற்கொண்டால் மாரடைப்பை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இதுவரை நெஞ்சுவலி அறிகுறியுடன் வருபவர்களை பல மணி நேர இ.சி.ஜி. பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தியே மாரடைப்பு கண்டறியப்படுகிறது. இப்போது வரை டிரோபோனின் எனும் புரதப் பொருளின் அடிப்படையில் மாரடைப்பு கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த வகை புரதம் ரத்தத்தில் அதிகரிக்கிறதா என்பதை அறிய பல மணி நேரம் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக பலமுறை ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க வேண்டியதிருக்கும். ஆனால் புரோட்டின்-சி புரதப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். டென்மார்க்கில் 776 பேருக்கு இந்த பரிசோதனையை மேற்கொண்டபோது 95 சதவீத அளவில் மாரடைப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிரோபோனின் பரிசோதனையின் மூலம் 40 சதவீதமே மாரடைப்பு கண்டறியப்படும் வாய்ப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் டாம் கையர் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை செய்வதற்காக தனியே எளிமையான கருவி ஒன்றின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இது பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் அவசர சிகிச்சை அரங்கம் தவிர்த்து, நோயாளிகள் வீட்டில் இருக்கும்போது தாங்களாகவே மாரடைப்பு பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?p=29331", "date_download": "2018-06-24T18:49:19Z", "digest": "sha1:XIDJHFNFCVLWJT7KNFAWP3CW5PJGWMLJ", "length": 19494, "nlines": 213, "source_domain": "mysangamam.com", "title": "கோயில் பாதுகாப்பு பணி – முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nகுமாரபாளையம் பட்டதாரி பெண் தற்கொலை◊●◊பள்ளிபாளையம் அருகே தொழிலாளி கொலை◊●◊நாமக்கல் அரசு மருத்துவனையில் நவீன வசதிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.◊●◊மு.க.ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் சாலை மறியல்.◊●◊வீட்டு அறையில் தனியாக சிக்கிக் கொண்ட குழந்தை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nHomeBreaking Newsகோயில் பாதுகாப்பு பணி – முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு.\nகோயில் பாதுகாப்பு பணி - முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு.\nBreaking Newsகல்வி & வேலைவாய்ப்புநாமக்கல்\nநாமக்கல் மாவட்ட திருக்கோவில்களில் கோவில் பாதுகாப்பு பணியில் 36 பணியிடங்கள் காலியாக உள்ளது, அந்த பணியிடங்களை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. எனவே படைப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் இருப்பின், உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தினை நேரில் அணுகி உரிய விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஉடலையும், உள்ளத்தையும் எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nநாமக்கல்லில் இரு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.\nபுதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.\nகுமாரபாளையம் பட்டதாரி பெண் தற்கொலை\nபள்ளிபாளையம் அருகே தொழிலாளி கொலை\nவீட்டு அறையில் தனியாக சிக்கிக் கொண்ட குழந்தை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nபுதிய தொழில் தொடங்க வழிகாட்டி நிகழ்ச்சி, எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு செய்ய அழைப்பு.\nமு.க.ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் சாலை மறியல்.\nதாமதமான தீர்ப்புகள் ஏழைகளை பாதிக்கும் – தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து.\nநாமக்கல் அரசு மருத்துவனையில் நவீன வசதிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல்லில் கவர்னருக்கு கருப்பு கொடி, 192 திமுகவினர் சிறையில் அடைப்பு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.\nகுமாரபாளையம் பட்டதாரி பெண் தற்கொலை\nபள்ளிபாளையம் அருகே தொழிலாளி கொலை\nவீட்டு அறையில் தனியாக சிக்கிக் கொண்ட குழந்தை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nபுதிய தொழில் தொடங்க வழிகாட்டி நிகழ்ச்சி, எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு செய்ய அழைப்பு.\nமு.க.ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் சாலை மறியல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=72042c0c0bae2a1989f3dcdbf30c3436", "date_download": "2018-06-24T19:01:28Z", "digest": "sha1:NRBAT3VPH4NHVP5PLBUNGRLBSKVHO6IO", "length": 30294, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilastrotips.blogspot.com/2011/06/blog-post_4235.html", "date_download": "2018-06-24T18:16:24Z", "digest": "sha1:62E5QBE42YRW4P4H7IDPJAVJXQBAF3DR", "length": 7378, "nlines": 156, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\nமகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில் உலாவி எல்லோரையும் விட நான் தான் மகாபுத்திசாலி எனும் கர்வம் உடையவராக எல்லோரையும் கேலி செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது இந்த குண இயல்பால் விரோதிகளை நிறையவே தேடிக்கொள்வார்.\nLabels: கும்பம், செவ்வாய், புதன், மகரம்\nசுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்\nதெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்கு...\nஉச்சனும் நீச்சனும் ஒரே வீட்டில்\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2018-06-24T18:23:21Z", "digest": "sha1:BVVY4OEEKMM7AS5PNLVRUMWVL4SMCSK4", "length": 4570, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐநா முன் புகைப்பட கண்காட்சி Archives - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nTag Archives: ஐநா முன் புகைப்பட கண்காட்சி\nஐ. நா முன் தமிழினப்படுகொலை புகைப்படகாட்சி\nஜெனிவாவில் 37 வது ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தாெடர் நடைபெற்று வருகின்றது. இதே வேளை நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ந்து ஈழத்தில் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்களபேரினவாதம் நடத்திய இனப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை தமிழீழ ஆதரவாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கஜன் தலைமையிலான இன உணர்வாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:20:30Z", "digest": "sha1:DHFJB5GTRQWNXMHNUEH2A2ZRN7GUSA46", "length": 5324, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "பித்ரு தோஷம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nதெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம்\nநம்மில் சிலர் தனது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை தன்னைச் சுற்றியிருக்கும் தனது நட்புகள், உறவுகளின் முன்னேற்றத்தைப் பற்றியே எப்போதும் அக்கறைப்படுவதும், அதற்காக தனது முக்கியமான வேலைகளையும், கடமைகளையும் ......[Read More…]\nJuly,4,12, — — பித்ரு தோஷம்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=147:yudaganawa&catid=51:sites&Itemid=99&lang=ta", "date_download": "2018-06-24T18:29:26Z", "digest": "sha1:2RXCH6XAAQ5PSO4SPQUMDNWXD6H77573", "length": 4374, "nlines": 22, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "யுதங்கனாவை", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பிரதேச செயலாளர் பிரிவில் யுதங்கனாவை கிராமத்தில் அமைந்துள்ளது.\nவெல்லவாய மொனராகலைப் பாதையில் வெல்லவாயவிலிருந்து 16 கி.மீ. போனபோது சந்திக்கும் யுதங்கனாவை சந்தியால் இடது பக்கம் உள்ள பாதையில் 1½ கி.மீ. போகின்ற போது இந்த கோபுரத்தை காணலாம்.\nகி.மு. 2 ம் நூற்றாண்டில் துட்டகைமுனுவும் சத்தாதிஸ்ஸ இளவரசனும் யுத்தம் செய்த இடம் பின்பு அவ்விடத்தை யுதங்கனாவை ஆனதாக சொல்லப்படுகின்றது. அதைத் தவிர 12ம் நூற்றாண்டில் பராக்கிரமபாகு அரசன் தனது தாயாரான ரத்னாவலீ அரசியாருடைய ஆஸ்தி அடக்கம் செய்து இந்த கோபுரத்தை செய்வித்ததாக இன்னுமொரு கருத்தாகும்.\nஇந்த தாது கோபுரம் ஊவா மாகாணத்தில் அமைந்த மிகப் பெரிதான கோபுரமாக அறிந்துள்ளது. காலத்தைச் சரிவரத் தெரியாத இந்த கோபுரத்தை அண்மித்து கண்டி காலத்து விகாரை மண்டபம் ஒன்று உள்ளது. ஆனால் கொட்டவெகெரயின் மாதிரிக்கு அமைத்ததாக மதிக்கப்படும் தெதிகம சூதிகர கோபுரம், பொலன்னறுவையில் உள்ள தெமல மகா சாய எனும் கோபுரம், யுதங்கனாவை கோபுரம் ஒரே சமமாக உள்ளதாக கருதப்படுகின்றது. இந்த கோபுரங்கள் மூன்றும் செங்கட்டிகளினால் அரைவாசியாக செய்திருப்பதனால் ஒரே காலத்திலானவை என ஊகிக்கலாம்.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2018 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=375", "date_download": "2018-06-24T18:22:56Z", "digest": "sha1:6BNFCMARB7TRBCYIUWMCIIXJ6WWXYJO5", "length": 12529, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.\n* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.\n* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018\nமெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை ஜூன் 24,2018\n8 வழிச்சாலை திட்டத்திற்கு தாமாக நிலம் வழங்கும் விவசாயிகள்: முதல்வர் ஜூன் 24,2018\n : லஷ்கர் இயக்கம், 'பூச்சாண்டி' ஜூன் 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lksthoughts.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-24T18:42:10Z", "digest": "sha1:KEN2SKFGWUUNO2SE3RVUASDB6ADYJSKR", "length": 26325, "nlines": 101, "source_domain": "lksthoughts.wordpress.com", "title": "சிறுகதை | பாகீரதி", "raw_content": "\nமெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன். நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது.\nஎக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்.\nகையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.\nபள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது.\nஎக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன்.\nவெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்.\nமீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன். அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது.\nமெல்ல என் நினைவுகள் தப்பத் துவங்கின. மெல்ல அடங்கி விட்டேன்….\nPosted in சிறுகதை | குறிச்சொற்கள்:இரவு, சிறுகதை | 3 Comments »\nதிருமணமாகிப் பன்னிரெண்டு வருடங்களில் எத்தனை ஏமாற்றங்கள், எத்தனைப் புறக்கணிப்புகள் அதன் காரணமாய் மனதில் எழுந்த வலிகள். உறவினர்களிடம் இருந்து வந்த குத்தல் பேச்சுகள் , சாடை மாடையாய் பேசிய கிண்டல்கள் இவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து இன்று ரஞ்சனியின் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் அணையில் இருந்து விடுபட்ட ஆற்று வெள்ளமாய் அவை உடைபடும் அபாயமும் இருந்தது.\nகண்களில் கண்ணீர் மெல்ல தவழ்ந்து சிறு நீரோடையைப் போல் கன்னத்தில் இறங்க படுத்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கிப் பறந்தது.\nநகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத ஊர்கள் தமிழகத்தில் பல உண்டு. அப்படிப்பட்ட ஒரு ஊரை சேர்ந்தவள்தான் ரஞ்சனி.கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொண்டாள் ரஞ்சனி.இருவருக்கும் பத்து வயது வித்தியாசம், இருந்தும் அவள் விரும்பியே அந்தத் திருமணத்தை செய்துக் கொண்டாள். திருமணம் முடிந்த முதல் வருடம் எப்பொழுதும் மணம் நிறைந்த பூக்கள் பூத்திருக்கும் பாதையில் நடப்பது போல். முதல் வருடம் செல்வதே தெரியாது. பின்தான் பிரச்சனைகள் ஆரம்பம். ரஞ்சனியின் வாழ்விலும் துவங்கியதுப் பிரச்சனைகள்.\nவயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்ந்தவளுக்கு தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்தனர் அங்கிருந்த மருத்துவர்கள். அன்றுத் துவங்கிய துன்பத் தசை வருடம் பல ஆகியும் இன்றும் அவளைப் பீடித்திருக்கிறது. நாட்கள் நகர நகர , கேள்விக் கணைகளின் எண்ணிக்கை அதிகமாகியது. கேள்விகள் எத்தனையை இருந்தாலும் ரஞ்சனியின் பதில் என்னவோ ஒரே மாதிரிதான். தேர்ந்த பந்துவீச்சாளரின் பந்தை தடுத்து ஆட இயலாத பேட்ஸ்மேனைப் போன்றதுதான் அவள் நிலை. இறைவன் ஆடிய விளையாடல்களில் அவள் வாழ்வும் ஒன்று.\nரஞ்சனியின் எண்ணக் குதிரையை கடிவாளம் போட்டு நிறுத்துவது போல் யாரோ ஒருவரின் குரல் அவளை இவ்வுலகிற்கு மீட்டு வந்தது. ரஞ்சனியை அழைத்தது அபர்ணா. ரஞ்சனி குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தாள். இறைவனின் விளையாடல்களின் வினோதத்தைப் பாருங்கள். அபர்ணாவிற்கும் குழந்தை இல்லை.\nரஞ்சனியை விட ஐந்து வருடங்கள் சிறியவள் அபர்ணா. அவளுக்கும் ஏதோக் காரணங்களால் குழந்தைப் பிறக்காமல் போக, ஒரேப் பிரச்சனையுடையவள் என்பதால் எளிதில் தோழிகளாகி விட்டனர். மதியம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.\nஇன்றும் அதற்குதான் வருகிறாள் என எண்ணி, தன் கண்களைத் துடைத்துக் கொண்டுக் கதவைத் திறந்தாள். வழக்கமாய் கொஞ்சம் டல்லடிக்கொண்டு வரும் அபர்ணா , பிரகாசமான முகத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள்.\n“இல்ல வெளில கிளம்பிக்கிட்டு இருக்கோம். அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம் . ரொம்ப நாளா அவர் சொல்லிட்டிருந்த மாதிரி இன்னிக்கு அந்த ஆஸ்ரமத்துக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம் ”\n“இல்லை அவரும் அத்தையும் ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாங்க. நான்தான் வேண்டாம்னு பிடிவாதமா இருந்தேன். ஆனால் இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு தோணுச்சி அதான்…”\n“நல்ல விஷயம் அபர்ணா. போயிட்டு வந்து விலாவரியா சொல்லுங்க “\nஅவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு அபர்ணா சென்ற பின்னும் அங்கேயே நின்று அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து தன் அறையில் வந்துப் படுத்தவளின் மனதில் முந்தைய நாள் உரையாடல் மனதில் வந்துப் போனது .\nஎவ்வளவு நாள்தான் தன் மனதுக்குள்ளே வைத்துப் புழுங்குவது என தன் கணவன் ராகவனிடம் கேட்டு விட்டாள்.\nஏங்க எவ்ளோ நாள் நாம இப்படியே இருக்கறது. நாமளும் அந்த மருந்து இந்த மருந்து நம்ம சக்திக்கு ஏத்த மாதிரி எல்லாம் பண்ணிட்டோம். இருந்தும் எதுவும் சரியா வரலியே ..\n“நான் சொல்ல வரத்து புரியலையா இல்லை வழக்கம் போல புரியாத மாதிரி நடிக்கறீங்களா \n“இல்லமா . நீ என்ன சொல்ல வரேன்னு முழுசா சொல்லு “\n“நாம ஒரு குழந்தைய தத்தெடுத்தா என்ன \n“ம்ம். தத்தெடுக்கலாம் . ஆனா….”\n“எனக்கு மட்டும் நமக்கு ஒருக் குழந்தை வேணும்னு ஆசை இருக்காதா \n அதான் தெரியலை . அதுமட்டுமில்ல மத்த சொந்தக்காரங்க எல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. ஊர் பேர் தெரியாதக் குழந்தையை தத்தெடுத்துக் கிட்டா ஏதாவது பேசுவாங்க . அதுவும் யோசனையாத்தான் இருக்கு “\n“அம்மா இதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கும் ஒரு பேரனோ பேத்தியோ வேணும்னு ஆசை இருக்காதா . அதுவுமில்லாமல் அவங்க அப்பவே படிச்சு வேலைக்குப் போனவங்க. அதனால் இப்படிலாம் யோசிக்க மாட்டாங்கா “\n“உனக்கு இவ்ளோ நம்பிக்கை இருக்குன்னா நாம நாளைக்கு சாயங்காலம் இதைப் பத்தி அம்மாகிட்ட பேசலாம் . எனக்கு என்னமோ கொஞ்சம் தயக்கமாதான் இருக்கு “ எனப் பயந்தத் தன் கணவனின் தோளில் சாய்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.\nதன் நினைவுகளில் இருந்து மீண்டவள் கணவனின் வருகைக்காகவும், தன் வாழ்க்கையில் வீசப் போகும் தென்றலுக்காகவும் காத்திருந்தாள்.\nராகவன் வீடு வந்து சேரும் வரை நிலைக் கொள்ளாமல் இருந்த அவள் , அவன் வந்தவுடன் எப்பொழுது அவன் பேச்சைத் துவங்குவான் என்றே எதிர்பார்த்திருந்தாள்.\nரஞ்சனி போட்டக் காப்பியைக் குடித்து விட்டு , ஹாலில் வந்து அமர்ந்தவன் தன் அம்மாவிடம் பேசத் துவங்கினான்.\n“அம்மா , நானும் ரஞ்சனியும் ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் “\n” முகத்திலும் கேள்விக் கணையுடன், ஹாலில் நின்றுக் கொண்டிருந்த ரஞ்சனியைப் பார்த்தவாறு கேட்டாள்.\n“எத்தனையோ டாக்டரைப் பார்த்தாச்சு. எவ்ளவோ மருந்தும் சாப்ட்டாச்சு ,ஆனா எதுக்கும் பலனில்லை. அதனால …”\n“ஒருக் குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு இருக்கோம் “\n“இப்ப எதுக்கு தத்து எடுக்கணும் “\n“என்னமா பேசற நீ . எங்களுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆச்சு.. இதுக்கு மேலையும் எப்படி பொறுமையா இருக்கறது எங்களுக்கும் ஆசையா இருக்காதா \n“ஆசை இருந்து என்ன பண்ண \n நாமளா பண்றதுதான் எல்லாம் “\n“இங்கப் பாரு. எனக்கு இதுல இஷ்டம் இல்லை. நீங்க வேணும்னா மாடர்னா மார் என்ன வேணா பண்ணிக்கலாம். ஆனால் நான் இன்னும் அந்தக் காலம்தான். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது “\nஇறுதியாய் உறுதியாய் சொன்னவள் ஹாலில் இருந்து தன் அறைக்கு சென்று விட்டவள்.\nஅவள் எழுந்து சென்றவுடன் என்ன செய்வது எனப் புரியாமல் பிரமைப் பிடித்தவனாய் ராகவன் உக்காந்திருக்க ,\n“ஏங்க இப்ப என்ன பண்றது “\n“இதுக்கு மேல அந்தப் பேச்சை எடுக்காத . நான் நேத்தே சொன்னேன் இது சரிப்படாது அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு , நீ கேட்டியா . இப்பப் பாரு அவங்க என் மேல கோச்சிக்கிட்டு போறாங்க . நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்”\nஅவனும் அதற்கு மேல் பேசாமல் எழுந்து சென்றுவிட , கண்ணில் ததும்பிய கண்ணீருடன் மனம் கனத்தது அவளுக்கு. அந்த சோகத்திலும் இறைவனின் விந்தையை நினைத்து வியந்தாள். நேற்று வரை தத்தெடுக்க மாட்டேன் என்றவள் இன்று தத்தெடுக்க சென்றிருக்கிறாள். எப்படியோ ஒருக் குழந்தை இந்த வீட்டிற்கு வந்தாள் எனப் போதும் என நினைத்த எனக்கோ இப்படி…..\nPosted in சிறுகதை | குறிச்சொற்கள்:சிறுகதை, தத்து | 4 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-06-24T18:28:01Z", "digest": "sha1:EOBJLBCFF36M2LJEFDT42CAQMXROKVGK", "length": 5178, "nlines": 87, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ராஜா Archives | Cinesnacks.net", "raw_content": "\nசங்கு சக்கரம் – விமர்சனம் »\nகுழந்தைகளை மையப்படுத்தி படங்கள் வெளியாவது குறைந்துவிட்ட நிலையில், குழந்தைகளை குதூகலப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் இந்த ‘சங்கு சக்கரம்’.\nவசதியான வீட்டு குழந்தைகள் சிலர் விளையாடுவதற்கு இடம்\nமியாவ் – விமர்சனம் »\nசெத்துப்போனவர்கள் விதவிதமான ரூபங்களில் வந்து பழிவாங்குவதை இத்தனை நாட்கள் பார்த்துவந்த தமிழ் ரசிகர்களுக்கு, பேய் ஒன்று குட்டிபூனை உருவத்தில் பழிவாங்கும் வித்தியாசமான() கதையை தந்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி..\nமெட்ரோ – விமர்னம் »\nநகரத்தில் நடைபெறும் செயின் பறிப்பு சம்பவங்களின் பின்னணியை திகிலுடன் விவரிக்கும் படம்தான் இந்த ‘மெட்ரோ’..\nகார், பைக் என கல்லூரி செல்ல ஆசைப்படும் கல்லூரி மாணவர்களை செயின் பறிக்கும் திருடர்களாக\n‘தல’ன்னு கூப்பிட சொல்லி காமெடி நடிகருக்கு கட்டளை போட்ட அஜித்..\nஇன்றைய தேதியில் அஜித் ரசிகர்கள் யாருமே அவரை அஜித் என எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை… எங்கேயும் எப்போதும் ‘தல’தான் அவர்கள் பேச்சு மூச்சாக இருக்கிறது. 2001ல் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் வெளியான\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/04/5-pls.html", "date_download": "2018-06-24T18:51:52Z", "digest": "sha1:4X3MDYQO57UJ3MMUK735DE32BRBHIKB7", "length": 17980, "nlines": 205, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் pls.", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nநீங்கள் (அடிக்கடி) கேட்பவை...10-லிருந்து 1-று வரை....\nஒரே ஒரு கதை - வ.வா.ச. போட்டிக்கு... ... ...\nநி.சி.பி. - பாகம் II. தமிழ் அறிய என்ன செய்யலாம்\nஇந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புத...\nஇந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் pls.\nநேற்று பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஇந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் pls.\nநான் வலைப்பூவுக்குப் புதுசு... ... ஆஹா, இந்தப் புராணத்த நிறைய வாட்டி, சொல்லிட்டேனோ...சரி விடுங்க, அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே.(அப்படின்னு சொன்னப்புறம் ஹி..ஹி..ஹி..னு வழியறது மரபு).ஹி..ஹி..ஹி\nஇந்த வரியைப் படிக்குறவங்க, இந்தத் ‘த்’-தன்னாவை இப்பப் படிக்குறவுங்க, மனசாட்சி தொட்டு, சொல்லுங்க... ...நீங்க முதல் பதிவு போடும் போது (அதாவது என்ன மாதிரி புதுசா வலைப்பூவுக்கு வந்த போது... ...ஹி..ஹி..ஹி..), இந்த, சந்தேகம் எல்லாம் வந்ததா\n, சந்திச்ச இனா வானாவையா\n3. ஒரு post போட்டவுடனே... ... 15 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி, பின்னூட்ட status பாத்துக்குறது\n4. அப்புறம், முக்கியமா, நம்ம blog template வித்தியாசமா இருக்கணுமேன்னு, எல்லார் வீட்டு blog-யையும் போய் எட்டிப் பாத்து, போன விஷயத்த மறந்து போய், அங்கன இருந்த post பூராவையும் படுச்சுப் போட்டு... ...\nஆஹா, அம்புட்டு பேரும் இம்புட்டு எழுதுறாங்களா... ...நம்ம blog-குக்கு யார் வருவான்னு... ...நொந்து நூலாகி, வெந்து வேர்க்கடலை ஆகி, ஒரு வாரம் கடையை இழுத்து மூடுறது\nஎன்னாது இல்லையா...இதெல்லாம் அநியாமுங்க, ஏற்கனவே வெந்த வேர்க்கடலய, மிக்சீல போடாதீங்க. வந்து காப்பாத்துங்க. இதெல்லாம் சகஜம், இது ‘புதுசு புதுசு கண்ணா புதுசு’-களின் 'நியாயமான அறிகுறி' அப்புடின்னு எல்லாம் சொல்லுங்க... ஸ\nபி.கு.: ஆமாமுங்க, இதுல 5 தவறுகள் இருக்குங்க (அதாவது எனக்குத் தெரிஞ்சு 5-ங்க)... ...என் சந்தேகத்துக்குப் பதில் சொல்லுற உங்களுக்கும் பொழுது போகனுங்களே... ...அதான் proof பாக்காம போட்டுட்டேன்... ...ஒரே ஒரு க்ளூ தாரேன்... ...கண்டிப்பா எழுத்துப் பிழையச் சொல்லலங்க.\nEnjoy-ங்க. :). புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்.\nஏன் இந்த கொலை வெறி \nஏன் இந்த கொலை வெறி \n 15 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி, பின்னூட்ட status...\nசொன்ன சொல் காப்பாத்துற, பரம்பறைங்க...:-)\n - தட்டச்சுப் பிழைகள் ஏராளம் ஏராளம் - கவனம் தேவை - அழகு தமிழிலேயே எழுத முயலவும். ஐந்து தவறுகள் - ஆராய வேண்டும் - கூறினால் என்ன பரிசோ \nதட்டச்சு பிழைகள், சரி பண்ணீட்டேன்...\nயாரோ வாசக்கதவ தட்டுறாங்க...சீனா ஸார்...\nபி.கு: அது சர்ப்ரைஸ்...முதல்ல பதில் சொல்லுற ரெண்டு பெருக்கு, என்னால முடுஞ்சது..\n//புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்//\n//புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்//\n1. காபி சாப்பிட முடியாது = குடிக்கணும்\n3. புதுசு புதுசு கண்ணா - இல்ல\n4. சொல்லுங்க .... ஸ\n5. 5 தவறுகள் இல்லை\nவிடைகள் தெரியும் வரை பப்ளீஷ் செய்ய வேண்டாம். போட்டி முடிவில் பப்ளீஷ் செய்யவும். இப்பொழுது சரியா தவறா = எத்தனி சரி போன்ற விபரத்தினை நன்றியுடன் தெரிவிக்கவும்\nஐஞ்சு பிழைகளையும் கண்டுபிடிச்சதும் ,எனக்கும் மெயில் தட்டிவுடுங்கப்பா.,:P\nயோவ் புதுவண்டு நல்லா இன்ரஸ்டாதான்யா இருக்கு உம்ம பதிவு & போட்டி:))\nஅருமையான பதிவுகளாய் போட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்:)\n// செல்விஷங்கர் said //\nஆனா உங்க மார்க் 3/5 தான்.2,5 தப்பா சொல்லீட்டீங்க...இருந்தாலும் உங்களுக்கு ஒரு 'ஓ' போட்டுர்ரேன்...\nயாராவது 5/5 எடுக்குராங்களான்னு காத்திருந்து பாக்குரேன்.. இல்லேனா உங்களுக்குத்தான் பரிசு...\nமத்தவங்க முயற்சி பண்ணட்டும்னு, உங்க விடைகள வெளியிடல...\nஐஞ்சு பிழைகளையும் கண்டுபிடிச்சதும் ,எனக்கும் மெயில் தட்டிவுடுங்கப்பா.,:P\nயோவ் புதுவண்டு நல்லா இன்ரஸ்டாதான்யா இருக்கு உம்ம பதிவு & போட்டி:))\nஅருமையான பதிவுகளாய் போட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்:)\n//அருமையான பதிவுகளாய் போட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்:)//\nகண்டிப்பா முயற்சிக்கிறேன்...இல்லேனாலும் நீங்க ரொம்ப நல்லவங்கனு தெரியும்..:-)\nநான் வந்துட்டு போனத சொல்லத்தான் இந்த பின்னூட்டம்.\nபாலா,எனக்கு மட்டும் அந்த அஞ்சையும் மெயில் பண்ணிடுங்க..\nஇங்க வந்து அஞ்சையும் நானே சொல்லிடுறேன். :P\nபாலா,எனக்கு மட்டும் அந்த அஞ்சையும் மெயில் பண்ணிடுங்க..\n உங்கள சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி.:-)\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/08/pit.html", "date_download": "2018-06-24T18:54:14Z", "digest": "sha1:P7C6JH5STCDLMN4K4CYQ2GVSWYW4Z4B3", "length": 9681, "nlines": 106, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nசிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை\nPIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...\nகயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி\nவண்டு - சிண்டு 'டைகரின் பிறந்தநாள்' - இரண்டாம் கதை...\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nPIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...\nPIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.\nஅசைந்து அசைந்து ஆடி வருது\nகுட்டி இலையைத் தின்னும் ஆமை\nபிட்டு-க்கு மண் சுமக்கும் ஆமை\nஆமை ஜெயிச்சுடும் போல இருக்குதே\nநாலுஆமைகள் இருக்கிறார்கள்... இதில யார் பிட்டுக்கு போறார்\n(முதல்ல 3 ஆமை என்று எழுதிட்டேன்.. அதுதான் நீக்கி விட்டேன்)\nநல்லா இருக்கு ஆமைகள்.. :)\nஅருமை. விடுமுறையில் இருக்கிறீர்களே எங்கே படம் என கேட்கலாமோ கூடாதோ என நினைத்தேன். அசத்தலா வந்துட்டீங்க.\n//பிட்டு-க்கு மண் சுமக்கும் ஆமை\nபிட்டுக்கு மண் சுமந்து வந்து கொண்டிருந்த முயல்களெல்லாம் களைப்பில் ஆங்காங்கே மரத்தடியில் ஓய்வெடுக்க ஆமை சரியான நேரத்தில் போய் சேர்ந்து பரிசைத் தட்டிக் கொண்டதுவாம்:))\n//இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.//\nஏன் கிளிக்கிடணும். நந்து CVR பதிவில் சொன்ன வழியைப் பின் பற்றலாமே. படத்துக்கான html-லில் s/400 என இருப்பதை s/800 என மாற்றி விடுங்கள். அவ்வளவுதான். கிளிக்கிடத் தேவையின்றி படம் பெரிதாகத் தெரியும்.\nஆகா ஆகா - ஆமை படமும் அருமை பாடலும் அருமை - நல்வாழ்த்துகள் புது வாண்டு - வண்டு\nபீ, தெளிவா படம் வந்திருக்கு.\n@ராமலக்ஷ்மி டிப்ஸுக்கு நன்றிம்மா. நானும் அடுத்த தடவை அதுபோலச் செய்யப் பார்க்கிறேன்.\nஉங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். மேலும் உங்கள் வலைப்பூ இவ்வாரம் எங்கள் இணையத்தளத்தில் வாரமொருவலைப்பூ பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-24T18:34:39Z", "digest": "sha1:5LQP2UTNZW3AWV56LBFFPJG5JQDU3CEB", "length": 5476, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "நதித் தீவு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nபிரம்மபுத்திரா உருவாக்கிய கடவுளின் பூமி-\nஉலக அதிசயங்களை தேடிசெல்லும் முன் நமது நாட்டில் உள்ள அதிசயங்களையும் ஏறெடுத்து பார்த்துவிட்டு உலக அதிசயங்களை தேடிசெல்லவேண்டும்.அப்படி நீங்கள் தேட துவங்க ஆரம்பித்தால் உங்கள் கண்ணில் முதலில் படுவது மாஜ்லிதீவுதான். வழக்கமா நான்கு புறமும் கடல் சூழ்ந்துஇருக்கும் நிலப்பரப்பினைதான் ......[Read More…]\nSeptember,10,16, — — அஸ்ஸாம், நதித் தீவு, மாஜ்லி தீவு\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2018/01/19/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-24T18:40:33Z", "digest": "sha1:NAK4N6Q2BKINMCLDRQFSZEQH7A6H2ILV", "length": 19196, "nlines": 136, "source_domain": "vivasayam.org", "title": "ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் குறைந்துள்ளதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மைய தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. ”முன்னெப்போதும் இல்லாத வகையான ஒரு சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த வறட்சியால் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது அறுவடை பணிகள் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் என்பது வேறு எப்போதும் பார்த்திருக்காத வகையில் மிகக்குறைந்த அளவு இருக்கப் போகிறது.” என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் காலநிலை ஆய்வு மையத்தில் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் தெரிவிக்கிறார்.\nகடந்த ஜனவரி 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட அளவீட்டின் படி, தமிழகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் அதன் கொள்ளளவில் 20 சதவீதத்திற்கும் குறைவான நீரே உள்ளாதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த அளவிற்கு நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்ததில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\n1871-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த 1876-ஆம் ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், தமிழகம், கடலோர ஆந்திரா, கர்நாடகத்தின் உட்பகுதிகள் மற்றும் கேரளா ஆகிய பகுதிகள் மோசமான வறட்சியை சந்தித்தன. ஆனால் அதற்கு பின்னர், 140 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இது போன்ற மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வட கிழக்கு பருவ மழையின் சராசரி மழைப்பொழிவு இந்த முறை 45 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சராசரி அளவை விட 62 சதவீதம் வட கிழக்கு பருவ மழை குறைந்துள்ளது.தென் மேற்கு பருவ மழையை பொறுத்தவரை இந்திய அளவில் சராசரி அளவை விட 3 சதவீதம் மட்டுமே மழைப் பொழிவு குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெய்யக் கூடிய சராசரி அளவை விட 19 சதவீதம் தென் மேற்கு பருவ மழை இந்த முறை குறைந்துள்ளது.\nநாட்டின் வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் விதைக்கப்படும் குளிர்காலப் பயிர்கள் வட கிழக்கு பருவ மழையையே சார்ந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை வட கிழக்கு பருவ மழை தமிழகத்தை கைவிட்டதால், அரிசி விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ளது.\nஇந்தியாவில் தென் மேற்கு பருவ மழைக் காலம் முடிந்ததும், வட கிழக்கு பருவ மழைக் காலம் துவங்குவது வழக்கம். அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என்பதையே நாம் ஒரு கணக்கீடாக வைத்துள்ளோம். இந்த இரண்டு பருவ மழைப் பொழிவுகளை தவிர்த்து, இதற்கு முன்னர் பெய்யக்கூடிய “முன் பருவ மழை’ தமிழக விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானது.\n”காவிரி டெல்டாவில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,75,000 விவசாயிகள் உள்ளனர். இவர்களில் 1,35,000 விவசாயிகள் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளாக உள்ளனர். இவர்களில் பாதி விவசாயிகள் இந்த முறை நெல் பயிரிட்டிருந்தனர். ஆனால் அவற்றில் 20 சதவீத பயிர்கள் மட்டுமே பூக்கும் பருவத்தை அடைந்தன. ஆனால் பூக்கும் பருவத்தை அடந்த பயிர்களாலும் எந்த பயனும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.” என நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் துணை இயக்குநரான சேகர் தெரிவிக்கிறார்.\nமேலும் அவர், ”பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 95 சதவீத விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்துள்ளனர். இந்த காப்பீடுக்காக விவசாயிகளிடமிருந்து சுமார் 11 கோடி ரூபாய் தவணைத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு விவசாயிகளுக்கு ஒரே ஆறுதலாக இருப்பது இந்த காப்பீட்டுத் திட்டம் தான்.” என கூறுகிறார்.\nவட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் மோசமான நிலையை அடைந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில், சராசரி அளவை விட 82 சதவீதம் நீர் மட்டம் குறைவாக உள்ளது. இது இந்தியாவிலேயே அதிகமாகும். ஆந்திர நீர்த் தேக்கங்களில் 53 சதவீதமும், கர்நாடக நீர்த்தேக்கங்களில் 39 சதவீதமும், கேரள நீர்த்தேக்கங்களில் 37 சதவீதமும் நீர்மட்டம் குறைந்து காணப்படுகின்றது.\nகடந்தாண்டு அக்டோபர் மாதமே கர்நாடகாவில் உள்ள 22 மாவட்டங்களும், சில தாலுக்காக்களும் வறட்சி பாதித்த பகுதியாக அம்மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசிடமிருந்து 1,872 கோடி ரூபாயை வறட்சி கால நிவாரண நிதியாக கர்நாடக அரசு பெற்றது. கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் வறட்சி பாதித்த பகுதியாக அம்மாநில அரசு அறிவித்தது.\nதமிழகத்தில் 2016-17-ஆம் ஆண்டில் சுமார் 14.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அரிசி சாகுபடி செய்யப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வறட்சி காரணமாக இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி பரப்பை விட, 33 சதவீதம் குறைவாக தமிழகத்தில் அரிசி பயிரிடப்பட்டுள்ளது.\nஇந்திய அளவில் 17.28 லட்சம் ஹெக்டேர் அளவில் அரிசி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது 12.74 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. தமிழகம்(3.50 லட்சம் ஹெக்டேர்), ஆந்திரா (0.31 லட்சம் ஹெக்டேர் ), கர்நாடகா(0.15 லட்சம் ஹெக்டேர் ), தெலங்கானா (0.13 லட்சம் ஹெக்டேர் ), அசாம் (0.12 லட்சம் ஹெக்டேர் ), ஒடிசா (0.09 லட்சம் ஹெக்டேர் ) மற்றும் கேரளா (0.09 லட்சம் ஹெக்டேர் ) ஆகிய மாநிலங்களில் அரிசி சாகுபடிப் பரப்பு இந்த முறை குறைந்துள்ளது.\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nசின்ன வெங்காயம் – சாகுபடி\nநமமிடம் கூட்டுமுயற்ச்சி இ்ல்லாததே காரணம். தண்ணீர் சிறிதளவே உள்ளது என்றால் அதற்கு தகுந்தாற்பாேல் நிலங்களை ஒதுக்கி , மீதி நிலங்களை வைத்திருப்பவர்களும் சேர்ந்து ஒதுக்கப்பட்ட நிலத்தில் பயிர் செய்து வருகின்ற வருமானத்தை பங்கிட்டுக் காெள்ளலாம். உயிர்பலியை தடுக்கலாம்.\nபெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்\n10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=653138", "date_download": "2018-06-24T18:30:56Z", "digest": "sha1:TCDZR4UCATRZNSTYUPPHWBG2LBCIGHPN", "length": 14609, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "கேமரூன் நாட்டில் கடத்தப்பட்ட 7 பிரான்ஸ் நாட்டினர் விடுவிப்பு| Dinamalar", "raw_content": "\nகேமரூன் நாட்டில் கடத்தப்பட்ட 7 பிரான்ஸ் நாட்டினர் விடுவிப்பு\nபாரீஸ் : கேமரூன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, பிரான்ஸ் நாட்டு குடும்பத்தினர், போலீஸ் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்கா கண்டத்தின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ளது, கேமரூன் குடியரசு. அங்குள்ள சுற்றுலா தளத்திற்கு, கடந்த வாரம் சென்றிருந்த, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ஒரே குடும்பத்தினர், ஏழு பேரை, உள்ளூர் முஸ்லிம் தீவிரவாத இயக்கமான, \"போகோ ஹரம்' தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதற்கு, பிரான்ஸ் அதிபர், பிராங்காய்ஸ் ஹோலண்டே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கேமரூனுக்குள் நுழைந்து, பிரான்ஸ் நாட்டினர், அதிரடியாக மீட்கப்படுவர் என, கோபத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேமரூன் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், கடத்தப்பட்ட, ஏழு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அண்டை நாடான நைஜீரியாவில், அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு சென்ற கேமரூன் வீரர்கள், பிரான்ஸ் நாட்டினரை அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sports/2016/apr/20/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-1316867.html", "date_download": "2018-06-24T18:15:28Z", "digest": "sha1:H3QFJIEDQCZI7HT3DAAQF4EX4DGZJDHG", "length": 6054, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆண் குழந்தைக்குத் தந்தையானார் கிறிஸ் கெய்ல்! - Dinamani", "raw_content": "\nஆண் குழந்தைக்குத் தந்தையானார் கிறிஸ் கெய்ல்\nபிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.\nஇந்தத் தகவலை பெங்களூரு ஐபிஎல் அணியின் வீரர் சர்ஃபராஸ் கான் உறுதி செய்தார். கெய்ல் தந்தையாகிவிட்டார். அதனால் தனது மகனையும் குடும்பத்தையும் பார்க்க அவர் கிளம்பிச் சென்றுள்ளார் என்று செய்தியாளர் சந்திப்பில் சர்ஃபராஸ் கான் கூறினார். கெய்ல்-நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும்.\nமகன் பிறந்த செய்தி கிடைத்தவுடன் உடனே ஜமைக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் கெய்ல். விமானத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தையும் இண்ஸ்டகிராம் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்தார்.\nஇதனையடுத்து, பெங்களூரு அணியின் அடுத்த இரு ஐபிஎல் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் பங்கேற்க வாய்ப்பில்லை என உறுதியாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.peoplesrights.in/tamil/?p=165", "date_download": "2018-06-24T18:38:55Z", "digest": "sha1:K6NI7WPDFSWR3FU2ILDKLGWQV542KKL5", "length": 13521, "nlines": 95, "source_domain": "www.peoplesrights.in", "title": "புதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபுதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nFebruary 12, 2010 மக்கள் உரிமைகள் போராட்டங்கள் 0\nபுதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகாலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பரோல் வழங்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் தொடக்கி வைத்தார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் சி.மூர்த்தி, அகில இந்திய பார்வட் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் புரட்சிவேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இர.அபிமன்னன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அ.அப்துல் ரசாக் கான், துணைத் தலைவர் அபுபக்கர், மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் (எ) சாமிநாதன், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உட்பட பல்வேறு கட்சி, அமைப்பினர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தில் சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.\nபுதுச்சேரி சிறை நிலைமையைக் கண்டறிய மனித உரிமை ஆர்வலர்கள் குழுவை அனுப்ப வேண்டும்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nமொழிப் பாடநூல்களின் அரசியல் – மு. சிவகுருநாதன்\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பொறுபேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/06/blog-post_70.html", "date_download": "2018-06-24T18:27:50Z", "digest": "sha1:VZLI2D2MKLSCPLKQA7AGY7Y7F3JDNNIC", "length": 19418, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை\nகல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை ‘ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இல்லை’ மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் இனி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். இந்த நடவடிக்கையால் பட்ட வகுப்பு ஆசிரியர்கள், இனி பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, “கல்லூரிகளில் உதவி பேராசிரியர் (செலக்சன் கிரேடு) பதவி உயர்வுக்கு 2021 ஜூலை மாதம் முதல் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல்கலைக்கழகங்களில் நேரடியாக உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்படுவதற்கும் முனைவர் பட்டம் 2021 ஜூலை மாதம் கட்டாயம் ஆகிறது” என்று கூறினார். மேலும், பல்கலைக்கழக மட்டத்திலான ஆசிரியர்களுக்கு (அதாவது, முதுநிலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறவர்களுக்கு) கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/jaffna-news.html", "date_download": "2018-06-24T18:39:49Z", "digest": "sha1:KU6BPA73D6BCS4P6V2HDVXH2EOFC65OI", "length": 16168, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் இருக்கும் இரண்டு தமிழ் தலைமைகளை அகற்றும் தீவிர முயற்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் இருக்கும் இரண்டு தமிழ் தலைமைகளை அகற்றும் தீவிர முயற்சி\nby விவசாயி செய்திகள் 10:55:00 - 0\nயாழில் இருக்கும் இரண்டு தமிழ் தலைமைகளை அகற்றும் தீவிர முயற்சியில் அரசு , காவல்துறை ,ராணுவ புலனாய்வுத்துறை தீவிரம் .\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்பான விடயங்கள் அனைவரும் அறிந்ததே ....அவரை அகற்ற மேட்கொள்ளப்படட விடயங்கள் .......\nமேல் நீதிமன்ற நீதிபதி மா. இளம்செழியன் மீதான தாக்குதலும் அதன் பின்னணியும் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது .\nமது போதையில் இருந்தேன் மச்சான் துவக்கை பறி என்கிறார் அதுதான் செய்தேன்\" என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தன் சொல்லியிருக்கிறார் .\nநீதிபதி இளம்செழியனை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம் பெறவில்லை என காவல் துறை குறிப்பிடுகிறது .\nநேரில் நின்ற சாட்சிகள் நீதிபதி இளம் செழியன் அவர்களும், அவரது மற்றைய பாதுகாவலரும் ..அவர்களின் கூற்றையே நாம் அதிகம் நம்புகிறோம் .\nஇலங்கை அரசு ராணுவ புலனாய்வுத்துறை வடக்கில் பாரிய குற்றச்செயல்களை தமிழரை கொண்டே செய்ய முனைகிறது அதிலும் முன்னாள் போராளிகளை கொண்டே இதை அரங்கேற்ற செய்கிறது இதில் பல தூர நோக்கு அரசியல் உள்ளது\nபுனர்வாழ்வு பெற்றாலும் முன்னாள் போராளிகள் ஆபத்தானவர்கள் ஒரு நீதிபதிக்கே யாழில் பாதுகாப்பில்லை என்னும் போது யாழில் இருந்து ராணுவத்தையும் அதன் முகாம்களையும் எப்படி அகற்றலாம் .\nவிடுவிக்கபட்ட முன்னாள் போராளிகளால் பிரச்சனை என்றால் ..ஏனைய காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் உயிருடன் இருந்தாலும் அவர்களை எப்படி விடுவிப்பது இவ்வாறான பல பிரச்சனைகளுக்கு நல்லூர் தாக்குதல் வழி கோரியுள்ளது ,\nயாழில் இடம்பெற்ற காவல் துறையின் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு காவல் துறை சொல்லும் காரணம் வேடிக்கையாக உள்ளது .\nபல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட போது வானை நோக்கி சுட்ட்தாகவும் ரவுண்ஸ் திரும்பி வந்து மாணவனை தாக்கியதாகவும் சொல்லப்பட்ட்து\nஇரண்டாவது மாணவன் தலை அடித்தே கொல்லப்பட்ட்தாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது.\nமணல் ஏற்றி சென்றவர் மீது சுட்டது அவர் நிறுத்த சொல்லியும் நிற்காதது தான் காரணம் என்றது நிற்காமல் சென்றவரை சுட்டால் சூடு ஒன்றில் முதுகில் பட்டிருக்கும் அல்லது பிடரியில் பட்டிருக்கும் ...ஆனால் அவர் சூடு பட்டு இறந்தது நெஞ்சில் என்று சொல்லப்படுகிறது .\nஇப்போ நல்லூரில் சூட்டை மேற்கொண்டவர் மது போதையில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது . ஒருவர் மதுபோதையில் இருந்தால் 48 மணி நேரத்துக்குள் அவர் உண்மையில் மது போதையில் இருந்தாரா என கண்டறியலாம் . ஆனால் குற்றம் புரிந்த ஜெயந்தன் என்பவர் 48 மணிநேரம் கழித்ததே மூன்று நாளின் பின் சரணடைந்துள்ளார் ....இவர் சொல்வது சொல்லி கொடுக்க பட விடயங்கள் . கதை ,திரைக்கதை ,வேறு யாருக்கோ சொந்தம்....அது யார் \nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kjailani.blogspot.com/2010/", "date_download": "2018-06-24T18:32:17Z", "digest": "sha1:V2IZR5W4LTJIZJC3DMBCHTVP6ORRK6E3", "length": 98443, "nlines": 469, "source_domain": "kjailani.blogspot.com", "title": "2010 | ஜெய்லானி", "raw_content": "\nNHM ரைட்டரை டவுண் லோட் செய்ய\nஉணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்\nமாலையில் நானும் மனதோடு பேச ...\nரிங் டோனா இல்லை என் டோனா\nதாய்ப்பால் வாரம் (வரம் )\nஇது கர்ர்ர்ர்ர் பக்கம்:) (2)\nகா. போ. ஐத் தேடும் சங்கம்.. (1)\nசமையல் குறிப்பு டிவி (4)\nபிளாக் பேக் அப் (1)\nஇங்கு தரமான சுண்டெலி, பெருச்சாளி, தேள் வாடகைக்கு கிடைக்கும் .. ஒழுங்காக, பத்திரமாக, திரும்ப கொண்டு வரும் பட்சத்தில் பாம்பு குட்டிகளும் குத்தகைக்கு கிடைக்கும் .. ஆமை குட்டிகள் வேற உலகத்தில் மேய்வதால் தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.\n+1234567890 பத்து நெம்பர் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க .அப்புறம் ரிங் போகலன்னு கம்லைண்ட் பண்ணக்கூடாது :-)\nகாசு மேலே காசு வந்து\nவெளியீடு ஜெய்லானி at Tuesday, December 21, 2010 Labels: கவுஜ..கவுஜ.., மாத்தி யோசி, மொக்கை டிவி 54 என்ன சொல்றாங்ன்னா ...\nபடம் : கொக்கு பைரவி\nஇயற்றியவர் : ஜெய்லானி டீவீ\nபாடியவர் : இதை யார் பாடறாங்களோ அவங்களேதான்\nஇசை ; இந்த மொக்கைக்கு அதான் குறை\nநான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nகுளம் இருந்தும் குட்டை இருந்தும்\nதண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல\nநான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nகுளம் இருந்தும் குட்டை இருந்தும்\nதண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல\nநான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nதண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ\nநான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ\nமழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ\nநான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு யாரோ\nவெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு\nவெளையான நானும் கருப்பா கருத்து போனதப்பாரு\nமழையும் வந்தா குட்டையும் நிரம்பும்\nஎன் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு\nநான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nவீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை\nஅதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை\nவீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை\nஅதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை\nஇந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே\nஅமேசான் காட்டுக்கு நானே பறந்திருப்பேனே\nகால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன\nகால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்\nநான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு\nஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல\nகுளம் இருந்தும் குட்டை இருந்தும்\nமீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல\nடிஸ்கி: 1 இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))\nடிஸ்கி :2 பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))\nஉணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்\nவெளியீடு ஜெய்லானி at Thursday, December 09, 2010 Labels: தொடர் பதிவு 74 என்ன சொல்றாங்ன்னா ...\nபெண்களின் உணர்வுகளை சொல்லும் பாடல்களை எழுத அழைத்த நீரோடை அக்கா மலீக்கா அவர்களுக்கு நன்றி.. எப்போதோ போட வேண்டியது இது ஜொஞ்சம் லேட்டாக்கியதில் மற்ற சகோஸ் எல்லாரும் விளையாடி விட்டு போனதும் கொஞ்சம் லேட்டா மைதானத்துக்கு உள்ளே வந்திருக்கிறேன் . எனக்கு பிடிச்ச பாடல்களை அவர்கள் எல்லாருமே போட்டு விட்டதால் என்ன செய்ய அதனால என் மனசுக்குள்ள எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும் பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன் .\nஅது பெண்களின் உணர்வுகளை சொல்லுதா இல்லையான்னு அவங்க கிட்டதான் கேக்கனும்\nஎன் மாமா என் பக்கம் இருந்தா\nஉன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு\nஆளான அன்னக் கிளி நான்...\nபூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு\nவேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல\nஏங்காம ஏங்கி நின்னேன் நான்\nபோடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு\nபாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணு\nமாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா,,,\nபொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி\nகண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து\nஉன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்\nஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட\nமெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட\nபாடாம பாடும் குயில் நான்\nமாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்.\nதென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டியா\nகன்னிப்பூவு கன்னில் நூறு கோலம் போட்டா பாத்தியா\nமாமன் முகத்தை பார்த்துதான் வந்து வந்து சேர சொல்ல மாட்டியா\nஇந்த பூமியும் அந்த வானமும் இருக்கும் கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ\nஅன்னக்கிளி உன்னை தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம்\nஅவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி உன்னை\nதேடுதே ஆறு மாசம் ஒருவருஷம் அவரம்பூ மேனி வாடுதே\nகலைமகள் கைப் பொருளே - உன்னை\nவிலை இல்லா மாளிகையில் - உன்னை\nமீட்டவும் விரல் இல்லையோ –கலைமகள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஅழகர் மலை அழகா இந்தச்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)\nசெக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஎங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்\nஉன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)\nபாவை என் பதம் காண நாணமா (2)\nஉந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)\nமாலவா வேலவா மாயவா சண்முகா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்\nஅந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)\nமோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)\nஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)\nமாலவா வேலவா மாயவா சண்முகா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமானாட மலராட மதியாட நதியாட\nவானாட மண்ணாட கொடியாட இடையாட\nசுவையோடு நானாட எனை நாடி இது வேளை\nவிரைவினில் துணையாக ஓடி வருவாய்\nதூயனே மாலவா மாயனே வேலவா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஅழகர் மலை அழகா இந்தச்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ..மைன மைனா\nகுறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ  மைனா மைனா\nதளிர் இது மலருது தானா  இது ஒரு தொடர்கதை தானா\nஒரு மனம் இனையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\nகேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்\nசெந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு\nசெந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்\nபாரட்ட வா.... சீராட்ட வா...\nநீ நீந்த வா... என்னோடு...\nஅடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்\nபந்தம் என்பது சிலந்தி வலை\nபாசம் என்பது பெரும் கவலை\nஇதில் சுற்றம் என்பது மந்தயடி\nஅடி என்னடி உலகம் இதில் எதனை கலகம்\nகண்ணா உனைத் தேடுகிறேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nஇதில் வரிகளை எழுதுவதை விட பாட்டையே கேளுங்கள் ..சொல்ல முடியாத துயரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் அருமையான வரிகள் ((பொல்லாங்கு செய்வோர் எல்லாம் ஆண்கள்தாண்டி –இந்த வரியை தவிர ))\nஇதுல எல்லா வரிகளுமே அமர்க்களமா இருக்கும் சிலது மட்டும் தொடர் , பக்கம் அதிகமா ஆகிடும் அதனால சில பாடல்களில் சின்னதா ஆரம்பம் மட்டும் போட்டிருக்கிரேன்\nவெளியீடு ஜெய்லானி at Saturday, December 04, 2010 Labels: சமையல் குறிப்பு டிவி, சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 91 என்ன சொல்றாங்ன்னா ...\nநமது ஜெய்லானி டீ வி நிலையத்துக்கு கிட்டதட்ட 2 ஆயிரம் போன்கால் , நாலாயிரத்து சொச்சம் ஃபேக்ஸ் , ஈ மெயில்ன்னு ஓவர் பிசி ,ஏன் சமையல் குறிப்புகள் வருவதில்லைன்னு திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள் , புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை. உங்களால்தான் சுடுதண்ணி வைப்பது , லெமன் ஜுஸ் போடுவது இப்படி நாங்க தெளிவா கத்துகிட்டு இருக்கோம் அதனால் சீக்கிரம் ஒரு குறிப்பு போடுங்க .அப்படி இல்லாட்டி உங்க சேனல் முன்னால போராட்டம் பண்ணுவோமுன்னு அன்பு மிரட்டல் அதனால நமது சேனலில் மீ ண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம்\nஎன்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே\nஅப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி , ஆம்லட் போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...\nமுட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))\nஉப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))\nஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .\nமஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்\nமுதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .\nஇப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்\nப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.\nஇப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .\nவேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nமுடியல இம்சை .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ\nவீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .\nஇதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்\nபடங்கள் உதவி : கும்மி டெர்ரர்\nவெளியீடு ஜெய்லானி at Wednesday, November 10, 2010 Labels: சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 143 என்ன சொல்றாங்ன்னா ...\nஇந்த வாரம் எந்த சந்தேகமும் யார்கிட்டையும் கேக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் முடியல .பாருங்க மூளை துருபிடிக்க பாக்குது அதனால எப்பவும் கெரசின்ல போட்டு வைக்க வேண்டி இருக்கு. எப்பவும் தமிழ்ல சந்தேகம் கேட்டு அலுத்துப்போச்சி அதனால இந்த தடவை இங்கிலீஷில கேக்கரேன் பதட்டப்படாம , பயந்துகிட்டு எஸ்கேப் ஆகாம , நான் ஸ்கூலுக்கே போகலன்னு பொய் சொல்லாம தைரியமா பதில் சொல்லுங்க\nபின்னாடி நா இருக்கேன் வண்டியை நேரே பாத்து ஓட்லே..\nஆட்டோ ஓட்டுபவரை ஆட்டே டிரைவர்ன்னு சொல்றோம் , பஸ் ஓட்டுபவரை பஸ் டிரைவர்ன்னு சொல்றோம் , லாரி ஓட்டுபவரை லாரி டிரைவர்ன்னு சொல்றோம் , ஹி..ஹி.. ஸ்குரு டைட் செய்பவரை ஸ்குரு டிரைவர்ன்னு சொல்ரோம்\nசைக்கிள் ஓட்டுபவரை ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் .. பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் .. பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் .. இதுல நீங்க சொல்லலாம் அதையெல்லாம் நாமே ஓட்டறோம் அதனால பேர் இல்லைன்னு .ஆனா அந்த ஆள் ஒரு காரோ , இல்லை டெம்போ , மினி வேனோ , வாங்கினாலும் , இல்லை ஓட்டினாலும் நான் டிரைவர்ன்னு எப்படி சொல்றாங்க .\nலைசன்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு அலப்பறையை பாரு..\nசரி , அடுத்த கொஸ்டின் அதே , ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு மூனு வித பேரா..\nஇங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.\nபாருய்யா இவனையெல்லாம் தூக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.... இஹிக்.ஈஹி..ஹி..ஈ.\nஅதனால பொதுமக்களாகிய நீங்க தெரிஞ்சதை சொன்னா எனக்கும் புரியும் நானும் கொஞ்சம் கத்துப்பேன் ,எங்கேயே யாரோ கத்துதரதா படிச்சேன் ஆனா நினைவு இல்லை .இல்லாட்டி கீழே கண்டவாறு அறிவிப்பு விரைவில் வரும்\nஇப்பதான் நான் எல்கேஜி யிலிருந்து ஆரம்பிச்சி இருப்பதால இதுல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் ..குறைந்தது மூனுமாசம் தொடர்ந்து இருந்தால் கேட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் சம்பளம் தரப்படும்..\n(1)தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம் எனக்கு எதுக்கு..ஹி..ஹி..\n(2) வயசு அதிகமா இருந்தா நீங்க சொன்னது காதுல சரியா விழலன்னு சொல்லி தப்பிக்கும் அபாயம் இருப்பதால் இள வயதுக்கு முன்னுரிமை\n(3) விளக்கம் சொல்லியே தொண்டைதண்ணி வத்தாமா இருக்க உணவும் , இன்னைக்கி பாடம் போதும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு ஊரைவிட்டே ஓடாமல் இருக்க தங்குமிடமும் இலவசம்.\nவெளியீடு ஜெய்லானி at Wednesday, November 03, 2010 Labels: சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 82 என்ன சொல்றாங்ன்னா ...\nமுக்கனிகளில் மா , பலா , வாழைன்னு இப்ப எல் கேஜி படிக்கிற குழந்தைக்கு கூட தெரியுது. (ஏன்னா நா இப்ப எல் கேஜி தான் படிக்கிறேன் ..ஹி..ஹி..) அப்போ இதை பத்தி உங்களுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும் .\nஅதில பயன் படாத பொருளே இல்லை , பிசின் வரை மருத்துவ பயன் உள்ளது.. மாங்காயில் செய்யும் ( ஆவக்காய் ) ஊருகாய் ருசியே தனிதான் , இதில மொத்தம் 1500 வகைகள் இருக்கு.\nமுகல் பேரரசர்களில் அக்பர் ஒரு மாம்பழப்பிரியர் . அவரது பீஹார் தோட்டத்தில மட்டும் கிட்டதட்ட அப்பவே ஒரு லட்சம் மாமரங்களை வளர்த்து வந்தார் . அந்த பழங்கள் ’லாங்கரா’ வகைகளாம். (அந்த காலத்தில ஏன் மாசம் மும்மாரி பொழிஞ்சுதுன்னு இப்பதான் புரியுது )\nநமது கவிஞர்களும் அதை ஒட்டியே எழுதிய பாட்டுக்களும் ரசனை மிகுநத பாட்டாவே இருந்திருக்கு உதாரணத்திற்கு ‘” மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா” ஊமை விழிகள் படப்பட்டு சசிரேகாவின் குரலும் ,சுரேந்தரின் குரலும் டாப் , ’’ அடடா மாமரக் கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே “ சிட்டுக்குருவி படத்தில் ஜானகியின் குரல் பாடலின் வரிகள் , “ நான் மாந்தோப்பில் நின்றிந்தேன் ‘’ எங்கள் வீட்டு பிள்ளை படத்தில எம் ஜி ஆர் பாட்டு ..” மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் “ டாக்டரு விசய் ஆடிய பாட்டு ...இப்படியே போகும்....\nஇதுப்போல மாங்காயின் , பழத்தின் சுவை , மருத்துவப் பயன்களை பக்கம் பக்கமா சொல்லிகிட்டே போகலாம் .என்ன ஒன்னு , அதிகம் சாப்பிட்டா உடம்பு சூடு அதிகமாகிடும் . அதனால உடல் சூட்டை குறைக்க பால் சாப்பிட வேனும் ( ஒரிஜினல் பால் தான்..தப்பா நினைத்தா நிர்வாகம் பொருப்பல்ல.)\nஇதை பத்தி பதிவு போடலாமுன்னு பார்க்கும் போது சகோ அமைதியக்கா ஒரு பதிவு போட்டிருக்காங்க அதனால இங்கே நிறைய சொல்லல என்னடா இது தெளிவா எழுதிகிட்டே வரானே என்னன்னு யோசிக்கிறீங்களா ..வாங்க மெயின் ஸீனுக்கு இப்ப போகலாம்.\nஇவ்வளவு அருமையா, சுவை , குணம் , மணத்தில் மாங்காய் , பழம் இருக்கும் போது . ஒருத்தரை அறிவு குறைவா இருப்பதாக நினைச்சிகிட்டு அவனை ( ரை ) மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன் \nஅப்படி திட்டுவதால் நாம அவரை கேலி பண்ணுரோமா இல்லை மாங்காயை கேலி பண்ணுரோமா.. இல்லை மாங்காயை கேலி பண்ணுரோமா..திட்டுவதுக்கு ஏன் வேர உதாரணம் கிடைக்க வில்லை . ஒரு வேளை திட்டும் ஆளுக்கு மா மரத்தின் , பலன்களை பத்தி தெரியலையா..திட்டுவதுக்கு ஏன் வேர உதாரணம் கிடைக்க வில்லை . ஒரு வேளை திட்டும் ஆளுக்கு மா மரத்தின் , பலன்களை பத்தி தெரியலையா... ஒரு வேளை அந்த திட்டும் ஆளே மடையனா..\nதிட்டுறவன் அப்படி திட்டுறான் ஓக்கே.. .அதுக்கு பதில் சொல்றவனும் பதிலுக்கு ஏன் அதையே அவனை பாத்து சொல்லனும் . அதுக்கு பதிலா அவன் கிட்ட திருப்பி கேளுங்க .அதுக்கு அர்த்தம் என்னன்னு .” ஙே“ன்னு முழிப்பான். அப்போ அவனை பார்த்து கேளுங்க .அடுத்த தடவை திட்டும் போது மாங்காயை கேவலப்படுத்தாதே...\nசரி சகோஸ்..உங்களில் யாருக்காவது அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..\nடிஸ்கி: பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு\nமாலையில் நானும் மனதோடு பேச ...\nவெளியீடு ஜெய்லானி at Friday, September 24, 2010 Labels: வலைச்சரத்தில் நான் 68 என்ன சொல்றாங்ன்னா ...\nபெரியோர்களே தாய்மார்களே.. இங்கே கூடி நிற்கும் கூட்டத்தாரே..வாங்க..வாங்கன்னு உங்களை அன்போடு அழைக்கிரேன்....\nபிளீஸ் கொஞ்சம் பயப்படாம நில்லுங்க..ஹி..ஹி..\nகொஞ்சம் ஆண்களும் ,பெண்களும் தனித்தனியா நில்லுங்க..அப்பதான் 50 சதம் தனி இடம் தர வசதியா இருக்கும்..\nமுதல்ல நிக்க சொல்லிட்டு இதை போட்டா என்ன அர்த்தம்..ஹி..ஹி..\nஒரு வழியா மொக்கை போட்டுப்போட்டு பொறுக்க முடியாம என்னை திருத்த ஆசைப்பட்டு இதான் வழின்னு நெனச்சிட்டாங்கப்போல அதனால\nநடக்க முடியாதவங்களுக்கு ஸ்பெஷல் வண்டி வருது\nஇது வரை என்னை திட்ட முடியாத வங்க ..கோவம் உள்ளவங்க அங்கேயும் வந்து ஒரு வார காலத்துக்கு கும்மி எடுக்கலாம்..தயவு தாட்சனை பார்க்காம .. இது ஒரு அரிய வாய்ப்பு தவற விடாதீங்க..ஹி..ஹி... வருவீங்கன்னு நம்புறேன். இங்கே கிளிக்கினால் நேரே பாஸ்போர்ட் , டிக்கெட் , விசா இல்லாம வந்துடலாம. (( பெட் அனிமல்ஸுக்கு தனி இட வசதி உண்டு...ஹா..ஹா..))\n( 1 ) முதல் நாள்\n(6 ) ஆறாவது நாள்\nவெளியீடு ஜெய்லானி at Saturday, September 11, 2010 Labels: சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 154 என்ன சொல்றாங்ன்னா ...\nவலையுலகில் என்னை தொடர்ந்து நமது சகோஸ் களும் நிறைய சந்தேகங்கள் கேட்டு வருகிறார்கள் . இது ஆரோக்கியமான விஷயந்தான் . எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவுன்னு வள்ளுவ தாத்தா சொல்லிட்டு போய் இருக்காரு .\nஇதை ஸ்கூலில் சொல்லி குடுத்தப்ப நான் கேட்டேன் . திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு முன்னமான்னு ..அப்போ வாத்தியாருக்கு வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..\nவீட்டில தொல்லை தாங்காமதான் பிள்ளைகளை ஸ்கூல் அனுப்புறாங்க .அவங்க என்னான்னா ஹோம் ஒர்க்குனு சொல்லி திரும்பவும் வீட்டில தண்டனை தராங்க.. இது என்னா அநியாயம் அக்கிரமம். அப்பா அம்மா படிகாதவங்களா இருந்தா .அந்த பிள்ளை என்ன செய்யும்.\nஎன்னைய வச்சா ஃபிலீம் காட்ட சொல்றே..\nநமது பிள்ளைகளுக்கும் நம் மீது பாசம் அதிகம் , நமக்கும் நம் பிள்ளைகள் மீது பாசம் அதிகம் . இதில காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. ஓக்கே.. இதில் எனக்கு என்ன சந்தேகமுன்னா என் பிள்ளை--> உன் பிள்ளை சரி இதில் தென்னம்பிள்ளை , கீரிப்பிள்ளை , அணில் பிள்ளை இந்த பிள்ளைகள் நடுவில எங்கே வந்துச்சி....\nஇருய்யா படம் மட்டும் பாத்துட்டு வரேன்...\nஅப்போ இது ம்ட்டும்தானா பிள்ளை. உலகத்துல.இந்த மூனுக்கும் மனுஷனுக்கும் என்ன உறவு .என்ன சொந்தம்\nவீட்டில சொல்பேச்சு கேக்காட்டி பெரிசுகள் சொல்வது உன்னை பெத்ததுக்கு நாலு தென்னைம்பிள்ளை பெத்திருக்கலாம் இல்லை வளர்த்திருக்கலாம்...... அதும் சரிதான் ..ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய செலவில்லை ,,அதுவும் வளர்ந்து காதல் , கத்திரிகாய்ன்னு ஓடாது .கிரிப்பிள்ளையை வளர்த்து போட்டோ போட ஆள் இருக்கு ((ங்கொய்யால ஒரு ஆளை பழி வாங்கியாச்சு )) ..ஆனா அணில் பிள்ளையை வளர்த்து ஃபிலிம் காட்ட யாராவது இருக்காங்களா..\nஅச்சோ...கால் இல்லாத ஜீவன் விட்டுடு பாவம்\nகுரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ.. அதனால மக்கள்ஸ் இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா.. அப்பதான் ஒரு நல்ல ஜெனரேஷன் வரும் ((ஏதோ என்னால முடிஞ்சது )) சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு சிலபேர் கேக்கராங்கப்பா என்ன செய்ய இதுக்கு பதில் சொல்லுங்க :-))\nடிஸ்கி :: நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல .((பிளாகிலும் , பேஸ்புக்கிலும் , மெயிலிலும் ரமளான் வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல))\nவெளியீடு ஜெய்லானி at Friday, September 03, 2010 Labels: அனுபவம், சிந்தனை, மொக்கை டிவி 89 என்ன சொல்றாங்ன்னா ...\nஊரில அடிக்கடி விஷேஷங்கள் நிறைய நடக்கும். யாருக்காவது கல்யாணம் , காது குத்தல் , இப்பிடி நிறைய நடக்கும் போது பத்திரிக்கைகள் அடிக்கடி வரும் .சிலநேரம் ஓரே நேரத்தில மூனு கூட வருவதுண்டு .நானும் போய் சில கூடமாட உதவிகள் செய்வதுண்டு .ஓரே ஊர் , சொந்த பந்தங்கள் என்று விழாகளை கட்டும்.\nஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது கடைசி வரை ஒரு மாதிரியே இருந்தான் பேசவா வேண்டாமான்னு. சரி நானும் ஏதோ கல்யாண டென்ஷன் போலன்னு நினைச்சிகிட்டு மொய் எழுதிட்டு வந்தேன் .\nவீட்டில மாலை நேரத்தில பேச்சு வாக்கில .வந்ததே பிரச்சனை.. ஏன் அந்த வீட்டு கல்யாணத்துக்கு வரல நானும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் குடும்பத்தார்கள் குறை சொல்ல , அப்போ நானும் ஏன் சாப்பிட்டு விட்டு மொய்யும் எழுதிட்டுதானே வந்தேன் . ஆனா அந்த தறுதலை பிடிச்சவந்தான் கடைசி வரை பேசவே இல்ல இதுல வேற என்மேல குறையான்னு நானும் கத்த ஒரு வழியா வீட்டில சமாதானம் ஆனது\nமறுநாள் அந்த தெரு வழியா போகும் போது , அந்த பய வீட்டிற்கு வெளியே நின்னுகிட்டு இருந்தவன் . ஓடி வந்து கையை பிடிச்சிகிட்டான் ..மாப்ளே என்னை மன்னிச்சிடுடா... நானும் மவுனம் சாதிக்க..” உனக்கு எவ்வளவு பெரிய மனசு “ உனக்கு பத்திரிக்கையே நான் தரல .இருந்தும், என் கல்யானத்துக்கு வந்து உதவி செய்தும் மொய்யும் வச்சிகிட்டு போனே..\nஇவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல அப்ப நான் தான் சரியில்லன்னு சொல்லி கண் கலங்கிட்டான்.. வந்துச்சே ஆத்திரம் என்ன சொல்ல ” திருடனுக்கு தேள் கொட்டினாற் போல” பழமொழி படிச்சிருக்கேன் .ஆனா எந்நிலை அப்படி ஆச்சேன்னு ஆத்திரம் பிளஸ் அவமானம். எனக்குள்ள..அவ்வ்வ்வ்\nமனசை திடப்படுத்தி கிட்டு ( பின்ன இதை வெளிய சொல்ல முடியுமா மெகா பல்பு வாங்கியதை ) வெளிக்காட்டிகாம சரி விடு நா அப்புறமா வறேன்னு சொல்லிட்டு எஸ் ஆக பார்த்தா. பய புள்ள விடவே இல்ல. நான் இத்தனை நாளா உன்கிட்டே பேசவே இல்லை பத்திரிக்கையும் வைக்கல ஆனா நீ எதையும் மனசில வைக்காம வந்தியேன்னு ஓரே ஃபீலிங்..\nஅப்புற மென்ன அவன் வீட்டிற்கு கூட்டிகிட்டு போய் திரும்பவும் விருந்து சாப்பாடுதான்..ஹி...ஹி.. வீட்டிற்கு வந்து விஷயதை சொல்ல கிண்டலும் கேலியும் மாசம் பூரா போனது தான் மிச்சம் . இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே சொல்லுங்களேன்...\nஅதுக்காக அவனை இன்னொரு தடவை கல்யாணம் பண்ன சொல்லவா முடியும் .இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...\nவெளியீடு ஜெய்லானி at Saturday, August 28, 2010 Labels: கவுஜ..கவுஜ.. 116 என்ன சொல்றாங்ன்னா ...\nஉன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே\nஉன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே\nஉன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி\nஎனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே\nஉன் ஆசை அதிர்வலையில் நான் மூழ்கித்தான் போனேனே\nசெல்ல சினுங்கலில் தலை சுற்றி போனதடி\nவீனே எனை தேடித்தான் பார்கின்றேன் .கனவினிலே\nகிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்\nகாலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும்\nமனம் கொண்ட மயக்கம் தடமாறலியே\nஉன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே\nஉன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே\nஅந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே\nபெண்: ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே\nஅனலாய் மாறுதே தேகம் அலைபோல் ஆனதே\nவீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா\nபுயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.........\nரிங் டோனா இல்லை என் டோனா\nவெளியீடு ஜெய்லானி at Friday, August 20, 2010 Labels: அனுபவம், சிந்தனை 139 என்ன சொல்றாங்ன்னா ...\nபோன பதிவுல வந்த அனுபவம் என் ஃபிரண்டு ஒருவனுக்கு வந்தது .முடிவு மட்டும் என்னுடையது . இதில வருவது நானே பல்ப் வாங்கிய மெகா அனுபவம்தான் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை ( டியூட்டி டைமில் ) கிண்டல் கேலி கும்மியதின் விளைவு அன்னைக்கு அவஸ்தை பட வேண்டியதாகி விட்டது . அவனும் நல்ல பிள்ளையா எதுவுமே வாய திறக்கல\nஒரு நல்ல ரிங்டோன் ( ராத்திரியில கேட்டா சின்ன பிள்ளங்ககூட தானா உச்சா போய்டுவாங்க அவ்வளவு டெர்ரர் ) காப்பி பண்ண அவனுடைய மெமரி கார்ட கழட்டி என்னுடைய மொபைலில் போட்டு காப்பி செஞ்சேன் . அது வரை நல்லாதான் போச்சு. இது நடந்தது காலை 7 மணி இருக்கும்\nஎலியார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஎப்படியும் கால் மணிக்கு ஒரு தடவையாவது நம்மளை கூப்பிட்டு கழுத்தறுக்கும் யாரும் அன்னைக்கு 9 மணி வரைக்கும் கூப்பிடலை .பயபுள்ளைங்க திருந்திட்டானுங்க போலன்னு நினைச்சு போனை எடுத்து பார்த்தா நா போனை ஆன் பண்ணவே இல்லை . சரின்னு ஆன் பண்ணி வச்ச உடனே ரிங் தங்கமணி கிட்டேயிருந்து இது எப்பத்திலோந்து போனை ஆஃப் பண்ணி வைக்கும் பழக்கமுன்னு , பேசிக்கிட்டு இருக்கும் போதே ஆட்டோமாடிக்கா ஆஃபாகி ரீஸ்டார்ட் ஆனது . சரி பேட்டரிதான் சரியா இன்னைக்கு சார்ஜ் ஆகலையோன்னு பார்த்தா சரியாதான் இருந்துச்சி. உடனே தங்ஸ் கிட்டேயிருந்து திரும்ப ரிங் வந்துச்சு அதென்ன பேசிகிட்டேயிருக்கும் போது புது பழக்கம் லைன கட்பன்..ற..து......திரும்பவும் ரீஸ்டார்ட்..\nஇப்பிடியே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்ததால என்ன செய்வதுன்னு தெரியல டென்ஷனுக்கு மேல டென்ஷன் . மேனேஜரையே சமாளிச்சுடலாம் தங்ஸ சமாளிக்க முடியுமா .. ஒரு வழியா அதுக்கு பரிகாரம் என்னன்னு பார்த்ததுல புளுடுத்-ஐ ஆன் பண்ணி வைத்தால் ரிஸ்டார்ட் ஆகல . தப்பிச்சேன்னு ரிலாக்ஸ் ஆனேன் .ஆனா இந்த நிம்மதி அரை மணிநேரம் கூட நீடிக்கல. பக்கத்துல யார் புளு டூத் ஆன்ல இருக்கோ அவங்களுக்கு மெசேஜ் அனுப்ப வான்னு உடனே என் ஸ்கிரீனில் வரும் .\nநா சொல்றதை நல்ல பிள்ளையா கேக்கோனும்\nஇதுப் போல அவங்க ஸ்கிரீனினும் ரிசீவ் பண்ணவான்னு கேக்கும் . பயந்துகிட்டு யூசர் பேர மாத்தி வச்சேன் .இல்லாட்டி இவனுககிட்ட மாட்டிகிட்டு யார் தர்ம அடி வாங்குறது . அப்ப தான் புரிஞ்சுது இது வைரஸின் வேலைன்னு . டியூட்டி டைமும் முடிஞ்சி ப்போச்சி சரி மீதியை நாளைக்கு டியூட்டி டைமிலேயே பாத்துக்கலாம் இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு மதியம் நல்லா சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சேன்\nசரியா அரை மணிநேரத்துல போன் தூக்க கலக்கத்தில பாதி கண்ணை திறந்து பார்த்தா புது நெம்பர் ஒரு பங்ளாதேஷி. ”பொந்து பாய் தும் முஜே மிஸ் கால் கியா “ ( சகோ நீ எனக்கு மிஸ்ட் கால் செஞ்சியான்னு அர்த்தம் ) ..நான் “இல்லையே “ “ அப்ப இது உன் நெம்பர்தானே “ ஆமா இது என் நெம்பர்தான் “ ”என்னது இது சின்ன புள்ளதனமா”ன்னு கேக்க நா உடனே சமாளிச்சிகிட்டு சாரி ராங் நம்பரா போயிடுச்சி போலன்னு சொல்லி வச்சிட்டேன்.\nஏன் என்னை பாக்க மாட்டீங்களா நானும் பேபிதான்.\nஇப்பிடி மதியம் முழுக்க என் தூக்கம் போனதுதான் மிச்சம் .அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும் , லோக்கலாவது பரவாயில்லை .ஒரு ஆள் ஓமானிலிருந்து போன் பண்ணி திட்டினான் . இப்பிடியே ஒரு பஞ்சாபி பொண்னு ( அதுக்கு என்ன கஷ்டமோ ) , கடைசியா அரபி பொண்ணு ( 20 வயசாவது இருக்கும் , எப்படி வயசு தெரியுமுன்னு குறுக்கு கேள்வி யாரும் கேக்க பிடாது ) திட்டிய போதுதான் மண்டையில உறைச்சது. ஆஹா இது போலீஸ் கேசா போயுடுமோன்னு . முதல் வேலையா பேட்டரி , சிம் வரை தனியா கழட்டி வச்சிட்டேன்\nஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது . கஷ்டம் நமக்கு வேலை ஆகாது . லாபம் ஒரு பயபுள்ள போன் பண்ணி திட்டமாட்டான் .\nமறு நாள் டியூட்டி நேரத்துல கடையில கொண்டு போய் கார்ட் , போன் எல்லாத்தையும் ரீ ஃபேர்மேட் செஞ்சதால 100 திர்ஹமோட தப்பியது . ஒரு தடவை சொந்த கம்ப்யூட்டரில இந்த வேலைய செஞ்சி நான் பட்ட அவஸ்தை ஒரு மெகா தொடரே போடலாம் . அதிலிருந்து யாரிடமும் எதுவும் போன் வழியா வாங்குவதுமில்லை கொடுப்பதுவுமில்லை.\nபயபுள்ள இங்கேதானே இருந்தான் , ஜஸ்ட் மிஸ்ட்\nஇதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..\nவெளியீடு ஜெய்லானி at Saturday, August 14, 2010 Labels: அனுபவம், சிந்தனை, மாத்தி யோசி 128 என்ன சொல்றாங்ன்னா ...\nமனுசனுக்கு வாயில பல் இருக்கோ இல்லையோ கையில மொபைல் போன் இல்லாத ஆளே இல்லைன்னு சொல்ற அளவுக்கு போன் இப்ப எல்லாருகிட்டயும் இருக்கு.. பல் போனா சொல்போச்சி .பழமொழி இப்ப செல் போனா எல்லாம் போச்சிங்கிற அளவுல இருக்கு.\nஒரு காலத்துல பேச மட்டுமே இருந்த போனில் இப்ப மனுச தேவைக்குள்ள மீடியா ,நெட் வரை வந்துடுச்சி .அதுக்குள்ள தேவைக்கு அதிகமான அளவு மெமரியும் கூடவே வருது. இப்படி பட்டதை காப்பாத்த பெரும்பாடா இருக்கு. அதில ஒன்னு தண்ணீரில் விழுவது . .பெண்களுக்கு கிச்சனில வைக்கும் போதும் , சில சமயம் பேசிக்கிட்டே அப்படியே சம்பாரில் போட்டு விடுவதும் உண்டு ., ஆண்களுக்கு சாப்பிடும் போதும் இல்லை. பாத்ரூமில் , வேலை செய்யும் இடத்திலும் இப்பிடி ஆகி விடுகிறது.\nஎன்னதான் புதிய போனாக இருந்தாலும் , கேரண்டி , வாரண்டி இருந்தாலும் தண்ணீரில் (லிக்யூட் ) விழுந்தது என்று சொன்னால் அதுக்கு தனியாக செலவு செய்யனும் . செலவு போகட்டும் .அதில் உள்ள மேட்டரும் இல்ல போயிடும். தண்ணீரில் உள்ள உப்பு போனில் உள்ள எலக்டிரானிக் போர்டை ஷார்ட் ஷர்க்யூட்டாக்கி விடும் .\nஅப்படி அதில லிக்யூட் உள்ளே போனால் ,இல்லை தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எவ்வளவு சீக்கிரம் பின் பக்க கவரை திறக்க முடியுமோ திறந்து முதலில் பேட்டரியை கழட்டவும்.. பிறகு சிம் கார்ட் , மெமரி கார்டையும் கழட்டி ஒரு முறை மெதுவாக நல்ல துணியால் துடைக்கவும்\nமுழு கவரையும் கழட்டதெரிந்தால் கழட்டவும் , அப்படி தெரியாவிட்டால் நன்றாக உதறி அதிலுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுங்கள் .ஹேர் டிரையர் வீட்டில இருந்தால் அதனால்\nகுறைந்த அளவு சூடு காற்று வருமாறு வைத்து போனை அதன் அருகில் காட்டலாம் . கவனம் அதிக சூடு போனில் உள்ள சால்டரை உருக செய்து விடும்.\nகடைசியாக ஸ்கிரின் கீழ் பக்கம் வருமாறு சூரிய ஒளி படும் இடத்தில வைத்து எடுத்தால் சரியாகி விடும் . ஸ்கிரின் மேல் பக்கம் இருக்குமாறு வைத்தால் நீராவி ஸ்டீம் ஸ்கிரினில் வந்து ஒட்டிக்கொண்டு ஸ்கிரீனை கெடுத்து விடும் .அப்புறமென்ன . மீண்டும் சிம்மை போட்டு ஆன செய்யவும் .அதுப்போல பேட்டரியை துடைத்து விட்டு போடவும் சரியாகிவிடும்..\nசரி இதெல்லாம் , பொறுமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு இது ஒத்து வராது .பேசாம கடையில குடுத்துட வேண்டியதுதான் . நா என்ன செஞ்சேன்னு கேக்கலைலையே.\nஅதிகமில்லை ஜெண்டில்மேன்ஸ்.அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி இருந்துச்சி 10 நிமிடத்தில் மேட்டர் ஓவர் .\nஇது மாதிரி எப்பவாவது நடந்தா டிரை பண்ணி பாருங்க .ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான .\nவெளியீடு ஜெய்லானி at Saturday, August 07, 2010 Labels: தொடர் பதிவு, மாத்தி யோசி, மொக்கை டிவி 122 என்ன சொல்றாங்ன்னா ...\nகூவத்தை ஒட்டிய டவுன் ஹாலில் ஜெய்லானியை தேடி அப்துல் சவுண்ட் குடுத்துகிட்டே வர அங்கே ஒரு பாட்டுசத்தம் மெதுவா கேக்க அங்கே ஒரு கொசுவை பிடித்து வைத்து ஜெய் பாடி கொண்டிருக்கிறார்\nகடிவாங்கியது யாரோ அது நாந்தானேஏஏஏ\nபுரிந்தது ஏதோ கொஞ்சம் எனக்கூஊஊ\nமூக்கில் ஒன்று கடித்ததம்மா ..\n‘’ஸ்டாப்...ஸ்டாப்....................தல இதுனென்ன தனியா உட்காந்து புலம்புறீங்க ‘’\n”வாய்யா நாட்டாமை வரவங்க எல்லாம் வந்துட்டாங்களா “\n”ம் ஆனா அதுல ஒருத்தர் பெண் வேசத்துல வந்திருக்கார் முன்ன பின்ன பார்த்த மாதிரி இருக்கு”\n”ஓய் ஒழுங்கா சொல்லுயா முன்னயா இல்ல பின்னாயா “\n“ அய்யா சாமி ஆளை விடுங்க எனக்கு தெரியல “\n”ம். இது நல்ல பிள்ளைக்கு அழகு வாய்யா போய் பார்க்கலாம் .இதை பார்த்தா ஷீட்டிங் எடுக்குற இடமாவா இருக்குது நா அப்பவே சொன்னேன் நல்ல இடமா பாருன்னு கேட்டாத்தானே“\nஎல்லாமே ரியலா இருக்கோனும் நம்ம ஜெய்லானி டீ வியில ஓக்கே .. ..கேமரா ரெடி........ஆக்‌ஷன்\n”வணக்கம் ..இன்னைக்கி நாம் பார்க்க போவது ஜெய்லானி டீவியில சமையல் செய்வது எப்படின்னு சொல்ல வந்திருக்காங்க என்னவெல்லாம் செய்யபோறாங்கன்னு பார்க்கலாம் .உங்களை நீங்களே அறிமுகம் செஞ்சிக்கோங்க “ முதல்ல நீங்க சொல்லுங்க “ உங்க பேரு\n”இத்தனை நாள பேபியா , பாட்டியா பழகிட்டு இப்ப போய் பேர கேட்டா கண் கலங்குது ரத்த கண்ணீரே வருது புஸ் பூஸ்ன்னு இதயம் அடிக்குது...” ”சரி,,சரி.. நா கேக்கல இப்பிடி சொல்லியே மனசை கரைச்சிடுறீங்க உங்க இடத்தில போய் நில்லுங்க “\n”அடுத்தது நீங்க சொல்லுங்கமா “ ”மிஸ்டர் இது என்ன இத்தனை நாள் மாமின்னு அன்பா கூப்பிட்டுட்டு பகிடியா “\n“” மாமி அது வேறஏஏஏ இது வேறஏஏஏ இது டீவீ புரோக்கிராம் சரி கண் கலங்காதீங்க பக்கத்தில டிஸ்யூ பண்டலே இருக்கு எடுத்துக்கோங்க.. போய் அந்த டேபிள் பக்கத்துல இருங்கோ“\n”சரி அடுத்து நீங்க சொல்லுங்க “ ஹலோ ஜெய் போன தடவை போட்டிய ஆரம்பிச்சதே நாந்தான் தெரியுமா.. நினைவு இருக்கட்டும் இல்லாட்டி கதை சொல்லியே உங்களை அழவச்சிடுவேன் ஜாக்கிரதை ..பீ கேர் ஃபுல் “\n” வேண்டாம்மா வனி , சாரி கால வைக்க மரந்துட்டேன் . என்னைய விட்டுடுங்கோ .இல்லாட்டி என் கோட்டை வச்சு காமெடி பன்னிடுவீங்க . சரி இன்னைக்கு நாட்டாமை நீங்கதான் அப்படியே சைடுல நில்லுங்கோ.. “\n இவங்க இன்னைக்கு சிறப்பு விருந்தினர் . எல்லாத்தையும் டேஸ்ட் பாத்து சொல்லப்போறாங்க .”” அடுத்தது நீங்க சொல்லுங்க “ என் பேர் என்னது ஆ மறந்து போச்சு நா ஸீரியசா திங்க் பன்னிகிட்டே இருக்கேன் ஆனா காமெடியா வந்துகிட்டே இருக்கு அதனால இன்னைக்கி வரைக்கும் நா எல் போர்ட் தான் ..”\nஓக்கே நீங்க அப்படிக்கா போய் நில்லுங்க “”\nசார் ,அம்மா ஐயா வாங்க நீங்க யாரு “”அட தல என்னை தெரியலையா நாந்தான் எல் கே “” ஏன் தல என்னாச்சு ஏன் இந்த வேஷம் ’ போன புரோகிராமுக்கு வேஷம் போட்டது அதான் அப்படியே வந்துட்டேன் “ சரி போனாப் போகுது அப்படி அந்த கேபின் பக்கமா போய் இருங்க “ அடுத்தது நம்ம அப்பாவி தங்கமணி இப்பிடி சொன்னாதான் பிடிக்குமாம் ””ரொம்ப்ப நன்றி “\nஉங்க இட்லியை தவிர ஏதாவது செய்யுங்க ” அடுத்தது நீங்க.” ”என் பேரு மஹி எனக்கு பிடிச்சதூஊஊ “ சரி அப்படி போய் செய்யுங்க அப்ப வந்து பாத்துக்கிரேன் “ “ (மனசுக்குள் தப்பிச்சேண்டா சாமி ஏதாவது நொன்ன கேள்வி கேக்காம விட்டாரே –மஹி ).\nஅடுத்ததா வந்திருக்கிறது ‘’யோவ் என்னய்யா நாடகத்திலேந்து தப்பிச்சு வந்திட்டிங்களா .இது என்ன டிரஸ் புரியலையே “ என்ன ஓய் என்னை அடையாளம் தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா” “ ஹி..ஹி.. ஒன்னுமில்ல நைட்டு அடிச்ச மப்பு அதான் கொஞ்சமா கண்ணுதெரியல ஒரு நாலு அடி தள்ளி நின்னா சரியா கண்டு பிடிச்சுடுவேன்” “ ஓ இவர் நம்ம மங்குணி ஓக்கே என்னது கையில ஒன்னுமில்லாம வந்திருக்கீறீரு.”\n“ அதாம்ல நம்ம ஸ்டைலு அப்புறமா கவனி உமக்கே புரியும்” “ ஓக்கே ..ஓக்கே போங்க அப்படி நில்லுங்க\n” இவர் பேர் அப்துல் காதர் இவரும் இன்னைக்கு ஏதோ செய்யரேன்னு சொல்லிட்டு வந்திருக்கார் “ “ அடப்பாவி மனுஷா நா எப்பயையா சொன்னேன் கோத்து விட்டுட்டியே ” சார் கொஞ்சம் மரியாதையா சொல்லுங்க இங்கே கேமரா ஓடிகிட்டு இருக்கு இது ஒரு ரியாலிட்டி ஷோ “ உனகென்ன மரியாதை பண்ணாடை , இப்பிடி மாட்டி உட்டுட்டியே அவ்வ்வ்” சரி” போய் நில்லுயா அப்படி “உனக்கு டிஸ்கவுண்ட் தரேன்”\n” என்னது நிறைய பேர் பேரு குடுத்திருந்தாங்க இன்னும் கானலையே என்ன ஆச்சி ஒரு வேளை அப்படியே எஸ் ஆயிட்டாங்களோ பயபுள்ளங்க நியுசே தெரியல “ “ பேசாம இதிலேயே கானவில்லைன்னு அறிவிச்சுடலாமா”\nஎல்லாரும் கோரஸாக ”நீங்க ஏதோ செய்யுரேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு ” “ சரிங்க அந்த அண்டாதானே அது கடைசியில வரும் ”\nஒக்கே போட்டியில செய்ய ஆரம்பிங்க எது நல்லா வருதோ அவங்களுக்கு பிரைஸ் கிடைக்கும் . எது சுத்தமா சரி யில்லையோ அவங்களுக்கும் பிரைஸ் கிடைக்கும்” ஓக்கே ஆரம்பிங்க....”\n“ ஹலோ மஹி என்னது எல்லாரும் சுறுசுறுப்பா இருக்காங்க ஏதாவது செய்ய நீங்க என்னடான்னா பொருமையா போன் பண்ணிகிட்டு இருக்கீங்க” “ ஹலோ இது என்னோட ஹஸ்ஸுகிட்ட போன் பண்ரேன் .எப்பவும் அவர்தான் சமையல், நா போட்டோ மட்டும் தான். அதான் என்ன செய்யலாமுன்னு யோசனை கேக்குரேன் “\n“ மங்கு நீங்க என்னா ஒன்னும் செய்யாம வேடிக்கை பாத்துகிட்டு இருக்கீங்க “ “ இன்னும் நிறைய நேரம் இருக்கு அது வரை ஒரு குட்டி தூக்கம் போட்டுகிரேன். சரியா. கால் மணிரேரத்துக்கு முன்னே என்னைய எழுப்பு “ மனசுக்குள் ((ச்சே நாசமா போவ கடைசியில என்னை அலாம் டைம் பீசா ஆக்கிட்டானே படுபாவி )) சத்தமா...சரிங்க சார் .தூங்குங்க .\n”என்னது திடீர்ன்னு ஒரே கண்ணு எரிச்சலா இருக்கு யாருங்க அது ஒரு மூட்டை வெங்காயத்தை உறிக்கிறது ” இதெல்லாம் உங்க வூட்டு ஹோம் வொர்க் இங்க செய்யக்கூடாது “ மாமீ பிளிஸ் எப்பவும் நீங்க கண்ண கசக்கிட்டு இருந்துட்டு இன்னைக்கு இங்கே எல்லாரையும் கசக்க வச்சிட்டீங்களே “ “ பாருங்க கண்ணு மட்டுமா கலங்குது ..மூக்குமில்ல ஒழுவுது “\nடிஸ்கி: ஒரு வாரத்தில போடனுங்கிற ஆர்டர்ல வந்த தொடர் பதிவு இது அதனால்.இதில அறிமுகம் மட்டும் இருக்கு .இன்னும் அட்டகாசம் அடுத்த பதிவில் , இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு போங்க\nதாய்ப்பால் வாரம் (வரம் )\nவெளியீடு ஜெய்லானி at Tuesday, August 03, 2010 Labels: சிந்தனை, மாத்தி யோசி 117 என்ன சொல்றாங்ன்னா ...\nஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் முதல் தேதிய உலக தாய்ப்பால் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சு இருக்கு. ஆனா வசதியா அதையெல்லாம் மறந்துட்டு நட்பு தினமா கொண்டாடுறோம். ஹி..ஹி.. ஏன்னா நாம வளந்துட்டோம் .இனி அதுக்கு அவசியமில்லை அதன் காரணம்\nஎந்த ஒரு குழந்தைக்கும் அது பிறந்து முதல் ஆறு மாசம் வரை தாய்பாலே போதும் . எந்த எக்ஸ்டிரா பிட்டிங்கும் தேவையில்லை. இறைவன் குடுத்த வரம் அப்படி ஆனா இந்த பிசாசு மட்டும் அங்கையும் நம்மை சும்மா விடுமா அது லக்டோஜன் கம்பெனி வழியா நல்லா இருக்கிற அம்மாவையும் ஆமா மா போட வச்சு காசுக்கும் கேடு , உடலுக்கும் கேடு பிள்ளைக்கும் கேடுன்னு நம்மை வாங்கஆட்டி வைக்குது.\nவீட்டில குழந்தையை பாக்க வரும் மக்களும் இப்ப இந்த கலர் இல்ல அந்த கலர் டப்பாவை வாங்கி குடு அப்பதான் பிள்ளை நல்லா கருப்பா அழகா இருக்குமுன்னு சொல்லி பிறக்கும் போது நல்லா அசிங்கமா வெள்ளை வெளேருன்னு இருக்கும் பிள்ளாயை நாலு ஐந்சு மாசத்துல அழகா கருப்பா ஆக்கிடுறாங்க\nதாய் பால கொடுப்பதால் தாய்க்கு வரும் நன்மையை பாருங்க..\n· என்னைக்காவது திட்டனுமுன்னு தோனினா உன்னை ராத்திரி பகல்ன்னு கண்ணு முழிச்சி வளர்தேனே.. அதுக்கு இதான் நன்றியா –இப்பிடி திட்டிகிட்டே இருக்க ஒரு சான்ஸ் கிடைக்கும். இல்லாட்டி அந்த சான்ஸ் வாழ்கையில கிடைக்கது\n· தொன்னூறு சதவீதம் கருப்பை புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு இல்லை-.நோய் வந்தா அவங்களுக்கு மட்டுமா கஷ்டம் வீட்டிலுள்ள எல்லாருக்குமேதானே கஷ்டம் ஆஸ்பத்திரி அலைச்சல் பண ,மன நஷ்டம்.\n· பிரசவத்திற்கு பின் வரும் அதிகப்படியான இரத்த போக்கை கட்டு படுத்தி கருப்பை தன் பழைய நிலைக்கு சுருங்க உதவுகிறது\n· எடை குறைந்து பழைய உடலைமைப்பை பெறவும் உதவுகிறது .இதுக்குன்னு தனியா வாக்கிங்கோ , ஓடிங்கோ .தேவையில்லை .அதை பாக்க நமக்கு நல்லாவா இருக்கும்\nகொடுப்பவர்களும் ஏதோ தர்மம் பன்னுவது மாதிரி வேண்டா வெறுப்பா குடுக்காமல் நல்ல மனநிலையில் கொடுப்பது நல்லது. இல்லாட்டி வளர்ந்து பெரியவர்களானால் அந்த மன நிலையில்தான் இருப்பார்கள். அதாவது நாம் டென்ஷனில், கோபத்தில் இருக்கும்போது வரும் வியர்வைக்கும் சாதாரன நிலையில் இருக்கும் போது வரும் வியர்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை ஆராய்ச்சி நிறுபித்து இருக்கு\nதாய்ப்பால் குழந்தையின் உரிமை. எங்கே குடுத்தால் புற அழகு கெட்டு போயிடுமுன்னு நினைச்சா . புள்ளையின் அக (பாசம்) அழகிலிருந்து சீக்கிரம் விலகிப்போயிடுவீங்க.\nதாய்ப்பால் இறைவனின் அருட்கொடை ஆனால் பால் பவுடர் மனிதனின் சரிகட்டும் குளோனிங் முயற்ச்சி. ஆனா இப்ப அதுக்கும் ஆள் புடிக்கும் வேலை நடக்குது வெளிநாட்டில பாட்டில கிடைக்குதாம் .டோர் டெலிவரியும் உண்டாம் . பாட்டிலுக்கு இத்தனை டாலர்ன்னு விலை\nஇதென்னடா வம்பாபோச்சின்னு பார்தால் அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம். பிள்ளயை கவனிக்க முடியாது அதனால் நே கொஸ்டின் .சரி இதில கலப்படம் பண்ணிட மாட்டான்களா..\nநமது ஊரில இது எப்படியிம் வர இன்னும் 20 வருஷமாவது ஆகும் . அது வரையவது தாய்ப்பாலின் அருமையை நாம் மற்றவர்க்கு எடுத்து சொல்வோம் ( இன்னைக்கு ஏதாவது ஒரு சந்தேகம் கேக்கனுமே....என்ன கேக்கலாம்)\nபசும்பால் நல்லதுன்னு அதுக்கு மாற்று வழியும் கண்டு பிடித்திருக்கும் நாம. குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunn.me/2013/05/13/ninaivodai-perasiriyar-jack-holman/", "date_download": "2018-06-24T18:39:28Z", "digest": "sha1:5U5IG6EAQ3PQ7QJ7U7TP6VLFSY364BK3", "length": 28600, "nlines": 90, "source_domain": "arunn.me", "title": "நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nநினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்\nபேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே மிகப்பிரபலம். மே 1, 2013 அன்று இயற்கை எய்தினார். நினைவாக, அவருடனான அனுபவங்கள் சிலவற்றை பதிவுசெய்கிறேன்.\nமுனைவர் பட்டப்படிப்பினூடே நான் பேராசிரியர் ஹோல்மனிடம் ஆசிரிய உதவியாளனாக நான்கு வருடம் (1998 – 2002) இருந்தேன். ஒரு முறை உராய்வு ஆற்றல் இழப்பு எவ்வகையில் (கார்களில் பொருத்தப்பட்டுள்ளவை போன்ற) என்ஜின்களில் செயல்படுகிறது என்பதை விளக்குவதாய் சொதப்பினேன். அத்தவறான விளக்கத்தினால் ஒரு சந்தேகம் வேறு அவரிடம் எழுப்பினேன். மௌனமாய் என்னை சில நொடிகள் கவனித்துவிட்டு, “நீ பதில் கண்டுபிடித்தால் சொல்” என்றார். அன்றிரவு யோசிக்கையில் என் தவறான விளக்கம் புரிந்தது. சந்தேகத்தின் விடையும் எனக்கே விளங்கிவிட்டது. மறுநாள் மன்னிப்பு கலந்த தயக்கத்துடன் அவர் அறையில் விவரித்தவுடன், “அட, நீயாகவே முயன்று ஒன்றை அறிந்துகொண்டுவிட்டாய் போலிருக்கிறதே” இறங்கியிருந்த கண்ணாடியின் மேலிருந்து ஊடுருவியது பார்வை. குறுநகையுடன்.\nசிறு (பணக்கார) மெத்தடிஸ்ட் பல்கலைகழகமாகையால் முதுகலை பாடதிட்டங்கள் பெரிய பல்கலைகளில் உள்ளதுபோல விரிந்திருக்கவில்லை. பட்டப்படிப்பில் தகுதிபெற எனக்கு துறைக்குள்ளேயே குறைந்தபட்ச பாடங்கள் மேலும் சில தேவைப்பட்டது. எனக்கு வெப்பவியல் துறையில் ஆர்வம் என்றறிந்து, சார்ந்த எந்தப் பாடத்தையும் எனக்கு அளிக்க முன்வந்தார் ஹோல்மன். இர்ரிவெர்ஸிபிள் தெர்மோடைனமிக்ஸ் என்றறியப்படும் வெப்பவியல் துறையிலேயே கடினமான சில பகுதிகளை கற்றுக்கொடுத்தார். ‘எனக்கு மட்டுமே’ என்றியங்கிய பிரத்தியேகமான வகுப்புகளில்.\nகற்கையை கறாராய் கருதும் பல்கலைகழகங்களில் முனைவர் ஆய்விற்கு முன்னர், அதற்குத் தகுதியடையவேண்டிய தேர்வுகள் சில உண்டு. இவற்றை முனைவர் ஆய்வை பரிசீலிக்கும் குழுவில் இருக்கும் பேராசிரியர்கள் வழங்குவார்கள். இவ்வகைத் தேர்வுகளின் ‘மகத்துவம்’ சிலபஸ் என்று வரையறைக்குள் அடங்குமாறு ஒன்றும் கிடையாது. ஆய்வுசெய்யும் துறையில் எது கேட்டாலும், அநேக கேள்விகளுக்காவது, ஓரளவேனும் சரியாக பதிலளிக்கவேண்டும். தவறினால், கேள்விக்கணைகள் துளைத்த மலர் மார்புடன் இன்று போய், நாளையோ, அடுத்த செமஸ்டரோ, வருடமோ, புதிய கவசகுண்டலங்களுடன் வந்து, அதே பேராசிரியரை எதிர்கொள்ளவேண்டும். பேராசிரியர் ஹோல்மன் என் முனைவர் பட்டத் தேர்வுகுழு உறுப்பினர். அவரிடம் வெப்பப்பரிமாற்றம் பற்றிய பாடங்களில் தேர்வு எடுத்துக்கொள்ளவேண்டும். தயார் என்று அவர் அறையினுள் ஒருநாள் நின்றேன். நாற்காலியில் சாய்ந்தபடி “அருண், எனக்கு இந்த அறை ஒரே குளிராய் இருக்கிறது. நீ வெப்பக்கதிரியக்க அடுப்பு (ரேடியேட்டர்) ஒன்றை தயாரித்துக்கொண்டுவாயேன்.” நான், “சார்…”. அவர், “அவ்வளவுதான் கேள்வி. போய்ட்டுவா.” “நிஜமாவா சார்” “அட, ஆமாம்பா. அவ்வளவுதான்.” விக்கித்து நின்ற என்னிடம் அனுசரனையாய், “நிஜமாவே கட்டிக்கொண்டுவரவேண்டாம்; பேப்பரில் எப்படி செய்வது என்று டெக்னிகல் விபரங்களை எழுதிக்கொண்டுவந்தால் போதும். ஆனால் நிச்சயம் என் குளிர் அடங்கவேண்டும். இந்த ரேடியேட்டரை நீ ஆறு மாதத்திலும் கட்டலாம்; ஆறு வாரத்திலும் கட்டலாம்; ஆறு மணி நேரத்திலும்தான். உனக்கே நீ உருவாக்கியதுடன் உடன்பாடு எனும்போது என்னிடம் கொண்டுவா.” அத்தேர்வில் தேறிவிட்டேன் என்பதுடன் நிறுத்திக்கொள்வோம்.\nஆசிரியருக்கும் பேராசிரியருக்கும் வித்தியாசங்கள் பல. மேலுள்ள பகிர்வுகள் ஒன்றைத் தெளிவாக்கும். பேராசிரியர் ஹோல்மன் வகை ஆசான்கள் நம்மை ஒரு துறையை படித்துக்கற்பதை விட செயல்படுத்தி அறிய வைப்பதில் சிறந்தவர்கள்.\nஅமெரிக்காவில் பொதுவாக பல்கலைகழகங்களில் ஒன்பது மாதத்திற்குதான் சம்பளம். கோடை விடுமுறை உம் சாமர்த்தியம். பேராசிரியர் ஹோல்மன் அவரது இரண்டு புத்தகங்களுக்கான புருஃப்-ரீடர் பணியில் என்னை அமர்த்திக்கொண்டார். அதன் மூலம் இரண்டு வருடங்கள், கோடை மாதங்களுக்கான ஊதியத்திற்கு வகை செய்தார். அவருடைய புத்தகங்களில் உள்ள அச்சு மற்றும் உள்ளடக்கப் பிழைகளை கண்டு களைவது என் வேலை. இப்புத்தகங்கள் முன்கூறியபடி சுமார் ஐம்பது வருடங்களாவது பதிப்பில் இருப்பவை. அதனால் அவற்றில் கண்ட பிழைகளை அவரிடம் சுட்டுவதற்குத் தயங்கினேன். பூசிமொழுகி தெரிவிப்பேன். ஒரு தருணத்தில் அவர், “அருண், இவை பிழைகள். குழையாதே. நேரடியாகச் சுட்டு. திருத்தப்படும்.” என்றார்.\nஇவ்வேலை முடிந்தபின் ஒரு நாள் என் ஆய்வு மேலாளரின் அறைக்கு வந்தார். தன் முதல் புத்தகத்தை எழுதத்தொடங்கியிருந்த அவரிடம், “முதல் வடிவத்தை முடிந்தவரை நேர்த்தியாக எழுதிவிடவேண்டும். இல்லையேல் அவற்றில் இருக்கும் தவறுகள் அடுத்துவரும் பதிப்புகளில் அநேகமாக களையப்படாது.” என்றார். என் மேலாளார், ‘நீர் இதைக் கூறுவதற்குக் காரணம் (என்னைச் சுட்டி) இவன்தானே’ என்றதை ஆமோதித்தார். தரை பிளந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா என்றானேன்.\nமுனைவர் பட்டத்திற்கான ஆய்வு அநேகமாய் முடிந்துவிட்டது, சில ஆய்வுக் கட்டுரைகளும் சஞ்சிகைகளில் வெளிவந்துவிட்டது, அமெரிக்காவில் ஓரிரு ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வைப் பற்றி பேசியாயிற்று; இந்நிலையில் ஒரு நாள் அறையில் அவருடைய நூலகத்தை குடைந்துகொண்டிருக்கையில் (இதற்கு எனக்கு முழுச் சுதந்திரம்), ஏதோ வேலையாய் இருந்தவர் என் பக்கம் திரும்பி, ‘அருண், உனக்கும் உன் ஆராய்ச்சி மேளாளருக்கும் என்னைவிட *என் ஆய்வுத்துறையை குறிப்பிட்டு* விஷயங்கள் அதிகம் தெரியும்.’ என்றார்.\nநல்ல ஆசிரியர், நல்ல ஆய்வாளர் என்பவை மட்டுமல்ல பேராசிரியத்துவம் என்பது. மேலேயுள்ள அனுபவப் பகிர்வுகள் உணர்த்தும். பேராசிரியருக்கான அடக்கமும், பரந்த நோக்கும், என்றும் கற்றுக்கொண்டே இருக்கும் திறந்த மனோபாவமும் கொண்ட ஆளுமை பேராசிரியர் ஹோல்மன்.\nஹோல்மன் கேமராவில் அடியேன் (2001)\nஅறுபது வருடங்களுக்கு முன்னரே பேராசிரியர் ஹோல்மன் எழுதிய வெப்பவியல் புத்தகங்கள் முன்னோடியானவை. இன்றும் இந்தியாவிலும் பிரபலம். சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் என் தந்தை அவரது பொறியியல் இளங்கலை படிப்பிற்கு உபயோகித்தார். தொன்னூறுகளில் நானும் என் படிப்பிற்கு உபயோகித்தேன். இன்றும் இளங்கலை மாணவர்களுக்கு வெப்பவியலை கற்றுக்கொடுப்பதற்கு உபயோகிக்கிறேன். ஹோல்மனிடம் பணியாற்றி, கற்றுக்கொண்டு, தேறி வந்துவிட்டேன் என்றறிந்த பிறகே (முனைவர் பட்டம் பெற்றதால் அல்ல) என் தந்தை எனக்கும் ஏதோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம் என்பதில் சமாதானமடைகிறார்.\nபேராசிரியர் ஹோல்மனின் தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தின் முதல் பதிப்பு வெப்பவியலில் சில அரிய தகவல்கள் விளக்கங்கள் கொண்டது. தொடர்ந்து வந்த பதிப்புகளில் சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டுவிட்டன. இப்புத்தகத்தின் முதல் பிரதியின் மாஸ்டர் காப்பி – கையெழுத்துத் திருத்தங்களுடன் – இன்று என்னிடம் உள்ளது. கர்ணனின் இடதுகைக் கொடையாய், வைத்துக்கொள் என்று ஒரு நாள் என்னிடம் எடுத்துக்கொடுத்துவிட்டார். சில வருடங்கள் கழிந்து, சுமார் ஐந்து வருடம் முன்னால் அவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவருடைய தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தின் அடுத்த பதிப்பிற்கு இணை ஆசிரியராய் செயலாற்ற என்னை அழைத்தது. சில காரணங்களினால் அவ்வேலை நிறைவேறவில்லை.\nமுனைவர் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் ஒரு நாள் பேராசிரியர் ஹோல்மன் அவர் அறையில் உள்ள (ஐம்பது வருடங்கள் அவர் கைப்பட சேர்த்துவைத்திருந்த, நூற்றிற்கும் மேலான பிரத்தியேகமான புத்தகங்கள் கொண்ட) நூலகம் முழுவதையும் எனக்கு அளிப்பதாய், எடுத்துக்கொள்ளச் சொன்னார். திகைத்துத் திக்குமுக்காடிய நான் சில புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டேன், மிரட்டலுக்குப் பின். ஹோல்மன் வழங்கிய வெப்பவியல் பாடங்களின் ஒலிநாடாக்கள், அவர் பங்குபெற்ற தேவாலய இசைக்குழு மற்றும் பாப் இசைக்குழுவின் பாடல்கள் அடங்கிய மெந்தகடுகள் என்று, அன்றாடப் பரிமாற்றங்களில் என்னிடம் அவரின் சின்னங்கள் பல.\nநான் பணியாற்றும்வரையில் என்னை மட்டுமே அவருக்கு ஆசிரிய உதவியாளராய் நியமிக்கச்சொல்லியிருந்தாராம் பேராசிரியர் ஹோல்மன். முனைவர் பட்டம் பெற்றவுடன் துறைத்தலைவரிடம் அறிந்துகொண்டேன். இத்தகவல் தந்த மனோதிடம் இன்றும் செம்மையாக பணிசெய்யவைக்கிறது.\nபேராசிரியர் ஹோல்மன் நான் பார்த்தவரையில் கோட்டு-சூட்டிலேயே இருப்பார். டை-பின் சரியான இடத்தில் மினுக்கும். காலையில் யார் முந்தி என்று அலுவலுக்கு விரைகையில், எனக்கு முன் ஏழேகாலுக்கு வந்துவிடுவார். கையில் காகித பையில் மடித்த பேகல் (காலைச் சிற்றுண்டி) மற்றும் மூடி போட்ட பேப்பர் கோப்பையில் காபி (என்று, டிகாக்‌ஷன் மட்டும்) சகிதம். சோதனைச்சாலையில் கண்டதும் சுதாரித்து இருக்கையை விட்டு எழ முற்படும் நம்மை ”குதித்தெழாதே…” என்று பரிவாய் அமர்த்தியபடி, பளபளக்கும் ஷூக்களில் ஹெர்க்யூல் பாய்ரோவை நினைவூட்டும் சிறு சிறு அடிகளாய் நடந்துவந்தபடி…நினைவுகள், இதமாய், பத்திரமாய்.\nநான் நிச்சயம் அமெரிக்காவிலேயே பல்கலையில் பணியேற்றுவிடுவேன் என்று திடமாய் நம்பினார் பேராசிரியர் ஹோல்மன். “இந்த நாட்டிற்கு நல்ல பேராசிரியர்கள் தேவை. பல்கலையில் அகாடெமிக்குகள் அனைவரும் பொழுதன்றும் ஆராய்ச்சி மான்யம் தேடுவதாய்ப் போய்விட்டால், மாணவர்களுக்கு யார் பொறியியல் கற்றுத்தருவதாம்\nநான் இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் பணியாற்ற இந்தியாவிற்குச் செல்ல தீர்மானித்துவிட்டேன் என்றறிந்ததும் அவர் அறைக்கு அழைத்து நீண்டநேரம் உரையாடினார். பேராசிரியத்துவம் என்றால் என்னென்ன செய்யவேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும், இப்படி. முடிவில், “அருண், நீ தாராளமாய் இந்தியா போகலாம்; அவ்வப்போது இங்கு எங்களிடமும் வந்துகொண்டிருப்பேன் என்று உறுதியளித்தால்.”\nஅமெரிக்காவிற்கு மீண்டும் செல்ல எனக்கு நல்ல காரணங்கள் சொற்பமே. பேராசிரியர் ஹோல்மனுக்கு அளித்த வாக்கை காப்பாற்றுவது அக்காரணங்களில் சிறந்தது.\nஹோல்மனுக்கான அஞ்சலி — மெத்தடிஸ்ட் பல்கலை வலைப்பக்கத்தில்.\nPosted in அனுபவம், கட்டுரை\n‹ Previousமகுடி இசையும் பாம்புச் செவியும்\nNext ›பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senpakam.org/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:59:24Z", "digest": "sha1:GLSQ3PE4IK4RJJUEM7UM3YCQ2F6IFLNA", "length": 10875, "nlines": 165, "source_domain": "senpakam.org", "title": "அறிவியல் Archives - Senpakam.org", "raw_content": "\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தது – இரா சம்பந்தன்\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர் காயம்\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nஉலகக் கோப்பை கால்பந்து : சேர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை மெக்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nஅமெரிக்காவில் மனிதர்களுடன் சைகை மூலம் உரையாடி பிரபலமடைந்த கொரில்லா குரங்கு, தனது 46வது வயதில்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nசெவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் காரணமாக பல இடங்கள் நிறம் மாறி வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக…\nகெட்ட நினைவுகளை அழிப்பதற்கு தேவையான கருவி பற்றிய ஆராய்ச்சி .\nஒருமனிதனை நெறிப்படுத்துவது அவனது மன எண்ணங்களே. சில ந்ணங்கள் மனதின் ஆழ்மனதில் பதிந்துவிடும். இது நமது மூளையின்…\nசெவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல்..\nசெவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான…\nமணிவிழா கொண்டாடும் ஸ்மர்ஃப் கார்ட்டூன் கதாபாத்திரம்..\nஉலகம் முழுவதும் குழந்தைகளைக் கவர்ந்த ஸ்மர்ஃப் (Smurfs) கதாபாத்திரம் அறிமுகமான 60-ஆம் ஆண்டு விழா பெல்ஜியத்தில்…\nவாட்ஸ்ஆப்பை அதிகமானோர் பயன்படுத்துவதால் மோசடி நபர்கள் போலி செய்தி அல்லது விளம்பரங்களை இதில் பரப்பி வருகின்றனர்.…\nவரும் காலங்களில் வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன\nவரும் காலங்களில் உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் ’’ இப்படி ஒரு அறிவிப்பை…\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்\nஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் - உகாண்டா நாட்டு…\nநிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2-வது முறையாக கடந்த 1969-ம் ஆண்டு அப்போலோ என்ற விண்கலத்தை…\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n“மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018” தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சையனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்த…\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி…\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில்…\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர்…\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.dinamalar.com/details.asp?id=24866", "date_download": "2018-06-24T18:11:52Z", "digest": "sha1:NUIWQBVKWNGULLH5XK5454TWMJLHMGID", "length": 17087, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » கதைகள் » கடவுள் கனவில் வந்தாரா\nஆசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர்\nவெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்\nவெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார்.\nஅந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார்.\nஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் அருகில் நிற்கிறார்.\n‘512 Likes... 117 Comments... 39 Shares...’ என்கிற கதை முழுக்க முழுக்க பேஸ்புக் பதிவே அந்தப் பதிவுக்கு வரும் கருத்துகளை வைத்தே கதை சொல்ல முடியுமென்று புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்.\nஅதுபோல, ‘செய்திகள்’ என்று இன்னொரு கதை. தலைப்புச் செய்திகளை ஒட்டியே கதை வருகிறது. காலம் மாறினாலும் வாசகர்கள் புதுமையை விரும்புவது மாறாது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஆசிரியர், புதிய கதைசொல்லல் முறையைக் கையாண்டு நமக்கும் அறிமுகப்படுத்துகிறார்.\nகதையின் தலைப்புகளிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ‘நியூட்டன் விதி, முதலாம் காதல் யுத்தம், புத்தி யுத்தம், ஹலோ, நண்பா, கிச்சா என்றொரு ஹீரோ, இளவரசி பராக் பராக்’ போன்ற தலைப்புகள் இந்தத் தொகுப்பில் ரசிக்கப்படுபவை.\nகற்பனையாக இருந்தாலும் கதையில் ஒரு புள்ளி அளவிலாவது நிஜம் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும். அவ்வாறு ரசனை தராத கதைகளும் இதில் இருக்கின்றன. எல்லாம் நன்றாக அமைந்திருந்தாலும் தொகுப்பில் இருக்கும் எழுத்துப் பிழைகளும், சொற் பிழைகளும் எரிச்சலைத் தருகின்றன.\nமுன்னுரையிலேயே பிழைகள் அதிகம் இருப்பதால், வரப்போகும் கதைகள் மீது அச்சம் ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து மறுபதிப்பில் திருத்தம் செய்தால், நிச்சயமாக வாசகர்களின் கனவில் கடவுள் வரலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ksdhileepan.blogspot.com/2012/05/blog-post_8935.html", "date_download": "2018-06-24T18:22:25Z", "digest": "sha1:STSDA4OM3V2ED6WZCLTYJHCMPGPBS5JR", "length": 13810, "nlines": 68, "source_domain": "ksdhileepan.blogspot.com", "title": "கி.ச.திலீபன்: காலம் மறந்த நாடகக்கலை!", "raw_content": "\nமேடை நாடகங்கள் கலைகட்டியிருந்த காலகட்டங்களில் கொங்கு மண்டலத்தில் தடதடத்த ஒரு நாடக இயக்குனர் பருவாச்சி துரை சண்முகம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பருவாச்சியைச் சேர்ந்த இவர்தான் முதன்முறையாக நாடகங்களில் வட்டாரச் சொற்களை வசனமாக்கியவர். நாடகம் என்பது சொல்ல வேண்டிய கருத்தை ரசனையோடு சொல்ல வைப்பது இந்த நாடகக் கலையில் இவர் சில சீர்திருத்தங்களையும் மேற்கொண்டிருக்கிறார்.\n‘‘எல்லாக் கலைகளை விடவும் நாடகம்ங்கிறது தனிப்பட்ட வரவேற்பைப் பெற்ற ஒன்னு. இந்தக் கலையில் மட்டும்தான் மனிதனோட வாழ்க்கையையும் அதன் இன்ப துன்பங்களையும் வெளிக்காட்ட முடியும். அந்தக் காலத்துல ஊர்ல திருவிழா வந்துட்டா போதும் கூத்து, நாடகம் விடிய விடிய நடக்கும், அந்த அளவு மக்கள் ரசிக்கிற கலையா இருந்த நாடகக் கலையில் பல சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. அன்னைக்கு வந்த நாடகங்களில் எல்லாம் உரைநடைத் தமிழில்தான் வசனம் இருக்கும் அதனால அந்த நாடகத்தில் ஒரு யதார்த்தம் இருக்காது. அந்த ஒரு சூழலில்தான் அந்தியூர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராய் இருந்த நான் 1968&ம் ஆண்டு ‘‘வேளிர் உல வேந்தன்’’ங்கிற தலைப்பில் முதன்முறையா நாடகம் நடத்தினேன். அந்த நாடகத்துல முழுக்க முழுக்க இங்க வட்டார வழக்குல இருக்க கொங்குத்தமிழ்தான் வசனம் எழுதி இருந்தேன். நாடகத்தைப் பார்த்தவங்க எல்லாம் மற்ற நாடகங்களை விட இந்த நாடகங்கள் யதார்த்தமா இருக்குன்னு பாராட்டினாங்க. என்னுடைய இந்த நாடகத்திற்குப் பிறகு எங்க பகுதி மக்கள் எல்லோருக்கும் யதார்த்தமான நாடகங்கள் மேல ஈர்ப்பு வந்தது. அப்பதான் உரைநடையா வசனம் எழுதிக்கிட்டிருந்த மற்ற நாடக இயக்குனர்களும் தங்களுடைய நடையை மாத்திக்கிட்டாங்க. நான் நாடகம் இயக்க ஆரம்பிச்சதிலிருந்து சினிமாவே பார்க்க மாட்டேன் ஏன்னா என் நாடகங்களில் சினிமா வாசனை வந்துடக் கூடாதுன்னுதான். நாடகம்ங்கிறது சாதாரணமான விஷயமில்லை அந்த மேடைக்குள்ள நாம குடிசை வீட்டையும் காட்டணும் மாடி வீட்டையும் காட்டணும். வயல்வரப்புகளையும் ஆறுகளையும் காட்டணும். அன்றைக்கு வந்த நாடகங்களில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு நகர்வதற்கு சில நிமிடங்களாகும் அதனால் பார்வையாளர்கள் பொறுமையிழந்து போயிடுவாங்க. அதனாலதான் என் நாடகத்தைப் பொறுத்த வரை ஒரு காட்சி முடிந்த சில வினாடிகளிலேயே அடுத்த காட்சி ஆரம்பாகி விடும் எப்படின்னா அதற்கானபடியா கதையை வடிவமைப்பேன். நாடக மேடையில் என் விரலசைவுக்கு எல்லோரும் கட்டுப்படணும்னு சொல்லிடுவேன் அப்பத்தான் ஒரு வெற்றிகரமான நாடகத்தைக் கொடுக்க முடியும். அன்று வந்த நாடகங்களில் சூழ்நிலைக்கேற்று திரைப்படப் பாடல்கள் இடம்பெறும் ஆனால் என் நாடகங்களில் சினிமாப் பாடல்களே இருக்கக் கூடாதுங்கிறதுதான் என் குறிக்கோள் அதுக்காக நானே சொந்தமா பாட்டு எழுதிடுவேன். என்னுடைய நாடகங்களைப் பொறுத்த வரை நான் தத்ரூபத்தை ரொம்பவும் எதிர்பார்ப்பேன் எந்த ஒரு காட்சியாய் இருந்தாலும் சரி அது தத்ரூபமா இல்லைன்னா என மனசு கேட்காது. என் நாடகங்களுக்கு கலை வடிவமைப்பும் நான்தான் வயல்வெளிக்காட்சியாகட்டும் நந்தவனக் காட்சியாகட்டும் அதற்கேற்றபடி செட் போட்டுக் கொள்வோம். இயக்குனர் ராஜகுமாரன் தன்னோட இள வயதில் என்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். ‘‘நீரலைகள்’’ங்கிற நாடகத்தில் ராஜகுமாரனுக்கு வாய்ப்புக் கொடுத்தேன். ஆனால் எனக்கு மிகப்பெரிய கவலை என்னனா இந்த சந்ததியினருக்கு நாடகம்னா டி.வியில வர்ற் மெகா சீரியல்தான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. உண்மையான நாடக வடிவம் என்னனு இவங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை ஏன்னா நாடகம், கூத்து எல்லாம் அழிஞ்சே போயிடுச்சு. தலைமுறைக்கேற்ப கலைகளை பயன்படுத்தும் யுக்தி பலருக்குத் தெரிவதில்லை. அப்படித்தெரிந்திருந்தால் இன்னைக்கு கூத்து, நாடகம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகள் அழிந்திருக்காது. போனது போகட்டும் இனியாவது கலைகளைப் போற்றக் கற்றுக்கொள்வோம்’’\nநன்றி: ஆனந்த விகடன் (என் விகடன்)\nஇடுகையிட்டது கி.ச.திலீபன் நேரம் 10:18 PM\nஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். திலீபன் என்கிற பெயரைக் கேட்டாலே பார்த்திபன் ராசையாவும் அவரது 13 நாள் உண்ணாநிலைப் போராட்டமும்தானே நினைவுக்கு வரும் ஆம் அப்போராளியின் நினைவாகத்தான் எனக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வித முன் முடிவுகளுமற்றதுதான் இவ்வாழ்க்கை. பத்தாம் வகுப்பு முடித்ததும் ஜே.சி.பி ஓட்டுனராக காலம் தள்ள எத்தனித்தவன். எங்கெங்கோ பயணித்து இன்று இதழியல் துறையில் சங்கமமானது எதிர்பார்த்திராததுதான். காலைக்கதிர், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி, புதிய வாழ்வியல் மற்றும் சில ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன். தற்போது குங்குமம் தோழியின் நிருபராக பணியாற்றி வருகிறேன்... திரைத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். எழுத்துக்கும் பயிற்சி அவசியம்... எழுத எழுதத்தான் எழுத்து வளமை ஆகும். ஆகவே இத்தளத்தை எனது பயிற்சிக்களமாக நினைக்கிறேன். நான் பத்திரிக்கையில் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இங்கு தரவேற்றப்படும் அத்தோடு பல சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்போகிறேன்... உங்களது பின்னூட்டங்களை கைகூப்பி வரவேற்கிறேன் தொடர்புக்கு: journalistdhileepan@gmail.com\nநூலக ஊழியரின் செக்ஸ் டார்ச்சர்\nதலை நிமிர வைத்த தமிழனின் சாதனை\nஹைதர் காலம் இது ஓர் இசைப் பொக்கிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/blog-post_3916.html", "date_download": "2018-06-24T19:08:32Z", "digest": "sha1:XL7VCNLJRF4NUWEPC4YFVMD3GBVWTQ5U", "length": 20590, "nlines": 395, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்:", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்:\nரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்:\nஅமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nதிமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன.\nதமிழ் திரைப்படங்களுக்கு பிரமாண்டமாக இசை வெளியீடு நடத்தப்படுவது வழமையே என்ற போதிலும் கூட, இது வரையிலும் கனடாவில் எந்த திரைப்படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. திரைப்படத்தின் இயக்குனர் அமீர் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக பலமுறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளதுடன் , இயக்குனர் சீமானுடன் இணைந்து இதற்காக சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதன் முறையாக ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளார். திரு நங்கை வேடத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படத்தில் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமீரின் படங்கள் அனைத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாவே இசை அமைத்துக் கொடுத்து வருவதும் , இது வரையிலும் இருவரின் கூட்டணியிலும் உருவான அனைத்து பாடல்களுமே தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதும் முக்கியமான ஒன்றாகும்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/things-happen-without-smartphone-a-single-day-011851.html", "date_download": "2018-06-24T18:55:40Z", "digest": "sha1:PH3HCASOIVY7DSH7YKSXZN3LW4G7UPFN", "length": 13871, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things Happen Without Smartphone in A single day - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஉடலின் மின்சார உறுப்பு ஒரு நாள் விடுப்பெடுத்தால் என்னவாகும்\nஉடலின் மின்சார உறுப்பு ஒரு நாள் விடுப்பெடுத்தால் என்னவாகும்\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஆண்டிற்கு 600மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கும் உபர் டிரைவர்கள்\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nபிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவதில் துவங்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத கருவியாகவே உருவெடுத்து விட்டது. அழைப்புகளை மேற்கொள்ளத் துவங்கிய உறவு இன்று பல எல்லைகளைக் கடந்து விட்டது. மேலும் உலகெங்கும் ஸ்மார்ட்போன் சந்தையின் வியாபாரம் பரந்து விரிந்திருக்கின்றது.\nபொது மக்களை தனக்கு அடிமைகளாக்கி விட்ட ஸ்மார்ட்போன் கருவிகள் மனிதர்களிடம் ஒரு நாள் இல்லையென்றால் என்னவாகும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவழக்கமாக நம்மை எழுப்பும் ஸ்மார்ட்போன் அலாரம் அடிக்காது, போன் இல்லாமல் நாள் வழக்கத்தை விட தாமதமாக துவங்கும். இத்துடன் நடு இரவில் நோட்டிஃபிகேஷன் தொந்தரவில்லாமல் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.\nமுதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல நேரம் பார்க்க முடியாமல் எல்லா பணிகளும் தாமதமாகும். எந்நேரமும் மணிக்கட்டில் இருந்தும் நீங்கள் பார்க்காத கை கடிகாரத்தை நாள் முழுக்க பார்க்கத் தூண்டும்.\nகாலையில் இருந்து வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் பார்க்காதது ஞாபகத்திற்கு வரும். பின் யார் யார் என்னென்ன மெசேஜ் அனுப்பியிருப்பார்கள் என யோசிக்கத் தோன்றும்.\nநாள் துவங்கியதில் இருந்து ஏற்பட்ட அனைத்துத் தடங்கல்களுக்கும் இலவச பரிசாக தலைவலியும் ஏற்படும். காலை முதல் ஸ்மார்ட்போன் மூலம் யாருடனும் பேசாமல் மனம் ஒரு வித குழப்பம் கலந்த அமைதியை அடைந்திருக்கும்.\nசெல்பீ எடுக்காததால் முகம் மற்றும் தலைமுடியை கவனிப்பது சிரமமானதாக இருக்கும். பின் நீண்ட இடைவெளிக்குப் பின் அடிக்கடி முகக் கண்ணாடியை மனம் தேட ஆரம்பிக்கும்.\nஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்யாதது, மனதில் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும். மேலும் இன்றைய ட்ரெண்ட் என்னவென்று தெரியாமல், அடிக்கடி சிரிக்க வைத்த மீம்ஸ் பார்க்க முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தும்.\nபாடல் மற்றும் காணொளி இல்லாததால் அருகில் இருப்பவர்களைக் கவனிக்க முடியும். இந்த அனுபவம் ஸ்மார்ட்போன்களுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவூட்டும்.\nநாள் முழுக்கச் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்ட ரிமைன்டர் இல்லாததால் எல்லாப் பணிகளும் மறந்து போகும். யாரை எங்கு எப்போது சந்திக்க வேண்டும் போன்ற தகவல்கள் உட்பட வீட்டில் இருப்போர் மொபைல் எண் நினைவில் இல்லாதது சங்கடத்தை ஏற்படுத்தும்.\nஎவ்வித ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியாமல், எல்லாவற்றிற்கும் அசௌகரியமாக இருக்கும். புது இடங்களுக்குச் செல்வதில் துவங்கி புதிய உணவகத்தைத் தேர்வு செய்வது வரை எல்லாமே ஒரு வித பயத்துடன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.\nஇறுதியில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருந்தது (அவதிப் பட்டது) போதும் என மனதைத் தேற்றி கொண்டு மீண்டும் ஸ்மார்ட்போன் கருவியை மனம் தேடும். ஸ்மார்ட்போன் எனும் மின்சார உறுப்பு மீண்டும் உடலில் இணைந்ததும் மனம் மகிழ்ச்சியடையும்.\nஸ்மார்ட்போன் மீண்டும் கிடைத்ததும் மனம் நிறைய மகிழ்ச்சியோடு இயந்திர வாழ்க்கை மீண்டும் இனிதே துவங்கும். உள்ளங்கை அளவு கொண்ட இயந்திரம் மீண்டும் உங்களை இயந்திரமாக்கியிருக்கும்.\nஎவ்வித உயர் தொழில்நுட்பமானாலும், அது நம் வாழ்க்கையை எந்தளவு எளிமையாக்கினாலும், அதன் பயன்பாடுகளை அளவோடு வைத்திருத்தல் அனைவருக்கும் நன்மை பயக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n1374 நடனமாடும் ட்ரோன்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை செய்த சீன நிறுவனம்.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lotus.whitelotus.co.in/2007/07/blog-post_16.html", "date_download": "2018-06-24T18:12:00Z", "digest": "sha1:NWYJTE7NB5OYUXRBCE7JZ2WMY7WK2OAE", "length": 4000, "nlines": 132, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: கோவிலுக்கு செல்கிறாள்", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nஎன் தேவதை கோவிலுக்கு செல்கிறாள்\nமுப்பெரும் தேவிகளை தரிசிக்க செல்கிறாள்\nநீல வண்ண தாவணி உடுத்திக்கொண்டு, மலர்கள் அணிந்து\nஸ்ரீமதி ராதா ராணி போல் செல்கிறாள்\nதாமரை விழிகளால் தேவிகளிடம் பேசுகிறாள்\nபால் வண்ண நிலவு போல் சிரிக்கிறாள்\nகை வளையல்கள் இசைகக, தேவியை வணங்குகிறாள்\nபார்வதி தேவியின் அன்பை பெறுகிறாள்\nகோவிலில் தாமரையின் பாதம் பட்டதால்,\nதேவர்களும், முனிவர்களும், நிலவின் குளுமையை பெற்றார்கள்\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=29360", "date_download": "2018-06-24T18:47:18Z", "digest": "sha1:7YYLWCEJ643KF6B3IPFCXF7AEP3AYCEI", "length": 24987, "nlines": 196, "source_domain": "rightmantra.com", "title": "சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி அதன் பலன் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.\nவிரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா\nதன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை\nவேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை.\nமுன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு வயதான நீசப்பெண் ஒருத்தி இருந்தாள். (நீசம் என்றால் தீய ஒழுக்கங்கள் உடைய என்று பொருள்).\nதன்னுடைய துர்நடத்தைகளால் அவளுக்கு கொடுநோய் ஏற்பட்டு உடல் முழுதும் பாதிக்கப்பட்டு வாடிவந்தாள். நோய் பாதிப்பினால் எந்தவித வேலையும் செய்ய இயலாமல் அலைந்து திரிந்து பிச்சை எடுத்து அதை புசித்து உயிர் வாழ்ந்து வந்தாள்.\nஒரு சமயம் அவளுக்கு பிக்ஷை எதுவும் கிடைக்கவில்லை. பசி மயக்கம் வருத்த ஓரிடத்தில் வீழ்ந்துவிட்டாள். அன்று மகா சிவராத்திரி. அன்று இரவு முழுதும் உணவு எதுவும் கிடைக்காதபடியால் உறங்காமல் பிராண அவஸ்தையோடு முனங்கிக்கொண்டிருந்தவள் மறுநாள் காலை மாண்டுபோனாள்.\nசிவராத்திரி அன்று அவளையுமறியாமல் உபவாசம் இருந்து கண்விழித்தபடியால் கருணைக்கடலான பரமேஸ்வரன் அவளுக்கு சிவராத்திரி விரத பலனை அளிக்க திருவுள்ளம் கொண்டார். இதையடுத்து சிவகணங்கள் விரைந்து வந்து அவளுக்கு திவ்யஸ்ரூப வதனத்தை நல்கி, கயிலைக்கு ஒரு புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றனர்.\nதெரியாமலே சிவராத்திரி அன்று கண்விழித்து பட்டினி கிடந்ததற்கான பலன் இது என்றால் பக்தியோடும் நம்பிக்கையோடும் விரதமிருப்பவர்கள் அடையக்கூடிய பலனை சொல்லவும் வேண்டுமா\nவிரதங்களில் மகத்துவம் மிக்கதும் தனிச் சிறப்பு மிக்கதும் சிவராத்திரி விரதமே ஆகும்.\nசிவராத்திரி விரதம் குறித்து சாட்சாத் சிவபெருமான் கூறுவது என்ன தெரியுமா\n“இந்த விரதம் யாவருக்குமே தர்ம சாதனமானது. அனைத்து தரிப்பினரும் பிரம்மசாரி முதலிய ஆசிரமத்தினரும் மங்கையரும். குழந்தைகளும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியின் நள்ளிரவு பதினான்கு நாழிகையானது கோடி பிரம்மஹத்திகளை நசிக்கச் செய்யும். ஆகையால் அந்தத் தினத்தில் செய்யத்தக்க செயல்களைச் சொல்லுகிறேன். அன்று விடியற்காலையில் எழுந்து மகிழ்ச்சியுடன், ‘மானுட பிறவி’ எடுத்தல் அரிது அது துக்கமுடையதும் சாரமற்றதுமாய் இருத்தலால் அந்த மானுட பிறவியை இந்த விரதத்தால் பயன்படுத்தும் படிச்செய்வேன்’ என்று நிச்சயித்துக்கொண்டு, அருளிருப்பவரையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க செய்ய வேண்டும்.\nசிவராத்திரி அன்று விரதமிருந்து உறக்கம் தொலைத்து சிவபெருமானை வணங்குபவர்களின் பிரார்த்தனைகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறிவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.\nவிரதம் கடைப்பிடிப்போர் அன்றைய தினம் (வெள்ளி 24/02/2017) காலை எழுந்து நீராடி நித்யகர்மாநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு பொழுது மட்டும் உணவருந்தி பின்னர் இரவு முழுதும் சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.\nமறுநாள் காலையில் (சனிக்கிழமை) தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் செய்தொ அடியார்களுடன் சேர்ந்து உணவருந்தியோ விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது.\nமனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத்தடையாக இருப்பவனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிநது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும்போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.\nஅந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.\nகடுமையான விரதம் இருக்க இயலாதவர்கள் சிவராத்திரி அன்று இரவு முழுதும் ஆலயத்திலோ வீட்டிலோ சிவசிந்தனையுடன் கண்விழித்திருந்து வயிற்றை காயப்போட்டால் கூட போதும்.\nஒரு மஹா சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது என்பது நம்பிக்கை. சிவராத்திரி விரதத்தின் பலன்களை இன்னது தான் என்று கல்பகோடி காலம் ஆனாலும் எவராலும் அறுதியிட்டு கூறமுடியாது என்று கூறுகிறது சிவமஹா புராணம்.\nசிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nசிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது\n12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்\nயார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…\nசிலிர்க்க வைத்த சிவபக்தி – ஈசனின் பிறை முழுநிலவான கதை\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை\nசிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்\nசிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா\nஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை\nகபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது\n‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி\nபசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்\nசிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது – சிவராத்திரி SPL 5\nகிரக லட்சணம், கோ சம்ரட்சணம்\nசிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nதிருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஇதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்\nஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்\nதேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்\nமாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nமனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்\nதண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்\nபதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா\nநாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்\nகேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது\nசிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…\nகனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில – சிவபுண்ணியக் கதைகள் (14)\nதலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன் ஏன் – சிவபுண்ணியக் கதைகள் (13)\nவீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)\nசிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)\n‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன\nஇடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)\nஉழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)\nருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)\nகயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா – சிவபுண்ணியக் கதைகள் (6)\nதிருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)\nவாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)\nபசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)\nதந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)\nகூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா – சிவபுண்ணியக் கதைகள் (1)\nசிவராத்திரி விரதம்சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nகனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்\n“என்னது, இந்த வயசுல விவாகரத்தா\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\n“வாழும் வரை போராடு; வழி உண்டு என்றே பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samaiyaltips.blogspot.com/2010/", "date_download": "2018-06-24T18:07:10Z", "digest": "sha1:DWXMVBZC3J4KOKSV4GZLVDDKGIDUGD7L", "length": 41569, "nlines": 479, "source_domain": "samaiyaltips.blogspot.com", "title": "சமையல் குறிப்புகள்: 2010", "raw_content": "\nஇந்த ப்ளாக்கில் உள்ள குறிப்புக்கள் பெரும்பாலும் மற்ற இணையதளத்தில் இருந்து எடுத்தது. சிறிது மாற்றத்துடன் இங்கு பதிந்துள்ளேன். உரிமையாளர்களுக்கு மிகுந்த நன்றிகள்.\nகோதுமை மாவு - 1 கப்\nசர்க்கரை - 2 கப்\nஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்\nகேசரி பவுடர் - 1 சிட்டிகை\nவென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்\nநெய் - 1 கப்\nகனோலா எண்ணெய் - 1 கப்\nஉலர்ந்த திராட்சை - 15\n* மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.\n* நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.\n* அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.\nஎண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.\n* எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.\nஎப்பவும் கோதுமைப்பால் எடுத்து செய்ய, முதல் நாள்லருந்து வேலை செய்யனும். இது 1 1/2 மணி நேரத்துல செஞ்சறலாம். சுலபமான வேலை, சுவையாகவும் இருந்தது.\nமைதா மாவிலயும் இதே போல செய்யலாம்.\nஇதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.\nகடலைப்பருப்பு - 4 கப்\nஅச்சு வெல்லம் - 10 பெரியது.\nமைதா மாவு - 2 1/2 கப்\n* மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)\n* கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.\n* தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.\n* பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.\n* அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.\n* இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.\n* சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.\n* அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.\n* பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)\n* நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.\n* தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.\nசுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.\nநாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.\nபச்சரிசி - 3 கப்\nஅச்சு வெல்லம் - 6 பெரியது\n* அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.\n* வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.\n* அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.\n* மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).\n* வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.\n* இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.\n* மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.\n* 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.\nஇதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.\n• கடலைப்பருப்பு - 1/2 கப்\n• காய்ந்த மிளகாய் - 5\n• புளி - மிகவும் சிறிய நெல்லிக்காய் அளவு\n• உப்பு - 1 தேக்கரண்டி\n• கடுகு - தாளிக்க\n• கறிவேப்பில்லை - 5 இலை\n• எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி\n• முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியே வைக்கவும்.\n• அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பினை நன்றாக வறுத்து கொள்ளவும்.\n• கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிடவும்.\n• பின்பு புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கடலைப்பருப்பினை சிறிது தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.\n• பின்பு அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை எண்ணெயில் போட்டு தாளித்து கொட்டவும்.\n• இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.\n• இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nபச்சை மிளகாய் - 3\nபூண்டு - 3 பற்கள்\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஎள் - 1 தே. கரண்டி\nசீரகம் - 1 தே. கரண்டி\nதேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க\nகேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.\nகேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.\nகேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.\nகாய்ந்த மிளகாய் - 5\nகடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி\nதேங்காய்த்துருவல் - 1/2 மூடி\nபுளி - சிறு நெல்லிக்காய் அளவு\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nவாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுத்து, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nசிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nகடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,\nகாய்ந்த மிளகாய் - 5,\nதனியா - 2 தேக்கரண்டி,\nதேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,\nகடுகு - 1/2 தேக்கரண்டி,\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி.\nதக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.\n1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.\nவெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nதேங்காய் - 1/2 மூடி\nசின்ன வெங்காயம் - 6\nபொட்டுக்கடலை - 2 கைப்பிடி\nபச்சை மிளகாய் - 3\nபூண்டு - 3 பல்\nபுதினா இலை - 3\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, பாதி கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மீதி கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி, அரைத்த சட்னியில் கொட்டவும்\nதேங்காய் துருவல் - 1/2 கப்\nபொரிகடலை - 2 மேசைக்கரண்டி\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய் (காம்பை நீக்கிவிடவும்) பொரிகடலை,உப்பு, புளி இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.\nபின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியின் மேல் ஊற்றி கலக்கவும்.\nகொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு\n• காளான் - 1/4 கிலோ\n• வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)\n• கறிவேப்பிலை - சிறிது\n• சின்ன வெங்காயம் - 20\n• வரமிளகாய் - 4\n• மிளகு - 1 டீஸ்பூன்\n• சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\n• சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்\n• பட்டை - 4 சிறிய துண்டுகள்\n• கசகசா - 1 டேபிள் ஸ்பூன்\n• மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்\n• மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\n• தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்\n* காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.\n* கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.\n* வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.\n* பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.\n* இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.\n* அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.\n* பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nஇது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.\n• முட்டை - 4\n• பெரிய வெங்காயம் - 2\n• தக்காளி - 1\n• பூண்டு - 10 பல்\n• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி\n• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி\n• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து\n• எண்ணெய் - 4 தேக்கரண்டி\n• உப்பு - தேவையான அளவு\n1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.\n2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டிவைக்கவும்.\n3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\n5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\n6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.\n7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.\n9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\n10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.\n• முட்டை - 4\n• பெரிய வெங்காயம் - 2\n• தக்காளி - 1\n• பூண்டு - 10 பல்\n• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி\n• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி\n• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து\n• எண்ணெய் - 4 தேக்கரண்டி\n• உப்பு - தேவையான அளவு\n1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.\n2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.\n3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\n5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\n6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.\n7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.\n9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\n10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.\n1. முட்டை - 4 ( வேக வைத்து வெட்டியது)\n2. சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது.\n3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)\n4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\n5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\n7. கடுகு, சீரகம் - தாளிக்க\n1. மல்லி - 2 தேக்கரண்டி\n2. மிளகாய் வற்றல் - 3\n3. பூண்டு - 2 பல்\n4. இஞ்சி - 1/2 இன்ச்\n5. மிளகு - 1 தேக்கரண்டி 6. சீரகம் - 1 தேக்கரண்டி 7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி 8. அரிசி - 1/2 தேக்கரண்டி 9. கருவேப்பிலை - சிறிது\nதேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.\nவறுத்த‌ பொருட்களை ஆற‌ வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nகொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.\nஉதிராக வடித்த சாதம் - 2 கப்\n(அரிசி வேகும் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் சாதம், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்)\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nஎலுமிச்சை பழம் - 3\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nபச்சை வேர்க்கடலை – 2 - 3 தே.கரண்டி\nபொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2\nகாய்ந்த மிளகாய் - 1\nஇஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது\nகொத்தமல்லித் தழை ; சிறிது,\nதுருவிய தேங்காய் ; 2 டேபிள் ஸ்பூன்\n*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\n*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.\n* மேலும் ருசிக்க, பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்தோ, துருவிய கேரட்டை வதக்கியோ சேர்க்கலாம். எல்லாம் கலந்த பிறகு எலுமிச்சை பழம் பிழிந்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்\n1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.\n2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.\n3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.\n4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.\nஒரு கிண்ணத்தில் உப்புத்தூள், மஞ்சள் தூள் இட்டு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் கலந்து அதிள் எலுமிச்சை பிழிந்து வைத்துக்கொண்டால் கசக்காது. வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும்,\nகொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=20", "date_download": "2018-06-24T18:32:08Z", "digest": "sha1:HQSKGTGWLSOWQZTJDTPYWTSXS6YPVKJ6", "length": 4401, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > வத்தல் வகைகள்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: ஜப்பான், செனகல் இடையேயான போட்டி டிரா\nதிருவள்ளூர் அருகே மளிகைக் கடையில் ரூ.2,000 கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது\nசிங்கப்பெருமாள்கோவிலில் தமிழிசை பங்கேற்ற பாஜக கூட்டத்தில் அத்துமீறியவரிடம் போலீசார் விசாரணை\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2013/02/", "date_download": "2018-06-24T18:11:36Z", "digest": "sha1:3GBGRG5UVTHRZZHZCLGZZQIX7ODHE6C7", "length": 21407, "nlines": 139, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: February 2013", "raw_content": "\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை\nபுதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு திடீர் பயணமாக 27.02.2013 அன்று நேரில் சென்றிருந்தேன். இந்த நூலகம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். பயனாக வேண்டும் என்ற திரு.கிருஷ்ணமூர்த்தி ஞானாலயா அவர்களின் ஆர்வத்தை ஆசையை நோக்கத்தை பலமுறை கேட்டு இருக்கிறேன்.\nநூலகத்தில் சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாலும் ஒரு எழுதப்படாத சரித்திரம் இருக்கிறது. அந்த புத்தகம் எந்த சூழலில் எழுதப்பட்டது. எந்த சூழலில் பதிப்பிக்கப்பட்டது. அந்த ஆசிரியர், பதிப்பகத்தார் குறித்த எங்குமே கிடைக்காத பல அரிய செய்திகள் திரு.ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றன.\nஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு ஆவணம். அவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியம் அந்த உரைகளைக் கேட்டால் விளங்கும். வீடியோ உரைகளாக சேமிக்க திட்டமிட்டாலும் அதற்கான செலவுகள், மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், தேவைப்படும் தன்னார்வத் தொண்டர்கள் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஆடியோ வடிவிலான உரைகளை சேமிக்க எண்ணம் கொண்டேன்.\nஅதற்கான சில உபகரணங்களை வாங்கிக்கொண்டு நேரில் சென்று மாதிரி ஒலிப்பதிவு ஒன்றை முயற்சித்துப் பார்த்தேன். நான் நினைத்தை விட ஒலி துல்லியம் கிடைத்தது. அதை அனைவருக்கும் சென்று சேர்க்க எண்ணி இங்கு பதிவிட்டு இருக்கிறேன், இதில் விவேகாநந்தர், மேக்ஸ்முல்லர் பற்றி கொஞ்சமாக பேசி இருக்கிறார்.\nஇந்த முயற்சி தொடரும்.,, இதற்கான நண்பர்கள் குழு சேர்க்கவும் எண்ணமிட்டு இருக்கிறேன். வரும்காலத்தில் ஞானாலயாவிற்கு எந்தவிதத்தில் முடியுமோ அவ்விதமாக..உதவும் வகையில் ஒத்த எண்ணமுடையோர்களை இணைத்து குழுவாக்க ஆசைப்படுகிறேன்.\nஉரையை கேட்டீர்களா.. இனி இது போன்ற உரைகள், புதிய இடுகைகள் இந்த வலைதளத்தில் வலையேற்றம் செய்யும்போது உங்களுக்கு உடனடியாக செய்தி தர உங்கள் மெயில்முகவரியை என் arivhedeivam@gmail.com க்கு அனுப்புங்கள்.\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா ஆய்வு நூலகம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி\nகோவையில் கடந்த 10ம் தேதி நடந்த நிகழ்வில் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா பேசிய உரை ஏற்கனவே முந்தய இடுகைகளில் பகிர்ந்திருக்கிறோம். அந்த நிகழ்வைப் பற்றி தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி இதோ....\nநன்றி: தி ஹிந்து ஆங்கில நாளிதழ்\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா ஆய்வு நூலகம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி\nஞானாலயாவைப் பற்றி தினகரன் 17/02/2013\nஇது எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல..சமூகத்துக்கானது..எல்லோரும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எங்கள் பொறுப்பில் இலவசமாக தங்குமிட வசதிகளை செய்து தருகிறோம். நூலகத்தை பயன்படுத்துவதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. மனமுவந்து உதவுபவர்களிடம் பெற்றுக்கொள்கிறேன்- இது ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகள்.. முழுபேட்டி தினகரன் வசந்தம் இணைப்பில் கீழே..\nஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. நிகழ்காலத்தில் சிவா\nLabels: Gnanalaya, ஞானலயா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை ஞானாலயா\nதிருப்பூரில் கடந்த 27.1.2013 அன்று நடந்த டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில், புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nஏறக்குறைய 50 நிமிடங்கள் புத்தகங்கள்,உலகளாவிய நூலகங்கள் குறித்து உரையாற்றிய காணொளியின் முதல் பகுதி இது.\nபொதுவாக மேடைப் பேச்சு என்பது தற்காலத்தில் அலங்கார வார்த்தைகளால் கோர்த்து அது கேட்பவருக்கு பொழுது போக்க உதவும் கலையாக உள்ளது. ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காணொளி காட்சிகளை கேட்டுப் பாருங்கள்.\nநீங்கள் இது வரையிலும் அறியாத தகவல்களாக , இன்று வரையிலும் புத்தகங்களில் வெளிவராத தகவல்களின் தொகுப்பாக, அறிவுக்களஞ்சியமாக ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும், விசயங்களைப் பற்றியும் தனது கம்பீரமான குரலால் எடுத்து வைக்கின்றார்.\nஇதுவரையிலும் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகம் முழுக்க பல்வேறு அமைப்புகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், பல்வேறு இலக்கிய அமைப்ப்புகளின் மூலம் 2000 கூட்டங்களுக்கும் மேல் பங்கெடுத்து தான் கற்ற புத்தக அறிவை மற்றவர்களுக்கு பரப்புவதை ஒரு கடமையாக வைத்துள்ளார்.\nதற்போது தான் அதன் காணொளி காட்சிகளை ஆவணப்படுத்துவதில் இந்த வலை தளம் சிறப்பாக செயலில் காட்டிக் கொண்டிருக்கின்றது.\nஉங்கள் நண்பர்களுக்கும் ஞானாலயா குறித்து தெரிவிக்க இந்த வலைதளத்தை முழுமையாக படித்துப் பாருங்கள். நாம் சமூகத்திற்காக தனியாக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினாலே இதுவும் ஒருவிதமான சமூக அக்கறை தான்.\nபகிர்ந்து கொள்வதில் அறிவு பகிர்தல் தான் தலைமுறைகள் தாண்டியும் நிற்கக்கூடியது.\nவருகை புரிந்த உங்களுக்கு ஞானாலயா ஆய்வு நூலகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றி. இரண்டாவது தொகுப்பு அடுத்த பதிவில் வெளியிடப்படும்.\nLabels: செய்திகள், ஞானாலயா ஆய்வு நூலகம், ஞானாலயா காணொளி, டாலர் நகரம் உரை\nகோவையில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை\nகோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மையநூலக வாசகர் வட்டமும், விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ஏழாவது சிந்தனை முற்றத்தில் பதிப்புத்துறை - அன்றும் இன்றும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 10.02.2013 காலை10.45 மணி அளவில்\nஅதில் திரு.செந்தலை ந.கவுதமன் கலந்து கொண்டு பேசினார். அந்த சுற்றுவட்டாரத்தில் அமைந்த சாலைகளின் பெயர்கள், அவை அமைந்த வருடம், காரணம், பெரியவர்களின் பெயர்களோடு அதன் பின்னணியில் உள்ளவர்களின் அரும்பணிகளை பட்டியலிட்டபோது மலைப்பாக இருந்தது.சிலிர்க்க வைத்தது என்றால் மிகையில்லை.\nஅடுத்து புதுக்கோட்டை ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் உரை முழுவதும் இரண்டு வீடியோக்களாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்குப்பின் நாஞ்சில் நாடன் பேச் விழா நிறைவடைந்தபோது மணி மதியம் இரண்டு மணி.\nபுதுக்கோட்டை ஞானாலயா அய்யாவின் உரையை கேட்டால் தமிழ் புத்தகங்களின் இன்றைய நிலை தெளிவாகத் தெரியும். தமிழில் ஏறக்குறைய இவரிடம் இல்லாத முதல் பதிப்புப் புத்தகங்களே இல்லை எனலாம். இத்தகைய புத்தகங்கள் கொண்ட ஞானாலயாவை காப்பதற்கு கைகோர்ப்போம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.\nLabels: Gnanalaya Library, ஞானாலயா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை ஞானாலயா\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை\nஞானாலயாவைப் பற்றி தினகரன் 17/02/2013\nதிருப்பூரில் ஞானாலயா மழை - Dollar Nagaram - Gnana...\nகோவையில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/11/brigadier-thamilselvan.html", "date_download": "2018-06-24T18:33:38Z", "digest": "sha1:HO7KNW7OSNGBY2ENX2JA27ZAWSPTMRTP", "length": 18486, "nlines": 118, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.2/11/2017 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.2/11/2017\nby விவசாயி செய்திகள் 13:29:00 - 0\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.2/11/2017\nசிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n1986ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\nதேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\nஅமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.\nபடைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்\n1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.\nமேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்\nஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.\n1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.\nஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.\nபூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.\n“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.\nதன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.\nதாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.\nஅமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.\nமேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.\nசோகம் என்றால் துணை வரும் ஒரு தோழன்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://siththanarul.blogspot.com/2012/07/82_6690.html", "date_download": "2018-06-24T18:09:40Z", "digest": "sha1:DAJYYHHTI4CRX3WHXL6PNXZQGRMEINOU", "length": 22627, "nlines": 183, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 82", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 82\nஸ்ரீ அகத்தியர் சித்தர் அருளால் நடக்கிற விஷயங்களில், அவர் மனித குலத்தின் மேன்மைக்காக, ஒரு தபஸ்வி என்பதையும் விட்டுவிட்டு, இறைவனிடம் நம் தவறுகளை மன்னிக்க எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு சில நிகழ்ச்சிகளில் சில விஷயங்கள் மறைக்கபடலாம், சூட்ச்சுமமாக சில உரைக்க படலாம். இப்படி அவர் செய்வதுகூட மனித குலத்தில் பிறந்த எவருமே ச்ரமங்களை அனுபவிக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் தான். ஏன் என்றால் அவரவர் கர்மா, ச்ரமங்களை கொடுத்துதான் தவறுகளை செய்யவைக்கும்.\nமலை கோயில் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட பின், பலரும் அந்த கோயில் எங்கு இருக்கிறது எப்படி போக வேண்டும் என்று விசாரிக்க தொடங்கினர். எனக்கோ, இவர்கள் விசாரிப்பில் எங்கோ ஒரு தவறு உள்ளதே என்று தோன்ற, அந்த கோவில் இருக்கும் கிராமத்தின் பெயரை சொல்லாமல் மறைத்தேன். ஏதோ ஒரு உந்துதலில், யாராவது வீரமாக அங்கே போய் இரவு தங்கி, ஏதாவது ஏடா கூடமாக நடந்து விட கூடாதே எப்படி போக வேண்டும் என்று விசாரிக்க தொடங்கினர். எனக்கோ, இவர்கள் விசாரிப்பில் எங்கோ ஒரு தவறு உள்ளதே என்று தோன்ற, அந்த கோவில் இருக்கும் கிராமத்தின் பெயரை சொல்லாமல் மறைத்தேன். ஏதோ ஒரு உந்துதலில், யாராவது வீரமாக அங்கே போய் இரவு தங்கி, ஏதாவது ஏடா கூடமாக நடந்து விட கூடாதே அந்த பயம் என்னை சூழ்ந்தது. பிறகு யாரிடமாவது அந்த நிகழ்ச்சியை பற்றி பகிர்ந்து கொண்டால் கூட, \"ஈரோட்டையும்\" விட்டு விட்டேன். இப்படி சொல்லப்போக, கேட்பவர் மிக ஆனந்தமான மன நிலையை அடைவதை பல முறை பார்த்திருக்கிறேன்.\nநான் சந்தித்த மனிதர்கள், பல விதம். ஒரு விஷயத்தை சொல்லும் போது அவர்கள் எடுத்துக் கொள்கிற விதம் பல கோணங்களில் இருந்தது. இந்த உலகத்தில் தான் வித்யாசமானதை தேடுபவர்களும் இருக்கிறார்களே. ஆகவே நான் சந்திக்கிறவர்களை பல நிலைகளில் அடுக்க தொடங்கினேன்.\nஆன்மீக வழியில் அதை எடுத்துக்கொண்டவர்கள். அத்துடன் திருப்தி அடைந்தவர்கள்.\nசித்தர் விளையாட்டுக்களை அனுபவிக்க நினைக்கிறவர்கள்.\nஅப்படிப்பட்ட கோயிலை பார்க்க நினைக்கிறவர்கள் ஆனால் போதிய தகவல் இல்லாததால் மனதுக்குள் நிகழ்ச்சியை ஒதுக்கி வைத்து என்றேனும் ஒருநாள் இறை அருள் இருந்தால் பார்க்கலாம் என்று அமைதியானவர்கள்.\nஅப்படிப்பட்ட கோயிலை பார்க்க நினைக்கிறவர்கள். இருப்பினும் போதிய தகவல் இல்லாததால் நாமே கண்டுபிடிப்போமே என்று இறங்குபவர்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்று போதிய தகவலை கொடுக்காததால், அவர்கள் அகந்தையை கிளறிவிட்ட வகை, இரண்டு, முயற்சி செய்வோமே. நமக்கு இறை அருள் இருக்கிறதா என்று தன்னையே சோதித்து கொள்பவர்கள்.\nஇந்த நான்காவது வகையினர் (ஒன்றாம் வகையில் பட்டவர்கள்) மிக ஆபத்தானவர்கள் என்று புரிந்து கொண்டேன். சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது தேடி போய் ஆபத்தை விலைக்கு வாங்கி வந்து ச்ரமங்களை அனுபவிப்பார்கள். நான்கு (இரண்டாம்) வகையினர், தன்னையே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதால், இறைவன் நிறைய சோதனைகளை தருவார் ஆனால் முடிவு சுபமாக இருக்கும். இந்த வகையினரின் நிகழ்ச்சிகளில் இறை அருள், சித்தர் விளையாட்டு, பாதுகாப்பு எல்லாமே உறுதி செய்யப்படும். அதற்காக தவறு செய்தால், கூட நிற்பார்கள் என்று நினைக்க கூடாது. என்ன செய்தாலும், இது உங்கள் உத்தரவு, நான் வெறும் ஒரு கருவி. இதன் பலன்கள் உங்களையே வந்து சேரும். நான் எதுவும் செய்யவில்லை, என்கிற எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தால் சித்தர்கள் அருள் சின்ன சின்ன விஷயங்களில் கூட, நினைத்ததும் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பதை உணரலாம்.\nஇப்படித்தான், ஒரு முறை ஒரு நபரை குடும்ப நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது. மலைகோயிலை பற்றி நிறைய விஷயங்களை சொன்னேன். முன்னரே இடம், வழி இவைகளை யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்திருந்ததினால், அதை வெளியிடவில்லை.\nபொறுமையாக எதுவும் பேசாமல் அத்தனையும் கேட்டுகொண்டிருந்த \"அவன்\" அனைத்தையும் உள்ளுக்குள் க்ரகித்துக்கொள்கிறான் என்று எனக்கு புரியவில்லை. எல்லோரையும் போல், சொல்லி முடித்ததும்,\n\"அந்த கோவில் எங்கு இருக்கிறது\n\"அதை சொல்லுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்\" என்றேன்.\n\" என்று உடனே கூறி விடை பெற்றான்.\nசற்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாகவே இப்படிப்பட்ட விஷயங்களை பேசினால் மற்றவர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். இன்னும் ஏதாவது விஷயங்கள் வெளியே வருமா என்று ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.அல்லது நிறைய கேள்விகளை கேட்பார்கள். இவன் முக பாவத்தில் ஒரு மாற்றமும் இல்லை. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டான். சொல்ல முடியாது என்று சொன்ன உடன் \"சரி\" என்று சென்று விட்டான்.\n\"சரி\" இவனும் மற்றவர்களை போல் நிகழ்ச்சிகளை கேட்பதில் மட்டும் விருப்பம் உள்ளவன் போல் என்று தீர்மானித்தேன். பிறகு அவனை ஒருபோதும் நேரில் சந்திக்கவில்லை. சில வருடங்கள் சென்றது.\nஒரு நாள் காலையில் வந்திருந்த சிலருக்கு நாடி வாசித்துக் கொண்டிருக்கையில், இரண்டு நண்பர்கள் வந்து, \"அவன்\" சொல்லி அனுப்பியிருக்கிறான், அவனால் வர முடியவில்லை. அகத்தியரிடம் ஒரு சில விஷயங்களை நாடி மூலம் கேட்டு பதிலை பெற்று தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.\n உங்களுக்கு முன்னரே வந்திருக்கும் அத்தனை பேருக்கும் நாடி வாசித்த பின் அவனுக்கு வாசிக்கிறேன்\" என்று கூறி அமர சொன்னேன்.\nஅவன் நேரம் .......... அன்று காலையில் வந்து அமர்ந்த அவர்களை அன்று இரவு ஒன்பது மணிக்கு தான் அழைக்க முடிந்தது.\nநாடியை வாசிக்க தொடங்கினேன். அவர் சொன்ன விஷயங்கள் அத்தனையும் அதிர்ச்சி தருவதாக இருந்தது\nஇன்றய வியாழனுக்காக நான் இரண்டு நாட்களுக்கு முன்னரே தயாராகிவிட்டேன்.உங்கள் தொகுப்பை படிப்பதற்காக.உங்களுடைய அத்தனை பதிவும் என்னை ஆன்மீகத்திற்கு இழுத்துச் செல்கிறது என்பது மட்டும் உண்மை.உங்களீன் பல பதிவுகளில் மெய்சிலிர்த்தேன்.அகத்தியர் சாதாரண முனிவர் தான் என நினைத்திருந்தேன்.ஆனால் அவர் தெய்வத்திற்க்கு இணையானவர் என்பதை புரிந்துகொண்டேன்.மனித குலத்திற்க்கு செய்யும் தொண்டு அற்புதமானது.நானும் அகத்த்யா மாமுனிவரின் அருள் கிடைக்க அவரை பிரார்த்திக்க அடுத்த மாதம் சதுரகிரி செல்கிறேன்.எல்லாம் அகத்தியன் செயல்..\nஅகத்தியரை சாதாரண முனிவர் என்று நினைத்தீர்களா சரியா போச்சு. அப்படின்னா முனிவர் என்கிற நிலை உங்களுக்கு அவ்வளவு எளிதாக தோன்றுகிறதா சரியா போச்சு. அப்படின்னா முனிவர் என்கிற நிலை உங்களுக்கு அவ்வளவு எளிதாக தோன்றுகிறதா அதெல்லாம் மிக பெரிய விஷயங்களை உள்ளடக்கிய நிலை. பார்க்க பரதேசி போல் இருப்பார்கள். பக்கத்தில் செல்லவே கூச்சம் தோன்றும். அது அவர்கள் போடும் வெளி வேஷம். உள்ளுக்குள் அவர்களின் சக்தியை உணர்ந்தவர்கள்.\nதயவுசெய்து யாரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள். அது நல்லது அல்ல.\nநான் சாதரணமாக நினைத்ததற்காக அகத்திய மாமுனிவர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்..\nஎனக்கு நாடி பார்க்க வேண்டும் , உங்களின் தொலை பேசி மட்டும் முகவரியை jbpillai@ymail.com யேண்ட முகவரிக்கு தயவு செய்து அனுப்பி தரவும். mobile # 94438 52237\nதாங்கள் நினைப்பதுபோல் என்னிடம் நாடி கிடையாது. அது இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் இன்று இல்லை. அவருக்கு பின் அகத்தியர் யாரையும் தெரிவு செய்யவில்லை. கூடிய விரைவில் ஒரு மகானை தெரிவு செய்வார் என்று நம்புகிறேன். தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 82\nசித்தன் அருள் - 81\nசித்தன் அருள் - 80\nசித்தன் அருள் - 79\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/06/14113833/1170098/This-Yogi-Claims-To-have-Survived-Without-Food-Water.vpf", "date_download": "2018-06-24T18:22:01Z", "digest": "sha1:76U2DTUTJEVRPPGQIPH64CJS4JXEU76G", "length": 13201, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "காற்றை மட்டும் சுவாசித்து 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழும் அதிசய மனிதர் || This Yogi Claims To have Survived Without Food, Water For Over 70 Years", "raw_content": "\nசென்னை 24-06-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாற்றை மட்டும் சுவாசித்து 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழும் அதிசய மனிதர்\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் 70 ஆண்டுகளுக்கு மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றை மட்டும் சுவாசித்து உயிர்வாழும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. #PrahladJani\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் 70 ஆண்டுகளுக்கு மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றை மட்டும் சுவாசித்து உயிர்வாழும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. #PrahladJani\nகுஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் மாதாஜி என அனைவராலும் அழைக்கப்படுபவர் பிரக்லாத் ஜனி. 88 வயதான இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். விஞ்ஞானிகள் இவரை பிரீத்தெரியன் என அழைக்கின்றனர்.\nஜனி வித்தியாசமான சக்திகளை கொண்டவர். இவர் 70 ஆண்டுகளுக்கு மேலாக உணவும் மற்றும் நீர் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறார். காற்றை மட்டும் சுவாதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவரிடம் பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால் அவர் எவ்வாறு உயிர் வாழ்கிறார் என்பது குறித்து யாராலும் கண்டறிய முடியவில்லை. அவரின் உடல் பாகங்களின் செயல்பாடுகள் சரியாக உள்ளன. அவர் சிறுநீரகம் கூட கழிக்காமல் உயிர் வாழ்கிறார். கடவுளின் அருளால் உணவு இல்லாமல் உயிர்வாழ்வதாக அவர் கூறினார்.\nஅதிசய யோகியான இவரை சந்திக்க பல தலைவர்கள் வந்து செல்கின்றனர். இவர் பக்தர்களிடம் காணிக்கை ஏதும் வாங்காமல் இலவசமாக தரிசனம் அளிக்கிறார். உணவு இல்லாமல் 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழும் இவர் இன்னும் அறிவியலுக்கு எட்டாத தூரத்தில் உள்ளார். #PrahladJani\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகிருஷ்ணகிரி: ஜவளகிரி மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் பலி\nசேலம் : மேட்டூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 30 பேர் படுகாயம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nகாஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதெலங்கானா:புவனகிரி மாவட்டத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி\nநாட்டின் மெட்ரோ ரெயில் சேவைக்கான தர நிலையை வரையறுக்க ஸ்ரீதரன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் ஒப்புதல்\nஅருணாசலில் சுவர் இடிந்து விபத்து - 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nஜம்மு காஷ்மீரில் மர்மமான முறையில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nதிருமண விருந்து பரிமாற பிளேட் பற்றாக்குறை - அடிதடியில் ஒருவர் பலி\nசத்தீஸ்கரில் இன்று அரசு பேருந்தை தீயிட்டு எரித்த நக்சலைட்கள்\nமூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயன்று கடலுக்கு பலியான வாலிபர் - காக்கிநாடாவில் சோகம்\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\n49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடித்த எமிஜாக்சன்\nடெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-06-24T18:32:46Z", "digest": "sha1:3O7K3TJKAS7YOCLLYSIDE3Z2Q4AH72DX", "length": 10659, "nlines": 108, "source_domain": "www.universaltamil.com", "title": "மீண்டும் இணையும் தளபதி கூட்டணி - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மீண்டும் இணையும் தளபதி கூட்டணி\nமீண்டும் இணையும் தளபதி கூட்டணி\nகாலா படப்பிடிப்பு மே 28-ம் தேதி மும்பையில் தொடங்கி, படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.\nபடத்தில் நடிகர் மம்மூட்டி அம்பேத்கராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி கூட்டமணி மீண்டும் இணையும்.\nமுந்தைய கட்டுரைபோலி முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி\nஅடுத்த கட்டுரைவிஜயுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார் சமந்தா\nஅதிரடி திருப்பம்- தமிழக கமலாவில் காலாவதியான காலா\nஇன்று இரவு ரஜினி ரசிகர்களுக்கு காலா விருந்து\n2 மணி நேரம் 44 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட காலா- முழுவிபரம் உள்ளே\nஇரு பெண்களை கொலைசெய்த சந்தேக நபர் கைது\nஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்த சந்தேகத்திற்குரியவர், வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற...\nசிகிச்சையின் பின் வீடுதிரும்பிய சன்னி லியோன்\nபடப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்னி லியோன் தற்போது வீடு திரும்பி உள்ளார். ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்....\n“நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா\n\"நீதியரசர் பேசுகிறார்\" நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது. சட்டத்தரணி ஆர்.டி. கட்சிக்கும் எழுதிய இந்நூல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி...\nநகைக் கடையில் கைகலப்பு -முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றினுள் கைகலப்பு ஏற்பட்டதில் அதன் முகாமையாளர் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை 23.06.2018 நகை...\nபுதிதாக திருமணமான பெண்ணுக்கு நடந்த விபரீதம்- இப்படியும் ஒரு கணவரா\nநடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், சிறைக்காவலர் ஒருவர், திருமணமாகி 25 நாட்களே ஆன தனது இளம் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொன்ற கொடூர சம்பவம் நெல்லை அருகே அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டம் தென்கலத்தில் வசித்து...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் மருத்துவமுத்தம்- வீடியோ உள்ளே\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t141925-5", "date_download": "2018-06-24T18:24:41Z", "digest": "sha1:7EWWCULCH27GTVMTNMQKP6HVQD6NT6LB", "length": 17001, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "போத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nபோத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபோத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம்\nகிணத்துக்கடவு: போத்தனூர்பொள்ளாச்சி வழித்தடத்தில் அரசம்பாளையத்திலிருந்து செட்டிபாளையம் இடையே உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு மழைநீர் வருவதை தடுக்க 5 கோடிசெலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் அரசம்பாளையம் முதல் செட்டிபாளையம் வரை உள்ள ரயில்வே வழிப்பாதை 5 கிலோமீட்டர் தூரம் வரை 20 முதல் 60 அடி பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால் இந்த பகுதிகளில் பெய்யும் மழைநீர் பள்ளமான பகுதியில் அமைந்துள்ள ரெயில் தண்டவாளங்கள் பகுதிகளுக்கு வந்து தண்டவாளங்கள் சேதமடையும் வாய்புகள் இருந்தது.\nஎனவே, இதனை தடுக்க ஏற்கனவே ரெயில் தண்டவாளங்கள் குறுக்கே பல இடங்களில் மழைநீர் செல்ல வசதியாக பாலங்கள் கட்டப்பட்டது. தற்போது, அதிக மழை பெய்யும் போது தண்டவாளங்களுக்கு மழைநீரை செல்வதை தடுக்கும் வகையில் அரசம்பாளையம் செட்டிபாளையம் இடையே 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 கோடியே 7 லட்சம் செலவில் தாழ்வான பகுதியில் உள்ள தண்டவாளங்களுக்கு மேல்பகுதியில் இருந்து மழைநீர் வராத அளவுக்கு அதனை தடுக்கும் விதமாக மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நடக்கிறது.\nஇதுகுறித்து ரெயில்வேதுறை அதிகாரிகள் கூறியதாவது: செட்டிபாளையம் அரசம்பாளையம் இடையே தாழ்வான பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்திற்கு மழைநீர் வராமல் தடுக்க ஏற்கனவே பாலங்கள் கட்டப்பட்டடுள்ளது . தற்போது, அந்த பாலத்தின் வழியாக மழைநீரை கொண்டுவந்து தண்டவாளங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல் தடுக்க ரெயில்பாதையின் மேல்பகுதியில் ஓரங்களில் மழைநீர் வடிகால்கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் கனமழையின்போதும் மழைநீர் தண்டவாளங்களுக்குள் செல்லாமல் தடுக்க முடியும்” என்றனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://in4net.com/amalapaul-eye-donate", "date_download": "2018-06-24T18:19:41Z", "digest": "sha1:RPMZLXCVIOLN27AL4XOTFFISBKOI4MAA", "length": 14821, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "நடிகை அமலாபால் கண் தானம் !! - IN4NET", "raw_content": "\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nநடிகை அமலாபால் கண் தானம் \nநடிகை அமலாபால் கண் தானம் \nபுதுச்சேரியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கண் தானம் செய்வதாக நடிகை அமலாபால் அறிவித்துள்ளார்.\nபுதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே அகர்வால் கண் மருத்துவமனை துவக்க விழாவில் நடிகை அமலா பால் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதமது கண்களை தானம் செய்வதற்கான படிவத்தில் அமலா பால் கையெழுத்திட்டார்.\nமர்மகும்பல் தாக்குதலில் தாய் , மகள் சுயநினைவு திரும்பவில்லை\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு பிரிவு வேண்டாம் என்கிறார்… இரா.சம்பந்தன்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nரொறன்ரோவில் மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 70 பேர் கைது.\nரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nநடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://in4net.com/syria-war-stop-child-death", "date_download": "2018-06-24T18:26:12Z", "digest": "sha1:V3P3AUTNKH3C4WAQG34Q55SED4IOGREK", "length": 16920, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "சிரியாவில் 5 மணிநேரம் போர் நிறுத்தம் - IN4NET", "raw_content": "\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nசிரியாவில் 5 மணிநேரம் போர் நிறுத்தம்\nசிரியாவில் 5 மணிநேரம் போர் நிறுத்தம்\nசிரியாவில் கிழக்கு கவுட்டாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் போரில், பொதுமக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வசதியாக தினமும் 5 மணிநேரம் போர் நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆணையிட்டுள்ளார்.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அதிபர் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதலில் சிரியாவிற்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா, போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்தன. மேலும், போர் நிறுத்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் தொடர்ந்து போர் நடந்ததால் பல பொதுமக்கள் உயிரிழந்தனர்.\nநான் நன்றாக இருக்கிறேன் மீண்டும் உங்களை சந்திப்பேன் – நடிகர் விஷால்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு பிரிவு வேண்டாம் என்கிறார்… இரா.சம்பந்தன்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nரொறன்ரோவில் மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 70 பேர் கைது.\nரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nவங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்...\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/08/blog-post_12.html", "date_download": "2018-06-24T18:53:30Z", "digest": "sha1:FECBWNTP6RYNUL5FCDBXLOGRHKBDXZPW", "length": 39839, "nlines": 258, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: கயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nசிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை\nPIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...\nகயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி\nவண்டு - சிண்டு 'டைகரின் பிறந்தநாள்' - இரண்டாம் கதை...\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nகயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி\nஇந்தப் பதிவு புதுகை தென்றல் கேட்ட முதல் கேள்வியின் தொடர்ச்சியாய்,\nகயலக்கா கேட்ட இரண்டாவது கேள்வியின் பின்னூட்டம்.\n நான் இன்னும் இந்த ஸ்டேஜ் வரல. என் மகன் இன்னும் குட்டிதான்.\nஆனால் இங்கே(நாங்கள் இருக்கும் இடத்தில்), முதல் பாகுபாடு வந்துவிட்டது. No pink, Only Blue :). இது, இங்கு உள்ள கலாச்சாரம். அதை மாற்ற முடியாது.குழந்தையிலிருந்து தாத்தா பாட்டிகள் வரை, கிண்டல் செய்வார்கள்.\nஅந்தந்த சமூகத்தில் இருக்கும் (பின்னூட்டங்கள் வந்த டில்லி,பங்களூர்,UK,புதுகை தென்றல் ஊர்) பழக்கங்களே இந்தப் பிரிவின் அடித்தளம்.\nவயதின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கும். சற்று, சிரமாக இருந்தாலும், இவை நடக்கும் போது, பெற்றோராகிய நாம் இதைக் கூலாகத்தான் ஹாண்டுல் செய்ய வேண்டும்.\nநாமும் இது சிரீயஸ், இது இப்படி, அது அப்படி, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமான தகவல் தராமல், தினமும் பள்ளியில் நடப்பவற்றைப் பற்றிப் பேசுவது போல் ஒரு cool tone-ல் ,\n1.குழப்பாமல். அளவான தகவல் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.\n2.தெரியவில்லை என்றால், ம்ம்ம்ம்...'தப்புத்தான்...ஆனா நடந்துடுச்சு, depends...lets see..' என்று தெரியாது என்றே சொல்லலாம்.\n3.அல்லது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு personality இருக்கும்.அந்தக் குழந்தையின் இயல்பு, ஒரு விளையாட்டுப் பொருள் கிடைக்கவில்லை என்றால் எப்படி சாமாளிப்பான்/ள், பிடிக்காத சாப்பாட்டை எப்படி சாப்பிடுவான்/ள், புரியாத ஒரு குழந்தைகள் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கண்ணோட்டம் கொடுப்பான்/ள் என்பது போல்.\nஅது தாய், தந்தைக்குத் தெரியும்.அதற்கு ஏற்றார் போல் தேவையான அளவு சொல்லிவிட்டு, மிச்சதை விட்டுவிடலாம். ரெண்டு நாளில் பிராஜக்ட் ஒர்க், ஸ்போர்ட்ஸ் டே என்று அவர்கள் priority மாறும்.\n4.அல்லது, தாய்,தந்தைக்கு தன் குழந்தைக்கு எது சரி எனப்படுகிறதோ அது.\nஇதுதான் வழி என்று சொல்லவில்லை, இது புத்தகத்தில் இருப்பதும் இல்லை.எனக்குத் தோன்றியவை இவை. அவ்வளவு தான் :). Basically, explaining things depends on the kids personality and the parents.That much info. is enough.\n// புதுகைத் தென்றல் said...\nஅதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே\nஉங்கள் பிள்ளைகளின் வயது எனக்குத் தெரியவில்லை. (இங்கே, நீங்கள்,கயலக்கா,ராமலக்ஷ்மி,நான் எல்லாருமே, நம் குழந்தைகளின் வயதைப் பொருத்தும் கண்ணோட்டம் அளிக்கிறோம்)\nஅதனால், என் கண்ணோட்டம் வேறாக இருக்கலாம்.\n//அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே\nஎததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்காப் பஞ்சம். எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா\nஇந்தப் ஆண்/பெண் பேதம் பற்றி மட்டும் முழுவதுமாக சொல்லித் தெளியலாம் என்று நினைத்தால், பிள்ளை எதிர் நோக்கும் மற்ற எல்லாவற்றையும் இதே முறையில் தெளியவைத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும். இதற்கு மட்டும் தான், நான் புரியவைப்பேன், மற்றவை என்னால் முடியாது, என்று நாம் ஒதுங்க முடியுமா\nஎல்லாவற்றையும் முன்னமே, இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா\nஉலகத்தில் எல்லாம் pre-defined, அம்மா/அப்பா எழுதிய வழிகளில் சென்றால் வாழ்க்கை இனிமை என்பது சரியா\nஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அதிகமாக முன்னமே கொட்டிக் கவிழ்க்காமல் (ஓதாமல் - :P), தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.\nவாழ்க்கையில் பலப்பல, பிரச்சனைகளைப் பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்\nம்ம்ம்...பதிவை இன்னும் பெருசாக்கப்போகிறேன் ஒரு கதை சேர்த்து. :)).\n1. //எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் //\n2. //சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே... அதனால் வந்ததாக இருக்கலாம்.. //\nம்ம்ம்...ஆமாம். தற்போது உள்ள சூழ்நிலையில் சில விடயங்கள் 3,4 வருடங்கள் முன்னதாகவே அறிமுகமாகின்றன.\n// புதுகைத் தென்றல் said... எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும்//என்பது வருகிறது.\nஅந்த விடயத்தின் பார்வை, அந்தந்த வயதைப் பொருத்ததே. இதற்கு ஒரு கதை உண்டு, இந்தப் பதிவிலேயே சற்று நேரத்தில் சேர்க்கிறேன்.//\n5-ஆம் வகுப்புப் படிக்கும் 10 /11 வயதுப் பெண்ணிற்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடல்:\nபள்ளியில் இருந்து வரும் பெண்: அம்மா செக்ஸ் என்றால் என்ன\nஅம்மா: (முகம் பேயறைகிறது, தூக்கிவாரிப் போடுகிறது)...ம்ம்ம்ம்ம்...என்ன\nஅப்பா: ஏய், என்னடி கேக்குறா இவ\nஅம்மா: இருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது.நான் பேசுறேன்.\nபெண்ணிடம் , அம்மா: அது வந்து...ம்ம்ம்....நீ ரூமுக்கு வா.சொல்றேன்\nமிகவும் ஜாக்கிரதையாக 10 வயது பெண்ணிற்கு என்ன தெரியவேண்டுமோ புரியுமோ அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி , மிகவும் யோசித்து, சொல்கிறார், அளவாக.\n20 நிமிடத்தில் ரூமை விட்டு பெண் வெளியே வருகிறாள்\nபெண்: இல்லைப்பா. புரியலை. :(\nம்ம்ம்...அப்பா தன் வார்த்தை வட்டத்துக்குள், பெண்ணுக்குப் புரிய வைக்கிறார். இன்னும் 10 நிமிடம்\nபெண்:ஆனா, அப்பா, நீயும் அம்மாவும் சொல்லும் இத்தனை விடயங்களையும் எப்படி, இத்துணூண்டு இடத்தில் எழுதுவது\nஅப்பா: என்ன கேக்குற புரியல\nபெண்:பள்ளிக்கூடத்தில், ஒரு application form கொடுத்திருக்கிறார்கள். அதில் Name :\nSex: என்று கேட்கிறார்கள். இவ்வளவு சின்ன இடத்தில், நீங்களும் அம்மாவும் சொன்ன இத்தனை விடயங்களை எப்படி எழுதுவது\nLabels: கயல்க்கா, குழதைகள், புதுகை தென்றல்\nசில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே... அதனால் வந்ததாக இருக்கலாம்.. மேலும் மீடியாக்களின் அதீத வளர்ச்சியும் தேவைக்கு அதிகமான அறிவையும் தந்து விடுவது போல் இருக்கிறது.\nஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அதிகமாக முன்னமே ஓதாமல், தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.//\nநானும் இதைத் தானே சொல்கிறேன். எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை தெரியாதவர்கள் தான் அதிகமாக ஓதுவார்கள்.\nதாங்க நாம் இருக்கிறோம் என்பதை பிள்ளைக்கு புரிய வைப்பது தான் கடினமான வேலை. அதைச் செய்தால் போதும். நாம் சொல்வதை பிள்ளைகள் புரிந்துக் கொள்வார்கள்.\nஎததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்//\nநல்ல கேள்வி. தடுமாறுவதற்கு முன்னே எது சொல்ல வேண்டுமே அதைச் சொல்லலாம்.\nகாதல் இனிமையானது, புனிதமானது. படிக்கும் வயதில் காதல் பறவையின் காலில் கட்டப்பட்ட பாரம் போல். சுமை அதிகமாகும். பாரத்தினால் பறவைக்கு பறக்க இயலாமல் போகும்.\nஇப்போது படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள்.\nவளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா\nபக்கத்து கடையில் கொத்துமல்லி வாங்கபோய் அங்கே கிடைக்காவிட்டால், கொஞ்சம் தூரம் இருக்கும் கடையில் போய் வாங்கி வருவது சுய சிந்தனை.\nஏனோ தெரியவில்லை. பிள்ளைகளுக்கு முறையாக சொல்ல வேண்டும் என்று நான் சொல்வதை யாரும் சரியாக புரிந்துக்கொள்ள மாட்டார்கள் போலும்.\nஇன்று ஒவ்வொரு ஆண்மகனையும் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் தங்களின் மன வேதனையை.\n//சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே... அதனால் வந்ததாக இருக்கலாம்.. //\nம்ம்ம்...ஆமாம். தற்போது உள்ள சூழ்நிலையில் சில விடயங்கள் 3,4 வருடங்கள் முன்னதாகவே அறிமுகமாகின்றன. அங்கே தான்\n// புதுகைத் தென்றல் said...\nஎந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும்//\nஎன்பது வருகிறது. அந்த விடயத்தின் பார்வை, அந்தந்த வயதைப் பொருத்ததே. இதற்கு ஒரு கதை உண்டு, இந்தப் பதிவிலேயே சற்று நேரத்தில் சேர்க்கிறேன்.\n//மேலும் மீடியாக்களின் அதீத வளர்ச்சியும் தேவைக்கு அதிகமான அறிவையும் தந்து விடுவது போல் இருக்கிறது.\nஇருக்கலாம். அது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் தானே, தமிழ் பிரியன் இருக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் நேரம், பார்க்க வேண்டிய வலைத்தளங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் யார் தீர்மானிக்கிறார்கள்\nஇந்த காலத்தில்(லும்) பெற்றோருக்குப் பொறுப்பு அதிகம் தான்.பெற்றோர் இதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\n// புதுகைத் தென்றல் said... //\nஎன்று நான் எழுதியது, இரண்டாம் முறை படிக்கும் போது, எனக்கே ஒரு மாதிரி இருந்தது. சொல்லவந்த கருத்தை முழுவதுமாக முன்னிறுத்தாமல், கவனத்தைத் திருப்பிவிட்டது.சிறிது மாற்ற முயற்சித்து இருக்கிறேன், பதிவில் :)))\n//தாங்க நாம் இருக்கிறோம் என்பதை பிள்ளைக்கு புரிய வைப்பது தான் கடினமான வேலை.//\nமுற்றிலும் உண்மை. மிகக் கடினமான் வேலை. But its a process.இல்லையா\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி புதுகை தென்றல்.\n// புதுகைத் தென்றல் said...\nஎததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்//\nநல்ல கேள்வி. தடுமாறுவதற்கு முன்னே எது சொல்ல வேண்டுமே அதைச் சொல்லலாம்.\nஉண்மை. வயதுக்கேற்று பிள்ளைகள் எதிர்கொள்ளும் உலகம் மாறும்.அப்பொழுது\n//எது சொல்ல வேண்டுமே அதைச் சொல்லலாம்.//\nநன்றி ந்யூ பி. இதே இதே இதேதான் நானும் கூற நினைத்தது. பிள்ளைகள் வளருமிடமும் சூழலும் மாறுபடுதலும் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.\n//எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்காப் பஞ்சம். எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா. எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா\n//எல்லாவற்றையும் முன்னமே, இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா\nகுழந்தையாய் இருக்கும் வரை ஸ்பூன் ஃபீட் பண்ணலாம். \"வளரும்\" பிள்ளை என வந்து விட்டாலே தானாக சாப்பிடத் தெரியத்தானே வேண்டும். சரியான டேபிள் மேனர்ஸுடன் சிந்தாமல் சாப்பிடுகிறார்களா எனக் கண்காணித்து வந்தாலே போதும். சரியில்லாத சமயங்களில் தலையிட்டுத் திருத்திட முடியும்.\n//வாழ்க்கையில் பல பல பிரச்சனைகளைப் பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்\n//தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.//\nஎனது வரிகளையே அழுத்தமாகக் கூறியிருக்கும் புரிதலுக்கு நன்றி ந்யூ பி.\n//தாங்க நாம் இருக்கிறோம் என்பதை பிள்ளைக்கு புரிய வைப்பது தான் கடினமான வேலை. அதைச் செய்தால் போதும். நாம் சொல்வதை பிள்ளைகள் புரிந்துக் கொள்வார்கள்.//\nஅப்பாடா புயலா வந்த தென்றல், தென்றலா நாங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டீங்க:)) கடினமா இருந்தாலும் அதைச் செய்வதைவிட பெற்றோருக்கு வேறென்ன தலையாய வேலை. செய்வோம்ங்க:)\n//இன்று ஒவ்வொரு ஆண்மகனையும் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் தங்களின் மன வேதனையை.\nசரியே. சூழ்நிலைகளும், எதிர்கொள்ளல்களும் தான் பிரச்சனையின் Seriousness-ஐத் தீர்மானிப்பவை. அதற்கு ஏற்ற மாதிரி\n// பிள்ளைகளுக்கு முறையாக சொல்லபவையின்// seriousness-ம் இருக்கும் தான்.\nகுழந்தையாய் இருக்கும் வரை ஸ்பூன் ஃபீட் பண்ணலாம். \"வளரும்\" பிள்ளை என வந்து விட்டாலே தானாக சாப்பிடத் தெரியத்தானே வேண்டும். சரியான டேபிள் மேனர்ஸுடன் சிந்தாமல் சாப்பிடுகிறார்களா எனக் கண்காணித்து வந்தாலே போதும். சரியில்லாத சமயங்களில் தலையிட்டுத் திருத்திட முடியும்.//\nஅப்பாடி இப்பத்தான் நான் சொல்வதை நீங்களும் சரியாக புரிந்துகொண்டுள்ளீர்கள் புரிதலுக்கு\nஇதை இதைத் தான் நான் எதிர் பார்த்தேன். அத்தகைய ஒரு கண்காணித்தல் இல்லாத்தால்தான் என் பதிவில் அந்தப்பையன் தவறு செய்தது என்று நான் சொல்வது தவறல்லவே.\n//கடினமா இருந்தாலும் அதைச் செய்வதைவிட பெற்றோருக்கு வேறென்ன தலையாய வேலை. செய்வோம்ங்க:)\n சில பலவற்றை நாம் இதற்காக இழக்கத்தான் வேண்டும். ஆனால், வேறு வழியில்லை. என் அப்பா,அம்மா எனக்குச் செய்ததை நான் என் பிள்ளைக்குச் செய்யத்தான் வேண்டுகிறேன். :)))\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க.\nபி.கு.:இன்னும் இரண்டு நாள்களில் கிளம்புகிறேன்.அதுவரை, இங்கேயும்(வலை) சுற்றிக் கொண்டிருப்பேன் :)\nஅப்பாடா புயலா வந்த தென்றல்//\n, தென்றலா நாங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டீங்க:))\nநான் சொல்ல விழைந்ததை நீங்களும் புரிந்து கொண்டீர்கள்//\nகடினமா இருந்தாலும் அதைச் செய்வதைவிட பெற்றோருக்கு வேறென்ன தலையாய வேலை. செய்வோம்ங்க:)\nஇதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்தால் பிள்ளைகள் இனிதான இளர்வளர்நிலையைக் கடப்பார்கள் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை.\nஅதற்காகத்தான் நான் அந்த பதிவையிட்டதும் கூட.\nநன்றி புதுவண்டு, நன்றி ராமலட்சும்\nதமிழ் பிரியன், புதுகை தென்றல், ராமலக்ஷ்மி ஒரு கதை சேர்த்துருக்கிறேன். :)))\nபுதுகைத்தென்றல் பதிவுல மாற்றுக்கருத்து எனக்கு ஏதுமில்லை.. உண்மையில் எல்லா அம்மாக்களும் நம்மைப்போல புதுகைத்தென்றலைப்போல குழந்தைகளிடம் பேசுவதில்லை என்பதால் நிகழ்ந்திருந்த தவறைத்தான் எழுதி இருந்தார்கள். ஆனால்\nபேசினாலும் சில சமயம் அவங்களோட பியர் டென்சன் காரணமா நடக்கும் விசயங்களுக்கு எப்படி ரியாக்ஷன் செய்வது என்பது தான் என் குழப்பம்..இங்க புது வண்டு சொன்ன இரண்டாம் யோசனைதான்.. நான் இப்போது நடைமுறையில் பயன்படுத்துகிறேன்.\n//அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்\nஅதற்கான பதில்தான் உங்க பிற்சேர்க்கையாக வந்திருக்கும் கதை. Agmark New Bee Touch:)\nசரி சரி மறுபடி இன்னொரு சுபம் போட்டிடலாம்:))\nஅக்கா பிற்சேர்க்கை கதை அருமை\nஅதே நிலை தான்... தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறுவர்கள் விரும்புகின்றார்கள்... நாம் மறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்... அதனால் எழும் தலைமுறை வேறுபாடு தான் அடுத்தடுத்த கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது... :)\nஎன்னென்னவோ எழுதி இருக்கீங்க, வியப்புடன் படித்தேன். கருத்து எழுத என்னிடம் நாலெட்ஜ் இல்லை புது தேனி :)\nகதை நல்லா இருந்தது புது வண்டு.\nஅந்தத் தாய் போல் பதட்டப்படாமல்\nசூழ்நிலையை அறிய முற்பட்டால் போதும்.\nஎன்னென்னவோ எழுதி இருக்கீங்க, வியப்புடன் படித்தேன். கருத்து எழுத என்னிடம் நாலெட்ஜ் இல்லை புது தேனி :) ///\nஏனுங்க அம்மணி, உங்களுக்கே இது நல்லா இருக்கா\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actors/06/152183?ref=right-popular", "date_download": "2018-06-24T18:16:20Z", "digest": "sha1:QKGCI4HTYIPBK6WJW5JEV4S6IJ5ZA6DY", "length": 7320, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரீதேவி பிரார்த்தனை கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா?- வெளியான தகவல் - Cineulagam", "raw_content": "\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nபிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nசர்கார் படம் இந்த படத்தின் காப்பியா, வெளிவந்த தகவல்\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nசர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்\nமீம்ஸ்க்கும் ஒரு அளவு இல்லையா\nஎன்னுடைய முதல் காதலர் இவர் தான், மேடையிலேயே உண்மையை உடைத்த அமலா பால்\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி சொதப்புறாங்க பாருங்க\nஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற ஆசிரியர்... தற்போது இவரது நிலை என்ன\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஸ்ரீதேவி பிரார்த்தனை கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்காக பிரார்த்தனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் சூர்யா-ஜோதிகா, சிவகுமார், ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா, கார்த்தி என நிறைய பேர் கலந்து கொண்டனர்.\nஅஜித் பிராத்தனை கூட்டத்தில் இல்லை என்றாலும் அதற்கு முன்பே ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று போனி கபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கு நடுவில் விஜய் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற பெரிய கேள்வி எழும்பியது. தற்போது அதற்கான காரணம் என்னவென்றால், வரும் மார்ச் 16ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.\nஅதற்குள் வேகமாக படத்தின் காட்சிகளை எடுக்க படக்குழு வேலை செய்து வருகிறார்களாம். தான் ஸ்ரீதேவி கூட்டத்திற்கு வந்தால் நேரம் ஆகும் படக்குழு அனைவரும் கஷ்டப்படுவார்கள் என்பதால் விஜய் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T19:02:14Z", "digest": "sha1:BBNNL73EV6UQOUF2ISIC5CUBC7WDPBL4", "length": 7804, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொப் டெய்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 449) பிப்ரவரி 25, 1971: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு மார்ச்சு 24, 1984: எ பாக்கித்தான்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 25) செப்டம்பர் 5, 1973: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 25, 1984: எ நியூசிலாந்து\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 16.28 13.00 16.92 14.84\nஅதிக ஓட்டங்கள் 97 26* 100 53*\nபந்து வீச்சுகள் 12 0 117 0\nஇலக்குகள் 0 – 1 –\nபந்துவீச்சு சராசரி – – 75.00 –\nசுற்றில் 5 இலக்குகள் – – – –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – – –\nசிறந்த பந்துவீச்சு – – 1/23 –\nநவம்பர் 17, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபொப் டெய்லர் (Bob Taylor, பிறப்பு: சூலை 17 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 639 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 333 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1971 - 1984 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடெர்பிசையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/12/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-24T18:35:36Z", "digest": "sha1:AMFE6IKI2IKFHFEBHPCNW4RWLKGH7PRM", "length": 11528, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "காவிரி வழக்குகளை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டு; 2 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் – THE TIMES TAMIL", "raw_content": "\nகாவிரி வழக்குகளை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டு; 2 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nLeave a Comment on காவிரி வழக்குகளை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டு; 2 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nகர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் 192 டிஎம்சி தண்ணீர் போதாது எனக் கூறி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவும் மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.\nஇந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா என விவாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகம், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவும், மத்திய அரசும் உச்சநீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்நிலையில் நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு வரும் வரை கர்நாடகா தமிழகத்திற்கு 2000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர்: கி.வீரமணி காட்டம்\nNext Entry காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/01/09/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-06-24T18:47:55Z", "digest": "sha1:D3ABYBOAO4MMZBJ4FEGDXAIREPARNL3Z", "length": 14665, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "தலித் இளைஞர் எரித்துக் கொலை; மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு! – THE TIMES TAMIL", "raw_content": "\nதலித் இளைஞர் எரித்துக் கொலை; மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு\nLeave a Comment on தலித் இளைஞர் எரித்துக் கொலை; மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு\nவிழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் – லட்சுமி. இவர்களின் இளைய மகன் சதீஷ் (23). இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த புதன்கிழமையன்று சதீசை இரவு 10 மணியளவில் ரசபுத்திரப்பாளையம் ஏரிப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் அடித்து மின்கம்பத்தில் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரியூர் தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅவர் அங்கு புதுச்சேரி மாஜிஸ்ட் டிரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். வெள்ளியன்று இரவு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்துவிட்டார். டிசம்பர் 31 இரவு புத் தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான முன்விரோதத்தின் காரணமாக இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கண்டமங்கலம் காவல்துறை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் புகாரையே வாங்க மறுத்துள்ளனர். பின்னர் ஏராளமானோர் திரண்டு நிர்ப்பந்தித்த பிறகே சதீஷ் மின்கம்பத்தில் ஏறியதால் ஏற்பட்ட விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள் மின்விபத்து நடைபெறவே இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.\nகண்டமங்கலம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் சாதிய பாகுபாட்டுடன் நடப்பது நன்கு புலனாகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் (வடக்கு) மாவட்டக்குழு கூறியுள்ளது. சதீஷ் இறந்த பிறகு கொலை வழக்காக மாற்றாமல் இ.த.ச. பிரிவு 174ன் கீழ் சந்தேக மரணம் என மாற்றியுள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்டக்குழு கூறியுள்ளது. “விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், காவல் கண்காணிப்பாளரும் தலையிட்டு உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.\nகுற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும் கண்டமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சதீஷ் குடும்பத்தினருக்கும் குடியிருப்புப் பகுதிக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தீண்டாமைக் கொடுமையால் கொல்லப்பட்ட சதீஷ் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. கலியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: தலித் ஆவணம் தீக்கதிர்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்\nNext Entry தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=448894", "date_download": "2018-06-24T18:46:04Z", "digest": "sha1:JVQAAB6F6KFY3HPS4CBVKQ5DTOPXNQFR", "length": 7966, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nமும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன\n10ஆவது ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16ஆவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇதன்படி, மாலை நான்கு மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பதிவு செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமும்பை அணி முதலாவது போட்டியில் புனே அணியிடம் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் ஆகிய அணிகளை வெற்றி கொண்டது.\nஇந்த நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து நான்காவது வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, குஜராத் அணி இரண்டு போட்டிகளில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது. இதனையடுத்து, மூன்றாவது போட்டியில் புனே அணியிடம் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது.\nஎனவே, குஜராத் அணியும் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்வதற்காக மும்பை அணியுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதொடரை தக்கவைக்குமா இலங்கை அணி\n – ஒரே போட்டியில் 40 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த வீரர்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=449587", "date_download": "2018-06-24T18:55:20Z", "digest": "sha1:PKHGZ2KJOEYZ57MQJJIDUOPTYTBI6LF4", "length": 8401, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கொத்தமல்லி தழையின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nகொத்தமல்லி தழையின் மருத்துவ குணங்கள்\nஉலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவை.\nகறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது\nஅந்தவகையில் கொத்தமல்லித் தழையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்\n*கொத்துமல்லி தழை வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். சுவையின்மையை போக்கும்.\n*செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.\n*வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.\n*புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.\n*கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.\n*சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.\n*நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=529975", "date_download": "2018-06-24T18:45:49Z", "digest": "sha1:NB4ZURWMDTKQ74HQVUDKDNE3LM3SB2XD", "length": 7801, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜெயலலிதாவின் ‘வேதா’ இல்லம் தொடர்பில் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nஜெயலலிதாவின் ‘வேதா’ இல்லம் தொடர்பில் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஅத்துடன் அது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஜெயலிலதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தினால் தண்டனை பெற்ற ஒருவரின் வீட்டினை நினைவில்லமாக மாற்றக்கூடாது என கூறி தங்கவேல் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nசட்டவிரோத பணப்பரிமாற்றம் வேதா இல்லத்தில் நடைபெற்றுள்ளதால் அதனை நினைவில்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என கேள்வி எழுப்பியதுடன் அது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசட்டத்தை மீறிய ராகுல்காந்தி: தேர்தல்கள் ஆணையகம் கண்டனம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் சேவைக்காக அர்ப்பணிப்பு\nகுஜராத்தின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் ஆரம்பம்\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=530162", "date_download": "2018-06-24T18:49:48Z", "digest": "sha1:Z4I6NTEN6W7LDWKGTEEJETLNX2NKV2GY", "length": 9083, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மோடியின் மியன்மார் விஜயம்: ரோஹிங்யா குறித்து அக்கறை", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமோடியின் மியன்மார் விஜயம்: ரோஹிங்யா குறித்து அக்கறை\nமியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.\nசீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மோடி, அங்கிருந்து நேற்றைய தினம் (செவ்வாய்க்கழமை) மியன்மாருக்கான விஜயத்தை ஆரம்பித்தார்.\nநேற்றைய தினம் மியன்மார் ஜனாதிபதியை சந்தித்த மோடி, இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் வரலாற்று ரீதியான பிணைப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.\nசிறந்த வளங்களை கொண்டுள்ள மியன்மாருடன் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்வதே மோடியின் இவ் விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மியன்மாரின் சட்ட ஆலோசகரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சூகியை இன்று சந்திக்கவுள்ள மோடி, ரோஹிங்யா விவகாரம் குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமியன்மாரில் ராணுவ ஆட்சி முற்றுப்பெற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கை சுமார் 2.2 பில்லியன் டொலர்கள் அதிகரிப்பை எட்டியுள்ளது. எனினும், இந்திய முதலீட்டிலான திட்டங்கள் குறைவடைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nராணுவ ஆட்சியில் மியன்மார் இருந்தபோது ஏற்பட்ட மோதலாம் பல்லாயிரக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், சுமார் 40,000 பேர் இந்தியாவிலும் தஞ்சமடைந்தனர். இவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளதென கடந்த மாதம் மோடி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், தற்போது ரோஹிங்கா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை காரணமாகவும் பலர் இந்தியாவில் தங்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசட்டத்தை மீறிய ராகுல்காந்தி: தேர்தல்கள் ஆணையகம் கண்டனம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் சேவைக்காக அர்ப்பணிப்பு\nகுஜராத்தின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் ஆரம்பம்\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/cash", "date_download": "2018-06-24T18:10:33Z", "digest": "sha1:MQ52NVUO5ZVTU2XFOUF74BYOASGVOVMN", "length": 7424, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்… உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்… கிரெடிட் க… read more\nதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா\nதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா பாதுகாப்பானதா தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா பாதுகாப்பானதா திருவள்ளூரில் உள்ள பொதுத்த… read more\nசிறுவாணி விவகாரம் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ... - தினமணி\nதினமணிசிறுவாணி விவகாரம் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ...தினமணிமேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள read more\nசினிமா Breaking news திரைத் துளி\nபீகாரில் கள்ளச்சாராயத்திற்கு 13 பேர் பலி : நிதிஷ் அரசுக்கு ... - தினகரன்\nதினத் தந்திபீகாரில் கள்ளச்சாராயத்திற்கு 13 பேர் பலி : நிதிஷ் அரசுக்கு ...தினகரன்பாட்னா: மதுவிலக்கு அமல்படுத்தப்ப read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nமன்மோகன் ஆலோசனை மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் ... - தினகரன்\nதினகரன்மன்மோகன் ஆலோசனை மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் ...தினகரன்புதுடெல்லி : மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் விஸ் read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்\nநீ இன்றி அமையாது உலகு : நர்சிம்\nஇதுக்கு பேரு என்னாது : டக்ளஸ்\nசிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki\nவோட்டர் கேட் : Jana\nமந்திர நிமிடம் : வெங்கிராஜா\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nதந்தி மரம் : வெயிலான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sirakuhal.blogspot.com/2012/01/blog-post_06.html", "date_download": "2018-06-24T18:22:49Z", "digest": "sha1:2M75PZFRBJ34UYQGVC5VQNY5ARP5WL5F", "length": 29321, "nlines": 120, "source_domain": "sirakuhal.blogspot.com", "title": "வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!! ~ சிறகுகள்", "raw_content": "\nமுன்குறிப்பு : இந்த சிறுகதை நான் பதினோராம் தரம் படிக்கும்போது ஒரு சிறுகதை போட்டிக்காக \"வறுமையின் கோடுகள்” எனும் தலைப்பில் எழுதியது. அதிலும் காமடி என்னென்றா அந்த போட்டியில நான் மட்டும்தான் பங்குபற்றியிருக்கிறன் போல.... ஏனென்றா இந்த கதைக்குத்தான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.. ஹி ஹி. பழைய பெட்டிகளை தட்டும்போது கிடைத்தது.. அப்பிடியே பதிவிட்டுட்டேன்........\nஇன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா\nநீதிபதியின் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாக அவரது காதுகளில் நுழைந்தது. பாவம்... அவர் என்ன செய்வார் செய்யாத குற்றத்திற்காக அவர் தண்டனை அனுபவிக்கப்போகிறார். அவர் மனம் அவர் குடும்பத்தினரை எண்ணி கலங்கியது. அவருடைய சிறு வருமானத்தை மட்டுமே நம்பி, சிறு வயதிலேயே தாயை இழந்த திருமண வயதை அடைந்த மூன்று பெண்பிள்ளைகள் .... நினைக்க நினைக்க சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு தலை சுற்றியது. “என் சார்பில் வாதாட யாரும்.......” சொல்ல வாயெடுத்தார் மாஸ்டர்..\n“நான் இருக்கிறேன்...” சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு திடீர் அதிர்ச்சி. திரும்பி பார்த்தார். ஓர் இளம் வக்கீல் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தான். மாஸ்டருக்கு அவன் அப்போது வக்கீலாக தெரியவில்லை. தனக்கு வாழ்வு கொடுக்க வந்த தெய்வமாகவே அவனை நம்பினார்.\n குற்றவாளி என பழிசுமத்தப்பட்டிருக்கும் எனது கட்சிக்காரம் ஏதும் அறியாதவர்...............”\n......... சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு எங்கோ அவனை கண்ட ஞாபகம். மூளையை போட்டு குழப்பினார். அவன் யார்.. எங்கே பார்த்தேம்\nதிடீரென்று சுந்தரம்பிள்ளை மாஸ்டரின் முகத்தில் அதிர்ச்சியுடன் கூடிய பிரகாசம். “யதுகிரி..” அவனேதான். பூரிப்பால் அவர் உடலெல்லாம் பூரித்தது. மனம் குற்றவாளிக்கூண்டை விட்டு பதினைந்து வருடம் பின்னோக்கி பறக்க ஆரம்பித்தது.\n”அம்மா.... அம்மா பசிக்குதம்மா.. ஏதாவது இருந்தா கொடும்மா....” இரண்டே வயதான அந்த குழந்தை தாயின் முகத்தை பார்த்து கெஞ்சியது. கிழிந்த ஓலைப்பாயில் சரிந்து கிடந்த பாக்கியம் தலையை சற்று திருப்பி எறும்பு மொய்த்து கிடந்த சிரட்டையை எடுத்து காறித்துப்பிவிட்டு கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள்.\n“எங்க போட்டான் இந்த யதுகிரி.. இந்தாத்தான் வாறன் எண்டுட்டு போனான்.. இன்னும் காணேல்ல..” இதய நோயின் ரேகைகள் அவளுடைய முகத்தில் தென்பட்டன. அவள் என்ன செய்வாள்.. பாவம்.. இரண்டு நாட்களாக சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. அவள் தாங்குவாள்.. ஆனால் அந்த பிஞ்சுகள். அவளிடம் சொத்து என்று சொல்லிக்கொள்வதற்கு இருந்தது ஒரே ஒரு தோடுதான். அதைத்தான் விற்றுவரும்படி யதுகிரியை அனுப்பியிருந்தாள்.\nஅவளுடைய கவலையெல்லாவற்றையும் வடக்குப்பக்க சுவரில் தொங்கிக்கொண்டிருந்த அவளுடைய கணவனின் படம் ஆத்திரமாக மாற்றியது. “அறுவான்.. அறுவான்... குடும்பத்துக்கெண்டு என்னத்த செய்தான்..குடிகுடியெண்டு குடிச்சுப்போட்டு போய் துலைஞ்சிட்டான். பத்தாததுக்கு நால பெத்துப்போட்டு போயிட்டான்... க்கும்..க்கும்..” இருமல் அவளை மேலும் பேசவிடாது தடுத்தது. கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. “யதுகிரியை இன்னும் காணல்ல.. போறவழியில எங்கயாச்சும் பள்ளிக்கூடத்த கண்டா வாய பிளந்துகொண்டு நிப்பான். நீ போய் கூட்டிக்கொண்டு வாடா கண்ணு” என தனது இரண்டாவது மகனை அனுப்பி வைத்தாள்.\nஅவள் ஒரு இதய நோயாளி. அவளுக்கு அதனால் எந்த கவலையும் இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே பயம், அவள் இறந்துவிட்டால் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்பதுதான். “பாவம் யதுகிரி.. நல்லா படிச்சது.. எங்கட கஷ்டத்தால அந்த பெடியும் படிப்ப கைவிடவேண்டியதா போச்சு...என்ன செய்யிறது.. எல்லாம் அவன் விட்ட வழி” என பெருமூச்சுடன் எல்லா பழியையும் ஆண்டவன் மேல் போட்டுவிட்டாள்.\n“அம்மா.. அம்மா...” கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் யதுகிரி. அவனுடைய கைகளில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருந்தன\nபாடசாலையில் ஆறாம் தரத்தில் பாடங்கள் நடந்துகொண்டிருந்தது. வகுப்பாசிரியர் சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு சில நாட்களாகவே மனதில் ஒரு உறுத்தல். காரணம், எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளையாக வரும் யதுகிரி பல நாட்களாக பாடசாலைக்கு வருவதில்லை. மனதை குடைந்த கேள்வியை இன்று எப்படியாவது சக மாணவர்களிடம் கேட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்தார்.\n“யார் யதுகிரி வீட்டிற்கு பக்கத்தில இருக்கிறது\n“நான் தான் சேர்” என்று எழுந்தான் ஒரு மாணவன்.\n“அவங்கட வீட்டில கஷ்டமாம் சேர்.. அவந்தான் வீட்டுவேலையள் செய்யிறவனாம்....”\nஅம்மாணவனின் மூலம் உண்மையை அறிந்துகொண்ட சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு மனம் முழுவதும் கவலை. ஆண்டவன் மேல் ஆத்திரம். “ஏன் தான் அவன் இப்பிடி பண்ணுறானோ நல்லவங்களுக்கு காலமே இல்லையா\nஅன்று முழுவதும் அவர் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். இரவு முழுவதும் நித்திரை இல்லை.புரண்டு புரண்டு படுத்தார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார். “ என்ன ஆனாலும் பரவாயில்லை. யதுகிரியை நான் படிப்பிக்கத்தான் போறன்” என்றவாறு நித்திரையாகிவிட்டார்.\nமறுநாள் அதிகாலை யதுகிரி வீட்டுவேலைகளை செய்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். படலையில் யாரோ கூப்பிடும் சத்தம். வீட்டுக்குள் இருந்தவாறே எட்டிப்பார்த்தான். படலையடியில் சுந்தரம்பிள்ளை மாஸ்டர் நின்றுகொண்டிருந்தார். ஓடிப்போய் அவரை உள்ளே அழைத்து வந்தான். ஒரு பாயை விரித்து அதில் அவரை உட்கார வைத்தான். சுந்தரம்பிள்ளை மாஸ்டர் வீட்டை ஒரு நோட்டம் விட்டார். கூரையில் ஆங்காங்கே ஓட்டைகள் தென்பட்டன. வீட்டின் ஓர் ஓரத்தில் நோயால் எலும்பிக்கூடாகிவிட்ட அவனது தாய், கந்தலாகிய அரைகுறை ஆடைகளுடன் அவனது தம்பிமார்களின் விலா எலும்புகளில் குடும்பத்தின் வறுமை தெரிந்தது. மாஸ்டரின் கண்களில் கண்ணீர்.\n”யதுகிரி நான் உன்ன படிப்பிக்கிறன். நீ இனி பள்ளிக்கூடம் வா..” என்றார் மாஸ்டர்.\n“இல்ல சேர்.................. நான் படிக்கல்ல சேர்...”\n“ஏன் யதுகிரி “ ஏன் மாட்டன் என்கிறாய்\n”சேர்.. எமக்கும் படிக்க ஆசைதான்.. ஆனா” அவனுடைய கண்களில் தெரிந்த ஏக்கத்தை கவனித்தபடி “ஆனா” அவனுடைய கண்களில் தெரிந்த ஏக்கத்தை கவனித்தபடி “ஆனா .... என்ன சொல்லு யதுகிரி” என்றார் மாஸ்டர்.\n“சேர். நான் உழைக்கிறதிலதான் அரவயிறு கால்வயிறு என்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறம்.. நான் படிக்க வந்திட்டா குடும்பத்த யார் பார்க்கிறது அம்மாவுக்கும் மருந்துகள் வாங்கனும்... இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க சேர் போறது அம்மாவுக்கும் மருந்துகள் வாங்கனும்... இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க சேர் போறது சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய கண்களில் கண்ணீர்.\nசிறிது நேரம் யோசித்த சுந்தரம்பிள்ளை மாஸ்டர் தீர்க்கமாக சொன்னார் “இல்ல யதுகிரி.. நீ படிக்கத்தான் வேண்டும்... உன்ர படிப்பு செலவ மட்டுமில்ல, குடும்பச்செலவையும் நானே ஏற்கிறேன்” என்று கூறிக்கொண்டே மாஸ்டர் எழுந்தார்..\nநீதிமன்றில் வழக்கு முடியும் நேரம். தீர்ப்பு வழங்கப்பட்டது...... சுந்தரம்பிள்ளை மாஸ்டர் மீதான குற்றம் செல்லுபடியாகாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட்டார்.\nகூண்டிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த யதுகிரி திடீரென்று அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான். உடனே மாஸ்டர் அவனை தூக்கினார். அவனுடைய கைகளை பற்றியவாறே, “ யதுகிரி உனக்கு நான் எப்பிடி நன்றி சொல்லுறதென்றே தெரியல்ல” அவரது கண்களில் கண்ணீர். ஆனந்த கண்ணீர். தன்னால் வளர்க்கப்பட்ட ஒரு மாணவன் உயர்நிலை அடைந்து இன்று தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றியிருக்கிறான்.\n எனக்கு எதுக்கு சேர் நன்றியெல்லாம் சொல்லுறிங்க... உண்மையிலே நான் தான் சேர் உங்களுக்கு நன்றி சொல்லனும். நான் இன்றைக்கு இந்த நிலமையில இருக்கிறதுக்கி காரணமே நீங்கதான் சேர்.. ஏழேழு பிறவி எடுத்தாலும் இந்த கடனை அடைக்க முடியாது சேர்” என்று கூறிவிட்டு அவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு அவருடைய வீடு நோக்கி சென்றான்.\nபோகும் வழியில் அவருடைய குடும்பநிலை பற்றி விசாரித்தான். வறுமையின் காரணமாக அவருடைய பெண்பிள்ளைகளுக்கு திருமணமாகாமக் இருப்பதை அறிந்துகொண்டான்.\n“ இந்தா.... இதுதானப்பா என்ர வீடு.... கார நிப்பாட்டு” என்றார் மாஸ்டர். மாஸ்டருடைய கண்டிப்பான வேண்டுகோளால் வீட்டிற்கு சென்று தேநீ குடித்துவிட்டு எழுந்தான். “அப்ப நான் போயிட்டு வாறன் சேர்” எழுந்து வந்தவனின் மனதில் கடுமையான சிந்தனை. படலை வரை வழியனுப்ப வந்த சுந்தரம்பிள்ளை மாஸ்டரை திரும்பி பார்த்தான்.\n“மாஸ்டர்............... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றா.............................”\nதயங்கிய யதுகிரியை ஆச்சரியமாக பார்த்த மாஸ்டர் “என்னப்பா.. ஏதாவது உதவி வேண்டுமா என்ன என்றாலும் தயங்காம கேள்” என்றார். “இல்ல சேர்... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றா உங்க மகள நான் கல்யாணம் பண்ணலாமா சேர்\nதிடீர் என்று அவன் கேட்டபோது சுந்தரம்பிள்ளை மாஸ்டர் ஒருகணம் சந்தோசத்தால் அதிர்ந்துபோனார். என்ன சொல்வது என்று ஒரு கணம் யோசித்தவர், “ சரிப்பா.. நான் நாளைக்கே வந்து உன்ர அம்மாவோட கதைக்கிறன்.” என்றார்.\n”அதுக்கு அவசியம் இல்லை சேர்.. நான் தான் இப்ப குடும்ப தலைவன்......”\n.. அம்மாவுக்கு என்னாச்சு.. அவ இப்ப எங்க...” சுந்தரம் மாஸ்டர் படபடப்புடன் கேட்டார்.\n“அம்மா இறந்து மூன்று வருசமாச்சு...”\nநான்கு கண்கள் கண்ணீர் சிந்த தயாராகின....................\nபின்குறிப்பு : நண்பர்களுக்கு ஒரு செய்தி. அதாவது நான் புதிய தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். தொழில்நுட்ப பதிவுகளுக்கான தளம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். யாரும் பயப்படவேண்டாம். ஓட்டு, பின்னூட்டம் எதுவுமே அங்கு தேவையில்லை. ஓட்டுபட்டைகளே வைக்கவில்லை.\nஅருமையான நன்றி பாராட்டும் கதை.அந்த வயதிலேயே பொறுப்பான ஒரு கதை எழுதி( நீங்கள் மட்டும் போட்டியிட்டிருப்பினும்)பரிசு பெற்றிருக்கிறீர்கள்.நல வாழ்த்துக்கள் உங்களுக்கு\nமது.... மனசை ரெம்ப டச் பண்ணிட்டீங்க :)\nகதை ரெம்ப நல்லா இருக்கு.... யதுகிரி மனசிலேயே நிக்குறான்... ஆவலாய் படித்துக்கொண்டு வந்தேன்.... சட்டென முடிந்த பீல்.... ஹீ ஹீ அதுதான் சிறுகதையோ\nஇதுக்கு முதல் பரிசு கிடைத்ததில் ஆச்சரியமே இல்லைப்பா.... :)\nநல்ல கதை. ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம். நீங்கள் ஒருவர் மற்றும் பங்கேற்றிருப்பீர்கள் என்பதெல்லாம் ஓவர். பரிசுக்குரிய கதைதான்.\nமிகவும் அருமையான கதை மது நீங்கள் படிக்கும் காலத்தில் எழுதியதா நீங்கள் படிக்கும் காலத்தில் எழுதியதா\nவறுமையின் பிடியிலிருக்கும் குடும்பத்தை தன்னால் இயன்ற பங்களிப்பின் மூலம் முன்னேற்றிய மாஸ்டரைப் பற்றியும், அந்த நன்றிக் கடனை நீதிமன்றத்திலும், தன் நல் மனதினூடாகவும் காட்டிய மாணவனைப் பற்றியும் சொல்லும் அருமையான வாழ்வியல் கதையினைக் கொடுத்திருக்கிறீங்க.\nஇந்த கதை அமைந்துள்ள நடையினைப் படித்து மிகவும் ரசித்தேன். சின்ன வயதில் அநேகமாக எல்லோரும் இது போன்றதோர் நடையில் தான் கதைகளை எழுதுவோம் ஹே...ஹே....\nஉண்மையிலேயே அந்த வயதிலேயே உங்கள் எழுத்துக்கள் ஆளுமை நிறைந்ததாக இருக்கிறதே.. பிரமிக்கிறது. மணி சொன்னதுபோல பரிசிற்குரிய கதைதான். வாழ்த்துக்கள் துஷி.\nவறுமையை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.\nவொய் திஸ் கொலை வெறி அமல்..\nஅப்பவே கதை எல்லாம் எழுதி மாவட்ட மட்டத்தில் எல்லாம் பரிசு வாங்கி இருக்க்றீங்க. வாழ்த்துக்கள்.\nபரந்த வானில் வெகு கம்பீரமாக சிறகு விரிக்கும் இந்தப் பறவைக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.\nகதை மிக அருமை.சின்ன வயதில் அதை எழுதி இருக்கிறீர்கள் என்பதும் கதைக்கருவும் காட்சிப்படுத்தலும் இன்னொமொரு அழகு.\nபதினோராம் தரத்தில் படிக்கும்போது எழுதியது என்று நம்பமுடியவில்லை' அதாவது அவ்வழவு அழகானநடை.\nஇப்போது இன்னும் நல்லதாக எழுதமுடியும். ஆரம்பியுங்கள்.\nஏன் நான்மட்டும் தான் பங்குபற்றியிருப்பன் போல... என்ற சந்தேகம் 11 ம் கிளாசிலை எழுதின கதை நல்லாத்தான் இருக்கு. வளரும் பயிர் முளையிலை தெரியும் என்பது சரியாத்தான் இருக்கு.\nமிகமிக அழகான கதை வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/plan-iron-curtain/", "date_download": "2018-06-24T18:14:00Z", "digest": "sha1:M74IQCJM337OV6JNURMFXC3KZ4HWXWQS", "length": 5232, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "Plan Iron Curtain | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nString of Pearl Plan குறித்து உங்களுக்கு தெரியுமா\nதிரு.நரேந்திர மோடியின் சுற்று பயணம் பற்றி இன்னமும் தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் இதை முதலில் படிக்கவும். .. String of Pearl Plan குறித்து உங்களுக்கு தெரியுமா இந்தியா மீதான சைனாவின் திட்டம். இதன் ......[Read More…]\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/category/cinema-news/page/354/", "date_download": "2018-06-24T18:50:45Z", "digest": "sha1:XILLJM4VOSQ7UAUU32SHS7DJEHBOQV33", "length": 9800, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Cinema News | Tamil Talkies | Page 354", "raw_content": "\n27ந் தேதி ஆம்பள பாடல்கள் வெளியீடு\nவிஷால், ஹன்சிகா, சந்தானம், ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, பிரபு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள ஆம்பள படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. தற்போது...\nஹீரோவாக மட்டுமே நடிப்பாராம் வடிவேலு\nஅரசியல் பிரவேசத்துக்குப்பிறகு சினிமாவுக்கு வந்த வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அதனால் சில டைரக்டர்களும் அவரிடம் கதைகள் சொல்லி...\nபிச்சைக்காரனை கூட ஹீரோவாக்குவேன் : மிஷ்கின்\nபுதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற வெறி; தீராத கலைத் தாகம்; வெளிப்படையாக பேசுவதால், விமர்சனங்களுக்கு அடிக்கடி சிவப்பு கம்பளம் விரிக்கச் செய்யும் கோபம்… இவற்றின்...\nஇதுவரை ஆக்-ஷன் இப்போது காமெடி\nவிக்ரம் பிரபு நடித்த, ‘சிகரம் தொடு’ ஒரு வழியாக, அவரின் சொந்த தியேட்டரான சாந்தியில், 100 நாட்கள் ஓடி விட்டது. இதையடுத்து, அவர் நடித்து, இன்று...\n‘ராஜா ராணி’க்கு பின், ஆர்யா நடித்த, ‘இரண்டாம் உலகம்’ ஊத்திக் கொண்டது. ‘ஆரம்பம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் தான் நடித்தார். இந்த பிரேக்கிற்கு பின், இப்போது,...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில்...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 12-வது சர்வதேச பட விழாவில் கடைசி நாளான வியாழன் (25/12/2014) அன்று உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை ...\nசென்னை சர்வதேச பட விழா | காஸினோ | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை காஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை .மாலை மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு...\nசென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை ரஷ்ய கலாச்சார மையம் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை மணிக்கு உட்லண்ட்ஸ்...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nநான் இன்னும் போராடும் கலைஞன்தான்: ரசிகருக்கு மாதவன் பதில்\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/jun/19/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2723495.html", "date_download": "2018-06-24T18:42:24Z", "digest": "sha1:BLCM35FALMPEKS6FJ4HT7XPA7KFKWZII", "length": 6904, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஎழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபுதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nகவிமுகில் அறக்கட்டளை (சென்னை) சார்பில், ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய நூல்களையும் (கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம்) எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது.\nஅதன்படி, நிகழாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது புதுச்சேரி இருமொழி எழுத்தாளர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பி.ராஜா என்ற பெயரில் ஆங்கிலத்திலும், இருபத்தைந்து ஆண்டுகளாக ராஜ்ஜா என்ற புனைபெயரில் தமிழிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம, நாடகம், நாவல் எழுதி வருகிறார்.\nபுதுச்சேரி மாநில அரசுக் கலைக் கல்லூரிகளில் நாற்பது ஆண்டுகளாக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்று ஓய்வு பெற்ற இவர், ஆங்கிலத்தில் 32 நூல்களும், தமிழில் 15 நூல்களும் எழுதியுள்ளார்.\nசென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கவிமுகில் இலக்கிய விருதை ராஜாவுக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கினார். கோவை ஞானி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:44:28Z", "digest": "sha1:RHFWD6EXI2QN6CTYRQVHPRZZ7LVQUVMA", "length": 6966, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தேசிய பாடசாலை அனுமதியில் மனித உரிமை மீறல் – சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு\nதேசிய பாடசாலை அனுமதியில் மனித உரிமை மீறல் – சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு\nதேசிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் சிறிலங்கா படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nசிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, இந்த சிறப்பு முன்னுரிமைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.\n‘சிறிலங்கா படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கான அனுமதியின் போது அளிக்கப்படும் சிறப்பு முன்னுரிமை, சமூகத்தின் ஏனைய பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது.\nசமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் அளிக்கப்படும் இந்த முன்னுரிமை, அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் மனித உரிமை மீறலாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்க – மார்ச் அமர்வுக்கு முன் இடமாற்றம்\nNext article’பாதாள உலகம் இல்லை’\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2012/12/blog-post_10.html", "date_download": "2018-06-24T18:23:30Z", "digest": "sha1:Y65J2ZMDHRJ7JZTNOPQB6DSGGJ6ZQU5A", "length": 5921, "nlines": 99, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: அக்கறையோடு சேகரித்தார். இன்று உதவுகின்றது", "raw_content": "\nஅக்கறையோடு சேகரித்தார். இன்று உதவுகின்றது\nஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணலை இங்கே பதிவு செய்கின்றோம்..\nஉலகத்தில் உள்ள தமிழர்களைக் கணினி வாயிலாக தமிழ்மொழி, இனம், சமயம்,பண்பாடு,கலாச்சாரம்,வாழ்வியல், வரலாறு தொடர்பான செய்திகளை இந்த தளத்தில் வாயிலாக படிக்கலாம்.\nபலதரப்பட்ட புத்தகங்களையும் மின் தொகுப்பாக இந்த தளம் தருகின்றது.\nபல எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய மின் தொகுப்பு தளம்.\nPosted by ஜோதிஜி திருப்பூர் at 10:23 PM\nLabels: சமூகம், செய்திகள், ஞானலயா நூலகம்\nஅன்பின் ஜோதிஜி - அருமையான நேர்காணல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉங்கள் உதவிக்கு அக்கறைக்கு எங்கள் நன்றி.\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nஅக்கறையோடு சேகரித்தார். இன்று உதவுகின்றது\nபுத்தகங்களைத் தேடி ஒரு பயணம்\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/08/flash-news_25.html", "date_download": "2018-06-24T18:14:58Z", "digest": "sha1:GIKNKU5OGORDEKBIWOCNU6ELXOGCZZHW", "length": 22091, "nlines": 471, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash news பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: Flash news பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை", "raw_content": "\nFlash news பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை\nசென்னை: பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு\nபள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஉதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.\nஇந்த நிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.\nஇதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.\nசேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம்.\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம்.\nசென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.\nஉதயசந்திரன் ஐபிஎஸ் அவர்களே சிறப்பாக செயல்படும் போது எதற்காக இன்னொரு உயர் அதிகாரி நேர்மையை சீர்குலைக்கவா அரசியல் கட்சிகளிடம் கைக்கூலி வேலைக்காக ஒரு புதிய முதன்மை கல்வி செயலர்.\nஉதயசந்திரன் ஐபிஎஸ் அவர்களே சிறப்பாக செயல்படும் போது எதற்காக இன்னொரு உயர் அதிகாரி நேர்மையை சீர்குலைக்கவா அரசியல் கட்சிகளிடம் கைக்கூலி வேலைக்காக ஒரு புதிய முதன்மை கல்வி செயலர்.\nஉதயசந்திரன் ஐபிஎஸ் அவர்களே சிறப்பாக செயல்படும் போது எதற்காக இன்னொரு உயர் அதிகாரி\nஇது ஒரு வகையில் உயர்திரு. உதயச்சந்திரன் IAS அவர்களை மாற்றும் எண்ணம் கொண்ட அர்ப்பத்தனமான அரசியல்வாதிகளின் வெற்றி என்றே நினைக்கிறேன். இதுவரை இல்லாத தற்காலிக முதன்மை செயலர் என்ற புதிய பதவியை ஏற்படுத்தி, உதயச்சந்திரன் ஐயா அவர்களின் சிறப்பான, கல்வித்துறையின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடும், தடையும் ஏற்படுத்த இயலும் என்று கருதுகிறேன் தோழர்களே.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய...\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்...\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரத...\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\n`நான் ரீல் ஹீரோதான்... நீங்கதான் ரியல் ஹீரோ’ - ஆசிரியர் பகவானுக்கு சமுத்திரக்கனி பாராட்டு\nமாணவர்களின் நண்பனாகவும் நல்லாசிரியராகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு ...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/08/blog-post.html", "date_download": "2018-06-24T18:51:11Z", "digest": "sha1:XZIKV6CJARWD6PRAK4OGCUNUHFAETUSU", "length": 18483, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "‘நீட்’ தேர்வு பெயரை சொல்லி ‘கல்லாகட்டும்’ பள்ளிக்கூடங்கள்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு பெயரை சொல்லி ‘கல்லாகட்டும்’ பள்ளிக்கூடங்கள்\n'நீட்' தேர்வு பெயரை சொல்லி 'கல்லாகட்டும்' பள்ளிக்கூடங்கள் | நீட் தேர்வு வந்தாலும் வந்தது, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள் மட்டுமின்றி, பெற்றோர் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா என்ற கேள்வி இன்னும் நீடித்துக்கொண்டு இருந்தாலும், நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளை தயார்படுத்த இப்போதே களமிறங்கிவிட்டன. 'நீட்' என்பது தேசிய அளவிலான தேர்வு என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் போதிய பயிற்சியை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு பல தனியார் பள்ளிகள் இப்போதே பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டன. பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளிடையே 'நீட்' தேர்வு எழுத ஆர்வம் காட்டுவோரின் பெயர் பட்டியல்களை தயாரித்து, அதற்கான கட்டண விவரங்களையும் சில பள்ளிகள் தெரிவித்துவிட்டன. பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி கட்டணம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் திறந்து 2 மாதங்களே ஆகியிருப்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வழக்கமான கட்டணத்தை செலுத்தி பண நெருக்கடியை சந்தித்திருப்பார்கள் என்று கருதும் பல பள்ளிகள், நீட் பயிற்சிக்கான கட்டணத்தை 3 தவணையாக செலுத்தலாம் என்றும் சலுகை வழங்கி இருக்கின்றன. இந்த பயிற்சியை பெறுவோருக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவதா, அல்லது அன்றாட வகுப்புகள் முடிந்தபிறகு தினமும் கூடுதலாக 1 மணிநேரம், அல்லது 2 மணிநேரம் என நடத்துவதா என்று பலவிதமாக பள்ளி நிர்வாகத்தினர் யோசித்து வருகின்றனர். மேலும் நீட் பயிற்சியை வழங்க ஆசிரியர் குழுக்களையும் பள்ளிகள் தயார் செய்து வருகின்றன. இதுபற்றி கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நீட் தேர்வு என்பது வரவேற்கக் கூடியது என்றாலும், நம் நாட்டில் பல மாநிலங்களில் கல்விக் கொள்கைகள் மாறுபடுகின்றன. கடந்த சில ஆண்டுகள் வரை தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டக் கல்வி (ஸ்டேட் போர்டு) என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு வந்தது. சமச்சீர் கல்வி முறை வந்தபிறகே அனைத்து பாடத்திட்டமும் ஒன்றாக மாறியது. இதேபோல் பல மாநிலங்களில் பாடத்திட்டங்களில் மாறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நீட் தேர்வு வந்தபிறகு பல மாநிலங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளின் மனதுக்குள் எழும் அச்சம், நம்மால் சாதிக்க முடியுமா என்பதுதான். அதற்கு காரணம், நீட் தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதே. அதற்காக சி.பி.எஸ்.இ. படித்தவர் களால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று நினைப்பதுவும் தவறு. தீவிர முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் எந்த தேர்விலும் வெற்றிபெறலாம். நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை வரும் பட்சத்தில் ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளின் திறன் வெளிப்படும். அப்போது தமிழகத்தை சேர்ந்தவர்களும் நிச்சயம் சாதிப்பார்கள். நீட் பயிற்சி அளிக்க பள்ளிகள் தயாராகிவிட்டன என்பது நல்ல விஷயம்தான் என்றாலும், இதை வைத்து பள்ளிகள் பெற்றோர்களிடம் அதிக கட்டணத்தை கறந்துவிடக் கூடாது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும். பயிற்சிக் கட்டணமாக பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல் ஆயிரக்கணக்கில் வசூலிக்கக்கூடாது. இதை கண்காணிப்பது பற்றி அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. தமிழக மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதற்காகத்தான் பிளஸ்-1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். -முக்கூடற்பாசன்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13112125/1169821/vijayakanth-targets-the-Kongu-region-plant-to-hold.vpf", "date_download": "2018-06-24T18:29:55Z", "digest": "sha1:KXS6W2B7RO2BMTW4OLRZ2EDPHVRMHAU5", "length": 17697, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத்த திட்டம் || vijayakanth targets the Kongu region plant to hold state conference in Tirupur", "raw_content": "\nசென்னை 24-06-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத்த திட்டம்\nதே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். #vijayakanth #kamal #vijayakanth #dmdk\nதே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். #vijayakanth #kamal #vijayakanth #dmdk\nகொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது.\nகோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது.\nகோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஎனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை வழங்கினார். அவரது நம்பிக்கைக்குரிய மாவட்டமாக திகழ்ந்ததால் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதில் அனைத்து கட்சியினரும் குறியாக உள்ளனர். குறிப்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன் இந்த மாதத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மேலும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தார்.\nகொங்கு மண்டலத்தில் கால் பதிப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனையில் அவர் இருப்பதால் கோவை சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்.\nஇதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் ஏற்பாடாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் தாங்கள் முத்திரை பதிக்க ரஜினி, கமல்ஹாசன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வும் தற்போது களத்தில் குதித்துள்ளது.\nதே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்ட விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மாநாட்டை அறிவித்திருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமலை தொடர்ந்து விஜயகாந்தும் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குமா அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். #vijayakanth #kamal #vijayakanth #dmdk\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகிருஷ்ணகிரி: ஜவளகிரி மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் பலி\nசேலம் : மேட்டூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 30 பேர் படுகாயம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nகாஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதெலங்கானா:புவனகிரி மாவட்டத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி\nநாட்டின் மெட்ரோ ரெயில் சேவைக்கான தர நிலையை வரையறுக்க ஸ்ரீதரன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் ஒப்புதல்\nபெரம்பலூரில் ரூ.3 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் - கலெக்டர் சாந்தா ஆய்வு\nபோலீசாரை தள்ளிவிட்டு புழல் ஜெயில் வாசலில் கைதி தப்பி ஓட்டம்\nமு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேர் கைது\nஎட்டயபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்\nபோச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு சாலைமறியல்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nவிஜயகாந்த் நாளை அமெரிக்கா பயணம்\nதமிழக அரசியலில் நான்தான் 3-வது அணி: விஜயகாந்த்\nஅம்பத்தூரில் மே தின கூட்டம்: விஜயகாந்த் பேசுகிறார்\nசெல்போன் பாட்டுபோல் உள்ளது- விஜயகாந்த் பேச்சு பற்றி துரைமுருகன் கிண்டல்\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\n49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடித்த எமிஜாக்சன்\nடெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.polimernews.com/view/2708-Ready-to-face-drinking-water-shortages---S-P-Velumani", "date_download": "2018-06-24T19:17:01Z", "digest": "sha1:ORWV7NRYBXE2EEZ6OXC3ANUF3TNQKYLO", "length": 7843, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "​​ குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி", "raw_content": "\nகுடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி\nகுடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி\nகுடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி\nகருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 473 பேருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நியமன ஆணைகளை வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் 473 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி அம்மா அரங்கில் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கிய எஸ்.பி.வேலுமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.\nசென்னை பணி நியமனம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அம்மா அரங்கில் நடைபெற்றதுகுடிநீர் பற்றாக்குறைS P Velumani\nஉறுதிமொழிகளை வடகொரியா நிறைவேற்றினால் மட்டுமே அந்நாட்டு அதிபருடன் டிரம்பின் சந்திப்பு - வெள்ளை மாளிகை\nஉறுதிமொழிகளை வடகொரியா நிறைவேற்றினால் மட்டுமே அந்நாட்டு அதிபருடன் டிரம்பின் சந்திப்பு - வெள்ளை மாளிகை\nஇரு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ரவுடி மற்றும் அவரது மனைவி கைது\nஇரு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ரவுடி மற்றும் அவரது மனைவி கைது\nதுப்பாக்கி முனையில் சிக்கிய சி.டி.மணி\nசென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி\nஉலகிலேயே மிகவும் எடை குறைந்த செயற்கைக்கோளை உருவாக்கி சென்னை மாணவர்கள் சாதனை\nIPL கிரிக்கெட் போட்டிக்கெதிராக போராட்டம் நடத்திய வழக்கில் திரைப்பட இயக்குநர் கௌதமனுக்கு ஜூலை 6 வரை நீதிமன்ற காவல்\nதமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக போதையில் இருந்த நபருக்கு சரமாரி அடிஉதை\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பனாமாவை பந்தாடியது இங்கிலாந்து\nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இருவர் சுட்டுக் கொலை.. காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை..\nதமிழகம், புதுச்சேரியில் போலி ATM கார்டுகள் மூலம் பல கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், 3 முக்கிய குற்றவாளிகள் கைது\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\nஎந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://agrifarmideas.blogspot.com/2016/12/blog-post_51.html", "date_download": "2018-06-24T19:10:23Z", "digest": "sha1:2HWBD3C26HFL332ZH65D2SE7CF7Y7N64", "length": 28550, "nlines": 405, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: வேலி மசால் தீவன பயிர் சாகுபடி", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nவேலி மசால் தீவன பயிர் சாகுபடி\nகால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.\nவேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள்\nபல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்\nஅதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.\nஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை உடையது.\nஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.\nவருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல் கிடைக்கும்\nவருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது\nவருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்\nபூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.\nஇறவைப் பயிராக ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பயிரிடலாம்.\nஇரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 50 செ.மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை கடைசி உழவிற்கு முன்பு விட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடலாம் அல்லது ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 16 கிலோ மணிச்சத்து (100 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் 8 கிலோ சாம்பல்சத்து (14 கிலோ பொட்டாசு) உரங்களை அடியுரமாக இட வேண்டும்.\nவரிசைக்கு வரிசை 50 செ.மீ, செடிக்கு செடி 20 செ.மீ\nஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள்\nஒரு கிலோ விஹைக்கு 200 மி.லி என்ற அளவில் அடர் கந்தக அமிலத்துடன் கலந்து 15 நிமிடங்கள் வரை கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விதையின் கடினத் தன்மை நீங்கி அதிக முளைப்புத்திறன் கிடைக்கும். விதைகளை 800 சென்டிகிரேடு வெப்பநிலையுடைய வெந்நீரில் 5 நிமிடங்கள் இட்டு பின்னர் குளிர்ந்த நீரில் 10 மணி நேரம் ஊறவத்து பின்பு உலர வைத்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் விதைகளுடன் 1 பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்தினை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்து 30 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.\nவிதைத்த 30 நாட்களுக்குள் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும். பின்பு களைகள் அதிகமாக தென்பட்டால் மீண்டும் ஒரு முறை கைக்களை எடுக்கலாம்.\nவிதைத்தவுடன் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 3வது நாளில் ஒரு முறை உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு 7 -10 நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் மண் மற்றும் காலநிலையைப் பொறுத்து நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.\nவிதை உற்பத்திக்காக வேலி மசாலைப் பயிரிட்டால் 50 சதவீத பூக்கும் தருணத்தில் 200 பி.பி.எம் சாலிசிலிக் அமிலத்தை 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனால் தரமான நல்ல விதைகள் கிடைக்கும்.\nபொதுவாக வேலி மசால் பயிரினை பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே பயிர் பாதுகாப்பு தேவைப்படாது.\nவிதைத்த 90 நாட்கள் கழித்து, தரைமட்ட்த்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் வெட்டி அறுவடை செய்யலாம். பிறகு 40 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து அறுவடைகள் செய்யலாம். கலப்புப் பயிராக இருந்தால் விதைத்த 60 நாட்கள் கழித்து தரையிலிருந்து 50 செ.மீ உயரம் வரை வெட்டி முதல் அறுவடையும் பிறகு 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடைகளும் செய்யலாம். விதை உற்பத்திக்கு பூ மலர்ந்த 35 நாட்கள் கழித்து காய்கள் பழுப்பு நிறமான பின் விதைகள் மிளிர் பழுப்பு நிறமான பிறகு அறுவடை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் காய்கள் பறிக்காவிட்டால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் பாதிக்கப்படும்.\nஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு 50 டன் வரை பசுந்தீவன மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 200 முதல் 250 கிலோ வரை விதை மகசூல் கிடைக்கும்.\nவிதைகளை 14 * 14 சதுர கன அளவு கொண்ட பி.எஸ்.எஸ். சல்லடை கொண்டு சலித்து நல்ல தரமான விதைகளை பிரித்து எடுக்க வேண்டும்.\nவிதைகளின் ஈரப்பதத்தினை 8 – 10 சதம் மற்றும் 8 சதத்திற்கும் குறைவாக உலர்த்தி முறையே 8 – 9 மாதங்கள் வரை துணிப்பைகளிலும், 12 – 15 மாதங்கள் வரை உள்ளுறை கொண்ட சாக்கு பைகளிலும் மற்றும் 15 மாதங்கள் வரை 700 காஜ் அடர் பாலித்தின் பைகளிலும் சேமித்து வைக்கலாம்.\nLabels: காணொளி, சாகுபடி முறை, தீவனம், பசுந்தீவனம், வேலி மசால்\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nஅந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்\nமடிநோய் / மடிவீக்க நோய்\nபசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை\nதீவனச் சோளம் கோ எஃப், எஸ் 29, கோ 31 சாகுபடி முறை\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை சைல...\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’...\nகம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுப...\nவேலி மசால் தீவன பயிர் சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=110682", "date_download": "2018-06-24T18:31:05Z", "digest": "sha1:KQ4WQDWPNSHQ7V3K66N67FZ24CZZHA3B", "length": 10454, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே;ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nஅரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே;ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஆதாரைக் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா என்பது குறித்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.\nமுன்னதாக, சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கி சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன.\nஇத்திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன் தனிநபர் சுதந்திரம் குறித்து எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் 8 நீதிபதிகள் வரை அடங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இதுகுறித்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதுகுறித்து முடிவெடுப்பதற்காக தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜெ.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், ஆர்.கே.அகர்வால், ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.சாப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 9 நீதிபதிகளுமே தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21ன் படி அடிப்படை உரிமையே என ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்திவரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.குறிப்பிடத்தக்கது\nஅடிப்படை உரிமை ஆதார் வழக்கு இந்திய அரசியல் சாசனம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தனிநபர் சுதந்திரம் 2017-08-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆதார் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்தது அரசியல் சாசன அமர்வு\nஅரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை\nகாவிரி நீர் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின் இன்று சந்திப்பு\nகாவிரி பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் ஒரு அணியாக திரண்டு செயல்படுவோம்: முதல்வர் வேண்டுகோள்\n ஆதார் வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஆதார் வழக்கு; மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர முடியாது; சுப்ரீம் கோர்ட்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vssravi.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-24T18:49:08Z", "digest": "sha1:4ZMA7C6JVLOARUW6R4IRL3FCA5AFDVTD", "length": 112873, "nlines": 373, "source_domain": "vssravi.blogspot.com", "title": "வெட்டிக்காடு : September 2010", "raw_content": "\nசென்ற வாரம் அலுவலக வேலை காரணமாக டில்லி சென்றிருந்தேன். கல்மாடி & கோ அடிக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கூத்துகளைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி போகிவிட்டேன். சரி... 70,000 ஆயிரம் கோடி பணத்தை ஏப்பம் விட்டு இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் கப்பலேற்றியவற்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். Let’s look at one positive side… இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியினால் கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய நன்மை. டில்லியின் புதிய விமான முனையம்-3\n- 19-ம் தேதி இரவு டில்லி விமான முனையம் 3-ல் இறங்கி அதன் பிரமாண்டம், தரம், சுத்தம் ஆகியவற்றைப் பார்த்தவுடன் நான் சிங்கப்பூர் சாங்கி விமான முனையம் 3-ல் இருப்பது போன்று உணர்தேன்.\n- இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட உலகத்தின் மூன்றாவது பெரிய விமான முனையம் (1-துபாய், 2-பீஜிங்). மிகக் குறைந்த காலத்தில் இந்த முனையம் கட்டி முடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தனியார் நிறுவனமான GMAR தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு (Consortium).\n- சிங்கப்பூர் சாங்கி விமான முனையம் 3-ல் இருப்பது போன்ற மிக உயரமான கூரையுடனான விசாலமான அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செக்கின் கவுண்டர்கள் உள்ளன.\n- பணியாளர்கள் அடிக்கடி தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு டாய்லெட்டிலும் உடனடியாக சுத்தம் செய்வதற்கு ஒரு பணியாளர் உள்ளார்.\n- குடிநுழைவு சோதனைக்கு நிறைய கவுண்டர்கள் இருக்கின்றன. அதிக நேரம் காக்கவில்லை.\n- பாதுகாப்பு பரிசோதனைக்கு கொஞ்ச நேரம் (15 நிமிடங்கள்) காக்க வைத்து விட்டார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்தில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனை விமான கேட்டில் செய்வார்கள். அதனால சிங்கப்பூர் விமான முனையங்களில் உள்ளே செல்லும் வாயில்களில் கூட்டத்தை பார்க்க முடியாது.\n- பாதுகாப்பு பரிசோதனை முடிந்து உள்ளே சென்றவுடன் விசாலமான அரங்கத்தில் பயணிகள் அமர்ந்து கொள்ள நல்ல இருக்கைகள், கடைகள், உணவு விடுதிகள் ஏராளம். நான்கு நாட்களாக வட இந்திய உணவுகளை சாப்பிட்டு காய்ந்து போயிருந்த நான் இட்லி.காம்-ல் அருமையான மாசால் தோசை சாப்பிட்டேன்:)\n- தாகசாந்திக்காக Delhi Daredevils என்ற அட்டகாசமான பார் உள்ளது.\n- 78 ஏரோ பிரிட்ச்கள் கொண்ட பெரிய முனையம் என்பதால் நல்ல நடை பயிற்சி செய்துதான் விமானத்தின் கேட்டை சென்றடைய வேண்டும்.\nடில்லி விமான முனையம்-3 “If there is a will, There is a way” என்பதற்கான எடுத்துக்காட்டு\nடில்லி காமன்வெல்த் போட்டி “If there is a will to loot, there are many ways” என்பதற்கான எடுத்துக்காட்டு\nடில்லி விமான முனையம்-3 படங்கள்\nநட்சத்திர வாரத்தை என் தந்தையார் பற்றிய இடுகையுடன் ஆரம்பித்து தந்தை பெரியார் பற்றிய இடுகையுடன் நிறைவு செய்திருக்கிறேன்.\nநட்சத்திர வாரத்தில் தொடர்ந்து எழுதும் போது ஒரே தளத்தில் எழுதினால் படிப்பவர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிடும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு subject-ல் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் சனிக்கிழமை எழுத நினைத்திருந்த பாலி (இந்தோனேசியா) பற்றிய கட்டுரையை நேரப் பற்றாக்குறையால் எழுத முடியவில்லை.\nநான் நிறைய படித்த இலக்கியவாதி கிடையாது. எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன். எனவே, எனது எழுத்தில் குறைகள் இருக்கலாம்.\nநட்சத்திர வார பதிவுகளைப் படித்த, கருத்துகள் தெரிவித்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீன்ட வார இறுதி விடுமுறை மற்றும் பதிவுகளை தயார் செய்தல் போன்ற காரணத்தால் பின்னூட்டங்களுக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை.\nஎன் பதிவுகளை பொறுமையாகப் படித்து எழுத்துப் பிழைகளை திருத்தி கொடுத்த என் மனைவி கீதாவிற்கு நன்றி.\nஇந்த வார நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் என் நன்றிகள்\nகல்லூரியில் படிக்கும் போது (1987) நான் எழுதிய முதல் கவிதை\nகதிரவன் ஓடி மறைந்த பின்\nLabels: கவிதை, தமிழ்மணம் நட்சத்திரம்\nநான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.\nநான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R, ரஜினி படங்கள்தான்.\n1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதை” படத்திற்குச் சென்றோம்.\nபடம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை. ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான்”. அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம்.\nபடம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான் வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்\nஅப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.\n- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா\n- சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்” என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சி” என்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமா” என்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....\n- உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.\n- ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.\n- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்\n- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். ”அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம்” பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.\nஇப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............\nமுதல் மரியாதை – ஒரு அருமையான கிராமத்து காவியம்\nLabels: சினிமா, தமிழ்மணம் நட்சத்திரம்\nமுஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்\nநான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம் ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம் இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம் நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச்.\n1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வந்த்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மாத வாடகையில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று அடைக்கலமானேன். நான் வேலை நேரம் போக பெரும்பாலும் ராஜாராமனுடன் அவன் ஹாஸ்டல் ரூமில்தான் இருப்பேன். அப்போது அவன் கர்நாடக இசை கேசட்டுகளைப் கேட்டுக்கொண்டிருப்பான். நான் அவன் ரூமுக்கு சென்றவுடன் செய்யும் முதல் காரியம் “டேய்.. என்னடா இந்த ஆளு/அம்மா ஆஆஆ.........ன்னு கத்திகிட்டு இருக்காங்க. இதப்போய் கேட்டுகிட்டுயிருக்கே.. I.I.Sc-க்கு வந்து கெட்டு போயிட்டடா” என்று சொல்லி டேப்ரிக்கார்டை ஆப் பண்ணி விட்டு சினிமா பாடல் கேசட்டை சுழல விடுவேன். ஆரம்பத்தில் இதைப்பற்றி ராஜாராம் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான்.\nஒரு சில மாதங்கள் கழித்து “டேய்.. நானும் ஒன்ன மாதிரிதான் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தேன். என்னோட பிராமின் நண்பர்கள்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இத கொஞ்சம்.. கொஞ்சமா கேட்டு பாருடா. அப்ப இந்த இசையின் அருமை புரியும்” என்றான்.\nPh.D செய்யும் அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்குமென நினைத்து “சரிடா.. நானும் கேட்டுப்பார்க்கிறேன்” என்றேன்.\n”அப்படி வா. வழிக்கு” என்று சொல்லிவிட்டு கர்நாடக இசை என்றால் என்ன தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரிகள் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி, காப்பி அப்படீன்னு ராகங்கள் என்று என்னமோ சொன்னான்.\n“எனக்கு தெரிஞ்சதெல்லாம் குடிக்கிற காப்பிதாண்டா.. ஆனாலும்\nகல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி அப்படீன்னு பிகர் பெயர்களா நீ சொல்றதனால.. ஒரு கிக் இருக்கும்போல இருக்குடா\n”நான் சொன்னது ஒனக்கு ஒன்னும் புரிஞ்ரிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டு இத நல்லா கேளு என்றான். கேட்டேன். பிறகு அதே ராகத்திலுள்ள சில சினிமா பாடல்களை போட்டு இந்த பாடல்களையும் கேளு என்றான். கேட்டேன்.\n“கர்நாடக சங்கீத பாடலுக்கும்.. இந்த சினிமா பாடல்களுக்கும் என்ன ஒற்றுமை\n”எல்லா பாடல்களும் ஒரு சில சமயங்களில் கேட்கும்போது ஒரே மாதிரியா இருந்ததுடா”\n“Good…இந்த பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்டா”\nசட்டென ஏதோவொரு ஈர்ப்பு ஏற்பட்டது. மேலும் ராஜா பல முக்கியமான ராகங்களின் கர்நாடக சங்கீத பாடல்கள் மற்றும் அந்த ராகத்திலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் சொல்லி எழுதிக்கொடுத்து கேசட்டுகளை கொடுத்து கேட்க சொன்னான். அந்த சமயத்தில் என்னிடம் டேப் ரிக்கார்டர் கிடையாது. கர்நாடக இசையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் உடனே ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி ராஜாராம் கொடுத்த கேசட்டுகளையும், பாடல்களையும் கேட்க ஆரம்பித்தேன். கர்நாடக இசை கேட்க ஆரம்பித்தவுடன் எனக்கு முதலில் பிடித்தது.. பாடகர் பல விதங்களில் ஸ்வரங்கள் பாடுவது அதை வயலினிஸ்ட் பாலோ செய்வது. மிருதங்க வித்வானின் தனி ஆவர்த்தனம் ஆகியவை. இந்த ஆர்வத்தில் தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தேன்.\nபையனுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்துவிட்டதை தெரிந்துகொண்ட ராஜா அடுத்த தூண்டிலை எனக்கு வீசினான்.\n”இந்த வெள்ளிக்கிழமை சாயங்கலாம் மல்லேஸ்வரம் கோவிலில் கச்சேரி இருக்கு நான் போறேன்.. நீயும் வற்றியாடா\nசரியென்று சொல்லிவிட்டு கச்சேரிக்கு ராஜாராம் மற்றும் அவன் I.I.Sc நண்பர்களுடன் சென்றேன். ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி. அந்த கச்சேரி ஒரு மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாத் சகோதரர்களில் ராகாவாச்சாரிக்கு கனீரென்ற குரல்... சேஷாத்திரிக்கு சற்று மென்மையான குரல். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பாடுகிறார்கள்.... மிருதங்கத்தில் திருவாரூர் பக்தவச்சலம் அதகளமாக பின்னி பெடலெடுக்கிறார்... வயலின் வித்வானும் அருமையாக வாசிக்கிறார். கர்நாடக இசை, ராகங்கள் பற்றி எதுவும் தெரியாத நான் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் மெய்மறந்து கேட்டேன். கச்சேரி முடிந்ததும் ராஜாவிடம் சொன்னது.\n”ராஜா.. இனிமேல் எங்கு கச்சேரிக்கு போனாலும். என்னையும் கூட்டிக்கிட்டு போடா”\nஅடுத்து சென்ற கச்சேரி கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கச்சேரி. எனக்கு சிறு வயதிலிருந்து நாதஸ்வரம், மேளம் கேட்க மிகவும் பிடிக்கும். காரணம்.. எட-அன்னவாசல் கிராமத்திலிருக்கும் என் அம்மா வழி தாத்தா வீட்டிற்கு பக்கத்தில் நாதஸ்வர, மேள வாத்திய கலைஞர்கள் வாழ்ந்தார்கள். சிறுவனாக தாத்தா வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வாசிப்பை கேட்பேன். கதரியின் சாக்ஸபோன் இசை நாதஸ்வர இசை போன்று இருந்ததால் சட்டென்று சாக்ஸ் இசை மீது அளவில்லா ஆர்வம். சாக்ஸபோன் ஒரு வெஸ்டர்ன் இசைக்கருவி அதில் கர்நாடக சங்கீத சுரங்கள் வாசிப்பது மிகவும் கடினம். கதரி ஒரு ஜீனியஸ் என்றான் ராஜா. அன்றிலிருந்து இன்றுவரை கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக்கு நான் அடிமை\nநானும் ராஜாராமும் மாதா மாதம் HMV சென்று M.S.சுப்புலட்சுமி, D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, T.N.சேஷகோபாலன்,T.Vசங்கரநாரணன், ஹைதராபாத் சகோதரர்கள், மகாராஜபுரம் சந்தானம், கதிரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாசன், சுதா ரகுநாதன் etc., போன்ற சங்கீத வித்வான்களின் கேசட்டுகளை பட்டியல் போட்டு வாங்கினோம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது\nசென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள் கேட்பதற்காக நானும் ராஜாராமனும் 1992-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சென்று வரும் அளவிற்கு என் கர்நாடக சங்கீத ஆர்வம் வளர்ந்துவிட்டது. அதன்பிறகு, பாஸ்டன், சிங்கப்பூரில் கச்சேரிகள் நடக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போது கச்சேரிகளுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன்.\nநான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவனல்ல. இன்றுவரை எனக்கு ராகங்களின் ஆரோகனம், ஆவரோகனம் பற்றி எதுவும் தெரியாது. ஹம்சத்வனி, ஆபேரி, சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, கல்யாணி, நாட்டை, மோகனம், சிவரஞ்சனி, சுப பந்துவரளி etc., போன்ற முக்கியமான ராகங்களின் பாடல்களை கேட்டு Pattern Recognition முறையில் ராகங்களை தெரிந்து கொள்ள முடியும். நான் கர்நாடக சங்கீதம் கேட்க கற்றுக்கொண்டது Pattern Recognition மற்றும் சினிமா பாடல்களின் மூலமாகத்தான்.\nஉதாரணமாக “சண்முகப்பிரியா” ராகத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ராகத்திலுள்ள “சரவணபவ என்னும் திருமந்திரம்” என்ற இந்த பாடலைக் கேளுங்கள்.\nஇதே ““சண்முகப்பிரியா” ராகத்திலுள்ள சினிமாப் பாடல்கள்:\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... (தில்லானா மோகனாம்பாள்)\nநினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... (பழைய பாடல் – படம் தெரியவில்லை)\nதம்.. தம். தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)\nகண்ணுக்குள் நூறு நிலவா.. (வேதம் புதிது)\nதகிட.. தமிதி.. தந்தான.. (சலங்கை ஒலி)\nஇப்படி கேட்டு “கர்நாடக சங்கீதம்” தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளலாம். திரைப்படப்பாடல்கள் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள சிகாகோவிலுள்ள தமிழ் மொழி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. ராம்மோகன் அவர்களின் முயற்சியில் “திரைப்படப் பாடல்களில் மரபிசை” என்ற தலைப்பில் 7 CD-கள் உள்ள தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் இங்கே.\nஎனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்.. என் குழந்தைகள் இருவரும் தற்போது கர்நாடக சங்கீதம் கற்றுகொண்டு வருகிறார்கள். மகளின் பெயர் சுருதி\nவேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர் அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.\nஇசை என்பது நாம் கேட்டு மகிழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான கலை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையும் இந்த அவசர வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த இசையை தினமும் கேட்டு மகிழுங்கள். குறிப்பாக படுக்க போகும் முன்பு கண்ட குப்பை சீரியல்களையும், செய்திகளையும் TV-யில் பார்க்காமல் அமைதியான இசையை கேட்டுக்கொண்டு ஒரு நல்ல புத்தகத்தை ஒரு அரை மணி நேரம் படியுங்கள். ஆனந்தமாக தூக்கம் வரும்\nஎனக்கு கர்நாடக இசையை சொல்லிக்கொடுத்து அறிமுகப்படுத்திய என் நண்பன் ராஜாராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nM.S.சுப்புலெட்சுமி அம்மாவின் தெய்வீக குரலில் இந்த கரகரப்பிரியா ராக பாடலைக் கேட்டு பாருங்கள்\nLabels: இசை, தமிழ்மணம் நட்சத்திரம்\n*7*: வெட்டிக்காடு கதைகள்-2: கொட்டாப்புலி காளைகள்\n”கொட்டாப்புலி காளைகள்” நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலிருந்த வண்டி மாடுகளின் செல்லப்பெயர். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததினால் அந்தக் காலத்தில் அவருடைய வியாபாரத்திற்கு மூலதனம் வண்டி மற்றும் காளை மாடுகள். அப்பா எப்போதும் நல்ல விலை கொடுத்து வண்டி மாடுகள் வாங்கி வைத்திருப்பார். எங்கள் வீட்டிலிருந்த மாடுகளிலேயே மறக்க முடியாத மாடுகள் “கொட்டாப்புலி காளைகள்” தான்.\nஒருமுறை அப்பாவின் நண்பர் சைவராசு ஆலம்பிரியருக்கு மாடுகள் வாங்க சைவராசு சித்தப்பாவுடன் பட்டுக்கோட்டை சந்தைக்கு சென்ற அப்பா பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து ஒரே அளவில் இரண்டு கன்றுக்குட்டிகளை வாங்கி வந்திருந்தார். இதைப்பார்த்த பெரியம்மா\n“ஏன்யா.. இந்த கன்னுக்குட்டிகளை வாங்கிட்டு வந்திருக்கே\n“பாத்தவுடனே.. புடிச்சிருந்தது.. அதான் சைவராசு கிட்ட பணம் வாங்கி வாங்கிட்டேன்டி. பின்னாடி நல்ல வண்டி மாடுகளா.. வரும்டி”\nஇருபது வயதிலிருந்து வண்டி மற்றும் மாடுகள் வைத்து வேலை செய்து வந்ததால் அப்பா எப்போதும் வண்டி மாடுகளை குழந்தைகள் போல்தான் பராமரிப்பார். அதனால் பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து வாங்கி வந்த காளை கன்னுக்குட்டிகளையும் குழந்தைகளைப்போல் வளர்க்க ஆரம்பித்தார். எங்கள் வீட்டில் வீட்டு நிர்வாகம் மற்றும் சமையல் செய்வது பெரியம்மா. வெளி வேலைகள் மற்றும் மாடுகளை பராமரிப்பது அம்மாவின் வேலை. எனவே அம்மாவும் கன்னுக்குட்டிகளை நன்றாக வளர்த்தார்.\nஎங்கள் வீட்டில் வேலை பார்த்த கைலாசத்தின் மகன் நாகநாதன் எட்டு வயதில் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து சேர்ந்தார். அப்பா மற்றும் அம்மாக்கள் நாகநாதனை பிள்ளை போல் பாவித்து வேலை வாங்குவார்கள். எங்களைப் பொருத்தவரையில் நாகநாதன் அண்ணன் மாதிரி. நாகநாதனும் கன்னுக்குட்டிகளுக்கு புல்,தீவனம் வைத்து நன்றாக வளர்த்தார்.\nவைக்கோல், புல், கடலைச்செடி, பருத்திக்கொட்டை+புண்ணாக்கு+தவிடு கலந்த தீவனங்கள் என்ற அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரின் வளர்ப்பால் கன்னுகுட்டிகள் நன்றாக வளர்ந்து வந்தன. சிறுவர்களாகிய நாங்கள் அதன் பக்கத்தில் சென்றால் கோபத்துடன் முட்ட ஆரம்பித்துவிடும். எனவே நாங்கள் கன்னுக்குட்டிகளைப் பார்த்து பயப்படுவோம். ஒன்றாக வளர்ந்து வந்த இரண்டு கன்னுக்குட்டிகளுக்கும் ஒன்றன்மேல் ஒன்றிற்கு அளவு கடந்த பாசம். ஒன்றை ஒன்று நாக்கினால் நக்கிக்கொள்ளும். விளையாட்டாக முட்டிக்கொண்டு வயல்வெளிகளில் ஓடி விளையாடும். அம்மாவின் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் அம்மாவை நோக்கி கன்னுகுட்டிகள் ஓடி வந்துவிடும்.\nகன்னுக்குட்டிகள் வளர.. வளர.. அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரைத்தவிர வேறு யாராவது கிட்டே சென்றாலும் முட்ட ஆரம்பித்து விட்டன. காளைகளின் கோபத்தைப் பார்த்து அம்மா காளைகளுக்கு வைத்த செல்லப்பெயர் “கொட்டாபுலிகள்”.\nகன்னுகுட்டிகள் வளர்ந்து காளைகள் ஆனவுடன் அப்பாவும், நாகநாதனும் ஏரில் பூட்டி பழக்கினார்கள். இரண்டு காளைகளும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் உடனே ஏரில் நன்றாக பழகி விட்டார்கள். காளைகள் நன்றாக வளர்ந்தவுடன் அப்பாவும், நாகநாதனும் வண்டியில் பூட்டி வண்டி பழக்கினார்கள். ஏர் உழ கற்றுக்கொண்டது போல வண்டி இழுக்கவும் காளைகள் உடனே பழகிவிட்டன.\nஇரண்டு மாடுகளில் ஒரு மாட்டின் கொம்பு உயரமாக, உடம்பு சற்று ஒல்லியாக இருக்கும். இதன் பெயர் “பெரிய கொட்டாப்புலி” இன்னொரு மாடு சற்று குண்டாக இருக்கும். இந்த மாட்டின் பெயர் “சின்ன கொட்டாப்புலி”. அப்பா, அம்மா மற்றும் நாகநாதன் ஆகிய மூவரைத் தவிர யாரவது கிட்டே நெருங்கினால் முட்ட வந்து துரத்த ஆரம்பித்து விடும். அவ்வளவு கோபக்கார காளைகள்.\n“வக்காலி.. யாவாரி மாட்டை யாரலயும் புடிக்க முடியலடா” என்று ஊரில் பேசிக்கொள்வார்கள்.\nமாட்டு பொங்கலன்று அப்பா கொட்டாப்புலி காளைகளை நன்றாக அலங்கரித்து பிடித்துக்கொண்டு கம்பீரமாக வலம் வருவார். சில சமயங்களில் மாடுகளின் கொம்பில் நூரு ரூபாய் பணத்தை பையில் வைத்து கட்டி “வக்காலி... தைரியம் இருக்கிறவன் பணத்தை எடுதுக்கொள்ளுங்கடா” என்பார். யாரும் பணத்தை எடுத்தது கிடையாது\nஇரண்டு மாடுகளும் எவ்வளவு பாரம் வண்டியில் வைத்தாலும் அனாயசமாக இழுத்துச் செல்லும். மன்னார்குடியிலிருந்து ஆறு கிலோ மீட்டர்கள் தொலைவிலிருக்கும் எங்கள் ஊரின் வழி மாடுகளுக்கு அத்துப்படி. சில சமயங்களில் இரவு நேரத்தில் மன்னார்குடி தெப்ப குளத்தை தாண்டியவுடன் அப்பா வண்டியின் உள்ளே படுத்து தூங்கி விடுவார். மாடுகள் நேராக.. வீட்டிற்கு வந்துவிட்டு கத்தி அப்பாவை எழுப்பி விடும். அவ்வளவு புத்திசாலி காளைகள்\nஇந்தக் கதையின் முக்கிய காதாபாத்திரம்... திண்டாயுதம் ஆலம்பிரியர். திண்டாயுதம் அண்ணன் பெரியப்பா ”கடுப்படி” மருதமுத்து ஆலம்பிரியரின் ஒரே மகன். வெட்டிக்காட்டின் சண்டியர். நல்ல திடகாத்திரமான உடம்பு, முருக்கு மீசை, ஒரு கையில் அருவாள், மறு கையில் சுளுக்கி சகிதமாக அண்ணன் வயலிலுள்ள களத்திற்கு காவலுக்கு செல்வதைப் பார்த்தால் மலையூர் மம்பட்டியான் மாதிரி இருப்பார். சிறுவர்களாகிய எங்களுக்கெல்லாம் திண்டாயுதம் அண்ணன் ஒரு பெரிய ஹீரோ\nசண்டியர் என்பதால் ஊரில் எல்லோரையும் வாடா, போடா, வாடி, போடி என்றுதான் கூப்பிடுவார். “எலேய்... சித்தப்பா... ஏட்டி பெரியம்மா” என்று மரியாதையுடன்தான் கூப்பிடுவார். சண்டியர் என்பதால் ஊரில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். எங்கள் கிராமத்தின் நாட்டாமை பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் சொன்னால் கொஞ்சம் கேட்பார். பெரியப்பாவின் நெருங்கிய நண்பர் ”கடுப்படி” பெரியப்பாவிடம் வந்து “எலேய்... ராமா...நீ சொன்னாத்தாண்டா அவன் கேட்பான்..நீ அவன்கிட்ட சொல்லுடா” என்பார்.\nஅண்ணன் கம்பு (சிலம்பம்) சுற்றுவதில் கில்லாடி. மாட்டுப்பொங்கல் அன்று அண்ணன் விளையாட்டுத் திடலில் இறங்கி கம்பு சுற்றி சல்லார்ஸ் எடுத்து நின்றார் என்றால் அண்ணனை எதிர்த்து சிலம்பம் விளையாட பயந்து யாரும் வர மாட்டார்கள். எனக்கு தெரிந்து அண்ணனுடன் சிலம்பம் விளையாண்டவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் மற்றும் தெக்கித்தெரு சின்னபுள்ள.\nஒருமுறை திண்டாயுதம் அண்ணன் மாட்டு வண்டியில் மரவள்ளி கிழங்கு விற்பதற்காக ராயபுரம் சென்றபோது அந்த ஊர் டீ கடையில் அண்ணனுக்கும் ஊர்க்காரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் கடையின் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து சுற்றி ஏழு பேரை அடித்து நொருக்கிவிட்டு ஓடி வந்த கதை சுற்று வட்டார கிராமங்களில் புகழ்பெற்ற சண்டியர் கதை. பிறகு பெரியப்பா சென்று பஞ்சாயத்து பேசி சமாதனம் செய்து வண்டியை ராயபுரத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்.\n”எந்த பொருப்பும் இல்லாமல் சண்டியர்தனம் பண்ணிக்கிட்டு இருக்கியேயடா... வீட்டில் அரிசி இல்லை.. பருதிக்கோட்டை மில்லில் போய் அரிசி அரைச்சிகிட்டு வாடா” என்று ஒரு நாள் காலையில் திண்டாயுதம் அண்ணனை பெரியம்மா திட்டிவிட்டது. அந்த கோபத்தில் நேராக எங்கள் வீட்டிற்கு வந்தார். காலை மணி பத்து மணியிருக்கும். நான் அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தேன். பெரியம்மா வாசலில் நெல் காய வைத்துக்கொண்டிருந்தார்.\n“ஏட்டீ... சின்னம்மா... ஒங்க வண்டியும், மாட்டையும் கொடுடீ. பருத்திக்கோட்டைக்கு போய் நெல் அரைச்சிக்கிட்டு வர்ரேன்”\nகொடுக்க முடியாது என்று சொன்னால் சண்டை போடுவானே என்று பெரியம்மா நினைத்துக்கொண்டு “எங்க மாட்டைதான்... யாரும் புடிக்க முடியாதுன்னு ஒனக்கு தெரியுமேடா... முடிஞ்சா ஓட்டிக்கிட்டு போடா” என்றார்.\n“என்னடி... பெரிய கொட்டாப்புலி மாடு.. நான் ஓட்டிக்கிட்டு போறேன்டி” என்று சொல்லிவிட்டு வீட்டின் எதிர்புறம் உள்ள வைக்கோல் போரில் கட்டியிருந்த கொட்டாப்புலி காளைகளை நோக்கி சென்றார். நல்ல காலை வெயில்... அண்ணன் சென்று காளைகளைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தவுடன் கொட்டாப்புலி காளைகள் ரெண்டும் அண்ணனை இழுத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியை நோக்கி ஓடி... தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன.\n“ஏட்டீ... சின்னம்மா.. என்னமோ.. பெரிய..கொட்டாபுலி மாடு.. புடிக்க முடியாதுன்ன... யாருகிட்டடி... திண்டாயுதம் ஆலம்பிரியன்கிட்டவா\nதாகம் தீர தண்ணீர் குடித்து முடித்த கொட்டாப்புலி காளைகள் “யாருடா இது... நம்மள புடிச்சிக்ருக்கிற புது ஆளு” என்று பார்த்தன. கோபத்தின் உச்சிக்கு சென்ற சின்ன கொட்டாப்புலி அப்படியே இரண்டு அடிகள் பின் சென்று சீறி வந்து அண்ணனை முட்டி பக்கத்திலிருந்த கள்ளி செடிகள் நிறைந்த வேலியில் வீசியது. சற்றும் இதை எதிர்பார்க்காத அண்ணன் சுதாரித்து எழுந்து “ஏய்.. ஏய்” என்று அதட்டிக்கொண்டு எழுந்து நின்றார். இதைப்பார்த்த பெரியம்மா “அய்யோ...அய்யோ” என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.\n“ஏய்..சின்னம்மா... ஏன்டீ இப்ப கத்துற” என்று சொல்லிக்கொண்டு ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தார். இந்த முறை பெரிய கொட்டாப்புலி சீறிக்கொண்டு வந்து முட்டி மறுபடியும் அண்ணனை வேலியில் தள்ளியது.\n“பாவி... பயலே... எந்திரிச்சு வீட்டுக்குள்ள ஓடிப்போடா...அய்யோ கொல்லப்போகுதே... கொல்லப்போகுதே.. எல்லாரும் ஓடி வாங்கலேன்” என்று கத்திய பெரியம்மாவின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பொம்பளைங்க எல்லாம் ஓடி வந்து சத்தம் போடுகிறார்கள்.\nஅண்ணன் சண்டியர் என்பதால் தன்னுடைய வீரம் பழிக்கப்படும் என்ற காரணத்தால் எழுந்து ஓடாமல் அப்படியே வேலியை பிடித்தபடியே நிற்கிறார். அந்த சமயத்தில் வடக்கே நல்ல தண்ணீர் கிணத்தில் தண்ணீர் தூக்கிக்கொண்டு முச்சந்திக்கு வந்தார் அம்மா. அம்மாவைப் பார்த்த பெண்மனி ஒருவர் “ஏஏஏ... குன்டு... கொட்டாப்புலி மாடுகள் திண்டாயுதத்தை கொல்ல போவுதுடீ....” என்று சத்தம் போட்டார்.\nதெருவில் நிற்கும் கொட்டாப்புலி மாடுகள்.. வேலியில் கிடக்கும் திண்டாயுதம் அண்ணன்... இதைப் தூரத்திலிருந்து பார்த்தவுடன் நிலைமையை சற்றென்று புரிந்துகொண்ட அம்மா “ஏஏஏ... கொட்டாபுலிகளா... இங்க வாங்கடா....” என்று சத்தம் போட்டார்.\nஅம்மாவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தன கொட்டாப்புலி காளைகள். தூரத்தில் அம்மாவைப் பார்த்தவுடன்.. காளைகள் ரெண்டும் அம்மாவை நோக்கி ஓடின. வலது கையில் வைத்திருந்த தண்ணீர் குடத்தை கீழே வைத்துவிட்டு கையால் இரண்டும் மாடுகளையும் தடவிக் கொடுத்தார். காளைகள் இரண்டும் அம்மாவின் இரு பக்கங்களிலும் நடந்து வர இடுப்பில் ஒரு குடத்துடனும், கையில் ஒரு குடத்துடனும் அம்மா ஜான்சிரானி மாதிரி நடந்து வந்த அந்த காட்சி இன்றும் என் மனக்கண்ணில் நிற்கிறது.\nதிண்டாயுதம் அண்ணன் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விட்டார். அதற்கு பிறகு அண்ணன் மற்ற பெண்மணிகளையெல்லாம் வழக்கம்போல் “வாடி... போடி.” என்றுதான் கூப்பிட்டு வந்தார். அம்மாவை மட்டும் அவர் அப்படி கூப்பிட மாட்டார்\nவெட்டிக்காடு கதைகளின் background மற்றும் முதல் கதை- அய்யனார் சாமி:\nLabels: தமிழ்மணம் நட்சத்திரம், வெட்டிக்காடு\nஈழத்தில் வாழும் எம் மக்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் சாமண்யன் நான். சுயநல, நயவஞ்சக தமிழக அரசியல்வாதிகளையும், முதுகெலும்பில்லா மத்திய அரசையும் பார்த்து கோபப்படும் சாமண்யன் நான். என் சகோதர, சகோதரிகளின் நிலை கண்டு ஒரு சாதாரண மனிதனாகிய என் மனதின் வலி, இயலாமை, தார்மீக கோபம் போன்றவற்றை என் மனைவி ”எதிர்காலம்”என்ற கவிதையில் அவருடைய பார்வையில் சொல்லியிருக்கிறார்\nLabels: ஈழம், தமிழ்மணம் நட்சத்திரம்\nசமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னுள் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்திய புத்தகம் Robin Sharma எழுதிய “The monk who sold his Ferrari” என்ற புத்தகம். இந்த புத்தகம் பற்றிய எனது பார்வை.\nகடந்த ஜூன் மாதத்தில் Reliance Communication-ல் ஒரு பிஸினஸ் மீட்டிங் முடித்து விட்டு சிங்கபூருக்கு திரும்பி வரும் போது மும்பை விமான நிலையத்திலுள்ள புத்தக கடையொன்றில் புத்தங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட “The monk who sold his Ferrari” புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகம் பற்றி எந்த பேக்கிரவுண்ட்டும் தெரியாமல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.\nஒரு திருப்பத்துடன் ஆரம்பிக்கும் கதை போல் ஆரம்பம். ஆனால்...இது நாவல் அல்ல.... ஒரு சுய முன்னேற்ற(Self Improvement) புத்தகம். புத்தகத்தின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு சில நாட்களில் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நான் ஆங்கிலத்தில் பல சுய முன்னேற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்திற்கும் மற்ற புத்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.\nபெரும்பாலான சுய முன்னேற்ற புத்தகங்கள் கருத்து கந்தசாமிகளாக இப்படி செய், அப்படி இரு என்ற பெரிய பட்டியல்களை கொடுத்து படிக்கும்போது படிப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் ஒரு டிரை பீலிங்கை ஏற்படுத்தும். ராபின் சர்மா இந்த புத்தகத்தில் ஒரு கதை வழியாக சுய முன்னேற்ற தத்துவங்களைச் சொல்கிறார். சந்தோசத்துடனும், குறிக்கோளுடன் வாழ ஏழு வழிகளைச் சொல்லி அந்த ஏழு வழிகளையும் சுலபமாக மனதில் வைத்துக்கொள்ள ஒரு குட்டிக்கதை... அந்த கதையில் வரும் கதாபாத்திரம் மற்றும் பொருள்கள் மூலமாக சொல்லிக் கொடுகிறார். மேலும் இந்த ஏழு வழிமுறைகள் இமயமலையில் வாழும் யோகிகள் போதித்த கோட்பாடுகள் என்று சொல்கிறார். இதனால்தான் இந்த புத்தகம் மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபடுகிறது.\nஜூலியன் மேண்டில்(Julian Mantle) என்ற 53 வயது புகழ்பெற்ற வக்கீல் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மயங்கி விழுகிறார். ஜூலியன் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) சட்டம் படித்து, பல முக்கியமான கேஸ்களில் வாதிட்டு வெற்றி வாகை சூடி வரும் அமெரிக்க வக்கீல். அவர் வாதிடும் கேஸ்கள் எல்லாம் அமெரிக்க செய்தித்தாள்களில் முதல் பக்க செய்தி. பல மில்லியன் டாலர்கள் சொத்துக்கு அதிபதி, பெரிய வீடு, Ferrari கார், புகழ்பெற்ற மாடல்களுடன் பார்களில் குடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கியூபா சிகார், விலையுயர்ந்த ரெஸ்டாரண்ட்களில் டின்னர் என்று கும்மாளமாக வாழ்ந்துகொண்டிருந்த ஜூலியன்தான் அன்று கோர்ட்டில் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி குணமடைந்தபின்பு அவர் அலுவலகத்திற்கோ, கோர்ட்டுக்கோ திரும்பி வரவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து எல்லோரும் தெரிந்துகொண்டது ஜூலியன் அவருடைய வீடு, பெராரி கார், சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு தனியாக இந்தியா சென்றுவிட்டார் என்பதுதான். அதற்குப்பிறகு யாருக்கும் ஜூலியனைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை\nமூன்று வருடங்கள் கழித்து ஜுலியன் தனது ஜூனியரான ஜான்(John)-யை பார்க்க வருகிறார். 53 வயதில் பெரிய தொப்பையுடன் 60 வயது ஆள் போல் தோற்றமளித்த ஜூலியன் இப்போது டிரிம்மாக 40 வயது ஆடவர் போல் தன் அலுவலகத்தில் நுழைந்தபோது ஜூலியனை அடையாளம் காண முடியாமல் தடுமாறுகிறார் ஜான்.\nதனது ஜூனியரிடம் தன் மூன்று வருட கதையையும், இந்த மூன்று வருடத்தில் தன்னுள் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தையும் சொல்கிறார். தனது சொத்துக்களை விற்றவுடன் மன அமைதி மற்றும் ஆன்மீகத்தை தேடி இந்தியாவிற்கு செல்கிறார். இந்தியாவில் காசி மற்றும் பல புன்னிய தலங்களுக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் சுற்றிவிட்டு இமயமலையில் வாழும் யோகிகளை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இமயமலைக்கு செல்கிறார். தனியாக ஒரு வாரத்திற்கும் மேல் இமயமலையில் ஏறி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்போது ராமன் என்ற யோகியை சந்திக்கிறார். ஜூலியனின் கதையைக் கேட்ட யோகி ராமன் ஜூலியனை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு தான் வாழும் யோகிகள் கிராமத்திற்கு அழைத்துச்சென்று அவருக்கு உபதேசம் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு சிறிய கதை மூலம் சொல்லிக் கொடுக்கிறார். அந்தக் கதை:\n--- அழகிய மலர்கள் மற்றும் ரோஜாக்கள் நிறைந்த நறுமணம் வீசும் தோட்டம் ஒன்றிருக்கிறது. அந்த தோட்டதின் மத்தியில் ஆறு மாடிகள் உயரமுள்ள சிவப்பு நிறத்திலாளான ஒரு பெரிய கலங்கரை விளக்கம் (Light house) இருக்கிறது. திடீரென்று அந்த கலங்கரை விளக்கத்தின் கதவைத் திறந்துகொண்டு ஒன்பதடி உயரம், 900 பவுண்ட் எடையுள்ள ஒரு பெரிய ஜப்பானிஸ் சுமோ பயில்வான் வெளியே வருகிறார். அவர் இடுப்பில் ஒரு இளஞ்சிவப்பு நிறத்திலான மெல்லிய கம்பியில் கட்டிய சிறிய சுமோ ஆடையை மட்டும் அணிந்திருக்கிறார். தோட்டதில் நடந்து கொண்டிருந்த சுமோ பயில்வான் பல வருடங்களுக்கு முன்பு யாரோ விட்டுச்சென்ற தங்க கடிகாரமொன்றை கண்டெடுக்கிறார். அந்த தங்க கடிகாரத்தை கையிலெடுத்தவுடன் கீழே விழுந்து மயக்கமடைகிறார். சிறிது நேரம் கழித்து நினைவு திரும்பி எழுந்து பார்க்கிறார். அப்போது அந்த தோட்டத்தில் வைரங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு பாதையை பார்க்கிறார். அந்த பாதையின் வழியே சென்று முக்தியடைகிறார். ---\nஇந்த கதையில் என்ன இருக்கின்றது நமக்கு தோன்றும் ஆனால் இந்த கதையின் வழியாகத்தான் யோகி ராமன் வாழ்வின் தத்துவங்களை ஜூலியனுக்கு பல விளக்கங்களுடன் சொல்லி விளக்குகிறார்.\nபண்பு (Virtue) குறியீடு (Symbol)\n2. குறிக்கோளைக் நோக்கி வெற்றிநடை போடுதல் கலங்கரை விளக்கம்\n3. தொடர் முன்னேற்றம் சூமோ பயில்வான்\n4. சுயகட்டுப்பாடு இளஞ்சிவப்பு கம்பி\n5. நேரத்திற்கு மதிப்பு கொடுத்தல் தங்க கடிகாரம்\n6. சேவை செய்தல் ரோஜா மலர்கள்\n7. நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்தல் வைரங்கள்\nநம்மில் பலரும் Career, பணம் இவற்றை மட்டும் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு ஓடி, ஒடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் ஒடுகிறோம் என்று தெரியாமல் எல்லோரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் தற்போதைய நிகழ்காலத்தை ரசித்து, மகிழ, குழந்தைகளுடன் நேரம் செலவிட மறந்து விடுகிறோம்.\nநீங்களும் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்\nLabels: தமிழ்மணம் நட்சத்திரம், புத்தகம்\n*4*: வேலியில போற ஓணான...\n4G பதிவில் அகன்ற அலை வரிசை, தரவு, நிறலி.. இப்படின்னு படிச்சு ஒரு சிலர் மண்ட காய்ந்து போய் இருப்பீர்கள்:( கொஞ்சம் சிரித்து மகிழ என் கல்லூரி கால ராகிங் கதை:))) இது ஒரு மீள் பதிவு…\nகிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட காலம் அது.\nஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால போதிய ஹாஸ்டல் வசதி இல்லாததால் அவசர அவசரமாக விடுதி என்று போர்ட மாட்டி ஹைதர் அலி காலத்து பழைய கட்டிடங்களில் மாடுகளை தொழுவத்தில் அடைச்சு வைப்பதுபோல இளிச்சவாயன்களான எங்களை அடைத்து வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இது சீனியர் பசங்களுக்கு நல்லா வசதியா போயிடுச்சு. எல்லோரையும் மாடுகளைப் போல ஒண்ணா ஓட்டிக்கிட்டு போய் ராகிங் செய்ய. இப்போ மாதிரி ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லாத காலம் அது. ராகிங் பொறி பறக்கும்\nஎங்களை அடைத்து வைத்து இருந்ததோ 'அனெக்ஸ்-II' என்ற லேடிஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்த கட்டிடம். கவருமெண்டு தர்ம ஆஸ்பத்திரி மாதிரி அந்தப் பக்கம் இருபது இரும்புக் கட்டில்கள், இந்தப் பக்கம் இருபது இரும்பு கட்டில்கள். அவனவன் தங்களோட பெட்டிகளையும், உடமைகளயும் இரும்புக் கட்டிலுக்கு கீழேயே வச்சுக்கணும். இருக்கிற நாலு பாத்ரூமுக்கு காலை ஆறு மணியிலேர்ந்து அடிதடி ரகளை நடக்கும்.\nராத்திரியானா அவனவன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், இவனுங்களோட ராகிங்கியிலேர்ந்து எப்படி தப்பிப்பது என்று சபை களை கட்டும்.\nசீனியர்களா அவங்க... எமகாதகப் பயலுங்க\nசீனியர்களப் பார்த்தவுடன் ஏடாகூடமான ஒரு போஸில் வளைந்து சல்யூட் அடிக்க வேண்டும். 'கிண்டி சல்யூட்' னு அதற்கு பெயர். சல்யூட் அடிக்கலன்னா அன்னிக்கு ராத்திரி தர்ம அடி கிடைக்கும்\nராத்திரி ஆனா கல்லூரி முன்னாடி இருக்குற அண்ணா சிலை முன்னாடி நிக்க வச்சு \"ஏய்.. அண்ணா, அன்று நீ ஓர் விரல் காட்டி ஓராயிரம்....\" என்று தொடங்கும் அபத்தமான நீண்ட வசனத்தை மனப்பாடம் செய்ய வைத்து பேச வைப்பானுங்க. 'அண்ணாயிஸம்' என்று அதுக்குப் பேரு.\nஎல்லோரையும் கிரவுண்டுல உட்கார வச்சு ஒவ்வொரு நாளும் ஒரு 'பலான' தலைப்பு கொடுத்து தீப்பொறி பறக்கும் கருத்துகள்() கொண்ட பட்டிமண்டபம் நடத்துவானுங்க.\nபனியன சட்டை மேலேயும், ஜட்டிய பேண்ட் மேலயும் போட்டுக்கச் சொல்லி \"நான் சூப்பர்மேன்\" அப்படின்னு கூவிக்கிட்டே கிரவுண்ட சுத்தி ஓடிவரச் சொல்லுவானுங்க.\nகிரிக்கெட் கிரவுண்டுல பேட், பந்து இல்லாம கற்பனை கிரிக்கெட் விளையாடணும். \"டேய், பவுன்சருடா பாத்து விளையாடுடான்னு\" கத்துவானுங்க. சரி பவுன்சருதான்னேன்னு ஹூக் சாட் அடிச்சா, \"நாயே.. ஹெல்மெட் போடாம விளையாடுற.. குனிஞ்சுக்காம ஹூக் சாட் அடிக்கிறேயே.. பந்து மண்டையில அடிபட்டு நீ செத்துப் போயிட்டா... உன்னோட அப்பன், ஆத்தாவுக்கு நாங்க என்னடா... பதில் சொல்லுறது\" என்று அக்கறையாக் கேட்பானுங்க.\nஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எங்கள ஒரு ஆறு பேர அழச்சிகிட்டு சினிமா பார்த்துட்டு வரலான்னு நாலு சீனியர் பசங்க கூட்டிக்கிட்டுப் போனாங்க. \"டேய்.. பசங்களா நாங்க ஒரு பஸ் ஸ்டாப் வந்தவுடன் கையக் காட்டுவோம். எல்லாரும் \"தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க\" அப்படீன்னு சத்தமா கத்தணும்.. புரிஞ்சுதா\" என்றார்கள்.\n\"சரிங்க சார்...\" பூம் பூம் மாடு மாதிரி நாங்க தலையாட்டினோம்.\n5B பஸ்சுல எங்கள ஏத்தி அழைச்சிகிட்டுப் போனங்க. சைதாப்பேட்டை பஸ் ஸ்டாப் வந்தவுடன் சீனியர் பசங்க கையக் காட்னாங்க. நாங்களோ மெட்ராசுக்குப் புதுசு. சைதாப்பேட்டை எது, தி.நகர் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. \"தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க\" ன்னு உரக்கக் கத்தினோம். தி.நகர் பயணிகள் பலர் தி.நகர் வந்துடிச்சுன்னு திடுதிப்புன்னு இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேக்கு மாதிரி நின்னுக்கிட்டிருந்த எங்களைப் பார்த்து கண்டக்டரும், டிரைவரும் \"டேய்.. சாவு கிராக்கி.. யாருடா அது தி.நகர் வந்திடுச்சின்னு கத்தினது\"ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ரகளையாப் போயிடிச்சு அன்னிக்கு.\nஇந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பயலுக இருக்காங்களே... கொலகாரப் பசங்க போன வருஷம் தாங்கள் பட்ட ராகிங்கிற்கு பழிக்குப் பழி வாங்கணுமுன்னு வெறி புடிச்சி அலைவானுங்க.\nஎங்க 'அனெக்ஸ்-II' ஹாஸ்டல்லேருந்து ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்க சாப்பிடற 'B' மெஸ்சத் தாண்டிதான் நாங்க சாப்பிடுற 'C' மெஸ்சுக்குப் போகணும். கரெக்டா காத்திருந்து மெஸ்ஸுலேர்ந்து ராத்திரி சாப்பிட்டு வரும்போது பத்திகிட்டுப் போயிடுவானுங்க.\nஒரு நாளு நடு ராத்திரியில மத்த பசங்க எல்லாம் நல்லா தூங்கிட்டு இருக்கும்போது.. எங்க மின்னணுவியல் கோஷ்டியான நான் (வெட்டிக்ஸ்), 'பட்டு' செந்தில், 'குல்டி' வெங்கட், 'காந்தி' சரவணன், 'நக்சலைட்' செந்தில், 'சித்தப்பு' லோகநாதன் எல்லாம் சேர்ந்து இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்களோட மரண ராகிங்கிலேர்ந்து எப்புடிடா தப்புவதுன்னு ஆலோசனை பண்ணினோம். பலவகையான ஐடியாக்கள் கடசியில பட்டு சொன்ன ஐடியாத்தான் சரின்னு சபை முடிவு பண்ணியது. என்னான்னா... நேரா 'B' மெஸ் வழியாப் போகம, எல்லாப் பசங்களும் மெஸ்ஸுக்குப் போன பின்னாடி.. கொஞ்ச நேரம் கழிச்சி, லேடிஸ் ஹாஸ்டல் அந்தப்பக்கம் இருக்கிற முள்ளுச் செடிங்க மண்டி கிடக்குற எடம் வழியா உள்ள புகுந்து, 'I' பிளாக் வழியா வந்து மெஸ்ஸுக்குப் போயிட்டு வந்திடலாம். இந்த ரகசியத்த நமக்குள்ள மட்டும் வச்சிக்கணும். இதுதான்.\nபட்டோட ஐடியா அமர்க்களமா வொர்க் அவுட்டாச்சு. மூணு வாரமா நாங்க மட்டும் யார்கிட்டேயும் மாட்டமா மெஸ் போயி சாப்பிட்டு வந்துகிட்டு இருந்தோம்.\nவச்சான்ய்யா... ஆப்பு, அதுக்கு ஒரு நாளு.. 'புட்டி' சாமிநாதன்.\nசோடாபுட்டிக் கண்ணாடி மாட்டிய முகம். மெலிந்த உருவம். உலகம் பற்றி ஒன்னும் தெரியாத அப்பாவி. சீனியர்களைக் கண்டு தொடை நடுங்குபவன். சீனியர்கள் வார்த்தைகளை வேதவாக்காகக் கடைபிடித்து வாழ்பவன். அவனோட போனா சீனியர்களுகிட்ட வசமா நம்மளையும் மாட்டிவிட்டுவான் என்று பெயரெடுத்தவன். இப்படிப்பட்ட ஒரு மகா பேக்குதான் 'புட்டி' சாமிநாதன்.\nவழக்கம்போல அன்னிக்கு ராத்திரியும் எல்லா பசங்களும் மெஸ்ஸுக்குப் போனவுடன், எங்க கோஷ்டி மெஸ்ஸுக்குக் கிளம்பிச்சு. அப்பப் பார்த்து புட்டியும் அங்கே இருந்தான். \"நானும் உங்களோட மெஸ்சுக்கு வர்றேன்டா\" என்று கூறிக்கொண்டு எங்களுடன் கிளம்பினான். நாங்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். என்ன சொல்றதுன்னு ஒருத்தனுக்கும் தெரியல. புட்டி எந்திரவியல். நான் மின்னணுவியல். புட்டி மீது எனக்கு சற்று பாசம் உண்டு. ஏன்னா.. அவன் ஊரு கும்பகோனம். எங்க தஞ்சாவூர் மாவட்டம். அதனாலதான்.\n\"மச்சி.. புட்டி பாவம்டா.. அவனையும் நம்மளோட கூட்டிக்கிட்டு போலாம்டா\" என்றேன் நான்.\n\"வெட்டிக்ஸ் வேண்டான்டா\" என்றான் பட்டு.\nபுட்டி ரொம்பக் கெஞ்சியதால் எங்கள் ரகசிய வழியைச் சொல்லி யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கூட்டிக்கிட்டு போனோம்.\nமுட்புதர்கள், 'I' பிளாக் கடந்து வந்தாச்சு. இதோ.. ஒரு எட்டு நட போட்டா 'C' மெஸ்.\nஅந்த நேரம் பார்த்து கருத்த மேனியும், நெடுநெடுவென வளத்தியும் கொண்ட செகண்ட் இயர் சீனியர் மதுரை 'முனியாண்டி' சங்கரும் அவன் நண்பனும் முதுகை எங்களுக்கு காட்டிக்கொண்டு சற்று தூரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். 'முனியான்டி' சங்கர் ஒவ்வொரு ஜுனியருக்கும் முனியாண்டி 1, 2 என்று பெயர் வைத்து ராகிங் செய்வான். என்னோட பேரு 'முனியாண்டி-28'. அவன் \"பேரு என்னடா\"னு கேட்டா 'முனியாண்டி-28' என்றுதான் சொல்லணும். தப்பித்தவறி நம்ம பேரச் சொல்லிட்டோமுன்னா..தொலச்சிப்புடுவான்... தொலச்சி.\nமூன்று நாட்களுக்கு முன்னால் முனியாண்டி புட்டியை ராகிங் செய்தபோது அவன் சொன்ன \"மவனே.. இனிமே என்ன எங்க பார்த்தாலும் எனக்கு கிண்டி சல்யூட் அடிக்கனும். இல்ல.. தொலைச்சிப்புடுவேன்\" என்ற வார்த்தைகள் புட்டிக்குப் பொறிதட்டியது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் புயலெனப் பாய்ந்து முனியாண்டி முன் நின்று கிண்டி சல்யூட் அடித்து \"வணக்கம் சார்\" என்றான் புட்டி. எங்களுக்கோ என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல...\n\"என்னடா.. திடீர்ன்னு முன்னாடி வந்து நிக்கிற.. எப்படி\" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனியாண்டி.\n\"இதோ இப்படி சார்\" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் முட்புதற்கள் மறைவில் நின்றிருந்த எங்களை நோக்கிக் கையைக் காட்டி... வச்சான் ஆப்பு.\n\"மவனுகளா.. எங்கடா கொஞ்ச நாளா உங்களக் கண்ணுல காணலேயேன்னு நெனச்சேன்.. இந்த ரகசிய வழிதான் காரணமா இன்னிக்கு நீங்க தொலைஞ்சிங்கடா\" என்று கூறி புட்டியை மட்டும் விட்டுவிட்டு எங்க கோஷ்டி எல்லோரையும் சாப்பிடக்கூட விடாமல் செகண்ட் பிளாக்கிற்கு ஓட்டிக்கிட்டுப் போனான் முனியாண்டி.\nமுனியாண்டி கோஷ்டி அன்னிக்கு எங்களப் பண்னின ராகிங்க இப்ப நெனச்சுப் பார்த்தாலும் மனசு பகீர்னு அடிச்சுக்கும். அப்புறம் பக்கம் பக்கமா படங்கள் நிறைய போட்ட எந்திரவியல் அசைண்மென்டை எல்லார்கிட்டேயும் கொடுத்து எழுதச் சொன்னாங்க.. பாவி பயலுங்க.\nபசி வயித்தக் கிள்ள அசைண்மென்டை நாங்க எழுதி முடிச்சபோது ராத்திரி மணி ரெண்டு.\n\"வேலியில போற ஓணான... எடுத்து காதுல விட்டுகிட்டு, குத்றது கொடையிறதுன்னு சொன்னானாம்\" அப்படின்னு எங்க கிராமத்துப் பெருசுங்க அடிக்கடி சொல்லுங்க. அன்னக்கித்தான் தெரிஞ்சது.. அதுக்கு அர்த்தம் என்னான்னு எனக்கு\nLabels: CEG, அனுபவம், கதை, தமிழ்மணம் நட்சத்திரம்\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவ மெய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபோலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nமறக்க முடியாத மனிதர்கள் (1)\nதொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது\nஇந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகி...\n*2*: மறக்க முடியாத மனிதர்கள்-1: வை.சி.சோமு ஆலம்பிரியர்\nமறக்க முடியாத மனிதர்கள் சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சாம்.பிட்ரோடா (Telecom guru of In...\nதிரு . கோவிந்தராசன் அய்யா அவர்களின் “ தஞ்சை மண்ணும் ... மண்ணின் மைந்தர்களும் ...” புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்கள் . இரண...\nகுற்றப் பரம்பரை - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம் சமீபத்தில் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த, பாத...\n*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு\nநான் தொலை தொடர்புத்துறை( Telecommunications) யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு( Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியா...\nமுஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் கர்நாடக சங்கீதம் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்ட...\nகளவாணி - எங்க ஊர் படம்\nதிரைப்படம் பற்றி இதுவரையில் எழுதியது கிடையாது. முதன் முதலில் “களவாணி ” திரைப்படம் பற்றி எழுதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் கதைக்களம் எங்கள...\nயாதும் ஊரே - 1\nயாதும் ஊரே; யாவரும் கேளிர். - - கனியன் பூங்குன்றனார் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கல...\nவெட்டிக்காடு கதைகள்-3: கொள்ளிவாய் பிசாசுகள்\nநான் சிறுவனாக இருந்தபோது பெரிய பயந்தாங்கொள்ளி... அதற்கு முக்கிய காரணம் கிராமத்தில் மக்கள் சொல்லும் பேய்க்கதைகள். ஒவ்வொரு காலகட்டதிலும் ஊரில்...\n*7*: வெட்டிக்காடு கதைகள்-2: கொட்டாப்புலி காளைகள்\n*4*: வேலியில போற ஓணான...\n*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு\n*2*: மறக்க முடியாத மனிதர்கள்-1: வை.சி.சோமு ஆலம்பிர...\nகீதா - தமிழ் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebilla.com/kollywood/news/rajini-thalaivar161humaqureshi.html", "date_download": "2018-06-24T18:18:24Z", "digest": "sha1:XM7RXBKBFYEYLDGWGRLVF6G32XJXP4AY", "length": 4205, "nlines": 74, "source_domain": "www.cinebilla.com", "title": "ரஜினிக்கு ஜோடியான பாலிவுட் நடிகை! | Cinebilla.com", "raw_content": "\nரஜினிக்கு ஜோடியான பாலிவுட் நடிகை\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வருகிற 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக, ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில், மும்பையின் தாராவி பகுதியைப் போல் செட் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், ரஜினியின் ஜோடியாக நடிக்க வித்யாபாலனிடம் பேசியிருந்தனர்.\nஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகிக்கொள்ள, தற்போது பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரையும் வைத்து கடந்த 14ஆம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் போட்டோஷூட் செய்யப்பட்டது. புதுடெல்லியைச் சேர்ந்த இவர், பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அத்துடன், மம்மூட்டிக்கு ஜோடியாக ‘ஒயிட்’ என்ற மலையாளப் படத்திலும், சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் ஹுமா குரேஷி.\nதமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க\nசூர்யாவின் ஜோடியாக மாறிய ஆர்யா நாயகி\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்\nரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும் : விஜய்\nதளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி\n'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/21/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0-862073.html", "date_download": "2018-06-24T18:20:48Z", "digest": "sha1:7KYW6WSR4EDC5YYJULAOBAJVGICXCHH6", "length": 6486, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல்\n: வத்தலகுண்டு விவேகானந்தா நகரில் வசித்து வரும் பிச்சை மகன் பிரபு (35). இவர் வத்தலகுண்டு ஒன்றியம் கணவாய்ப்பட்டி ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவர் வத்தலகுண்டில் பெரியகுளம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஜூலை 2011இல் ரூ.2 லட்சத்துக்கு சீட்டுப் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த வருடம் பணத்தை முழுவதும் கட்டி முடித்துவிட்டார். முதிர்வு தொகை அடைந்ததை அடுத்து தான்கட்டிய பணத்தை பிரபு, சிட்பண்ட்ஸ் மேலாளர் அமீர்பாட்சாவிடம் கேட்டாராம். நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட்ட பாலகிருஷ்ணன் என்பவர் பணம் கட்டவில்லை. ஆகவே உங்களுக்கு பணம் தர இயலாது என்றும், இனிமேல் பணம் கேட்டு எங்கள் நிறுவனத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினாராம். பிரபு வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறை ஆய்வாளர் விநோஜி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/snapdeal-mobile-website-will-be-available-tamil-010578.html", "date_download": "2018-06-24T18:49:59Z", "digest": "sha1:PBBY4B42OSN44V53VXDXW2P6L3ZPVV5V", "length": 7869, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "Snapdeal mobile website will be available in Tamil. - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஆன்லைனில் தமிழில் ஷாப்பிங் செய்ய ஸ்னாப்டீல்.\nஆன்லைனில் தமிழில் ஷாப்பிங் செய்ய ஸ்னாப்டீல்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஜிமெயிலில் தானாக அழிந்து போகும் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி\nஇண்டர்நெட் பில்லியனர்கள் : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் இவர்கள் தான்.\nதமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.\nஇந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் ஜனவரி 26, 2016 முதல் பல மொழிகளை கொண்ட புதிய இன்டர்ஃபேஸ் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. புதிய இன்டர்ஃபேஸ் மூலம் மொழி பிரச்சனை இல்லாமல் அனைவரும் ஸ்னாப்டீல் தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் ஸ்னாப்டீல் மொபைல் செயலியில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பயன்படுத்த முடியும் என்பதோடு ஜனவரி 26, 2016 முதல் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடா, மலையாளம், ஒரியா, அஸ்ஸாமீஸ் மற்றும் பஞ்சாபி என 11 மொழிகளில் இயக்க முடியும்.\nபுதிய இன்டர்ஃபேஸ் மூலம் கூடுதலாக 130 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக ஸ்னாப்டீல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த இன்டர்ஃபேஸ் ஸ்னாப்லைட் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் குறைந்த அளவு இண்டர்நெட் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/15001205/1170255/Indian-railways-fined-after-issuing-ticket-to-senior.vpf", "date_download": "2018-06-24T18:08:20Z", "digest": "sha1:YT3RQNPZ6LG6PCXG2VOEIH5ZP2KCCBZD", "length": 14476, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே || Indian railways fined after issuing ticket to senior citizen dating 3013", "raw_content": "\nசென்னை 24-06-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே\n1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே நிர்வாகத்தின் தவறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பயணிக்கு ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. #IndianRailway #Fined\n1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே நிர்வாகத்தின் தவறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பயணிக்கு ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. #IndianRailway #Fined\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா. இவர் கன்னஜ் நகருக்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். ரெயிலில் ஏறியும் விட்டார். டிக்கெட் பரிசோதகர் அவரை பரிசோதனை செய்தபோது டிக்கெட்டில் பயண தேதியில் 2013-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013 என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் ரூ.800 அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அவர் தர மறுத்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் அவரை நடுவழியில் இறக்கி விட்டார்.\nமன உளைச்சலுக்கு ஆளான பயணி விஷ்ணுகாந்த் சுக்லா, சஹரன்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.\nவிசாரணையின்போது பயணி தான் டிக்கெட்டில் பயண தேதி சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும் என்று ரெயில்வே தரப்பில் வாதாடினர். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்தது.\nமுடிவில் பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. #IndianRailway #Fined\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகிருஷ்ணகிரி: ஜவளகிரி மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் பலி\nசேலம் : மேட்டூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 30 பேர் படுகாயம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nகாஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதெலங்கானா:புவனகிரி மாவட்டத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி\nநாட்டின் மெட்ரோ ரெயில் சேவைக்கான தர நிலையை வரையறுக்க ஸ்ரீதரன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் ஒப்புதல்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\n12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை\nபசுமை வழிச்சாலைக்காக புதிதாக கட்டிய அரசு பள்ளி இடிக்கப்படுகிறது: மாணவ-மாணவிகள் கண்ணீர்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\nஅக்டோபர் 2-ந் தேதி ரெயில்களில் சைவ தின அனுசரிப்பு பரிந்துரை நிறுத்திவைப்பு\n1 ஆண்டுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம் - வெளிநாட்டு பயணிகளுக்கு ரெயில்வே வாரியம் சலுகை\nபயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு\n25 ரெயில்களில் புதிய வசதி அறிமுகம் - விரும்பிய உணவை வாங்கி, கார்டு மூலம் பணம் செலுத்தலாம்\nதமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 9 பள்ளிகளை மூட ரெயில்வே நிர்வாகம் உத்தரவு\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\n49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடித்த எமிஜாக்சன்\nடெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2012/10/pictures.html", "date_download": "2018-06-24T18:29:16Z", "digest": "sha1:DHPCUWCTZFH2F2HA7IFGLKOK2Z6S26J7", "length": 13406, "nlines": 190, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் - PICTURES", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nவெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் - PICTURES\nவெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் - PICTURES\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பொருட்களை சுமந்தபடி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது டிராகன் விண்கலம்.\nவிண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆய்வு மையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது.\nசிஆர்எஸ்-1 என்ற இத்திட்டத்தில் “டிராகன்” எனப் பெயரிடப்பட்ட விண்கலம் 450 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி விண்வெளி நிலையத்துக்குச் சென்றது.\nஅங்கு பொருள்களைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மாதிரிகள், ஆய்வு முடிவுகள், வன்பொருள்கள் உள்ளிட்ட 758 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி வெற்றிகரமாகத் திரும்பியது டிராகன்.\nபசிபிக் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கிய இந்த ஆளில்லா விண்கலம் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nசாண்டியின் கோரவத்தின் பின் அமெரிக்கா - Exclusive E...\nஇலங்கையில் நிலம் புயல் தாக்குதல் - புகைப்படங்கள்\nஊட்டியில் வெப்பநிலை 6.2 டிகிரி\n140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்...\nசுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 7-வது முறை மிதந்து...\nசென்னை கடந்த நீலம் புயல் அடித்த பகுதிகளின் போட்டோக...\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான கடவுச்சொற்​கள்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்...\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தல...\nஉலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி த...\nஏலத்திற்கு வருகிறது டயானாவின் கார்\nநரை முடி எட்டிப் பார்க்கின்றதா\nகருக்கட்டமல் இருக்க இலவச ஊசியா\nமுல்லைத்தீவில் வெள்ளத்தோடு பாய்ந்த ஆயிரக்கணக்கான ம...\nஓபாமா அழுதுவிட்டார்: கோரமாக மாறிய அமெரிக்கா \nஇலங்கை அருகே 'நிலம்' புயலில் சிக்கி சரக்கு கப்பல் ...\nபுயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய க...\nசென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹ...\n'நிலம்' புயல் தாக்குதலால் பலத்த சேதம் : தமிழகம் மு...\nசாண்டி புயலைப் பற்றி உண்மைக்கு புறம்பாக வெளிவரும் ...\nசெவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பதாக கியூரிய...\nசூடானில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேலை த...\nஉலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் வ...\nமெரினா பீச்சுக்கு செல்ல வேண்டாம் : போலீசார் வேண்டு...\n'நிலம்' புயல் : 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வி...\nஅமெரிக்காவை தாக்கிய சான்டி புயல்: விண்வெளியிலிருந்...\nவெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் ...\n2ம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு ஜப்பான் விமான ந...\nசான்டி புயலால் 2000 கோடி டொலர் சேதம்: இருளில் மூழ்...\nநிலம் புயல் நாளை கரை கடக்கிறது சென்னை துறைமுகத்தில...\n\"ஹலோ\" விமான சேவை நிறுத்தம்\nஅமெரிக்கா, வாஷிங்டன் நகரமே மூடப்பட்டுள்ளது\nசான்டி புயல்: ஸ்தம்பித்தது அமெரிக்கா\nசீன பிரதமருக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்தா\nவரலாற்றில் முதன்முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்...\nதீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எ...\nவரி விதிப்புக்கு அஞ்சி குடியுரிமையைத் துறக்கும் அம...\nஅடைமழையிலும் மாணிக்க கல் தேடும் மக்கள்\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஇன்று பிற்பகலில் காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B1%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T18:24:11Z", "digest": "sha1:4OP2WRERP3OBIPZTVXC2JTDNEYCRFDLL", "length": 5445, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | றெக்க Archives | Cinesnacks.net", "raw_content": "\nவிஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன் மீண்டும் ஜோடிசேர காரணம் இதுதான்..\nபோன வருடம் தானே ‘றெக்க’ படத்தில் விஜய்செதுபதிக்கு ஜோடியாக நடித்தார் லட்சுமி மேனன்.. ஆனால் இந்த வருட துவக்கத்திலேயே மீண்டும் விஜய்செதுபதியுடன் இன்னொரு படத்தில் நடிக ஒப்ந்தமாகியுள்ளார் என்றால் புருவம் உயரத்தானே\n‘றெக்க’ இயக்குனருக்கு ஓவர் பில்டப் கொடுத்து விட்டார்களோ..\nஅருண் விஜய்யை வைத்து ‘வா டீல்’ என்கிற படத்தை இயக்கியவர் இரத்தின சிவா.. அந்தப்படம் தயாராகியும் கூட கடந்த நான்காண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. ஆனால் அதே நேரம் இரத்தின சிவாவுக்கு\nஉயரப்பறக்க விடாமல் விஜய்சேதுபதியின் ‘றெக்க’யை முடக்குகிறார்களா..\nவரும் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரெமோ, றெக்க, தேவி என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.. சீட்டுக்குலுக்கி எல்லாம் போடாமலேயே நமக்கே நன்றாக தெரியும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வுக்குத்தான் இதில் அதிக\n“சூசைட் பண்ணிக்குவேன்” ; எடிட்டரை மிரட்டும் காமெடி நடிகர் சதீஷ்..\nரத்தினசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘றெக்கை’ படத்தில் விஜய்சேதுபதி, லட்சுமி மேனன், கிஷோர், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.. ஆயுதபூஜை ரிலீஸாக வெளியாக உள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக நடிகர் விஜய்சேதுபதியின் நண்பனாக இணைந்து\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-24T18:15:21Z", "digest": "sha1:GCRN3CTKSZAHKUOIIQKXCAAJ33GY24OF", "length": 16954, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1 அன்பே சிவம் ஹேர் ஸ்டைல் + ஹே ராம் மீசை +ஜெமினி கணேசன் பேண்ட் = பிக்பாஸ் 2 கமல் ============ 2 யாசிகா முரட்டு பீசா இருக்கும் போல நிஜமாவே முரட்ட… read more\nஎந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியுமா\nநடிகை கஸ்தூரி மற்றும் அவர் ட்வீட்டை ஆதரிப்போர் கவனத்துக்கு,பொதுவெளியில் ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டுவதோ,மாற்றுத்திறனாளிகள்,திருநங்கைகளை உருவகேலி ச… read more\n1 எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை - மாஃபா பாண்டியராஜன் # அவரு செய்யலையோ இல்லையோ உங்களை நல்லா வச்சு செய்யப்போறாங்க நெட்டிசனஸ்.ஒரே… read more\nதமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அட்ராக்சன் ஜாஸ்தி\n1 தனது துணையால் வஞ்சிக்கப்பட்டவர்கள் மன நிலை பாதிப்படைந்து செய்யத்தகாத செயல்களை செய்கின்றனர்.இவர்களைத்தனிமையில் விடுவது ஆபத்து.பெற்றோர் எப்போதும் தம… read more\n,\"ஆயில்\" குறைத்து உண்டால் \"ஆயுள்\" கூடிவிடும் என்பது உண்மையா\n1 கார்த்தி நடிச்ச கடைக்குட்டி சிங்கம் ஹிட் ஆகிடுச்சுன்னா அடுத்து என்ன நடக்கும் தெரியலையே இளையதளபதி யோட அடுத்த படத்தலைப்பு கடைக்குட்டி புலி ஆக… read more\nதாஜ்மஹால் vs ராம் மஹால்\n1 எங்களிடமுள்ள​ 18 எம் எல் ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்-தினகரன் # பேரம் பேச வராதீங்க,நடை சாத்தியாச்சுங்கறாரா\nசசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்\n1 #காலா எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் - நடிகர் ரஜினிகாந்த்.. #எந்த அளவு எதிர்ப்பு அதிகம் வருதோ அந்த அளவு ஓசி விளம்பரம்,ப… read more\nபாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்\n1 காலாவின் எதிர்பாராத வெற்றியால் ஆடிப்போய் இருப்பவர்கள் 1 நம்ம 200 ரூபா கோஷ்டிகள் ( அரசியலிலும் ஜெயிச்சிடுவாரோனு பயம்) 2 விஜய் ரசிகர்கள் (சூப்பர்… read more\nபெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமேஏன்\nஉங்க 200 ரூபா கோஷ்டிங்க காலா படம் பார்ப்பவன் தமிழ்இன துரோகி னு ஒரு பொய்ப்பிரச்சாரத்தை பரப்பறாங்க ஆமா,தலைமை சொல்படி... நம்ம சன் டிவி தா… read more\nமாப்பிள்ளை முறுக்கு மாப்பிள்ளை ஜாங்கிரி\n1 தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் அதிகமாக உலாவருகின்றனர் - எச்.ராஜா # எஸ்.வி சேகர தான் குத்தி காட்டுறாரு போல.சரண்டர் ஆகிடுங்க சார் ============… read more\n1 நடுநிலை என்பது மரக்கன்று நடுதலைக்குறிக்கும் எனில் நாம் எல்லோருமே நடுநிலை எடுப்பது மழைக்கு ,மக்களுக்கு,மண்ணுக்கு ,பூமிக்கு நல்லது =========… read more\nநீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ்ட்கள் தேவை\n1 மேடம் ,நீங்க ராஜ துரோகம் பண்ணிட்டதா சொல்றாங்களே அவங்க கொள்ளை அடிச்சதை நான் கொள்ளை அடிச்சேன்,இது தப்பா அவங்க கொள்ளை அடிச்சதை நான் கொள்ளை அடிச்சேன்,இது தப்பா\n1 எஸ்.வி சேகரை கைது செய்யத் தடையில்லை - உச்சநீதிமன்றம் # துணை வாட்டாச்சியர் லீவுங்க,அவர் ஆணை இட்டாதான் போலீஸ் கேட்கும் ===========… read more\nஎஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல\n1 ஒரு விடையில்லா கேள்வி கேளுங்களேன் பாப்போம் விடை இல்லா கேள்வி எது விடை இல்லா கேள்வி எது =========== 2 குருவேகாலையில் எழுந்ததும் குருவிக்க… read more\n1 ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்- கருணாஸ் ஜெ உயிரோட இருந்தப்ப இதை சொல்லி இருந்தா அந்த அம்மா இவரை அ… read more\nகமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்லை.ஆனால்\nஎந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...அப்டினு சொல்றாங்களே அது நிஜமா ரூம்ல கதவு ,ஜன்னல் அடைச்ட்டுப்பட… read more\nநான் சாமி இல்ல ,பூதம்\n் உங்க முகராசி என் கடைல வியாபாரம் நல்லா நடக்குது பொட்டு வைக்காம வெச்ச போட்டா நல்லா இல்லை அன்று வியாபாரமும் சுமார்தான் அதனால் அதை தவிர்த்து வி… read more\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா\n1 தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அக்காவோடு ஓட்டம்\"# அவசரப்பட்டுட்டாப்டி.தங்கச்சியை கட்டி இருந்தா டபுள் டெக்கர் டிரைவர் ஆகி இருக்கலாம்… read more\nவாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..\nநம்ம ஆட்சியோட சாதனைகள் என்னென்ன 1 நிர்மலா\"தேவி 2 ் IPL ல சென்னை கப் வின் பண்ணினது #CSKvSRH ============ 2 பேரம் பே… read more\nரஜினி பாஜக வோட கையாளா\n1 சார்,அங்கே 200 ரூபா கோஷ்டிங்க உங்களை தாக்கீட்டு இருக்காங்க,பதிலடி\"தராம ஆப்லைன்\"போய்ட்டீங்களே ,ஏன் ஏப்பா,அவங்களுக்கெல்லாம்\"படி\"அளக்க\"ஆள் இருக்… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅப்பா என்றாலும் அன்பு : எம்.எம்.அப்துல்லா\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nகணவனின் காதலி : padma\nகிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim\nகுழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் : குழந்தை நலம்\nஅந்த இரவு : Kappi\nடேனியும் பில்கேட்ஸும் : பத்மினி\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T18:32:30Z", "digest": "sha1:JDUXMBMFOGAHFE5CF7D4UT3L5SFOZQDR", "length": 10214, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1091. சிறுவர் மலர் - 10\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.\nதினமலர் சிறுவர் மலர் நீலகண்டன்\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவர்மலர் - 16.\nதினமலர் கண்ணன் சிறுவர் மலர்\nவேதங்களைக் காத்த கல்விக் கடவுள். தினமலர் சிறுவர்மலர் - 14.\nதினமலர் சிறுவர் மலர் ஹயக்ரீவர்\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nசிறுவர் மலர் பிரமனால் சாபம் விலகிய சாம்பன் தினமலர்\nதிருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி. தினமலர் சிறுவர்மலர் - 10.\nதினமலர் காவடி சிறுவர் மலர்\nசமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9.\nதினமலர் மணிமேகலை சிறுவர் மலர்\nசுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :- தினமலர் சிறுவர்மலர் - 8.\nஅனுமன் தினமலர் சொந்த கவிதைகள்\nகேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே. தினமலர் சிறுவமலர். 7.\nஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.\nதினமலர் சொந்த கவிதைகள் சிறுவர் மலர்\nகடவுள் நாமம் காப்பாற்றும். தினமலர் சிறுவர் மலர் - 3.\nசிறுவர்மலர் தினமலர் சிறுவர் மலர்\nதவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன். தினமலர் சிறுவர் மலர் - 2\nஅன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர் மலர்\n919. சிறுவர் மலர் - 9\nமுக்கிய செய்திகள் சிறுவர் மலர்\n905. சிறுவர் மலர் - 8\nஉடல் நலம் சிறுவர் மலர்\n834. சிறுவர் மலர் - 7\nசப்தரிஷி மண்டலம்‘பரதன்’ [ மூலம்: டால்ஸ்டாய் ]செப்டம்பர் 9. டால்ஸ்டாயின் பிறந்த தினம்.’சக்தி’ இதழில் 1944-இல் வந்த read more\n821. சிறுவர் மலர் - 6\nபீ’னோவில் ‘ஹிட்லர்’செப்டம்பர் 1, 1939. இன்று இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தினம் என்பர்.( Sept 1, 1939: Nazi Germany and Slovakia invade Poland, b… read more\nஉடல் நலம் சிறுவர் மலர் பீ’னோ காமிக்ஸ்\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nநீங்க தமிழா : Badri\n7 + 1 = 9 : சத்யராஜ்குமார்\n\\'\\' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன் : கே.எஸ். சிவகுமாரன்\nகவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி\nநானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும் : Rathi\nநிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி\nஉன்னை கண் தேடுதே : அப்பாவி தங்கமணி\nபரிசல் டிக்‌ஷ்னரி : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ksdhileepan.blogspot.com/2012/09/blog-post_24.html", "date_download": "2018-06-24T18:17:35Z", "digest": "sha1:G5KZFMXB55U7TC7B7OXVL5F77FF2K34X", "length": 21243, "nlines": 70, "source_domain": "ksdhileepan.blogspot.com", "title": "கி.ச.திலீபன்: பணியர்களுடன் ஒரு நாள்", "raw_content": "\n‘‘பழங்குடிகளிலேயே பண்டையப் பழங்குடிகள்னு ஒரு பிரிவு இருக்கு இந்த பண்டையப் பழங்குடிகள் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து இந்தியாவுலதான் அதிகமா இருக்காங்க. இந்தியாவில் மொத்தம் 75வகையான பண்டையப் பழங்குடிகள் இருக்காங்க. தமிழகத்தில் தோடர், குறும்பர், இருளர், கோத்தர், காட்டுநாயக்கர், பணியர்னு மொத்தம் ஆறு வகையான பண்டையப் பழங்குடிகள் இருக்காங்க. இந்தப் பண்டையப் பழங்குடிகளில் பணியர் இன மக்கள் இந்தியாவிலேயே கூடலூர், வயநாடு பகுதிகளில்தான் காணப்படுறாங்க’’ என்கிறார் இப்பகுதியில் பழங்குடி மக்களுக்கான சேவைகளைப் பல ஆண்டுகளாக செய்து வரும் சி.டி.ஆர்.டி அறக்கட்டளையின் தலைவர் ரங்கநாதன்.\nநாகரிக வளர்ச்சி தலைத்தோங்கி விட்ட இக்காலத்திலும் மிகவும் பின் தங்கிக் காணப்படும் பணியர் இன மக்களுடன் ஒரு நாள் கழித்து அவர்களது வாழ்க்கையைப் பதியலாம் என்கிற எண்ணத்தில் நாம் இவரைத் தொடர்பு கொண்ட போது பணியர்கள் குறித்து இவர் சொன்ன தகவல் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது.\n‘‘பணியர்களின் முகபாவணையும் கலாச்சாரமும் ஆப்பிரிக்க பழங்குடிகளைப் போலவே இருப்பதால் இவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகளின் வழித்தோன்றல் எனக் கருதப்படுகிறது ஆனால் இது ஆதாரப்பூர்வமாய் நிருபிக்கப்படவில்லை. நாகரிகத்தில் பெரிதளவில் முன்னேற்றம் காணாதவர்களாய் இருக்கும் இந்தப் பணியர் இன மக்களின் வாழ்க்கைத்தரம் சரிந்தே காணப்படுகிறது’’ என்றவர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காவுக்குட்பட்ட கொட்டாடு கிராமத்தில் வசிக்கும் பணியர் மக்களின் குடியிருப்புக்கு நம்மை கூட்டிச்சென்றார்.\nகூடலூரிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பின் நாம் கொலப்பள்ளியை வந்தடைந்தோம். கொலப்பள்ளியிலிர்ந்து கொட்டாடு செல்ல பேருந்து கிடையாது ஒரு மணி நேரத்திற்கொரு முறை பாட்ட வயல் போய் வரும் ஜீப்பில்தான் பயணித்து பாட்ட வயல் வந்தடைந்தோம். பாட்ட வயலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்தே கொட்டாடு சென்றோம். கொட்டாடு தமிழக&கேரள எல்லைப்பகுதி என்பதால் நாயர் சாயக்கடைகளையும், சேட்டன், சேச்சிகளையும் அதிகம் காண நேர்ந்தது. இந்த பணியர் குடியிருப்பின் நுழைவில் நாம் நுழைந்தோம். மூன்று சக்கர வண்டியில் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் நம்மைக்கண்டதும் நாலாப்புறம் தெறித்து ஓடினார்கள். பணியர் இன மக்கள் வெளி மனிதர்களைக் கண்டால் நெருங்கிப் பழக மாட்டார்கள் பயம் கலந்த கூச்சத்தோடுதான் நம்மிடம் பேசுவார்களாம். இந்தக் குடியிருப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மொத்தம் 25வீடுகள் இருந்தன. இவர்களின் வீடுகள் செம்மண்னால் கட்டப்பட்டு, மேற்கூரை மூங்கில்களிலும், கோரப்புற்களிலும் வேயப்பட்டிருந்தது. இந்த கூரை வீடுகள் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மாறிக்கொள்வபவை. வெயில் கொளுத்தும் காலத்தில் இந்த கூரை வீடு குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும், என்பது அறிவியல் விநோதம். இந்த மக்களின் முக்கியத்தொழில் கூலித்தொழில்தான் தேயிலை, வாழை, இஞ்சி, காபி, பாக்குத் தோட்டங்களுக்கு தினக்கூலிக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் கூலி 250&350வரையிலும் கிடைக்கிறது ஆனால் இந்த வேலை இவர்களுக்கு நிரந்தரமல்ல தோட்டத்து உரிமையாளர்கள் ஆட்கள் பற்றாக்குறையிருக்கும் போது மட்டும் இவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதால் பல நாட்கள் வேலை இல்லாமல்தான் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிர்காலம் குறித்தான எந்தவித பயமும் இல்லை. இவர்களைப் பொறுத்த வரை இன்றைக்கு என்பதுதான் நிஜம் நாளை என்பதைப் பற்றிய சிந்தனையே கிடையாது.\nபணியர் மக்கள் என்பவர்கள் முன்பு மவுண்டாடன் செட்டி என்ற பிரிவு மக்களிடம் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர். நாள் முழுக்க தோட்டத்தில் வேலை வாங்கிக் கொண்டு கூலி ஏதும் தராமல் கூலியாய் நெல்லைத் தருவார்களாம் அந்த நெல்லை உடைத்து அரிசியாக்கி கஞ்சி வைத்துக் குடிப்பார்களாம். இப்படியாக பணியர் இனம் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்ததாம் தற்போதுதான் இந்த மக்கள் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் வாழ்கின்றனர். இவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது ரேஷன் அரிசிதான். ரேஷன் அரிசியில் சோறு கடைந்து விடுகிறார்கள், இதற்கு சீனி மிளகாய் என்று சொல்லக்கூடிய சிறிய வகை பச்சை மிளகாயை உப்புடன் சேர்த்து அரைத்து சாப்பிடுகிறார்கள்.\nஇப்பகுதியில் வசிக்கும் குருக்கன்: ‘‘நாங்க வாழுறது தமிழ்நாடா இருந்தாலும் எங்க கலாச்சாரம் கேரளக் கலாச்சாரத்தை ஒத்திருக்கும். சித்திரைக்கனியை கேரள மக்கள் விசுங்கற பண்டிகையா கொண்டாடுறாங்க. கேரள மக்கள் கொண்டாடுற விசு, ஓணம் பண்டிகைகள்தான் எங்களுடைய பண்டிகையும் இந்தப் பண்டிகையப்ப புதுத்துணி போட்டுக்குவோம் வெளியூர்லருந்து உறவுக்காரங்க நிறைய பேர் வருவாங்க ஊரே விழாக்கோலமாய் இருக்கும். எங்க குல தெய்வம் பகவதிதான் சித்திரை மாசம் நடக்குற பகவதி அம்மன் கோவில் திருவிழா ரொம்ப சிறப்பா இருக்கும்’’ என்றார்.\nஇந்த மக்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கும், மருத்துவமனைக்கும் போனதே இல்லை. வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்கிறார்கள் எல்லாமே சுகப்பிரசவம். இப்போதுதான் முதல் தலைமுறையாக இவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். கொட்டாடு கிராமத்தை அடுத்துள்ள பந்தக்காப்பு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் இங்குள்ள இருபது குழந்தைகள் பயில்கிறார்கள். தங்களது பெற்றோர்களுக்கு கையெழுத்துப் போடக் கற்றுக் கொடுப்பவர்களும் இவர்களே.\nஇந்த மக்களின் ஆடைக்கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இவர்கள் வெள்ளை வேட்டியை மார்பளவு கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு கறுப்புத் துண்டை கட்டிக் கொள்கின்றனர். இவர்களின் அணிகலன்கள் ஆடம்பரமில்லாதது. கைதா புல் என்றழைக்கப்படும் ஒரு வகை புல்லை சுருளாய் சுருட்டி தங்களது காதுகளின் பெருந்த்த ஓட்டைக்குள் செருகிக் கொள்கின்றனர். ஏதாவது விசேஷங்களுக்கு செல்லும்போது காதில் உள்ள சுருள்களில் சிவப்பு பாசிக்கற்களை பதித்து விட்டுப் போட்டுச் செல்கிறார்கள். காசுமாலையை தங்களது கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். இப்படியாக இவர்கள் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nவெளியூர் விசேஷத்திற்கு சென்று விட்டு வந்திருந்த மூதாட்டி செல்லி நம்மிடம்: ‘‘எங்க மக்களைப் பொறுத்த வரைக்கும் ஒரு பொண்ணும் பையனும் காதலிச்சாங்கன்னா மறுப்பே சொல்லாம சேர்த்து வெச்சிடுவோம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு வீட்டுக்கு போய் நிச்சயம் பண்ணுவோம். கல்யாணத்தை பொண்ணு வீட்டுலதான் நடத்துவோம் வெத்தலை வடிவிலான தங்கத்துல தாலி செய்வோம் இல்லைன்னா காசு மாலையையே தாலியாக் கட்டிக்குவோம் ஒவ்வொருத்தங்க வசதியைப் பொறுத்தது. எங்க மக்கள் யாருமே விவாகரத்து பண்ணிக்கிட்டதில்லை ஏன்னா கணவன் மனைவிக்குள்ள அத்தனை அன்னோன்யம் இருக்கும்’’ இருக்கும்.\nஇந்த மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது வெற்றிலை பாக்கு. வெற்றிலை பாக்கு போட்டு மெல்வது இம்மக்களின் வாடிக்கை இதை இவர்களது குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து விடுகின்றனர். இதனாலேயே இவர்களது பற்கள் கரை படிந்து காணப்படுகிறது.\nஇம்மக்களோடு நாம் கழித்த ஒரு நாள் பொழுது நமக்கு பல அனுபவத்தைக் கொடுத்தது. நாகரிக, விஞ்ஞான வளர்ச்சியில் பல படிகள் முன்னேறி விட்ட மனித இனத்தில் இப்படியும் ஒரு மக்களை பார்க்கும் போது நமக்கு வருத்தம் கலந்த வியப்பு ஏற்பட்டது. எழில் கொஞ்சும் இந்தக் குளிர்ப் பிரதேசத்தை விட்டு பிரிய மனமின்றி பிரிந்து வந்தோம்.\nசெய்தி, படங்கள்: கி.ச.திலீபன் நன்றி: கல்கி\nஇடுகையிட்டது கி.ச.திலீபன் நேரம் 4:28 AM\nஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். திலீபன் என்கிற பெயரைக் கேட்டாலே பார்த்திபன் ராசையாவும் அவரது 13 நாள் உண்ணாநிலைப் போராட்டமும்தானே நினைவுக்கு வரும் ஆம் அப்போராளியின் நினைவாகத்தான் எனக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வித முன் முடிவுகளுமற்றதுதான் இவ்வாழ்க்கை. பத்தாம் வகுப்பு முடித்ததும் ஜே.சி.பி ஓட்டுனராக காலம் தள்ள எத்தனித்தவன். எங்கெங்கோ பயணித்து இன்று இதழியல் துறையில் சங்கமமானது எதிர்பார்த்திராததுதான். காலைக்கதிர், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி, புதிய வாழ்வியல் மற்றும் சில ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன். தற்போது குங்குமம் தோழியின் நிருபராக பணியாற்றி வருகிறேன்... திரைத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். எழுத்துக்கும் பயிற்சி அவசியம்... எழுத எழுதத்தான் எழுத்து வளமை ஆகும். ஆகவே இத்தளத்தை எனது பயிற்சிக்களமாக நினைக்கிறேன். நான் பத்திரிக்கையில் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இங்கு தரவேற்றப்படும் அத்தோடு பல சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்போகிறேன்... உங்களது பின்னூட்டங்களை கைகூப்பி வரவேற்கிறேன் தொடர்புக்கு: journalistdhileepan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/181004?ref=category-feed", "date_download": "2018-06-24T18:53:05Z", "digest": "sha1:G5H4PJCVHQ3CJLJKXVBD4NL6XON67WZM", "length": 8657, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சிங்கப்பூரில் டிரம்ப் கார் முன் நின்று செல்பி எடுக்க இளைஞர் செலவழித்த தொகை தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிங்கப்பூரில் டிரம்ப் கார் முன் நின்று செல்பி எடுக்க இளைஞர் செலவழித்த தொகை தெரியுமா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் டிரம்ப் கார் முன் நின்று செல்பி எடுப்பதற்கு சுமார் 38,000 ரூபாய் செலவழித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேசிக் கொண்டனர்.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் மகாராஜ் மோகன்(25), என்பவர் டிரம்ப் காரின் முன்பு நின்று செல்பி எடுப்பதற்கு 38,000 ரூபாய் வரை செல்வழித்துள்ளார்.\nடிரம்பின் தீவிர அனுதாபியான இவர், டிரம்புடன் எப்படியாவது ஒரு செல்பி எடுத்துவிட வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் உள்ள ஹோட்டலில் ஒருநாள் இரவு தங்கியுள்ளார்.\nஅதன் பின் இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஹோட்டல் வரவேற்பு அறையில் சுமார் 5 மணி நேரமாக அவர் சுற்றி திரிந்த அவரால் டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே மட்டுமே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்துள்ளது.\nஇந்த செல்பிக்காக அவர் தங்கிய ஹோட்டலின் ஒரு நாள் இரவு வாடகையாக 38,000 ரூபாய் செலவழித்துள்ளார்.\nஇது குறித்து மகாராஜ் மோகன் கூறுகையில், அனைவரும் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், சில நேரம் எதிர்பாராதவைகளும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sooriyanfm.lk/events-gallery-album-13-sooriyan-indian-artists-show-in-jaffna.html", "date_download": "2018-06-24T18:30:40Z", "digest": "sha1:24LBPFSSNF4E7CRTXJICOFDMVEVGPC6S", "length": 3571, "nlines": 86, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Sooriyan Indian Artists Show In Jaffna Events Photo Video Gallery - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nசர்வதேச ரீதியாக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ...\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nகால் பந்துகள் இவ்வாறு தான் தாயாரிக்கப்படுகின்றன\n2003 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://aangilam.wordpress.com/2008/09/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-24T18:45:58Z", "digest": "sha1:BP7V55LEBC6J5COGVKB2MNIWLAASUOF3", "length": 7348, "nlines": 115, "source_domain": "aangilam.wordpress.com", "title": "அமெரிக்க ஆங்கில வரலாறு | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஅமெரிக்க ஆங்கிலத்திற்கும் பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் என்ன வேறுப்பாடு வேறுப்பாடு பேச்சிலா கற்பதற்கு இலகுவானது அமெரிக்க ஆங்கிலமா பிரிட்டிஸ் ஆங்கிலமா\nதமிழ் சமையல் பொருற்கள் ( ஆங்கிலம் – தமிழ் )\nஆங்கில மொழியும் அதன் சிறப்புப் பயன்பாடுகளும் →\nOne thought on “அமெரிக்க ஆங்கில வரலாறு”\nசெப்ரெம்பர் 1, 2010 at 2:03 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://senpakam.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-24T18:52:49Z", "digest": "sha1:MQNIAQ6DDK6FVWT4OFJCHW3Z7FVLOL2P", "length": 9759, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா! - Senpakam.org", "raw_content": "\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தது – இரா சம்பந்தன்\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர் காயம்\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nஉலகக் கோப்பை கால்பந்து : சேர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா இருவரும் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நயன்தாரா பொது மேடையில் சிவகார்த்திகேயனை மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நயன்தாரா சமீபத்தில் பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக கால் செய்து உள்ளார்.\nஅனுச்காவின் படத்தை பார்த்து மிரண்டு போன கோலி\nஎம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடிப்பில் வெளிவரும் ஆக்சன் படம்\nரசிகர்களை முகம்சுளிக்க வைத்த எமிஜாக்சன்\nஅப்போது, நயன்தாராவிடம் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் கூறி உள்ளார்.\nஉடனே அவரும் நீங்கள் ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள் என கேட்டுள்ளார்.\nஇதற்கு நயன்தாரா என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கிறதா\nமேக்கப் போடாத ஸ்ருதியை பாத்திருக்கீங்களா\nஎன்றும் இளமை அழகுடன் இருக்க வேண்டுமா\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nகடும் வருத்தத்தில் பிக்பாஸ்-2 சேனல்..\nதயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார் நயன்தாரா..\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n“மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018” தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சையனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்த…\nசர்கார் படத்தின் பிண்ணனி இசை…\nதமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி…\nசுகாதார பணிமனையினரின் சட்ட நடவடிக்கைக்கு எதிராக நாளை முல்லைத்தீவில்…\nயாழ் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – இருவர்…\nமாங்குளத்தில் முன்னாள் போராளிகள் மூவர் கைது.\nஇலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை – ஆங்கில ஊடகம்.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nமாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wysluxury.com/inside-donald-trumps-private-jet/?lang=ta", "date_download": "2018-06-24T18:59:42Z", "digest": "sha1:YUKLHWZW7PJNKKMQ37GCPJRAJ3DQTL7F", "length": 14306, "nlines": 91, "source_domain": "www.wysluxury.com", "title": "டொனால்டு டிரம்ப் தனியார் ஜெட் விமானத்தில் உள்ளே", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nடொனால்டு டிரம்ப் தனியார் ஜெட் விமானத்தில் உள்ளே\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nடொனால்டு டிரம்ப் தனியார் ஜெட் விமானத்தில் உள்ளே\nInside Donald Trump Boeing 757 விமானம் பெரிய வணிக விமானம் தனியார் ஜெட் விமானம் கப்பற்படை, ஒரு பெருநிறுவன ஜெட் மற்றும் வணிக அல்லது தனிப்பட்ட பயணம் இரண்டு ஹெலிகாப்டர்கள்\nடொனால்டு டிரம்ப், அவரது விமானம், அவரது ஹெலிகாப்டர்\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஉங்கள் சொந்த தனியார் ஜெட் சாசனம் வாடகைக்கா எப்படி\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69033/cinema/Kollywood/Rajini%20pay%20respects%20to%20Balakumaran.htm", "date_download": "2018-06-24T18:39:22Z", "digest": "sha1:WWS2ICBRT4MTSUTB7NDYP2XHRQGJDUBV", "length": 10845, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி - Rajini pay respects to Balakumaran", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை : எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார். எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.\nஇவரின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநடிகர் ரஜினியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பாலகுமாரனின் மறைவு எழுத்து உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றார்.\nரஜினியின் பாட்ஷா படத்திற்கு பாலகுமாரன் தான் வசனம் எழுதியிருந்தார்.\nநந்திதாவின் 'நர்மதா' ஆரம்பம் புருவ அழகியை நெருங்க முடியாத உலக ...\nஎழுத்துக்கு எப்போதும் மரணமில்லை. எழுத்தாளருக்கும்தான் அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனை வேண்டுகிறேன்\nஅற்புதமான எழுத்தாளர்.தன்னையே சுய விமர்சனம் செய்து நல்வழி படுத்தி அதையே நமக்கு அப்பம் வடை தயிர் சாதம் போல ருசியாக புகட்டினார். சமூகத்தை கூர்மையாக கவனித்து அதில் உள்ள நல்லது கெட்டதை மிக யதார்த்தமாக தனது எழுத்துக்கள் மூலமாக பிரத்தில்பலித்தார். அவர் இழப்பு இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. மொத்தத்தில் நம் தலைமுறையின் மிக சிறந்த எழுத்தாளரை நாம் இன்று தொலைத்து விட்டோம். அவர் படைப்புக்களை படித்து படித்து அவரை நினைவு வைத்து கொள்வோம். சென்று வாருங்கள் அய்யா. உங்கள் சிந்தனையால் நாங்கள் மேம்பட்டோம். உங்கள் ஆன்மா வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி - விஜய் ரசிகர்களை மோத விட்ட எஸ்.ஏ.சி\nரஜினியுடன் மீண்டும் இணைந்த பீட்டர் ஹெய்ன்\nஓசூர் போலீசில் ரஜினி மீது புகார்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/69229/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E2%80%A6!!", "date_download": "2018-06-24T18:32:12Z", "digest": "sha1:53X2IXHHSA5T2TQMC6CVPBL4CRX67VZ2", "length": 8146, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅகம் திருடுகிறதா முக நூல்\nசமீப காலமாக தலைப்புச் செய்திகளில் அடித்துத் துவைத்துக் காயப்போடப்பட்ட விவாதப் பொருள் எதுவென்றால் “பேஸ்புக்” என்பதாகத் தான் இருக்கும். பேஸ்… read more\n1101. பாடலும் படமும் - 35\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1100. கா. அப்பாதுரையார் -2\nநிலவு தேயாத தேசம் : தள்ளுபடி விலையில்…\nஇன்று தினமலரில் நிலவு தேயாத தேசம் நூலுக்கு ஒரு மதிப்புரை வந்துள்ளது. நிலவு தேயாத தேசம் இப்போது 20 சதவிகித கழிவுடன் 480 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒரிஜி… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nபட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். மகள் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். என்னிடம் அழைத்து… read more\nதாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஅடிக்கடி எனக்கு யாராவது நீ வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் என்று ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. நான் ஃப்ரான்ஸ் என்றே நினைத்துக் கொண்டு விடுகிறேன… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nஓசையில்லா மனசு : நசரேயன்\nநானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன் : Dhans\nடான் என்பவர் : செல்வேந்திரன்\nபடுக்கை நேரத்துக் கதைகள் : ச்சின்னப் பையன்\nகொலைகாரர்களுக்கு எதிராக : மாதவராஜ்\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ramaniecuvellore.blogspot.com/2017/01/blog-post_28.html", "date_download": "2018-06-24T18:18:14Z", "digest": "sha1:JQOYTWGFRRTZWBY55IWO6S5IUZPXBGSB", "length": 32669, "nlines": 756, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: அந்தாள்தான் பெரிய தேச விரோதி அம்மணி", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஅந்தாள்தான் பெரிய தேச விரோதி அம்மணி\nஇந்தியாவை வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளிடம்\nஅடமானம் வச்ச அவரை விட ,\nஇந்திய மக்களை நடுத்தெருவில் நிறுத்திய\nபெரிய தேச விரோதி யாருமே கிடையாது\nஅம்மணி நிர்மலா சீத்தாராமன் அவர்களே\nஉங்க காவிக்கூட்டத்தை விட பெரிய தேசத்துரோகக் கூட்டமும்\nஇந்த மிரட்டல் உருட்டல் வேலையெல்லாம் வேற எங்கயாவது\nமோடி ஒரு மோசமான மனிதர்.\nமோடி ஒரு மோசடி மனிதர்\nமோடி பிரதமராய் இருப்பது இந்தியாவின் துயரம்.\nஆயிரம் குறை இருந்தாலும் பிரதமர் என்ற பதவிக்கு மரியாதை கொடுங்கள்\nஆயிரம் குறை உள்ள மனிதரை எதற்கு பிரதமராக வைத்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டும் மரியாதை பதவிக்கு அல்ல. மனிதருக்குத்தான்\nஇந்த பிரச்சனை ஏன் ஆரம்பித்தது - அதை பற்றி சொல்லவில்லை . என்ன நிர்பந்தமோ. மாநில அரசை எதிர்த்து , மத்திய அரசின் ஒரு துறையே கோர்ட்டுக்கு செல்கிறது ( animal welfare board ) , அதன் கூட பீட்டா போன்ற அமைப்புகள் இணைகின்றன . திரு ஜெயராம் ரமேஷ் என்ன செய்தார் , அதற்க்கு தி .மு.க என்ன எதிர்ப்பு, எப்படி தெரிவித்தது . மாநில அரசை எதிர்த்து , மத்திய அரசின் ஒரு துறையே கோர்ட்டுக்கு செல்கிறது ( animal welfare board ) , அதன் கூட பீட்டா போன்ற அமைப்புகள் இணைகின்றன . திரு ஜெயராம் ரமேஷ் என்ன செய்தார் , அதற்க்கு தி .மு.க என்ன எதிர்ப்பு, எப்படி தெரிவித்தது ( சின்ன உண்ணாவிரதமாவது இருந்தார்களா ( சின்ன உண்ணாவிரதமாவது இருந்தார்களா இலங்கை முள்ளிவாய்க்கால் போருக்கு இருந்த்து போல ) . அதற்கப்பறம் , புதிதாக வந்த மத்திய ( பா .ஜா க ) அரசு , சட்டம் திருத்தம் செய்ததை உச்ச நீதி மன்றம் தடை செய்தது . பா .ஜா க அரசுக்கும் , உச்ச நீதி மாற்றத்திற்கும் உள்ள பிரச்சனையால் , மத்திய மாநில அரசுகளால் கொண்டு வந்த சட்ட திருத்தம் - உச்ச நீதி மன்றம் நிராகரிக்கிறது , மேலும் மேல் நாடு பணத்தை மோசடி செய்த டீத்ஸலா அவர்களுக்கு சில மணி நேரத்திலேயே ஜாமீன் , மாறனுக்கு முன் ஜாமீன் , கோர்ட்டே தானாகவே முன் வந்து தேசிய கீதம் எல்லா அரங்கிலும் கட்டாயம் என தீர்ப்பு ( அப்ப தானே மோடி இது தவறு வேண்டாம்னு சொல்ல முடியாது ) - அந்த வரிசையில் ப ஜா க அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அறிவிக்கைக்கும் தடை . அதாவது இந்து பண்டிகைகள் என்றால் சோனியாவுக்கு அலர்ஜி , வெடி இல்லாத தீபாவளி , சாயங்கள் இல்லாத ஹோலி , ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் .\nஇத்தனை பிரச்சனை உள்ள இந்த ஜல்லிக்கட்டை , சரியான வழிகாட்டுதலின் பேரில் , இதை நடத்த உதவிய மோடி குற்றவாளியா \nஇந்த தீர்ப்பை வழங்கிய ராதாகிருஷ்ணன் ( ஒரு மலையாளி) மற்றும் பானுமதி அவர்கள் இந்த வழக்கில் சதி ( உடன்கட்டை) எப்படி சட்டம் மூலம் மறைந்தது அதுபோல ஜல்லிக்கட்டு சட்டம் மூலம் நிறுத்த வேண்டும் என்றார்கள் . நம் தமிழ் நாட்டில் ( அல்லது கேரளாவில் , ஆந்திராவில் ) சதி இருந்ததாக துளி கூட தடயங்கள் இல்லை . என்னக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், தெருவில் வசிப்பவர்கள் - யார் வீட்டிலும் அப்படி ஒரு பாட்டியோ, அம்மாவோ , சித்தியோ , பெரியம்மாவோ சதி மூலம் உயிர் விட்டதாக கேள்வி பட்டதே இல்லை . மாறாக நான் நிறைய வெள்ளை அல்லது காவி உடுத்திய மொட்டை பாட்டிகளை நிறைய பார்த்திருக்கிறேன் ( என்னுடைய பாட்டி உள்பட )\nகொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் ... உண்மையை எழுதுங்கள்\nஐயா கனாக்காலம். கொஞ்சம் புரிஞ்சு எழுதுங்க. ஓ அதுதான் சங்கிங்களுக்கே முடியாது இல்லை இரண்டரை வருஷமா எழுதிக்கிட்டு இருக்கறதைத்தான் இந்த பதிவிலும் சொல்லியுள்ளேன்.\nமோடி ஒரு மோசமான மனிதன், மனித குல விரோதி, தேசத்தை அடமானம் வைக்கும் தரகன்\nநீங்கள் சும்மா ரெண்டரை வருஷமாக எழுதுவதால் அது சரியான தகவல் இல்லை ...அது உங்களின் மனச்சிக்கல் . நான் எழுதிய தகவல்களில் உண்மைக்கு புறம்பான தகவல் ஏதேனும் இருக்கிறதா . இருந்தால் அதற்க்கு பதில் அளிக்கிறேன் அல்லது என்னை திருத்தி கொள்கிறேன் ....\nஐயா, என் பதிவு மோடி ஒரு தேச விரோதி என்பதுதான். அதைத்தான் இரண்டரை வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை புரிந்து கொள்வதில் உங்களுக்கு எங்கே சிக்கல்\nஅந்த உச்ச நடிகரை தெரியாதென்றவர்.\nஅந்தாள்தான் பெரிய தேச விரோதி அம்மணி\nதமிழன் என்று சொல்லாதே, தலை குனிய வைக்காதே\nகுடியரசு தின வாழ்த்து சொல்ல மனமில்லை\nபுதுவையில் பீட்டா பேடி கூட்டணி\n“ முஹம்மது யூசுபின் பழைய (பொங்கல்) டைரிக்குறிப்பு...\nமுதலில் அடக்க வேண்டியது இவர்களின் திமிரைத்தான்\nஇன்று தமிழகமெங்கும் . . . .\nரொம்ப, ரொம்பவே ஓவரா போயிடுச்சு\nதற்கொலை செய்ய வைத்தால் விருது\nபுத்தகக் கண்காட்சியில் கண்டு கொள்ளப்படாத பிரபல . ....\nஎல்லையிலே - நல்லா மிரட்டுப்பா\nபாஜக அமைச்சரின் அரிய கண்டுபிடிப்பு\nஉர்ஜித் படேல் உயிருக்கு ஆபத்தா\nஇடையில் யார் இந்த மோடி\nஇது எனது வெள்ளை அறிக்கை\nவேட்டி தினம் – கரையான் புற்றில் நாகம் \nஆபாச வாயை மூடுங்கள் மோடி\nகாஷ்மீர் சம்பவ காபி, பேஸ்ட் – சேர்த்து சொல்லுங்க\nடெபிட் கார்டை நம்பி அசிங்கப்படாதீங்க\nநேத்து எங்க போச்சுய்யா வீரம்\nகாக்கிகளின் சென்னை அராஜகம் - முழு ரிப்போர்ட்\nமனித உரிமைகளும் மானம் கெட்ட போலீஸும்\nகடந்தாண்டு போல வேண்டவே வேண்டாம்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=1328", "date_download": "2018-06-24T18:36:20Z", "digest": "sha1:N63RNVUPKWPRHXM3J5WK4JQIF7H4AJNG", "length": 11318, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nஒருவரின் உடலில், தோற்றத்தை அழகுப்படுத்திக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்கள். கண்டிப்பாக இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்களாக கண்கள் விளங்குகிறது எனவும் சொல்லப்படுகிறது. ஆத்மாவை போலவே அனைவருக்குமே ஒரே நிறத்திலான கண்கள் இருப்பதில்லை. ஒருவரின் உணர்ச்சிகளை கண்கள் சிறப்பாக வெளிப்படுத்தும். அவரின் மனநிலையையும் அது தெளிவாக வெளிக்காட்டும். நம் கண்களின் மூலமாகவே அன்பு, பாசம், கவனிப்பு, காதல், அலட்சியம், வெறுப்பு என பல விதமான உணர்வுகளை காட்டலாம். சரி, கண்களின் நிறங்கள் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாமா\nநாம் செல்லும் இடமெல்லாம் நாம் நம் ஆளுமையையும் அழைத்துச் செல்கிறோம். எதிர் பாலினத்தவர்களை ஈர்க்க கண்கள் ஒரு முக்கிய மூலமாக விளங்குகிறது. கூட்டத்தில் இருந்து நம்மை தனித்து காட்டவும் கண்கள் நமக்கு உதவுகிறது. நம்முடைய தனித்துவம் மற்றும் பிரத்தியேக குணத்தை அடைய நம் கண்களின் நிறம் நமக்கு உதவுகிறது. நாம் வேறு கண்டத்தில் இருந்தாலும் சரி, வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்த குணங்கள் பொதுவானவையாகவே இருக்கும். சரி உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nபழுப்பு நிற (பிரவுன்) கண்கள்\nபலருக்கும் உள்ள பொதுவான கண்களின் நிறம் பழுப்பே. மற்ற நிற கண்களை கொண்டவர்களை விட இவர்கள் நல்ல குணத்துடன் பாசமிக்கவராக இருப்பார்கள். ஈர்க்கும் படியாக இவர்கள் இருப்பார்கள். இவர்களுடன் சுற்றுவது மிகவும் சந்தோஷத்தை அளிக்கும். பழுப்பு நிற கண்களை உடையவர்கள் மிகவும் உருஹ்டியுடன் இருப்பார்கள். நடக்க போவதை எண்ணி அவர்கள் மிகவும் அரிதாகவே கவலை கொள்வார்கள். அதே மாதிரி நண்பர்கள் அமைத்துக் கொள்வதிலும் அவர்கள் கில்லாடி ஆவார்கள்.\nசாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அமைதியானவர்களாக, புத்திசாலித்தனமாக மற்றும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். முக்கால்வாசி எதையும் அவர்களுக்குள் வைத்துக் கொள்வார்கள். ஆனால் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக விளங்குவார்கள். சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அவர்களின் உட்புற வலிமை, பகுத்தறிவு சிந்தனை போன்றவற்றை பேசுவார்கள். அவர்கள் மிகப்பெரிய தலைவர்களாக மாறுவார்கள்.\nபொதுவான ஒன்றாக கருதப்பட்டாலும் கூட கறுப்பு நிற கண்கள் என்பது அரிதான ஒன்றே கறுப்பு நிற கண்களை கொண்டவர்கள் ரகசியமிக்கவர்களாகவும், எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எளிதில் யாரையும் நம்பி விட மாட்டார்கள். ஆனால் நண்பராகி விட்டால், அவர்களை கண்டிப்பாக நம்பலாம். பொறுமை இல்லாதவர்களாக இருந்தாலும் கூட நேர்மறையான நம்பிக்கை அதிகளவில் இருக்கும்.\nமற்றொரு விரும்பும் படியான கண்களின் நிறமாக இருப்பது பச்சை. பச்சை நிற கண்களை கொண்டவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். ஒரு உறவில் அவர்கள் எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாக இருப்பார்கள. நண்பர்களாக இருக்கும் போது, ஒரு கோமாளியாக இருந்து உங்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பார்கள். முழுமையான வாழ்க்கையை வாழ அவர்கள் ஆசைப்பட்டாலும் கூட, அதிகமான பொறாமை குணத்துடனும் இருப்பார்கள்.\nஉலகத்தில் பலருக்கும் பிடித்த கண்களின் நிறம் என்றால் அது நீல நிறம் தான் என வாக்குவாதமே இல்லாமல் சொல்லி விடலாம். பொதுவாகவே நீல நிற கண்களை கொண்டவர்கள் அழகாகவும், அன்பாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். கூர்ந்து கவனிக்கும் ஆற்றல்களுக்கும், பிறருக்கு தேவைப்படும் போது கைக்கொடுப்பதிலும் இவர்கள் நன்றாக அறியப்படுவார்கள். அவர்கள் கண்களின் நிறம் அவ்வளவு அழகாக இருப்பதால், பார்ப்பதற்கும் வசீகரத்துடன் நல்ல நண்பனை போல் தெரிவார்கள்.\nமர்மமாக கருதப்படும் தங்க நிற கண்களை கொண்டவர்கள் யாரையும் சாராமல் இருப்பார்கள். அழகுடைய, அன்புடைய, சந்தோஷமான மற்றும் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்கள். தன்னிச்சையாக இருப்பதற்காக அறியப்படும் இவர்களுடன் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபெண்களின் நலனுக்கான எளிய மந்திரம்\nபெண்கள் அணியும் நகைக்களுக்கான காரணம் தெரியுமா\nநீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்குமாம்..\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\n ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்\nஎதற்கெடுத்தாலும் சகுணம் பார்ப்பவரா நீங்கள்\nசுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பது ஏன்\nஉங்களின் இரத்த வகைக்கு என்ன உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்\n25 வயதை அடைந்த பெண்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=111773", "date_download": "2018-06-24T18:10:22Z", "digest": "sha1:T2ZLES5RDDMJSWNN6YBJWKHR2NGWV5LQ", "length": 8095, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஜினியின் `2.0' படத்தின் 3டி மேக்கிங் வீடியோ நாளை வெளியீடு - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nரஜினியின் `2.0′ படத்தின் 3டி மேக்கிங் வீடியோ நாளை வெளியீடு\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nசமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அக்‌ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\n`2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், டிரைலர் டிசம்பரிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.\n2.0 3டி மேக்கிங் ரஜினி வெளியீடு 2017-10-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்\nரஜினியின் காவலனாக என் பயணம் தொடரும் – நடிகர் லாரன்ஸ்\nஆன்மீக அரசியல் குறித்து ரஜினி முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் : தமிமூன் அன்சாரி\nபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு\nஅடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்\nநடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/blog-post_6726.html", "date_download": "2018-06-24T19:05:36Z", "digest": "sha1:HA5JU3EUMFRTUSFPLUWFRVWDCX4DTOM4", "length": 39311, "nlines": 406, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): சாதனைகள் பல செய்து தமிழகத்தை உயர்த்திய ஈகைச்சுடர் காமராஜர் நினைவு நாள் இன்று", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nசாதனைகள் பல செய்து தமிழகத்தை உயர்த்திய ஈகைச்சுடர் காமராஜர் நினைவு நாள் இன்று\nசாதனைகள் பல செய்து தமிழகத்தை உயர்த்திய ஈகைச்சுடர் காமராஜர் நினைவு நாள் இன்று - அக்டோபர் 2\nகாமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.\nஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, “சௌக்கியமா அம்மா'’ என்று காமராசர் கேட்டார். தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.\nமுதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார். அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள். உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார், தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார். தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி. சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார்.\nஉடன் பயணம் செய்த நெடுமாறன் “நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று'’ என்று கேட்டார். சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார். 1937_ல் சட்டசபை தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜரை சாரட்டு வண்டி யில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, அக்கினித் திராவகம் நிரப்பப்பட்ட மின்சார பல்புகள் அவரை நோக்கி வீசப்பட்டன. நல்லவேளையாக அவை காமராஜர் மீது படாமல் குதிரைகளுக்கு முன்னால் விழுந்து உடைந்து சிதறின.இதனால் மிரண்டு ஓடிய குதிரைகளை, அருகில் இருந்தவர்கள் அடக்கினார்கள்.\nபச்சைத் தமிழர் ஆட்சியில் 1956_ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள். பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன. மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது. 1954_ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962_ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.\nஇதேபோல் 1954_ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964_ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960_ல் காமராஜர் கொண்டு வந்தார். ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200_க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப் பட்டது. 1962_ம் ஆண்டில், “வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி” என்று காமராஜர் அறிவித்தார். 1963_ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப் பட்டது.\n தெற்கு தேய்கிறது” என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர். இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காம ராஜரும் உணர்ந்துகொண்டார். எனவே, தமிழ்நாட் டில் பெரிய தொழிற் சாலைகளை யும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ் நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார்.\nசென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட் டது. இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது. சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தென்ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956_ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்ப ரேஷன் அமைக்கப்பட்டது.\nமுதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது. துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்பட்டது. சென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந் தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது. அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன.\nஇதேபோன்ற தொழிற் பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப் பட்டது. கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள் அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார். காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது. தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம் கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம். தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற் சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப் பட்டது. பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ் சிமெண்ட் தொழிற்சாலைகள். மேட்டூர் காகித தொழிற்சாலை. கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி. சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை. மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை. அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி. தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.\n15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார். 18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார். 471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார். தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.\n6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார். தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள் இவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன.\nபெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இருந்தது தேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள். அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது.\n என்னை ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக பேசினார். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நினைத்தார்கள் . சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர். அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.\nசென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில் கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா\" என்றார் அறிவாசான் பெரியார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2017/06/trb-govt-polytechnic-lecturer.html", "date_download": "2018-06-24T18:23:04Z", "digest": "sha1:FSQGPFCPNTW76BLHE7G3767XMB5WGZLM", "length": 4480, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TRB GOVT POLYTECHNIC LECTURER NOTIFICATION | VACANCIES:1058 | EXAM DATE:13.08.2017 | ONLINE APPLY LAST DATE: 07.07.2017", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://arunn.me/2009/04/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-24T18:36:36Z", "digest": "sha1:EPGL2ZXQKXRRWTDVFXCOLTWOH7SARGU5", "length": 26271, "nlines": 90, "source_domain": "arunn.me", "title": "நானோ ப்லூயிட்ஸ் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nவலையில் அறிவியல் பக்கங்களில் அவ்வப்போது அகழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால் நானோ திரவங்கள் அல்லது நானோ ஃப்லூயிட்ஸ் (nanofluids) என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன என்று சற்று விரிவாக தமிழில் பார்ப்போம்.\nநானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் நூறு கோடி பாகம். ஒப்புமைக்காக பார்த்தால், ஒரு அணுவின் அளவு ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் ஆயிரம் கோடி பாகம். ஆங்ஸ்ட்ராம் என்பார்கள். நானோ அளவு அணு அளவைவிட பத்து மடங்கு பெரிய, மிகச்சிறிய அளவு. அப்படியென்றால் நானோ திரவம் என்பது நிச்சயமாக இருக்கிறதா இல்லையா என்று கண்ணுக்கே தெரியாத நானோ ஸைசில் உள்ள திரவமா நிச்சயம் இல்லை என்று நம் பொது நுட்பத்திலிருந்தே அனுமானிக்கலாம்.\nசரி, அப்படியென்றால் நானோ திரவம் நானோ சைஸ் துகள்களால் ஆனது என்று கூறலாமா அதுவும் முடியாது. ஏனெனில், நீர், காற்று, காப்பி, டீ என அனைத்து திரவங்களும் அவ்வகையில் ஆனதுதானே.\nதண்ணீரை போன்ற ஒரு சாதாரண திரவத்தில் தாமிரம் (காப்பர்), அலுமினியம் போன்ற உலோகங்களின் நானோ சைஸ் துகள்களை தூவி ஒரு கலக்கு கலக்கி கூழ்மமாக, கொலாய்ட் (colloid) வடிவத்தை கொடுத்தோமானால் அது நானோ திரவம்.\nகூழ்மம், கொலாய்ட், என்பது ஒரே ரசாயன பொருள் இல்லை. சங்க கால காதலர்கள் போல செம்புலப்பெயல்நீரென மொத்தமாக இரண்டரவெல்லாம் கலக்காமல் இரண்டு ரசாயன பொருள்கள் தங்கள் மாலிக்யூள்களின் வெளிப்புற ஈர்ப்புவிசையில் கட்டுண்டு ஒரு மாதிரி கலந்தும் கலவாத திரவ நிலையில் இருப்பது கொலாய்ட்.\nஉதாரணத்திற்கு, குளித்துவிட்டு சீப்பினால் படிய வாருவதற்கு முன் ப்ரைல்கிரீமை சேர்க்கையில் தலையில் கொலாய்டை தடவுகிறோம். இவ்வகை கிரீம்கள் எண்ணையை ஆதாரதிரவமாகக்கொண்ட கொலாய்டுகள். லோஷன்கள் நீரை ஆதாரதிரவமாகக்கொண்ட கொலாய்டுகள். வெண்ணை ஒரு நீராதாரதிரவ கொலாய்டு. சூடாக்குகையில் நீர் ஆவியாகி, கொழுப்பு மட்டும் முழங்கை வழிவார நெய்யாக நாம் உண்பதற்கு தங்குகிறது.\nநானோ திரவம் ஒரு கொலாய்ட். இப்படி இல்லாவிடில் தூக்கலாக சர்க்கரை போட்ட காப்பியையும் நானோ திரவம் என்று விவரிக்கலாம். நானோ சக்கரைத்துகள்கள் காப்பியில் கரைந்திருப்பதால். [பத்ரியின் நீரில் கரைதல் பதிவுகளை ஒரு நோட்டம் விடுங்கள்: ஒன்று | இரண்டு | மூன்று]\nசரி, இந்த நானோ திரவத்தை எப்படி தயாரிப்பது மூன்று முறைகள் உள்ளன. தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களை நானோ சைஸ் பொடியாக்கி எதில் ஆல்கஹால் போன்ற திரவங்களுடன் கொலாய்டாக சேர்ப்பது ஒரு முறை. துணியில் கட்டி விளமுச்சு வேரை பானைத் தண்ணிரில் போட்டு தண்ணீரை வாசம்பெற வைப்போமே கிட்டத்தட்ட அதுபோல ஒரு ரசாயன வீழ் படிவு (chemical precipitation) முறையில் நானோ துகள்களை வடிகட்டுவது மற்றொன்று. கரிம வேதியல் முறையில் தயாரிப்பது மூன்றாவது முறை.\nஇதில் முதலில் சொன்ன கலவை முறை சற்று சுலபம். கடையில் நானோ துகளாமே அது கிலோ என்ன விலைப்பா என்று கேட்டு (பணம் கொடுத்து) வாங்கி வந்து எதில் ஆல்கஹாலில் (ethyl alcohol) கலந்து ஜேம்ஸ்பாண்ட் சாப்பிடும் மார்ட்டினி போல கலக்காமல் குலுக்கினால், நானோ திரவம் தயார். கிட்டதட்ட இப்படித்தான் தயாரிக்க வேண்டும். தயாரிப்பு விலை அதிகம். ஆனால் என்ன, இப்படி தயாரித்த நானோ திரவம் அதிக நேரம் தங்காது. நானோ துகள்கள் கொலாய்ட் தன்மையை இழந்து ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து சிறு சிறு கட்டியாகி ஆதார திரவத்தின் அடியில் தங்கிவிடும்.\nஇடைச்சொருகல் ஒன்று. நானோ ஃப்லூயிடிக்ஸ் (nanofluidics) என்று ஒரு மேட்டர் உள்ளது. அது நானோ திரவம் தயாரிக்கும் முறை பற்றி இல்லை. அதுதான் நிஜமாகவே சாதாரண திரவத்தை (உதாரணம் தண்ணீர்) நானோ அளவிற்கு தக்குணூன்டிற்கும் தக்குணூன்டாக மட்டும் எடுத்துக்கொண்டு அது ஓடுமா நடக்குமா என்றெல்லாம் சோதித்து பார்ப்பது. இவ்வகை சோதனைகள் வளர்ந்து வரும் நானோ டெக்னாலஜி துறையில் நானோ ஸ்விட்ச் போன்ற விஷயங்களுக்கு தேவை.\nசரி நானோ திரவங்களை பற்றி ஏன் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும். இவைகளினால் என்ன பயன்\nஆர்கான் நேஷனல் லாபின், ஸ்டீவ் சாய் (Steve Choi) மற்றும் ஜெஃப் ஈஸ்ட்மன் (Jeff Eastman) 2001இல் முதன்முறையாக நானோ திரவத்தை சோதனைமுறையில் செய்தனர். தாமிர துகள்களை எதில் ஆல்கஹாலில் கலந்து கொலாய்டாக்கி இவர்கள் செய்த நானோ திரவம், வெறும் எதில் ஆல்கஹாலை விட நாற்பது சதவிகிதம் வெப்ப பரிமாற்றத்தை அதிகரித்ததை கண்டுபிடித்தனர். சாதாரண திரவத்துடன் ஒப்பிடுகையில் உலோக நானோ துகள்களால் அலங்கரிக்கப்பட நானோ திரவத்தின் தெர்மல் கன்டக்டிவிட்டி எனப்படும் வெப்பம் கடத்தும் திறன் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக வெப்ப பறிமாற்றமும் அதிகரிக்கிறது.\nசற்று உன்னித்து நோக்குவோம். உருண்டையாக உள்ள துகளின் வெளிப்பரப்பளவையும் பருமனையும் ஒப்பிட்டு கிடைக்கும் தொகை ஒரு மைக்ரோ சைஸ் (மைக்ரோ மீட்டர் – ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் பத்து லட்சம் பகுதி) துகளைவிட நானோ சைஸ் துகளுக்கு மிக அதிகம். இதனால் ஒரு நானோ சைஸ் தாமிர துகளின் வெளிப்பரப்பில் மைக்ரோ சைஸ் துகளிள் உள்ளதைவிட இருவது சதவிகிதம் அதிகமாக அணுக்கள் இருக்கும். இந்த தன்மையினால் நானோ சைஸ் தாமிர துகள்கள் ஆதார திரவத்தில் கொலாய்டாக தொங்குகையில் வெப்பத்தை தன் வெளிப்பரப்பில் அதிகமாக உள்வாங்கி தன் ஊடே விரைவாக கடத்தமுடிகிறது. கீழே உள்ள படத்தில் உள்ள விளக்கத்தை பாருங்கள். நானோ திரவங்கள் அதிக வெப்பக்கடத்தும் ஆற்றல் ஏன் என்று விளங்கும் என்று நினைக்கிறேன்.\nசமீபத்தில் கல்பாக்கத்தில் ஐஜீகர்ரில் (IGCAR) மாக்னடிக் நானோ ஃப்லூயிட் (magnetic nanofluid) என்ற வஸ்துவை சோதனைக்கூடத்தில் செய்துள்ளனர். நானோ சைஸ் மாக்னடைட் துகள்களை சிறு சிறு காந்தங்களாக பாவித்துக்கொண்டு அவற்றை ஆதார திரவத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள பெரிய காந்தத்தை கொண்டு ஒரு திசையில் இழுத்தால் அவை ஆதார திரவத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டி ஒரு சிறு ஒயர் போல நட்டுக்கொண்டு நிற்குமாம்.\nஇதன் வெப்பம் கடத்தும் திறன் இதன் ஆதார திரவமான ஹெக்ஸாடெக்கேனை விட கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது சதவிகிதம் அதிகமாக்கலாம் என்று பரிசோதித்துள்ளனர். கீழே படத்தில் இதை உறுதிபடுத்தும் சோதனை முடிவை காணலாம்.\nசரி இப்படி வெப்பம் கடத்தும் திறன் அதிகரிப்பதினால் என்ன பலன் யோசித்துப் பாருங்கள், தற்சமயம் எங்கெல்லாம் திரவங்களை வைத்து வெப்பத்தை கடத்துகிறோமோ (பொறியியல் தொழிற்சாலைகளில் பல இடங்களில்) அங்கெல்லாம் நானோ திரவத்தை மாற்றாக உபயோகித்தால் அதிக வெப்பத்தை சுலபமாக கடத்தலாம். இவ்வகை அதிகரித்த வெப்பம் கடத்தும் முறையை கொண்டு நம் கணினியை கூட குளிர்படுத்தலாம்தான். ஏன் இவைகளை இன்னமும் வர்த்தகரீதியில் நடைமுறைப்படுத்தவில்லை யோசித்துப் பாருங்கள், தற்சமயம் எங்கெல்லாம் திரவங்களை வைத்து வெப்பத்தை கடத்துகிறோமோ (பொறியியல் தொழிற்சாலைகளில் பல இடங்களில்) அங்கெல்லாம் நானோ திரவத்தை மாற்றாக உபயோகித்தால் அதிக வெப்பத்தை சுலபமாக கடத்தலாம். இவ்வகை அதிகரித்த வெப்பம் கடத்தும் முறையை கொண்டு நம் கணினியை கூட குளிர்படுத்தலாம்தான். ஏன் இவைகளை இன்னமும் வர்த்தகரீதியில் நடைமுறைப்படுத்தவில்லை விஷயம் அவ்வளவு சுலபம் இல்லை.\nமுன்னர் குறிப்பிட்டபடி கொலாய்ட் நிலை அவ்வளவு நிலையானது இல்லை. சீக்கிரமே உருமாறி ஆதார திரவமாகவும் உலோக துகள் வண்டலாகவும் பிரிந்துவிடும். உதாரணத்திற்கு எதில் ஆல்கஹாலில் தாமிர நானோ துகள்களின் கொலாய்ட் கிட்டத்தட்ட அரைமணி நேரம் தாங்கும். அதற்குள் தாமிர துகள்களின் மேற்பரப்பில் இருந்த மின்சார சார்ஜ் சுற்றியுள்ள திரவத்தினால் உறிஞ்சப்பட்டு துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் எதிர்கும் மின்விசையை இழந்து விடும். இதனால் கொலாய்ட் திரவத்தில் அருகருகே இருக்கும் பல துகள்கள் சேர்ந்து கட்டியாகி வண்டலாக திரவத்தின் அடியில் படிந்துவிடும். நானோ நோநோவாகிவிடும். இதை சரிகட்ட எப்படியாவது நானோ துகள்களுக்கு மின்சார பெயிண்ட் அடித்து அவற்றின் வெளிப்பரப்பை எப்போதும் தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில் சார்ஜ்டாக வைத்திருந்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு உறவாடாமல் இருக்கச்செய்யலாம். ஆயுசை நீட்டலாம். இதற்கு இப்போது ஓலிக் ஆசிட் (oelic acid), சிங்க் ஸ்டியரேட் (zinc stearate) போன்ற அமிலங்களை கொண்டு துகள்களுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்.\nஇன்னொரு முறை இருக்கிறது. இதில் துகளுக்கு மின்சார சாயம் பூசாமல் அவை சேர்ந்து கட்டியாகுகையில் அல்ட்ராசோனிக் அலைகளை கொண்டு அவற்றை அடித்து உடைப்பது. இப்படி செய்து தமிழ் சினிமா காதலர்கள் போல அவற்றை சேரவிடாமல் தனித்தனியே இருத்தி திரவத்தை கொலாய்டாகவே வைத்திருப்பது. தாவு தீர்ந்துவிடும். சற்று அசந்தால், க்ளைமாக்சில் (உச்சக்கட்டத்தில்) துகள்கள் ஒன்று சேர்ந்து பார்க்கும் அனைவரும் கைதட்டி ஆர்பரிக்க, நானோ திரவம் செத்துவிடும் (தன்மையை இழந்துவிடும்).\nஇப்படி வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் நானோ திரவங்களுக்கு இன்று ஆயுசு நூறு என்றேல்லாம் சொல்லமுடியாது. அரைமணியிலிருந்து சற்று நீட்டிக்கலாம், அவ்வளவுதான். இந்த குறைபாட்டை இன்னமும் மொத்தமாக சரிசெய்யமுடியவில்லை. விஷயம் உலகெங்கிலும் பரிசோதனைகூடங்களில் தீவிரஆராய்ச்சியில் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு தருணத்தில் வர்த்தகானுகூலம் பெறலாம்.\nஇதேபோல நானோ திரவங்கள் ஏன் இவ்வாறு அதிக வெப்பம் கடத்தும் திறன் பெற்றுள்ளது என்பது பற்றி ஒரு மொத்தமான விஞ்ஞானிகளை திருப்திப்படுத்தும் சித்தாந்தம் இன்னமும் உருவாக்கப்படவில்லை (கட்டுரையில் முன்னர் கூறிய விளக்கம் குத்துமதிப்பானது). பிரௌனியன் மோஷன், மைக்ரோ கன்வெக்ஷன் (இவை என்ன என்று பிரிதோர் சமயம் பார்ப்போம்) போன்ற சித்தாந்தங்களை உபயோகப்படுத்தி நானோ திரவத்தின் தன்மைகளை விஞ்ஞானிகள் விளக்க முற்படுகிறார்கள். ஒரு துல்லியமான சித்தாந்தம் இன்னமும் வகுக்கப்படவில்லை. சீக்கிரம் ஒரு நானோ வழியாவது பிறக்கும்.\nNext ›கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathinilaa.blogspot.com/2012/01/blog-post_17.html?showComment=1333340998610", "date_download": "2018-06-24T18:35:35Z", "digest": "sha1:5IMZKV4UCPCECGKNQ3Q3X77HJZNEZTGY", "length": 18385, "nlines": 238, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: தாயும் நீயே தந்தை நீயே ..........", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nதாயும் நீயே தந்தை நீயே ..........\nதாயும் நீயே தந்தை நீயே ..............\nலண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறபட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாக காப்பாளர் மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார் ......அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும் கவனித்து கொண்டார் ........\nலதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில் விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே என்ற மனக்கவலையிலும் அக்காவுக்கு விடை கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால நோக்கம் கல்வியின் முன்னுரிமை என உணர்ந்த இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா லதாவுக்கு இனம்புரியாத பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு இருக்கிறாள்.\nபயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .\nஇதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு .\"அக்கா \" என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள்\n.வாரம் ஒன்று ஓடிவிட்டது .வார இறுதியில் .பல்கலைகழகம் முடிய ..அவளை வெளியே அழைத்து சென்று ..உரையாடுவான்..அவன் நன்றாக் மாறிவிட்டு இருந்தான். பொறுப்புள்ள தம்பியாக, கஷ்டம் தெரிந்த்வனாக் ..எந்த கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகாதவனாக இருந்ததையிட்டு லதாங்ககினி பெருமைப்பட்டாள். தாய் தந்தையருக்கு பின் தன் பொறுப்பை நன்றாக் உணர்ந்த்வனாக் என் தம்பி வளர்ந்திருக்கிறான் என் பணியை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியுடன் மன அமைதிபெற்றாள் .\nஎதிர் பார்த்த அந்த பரிசளிப்பு விழா நாளும் வந்தது ஒருதனியார் வாகனத்தில் உறவினருடன் கண்டிக்கு சென்று ... விழாவில் கலந்து கொண்டனர்........அவன் உடன் இன்னும் இரண்டுபேர் அதி திறமை சித்தி பெற்று இருந்தனர்.உடன் பேராசிரியர்கள் அவனை புகழ்ந்து பேசும்போது கண் கலங்கினாள் . ...விழா முடியும் தருணம் உறவினருக்கான விடுதியில் விருந்துபசாரம் நடக்க இருந்தது அவனும் நண்பர்களும் பிரமாண்டமாக் ஒழுங்கு செய்து இருந்தனர். இவனது பிரிவுக்கான மருத்துவ பேராசியரியர ராஜபாலன் தூரத்து தாய்வழி சொந்தமும் கூட .ஒழுங்க்கமைக்க் பட்ட் மேடையில் மனோகரின் சிறப்புக்கள்.......அவனது கடின உழைப்பும் ..விடாமுயற்சியும் , கூடுதல் உனது சக்தியாக அக்காவின் அன்பும் வழி நடத்தி இருந்தன\nஎன்ற பொருள் பட பேசினார் நன்றி கூறி விருந்து ஆரம்ப மாகும் வேளை .........\nஒலிவாங்கியை கையில் எடுத்த மனோகர் என் அக்காவாக மட்டும் அல்ல என் தாயும் தந்தையுமானவள் .என்ற உணர்வு மேலீட்டினால் ..பாடினான்\nபடம்: குமரன் சன் ஒப் மகாலட்சுமி .............நீயே நீயே ...........தாயும் நீயே தந்தை நீயே .உயிர்த் தோழி நீயே ...(அழகான அன்பை பொழியும் ஒரு பாடல் ) .இதோ ...நீங்களும் கேளுங்கள்..........விழா நடுவில் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது லதாவுக்கு ..இதயம் மகிழ்வால் பெருமிதத்தால் விம்மியது\nஎனக்கு பிடித்தபாடல் இது பாடலுக்கான எனது உணர்வுகளை உணர்த்தும் சிறுபகிர்வு. .பிடித்திருந்தால் உங்களது ஒரு சில வரிகள் என்னை மகிழ்விக்கும்.\nLabels: அக்கா..தம்பி அன்பு அந்த பொற்காலம்.பொறுப்பு\nநிலா உங்க ரசனைப்பாடலும் பாடலுக்கான உணர்வுபூர்வமான உங்க குட்டிக்கதையும் நன்று.\nஅழகான கதை பகிர்வுக்கு நன்றி அக்கா\nவாங்க பார்த்து செல்லுங்க said...\nமிகவும் உருக்கமான கதை...நன்றி அக்கா..\nஅருமையான பதிவு அழகான கதை\nஅன்பை எதிரொலிக்கும் அழகான ஒர் கதை அற்புதமான பாடலுடன். நன்றாக இருக்கிறது\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\nதாயும் நீயே தந்தை நீயே ..........\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://s-pasupathy.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-06-24T18:25:42Z", "digest": "sha1:VJTLI5JTLNQKV7NR724FF74FK2JAUHT2", "length": 34340, "nlines": 670, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சசி - 2: தந்திரம் பலித்தது!", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 1 ஜூலை, 2012\nசசி - 2: தந்திரம் பலித்தது\nதிவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது:\nஎன்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு வரப்போகும் கஷ்ட நஷ்டங்களை அவருடைய ஜாதகத்தைப் பார்த்து விவரமாக என்னால் தெரிவிக்கக் கூடும். அநேக பெரிய மனிதர்களிடமிருந்து நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றிருக்கிறேன்.\nதாங்கள் ஒரு பெரிய முதலாளி என்று கேள்விப்பட்டு உங்களுக்கு இதை எழுதலானேன். உங்கள் ஜாதகத்தை உடனே அனுப்பி வையுங்கள். பலன்களைத் தெரிவிக்கிறேன்.\nவேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பாவின் காரியதரிசி பஞ்சநதம் எழுதியது;\nஉங்கள் கடிதத்தை என் எசமானரிடம் காண்பித்தேன். தம் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்க அவர் விரும்பவில்லை.\nதிவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதிக்கொண்டது:\nதங்கள் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்த தங்கள் ஜாதகத்தை நான் பரிசோதித்துப் பார்த்தேன். சில எதிர்பாராத கஷ்டங்கள் தங்களுக்கு நேரிடக் கூடும் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பினால், உடனே தங்கள் ஜாதக பலன்களை விவரமாக எழுதியனுப்புகிறேன்.\nகஷ்டங்களை நிவர்த்தி செய்ய எங்கள் காளியம்மன் தாயத்து உத்தரவாதமளிக்கக்கூடியது. பலன்களுக்காக ரூ.50-ம், தாயத்துக்காக ரூ.25-ம் உடனே அனுப்பி வைக்கவும்.\nவேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பா அவர்களின் காரியதரிசி பஞ்சநதம் எழுதியது:\nஉங்களைப் போன்ற ஜோஸ்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து போகிறவரல்ல எங்கள் முதலாளி. ஆகவே, உங்கள் ஜோஸ்யத்தையும், தாயத்தையும் நீரே வைத்துக்கொள்ளும்.\nதிவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, வேலுசாமி எழுதியது:\nதங்கள் காரியதரிசியின் கடிதம் பார்த்தேன். தங்களுக்குப் போட்டியாகத் தொழில் நடத்தும் சில விரோதிகள் உங்களுக்கு வரப் போகும் கஷ்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மிக ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஜாதக பலன்களுக்கு மட்டுமே ரூ.100 தருவதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கே தங்கள் ஜாதக பலன்களை அனுப்பி வைக்கிறேன். நிற்க. நான் தங்களுக்குக் கொடுத்த சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்.\nஅகில இந்திய ஜோஸ்யப் புகழ் வேலுசாமிக்கு குண்டப்பா அனுப்பிய அவசரத் தந்தி:\nசற்று முன் தங்களுக்கு ரூ.200 தந்தி மணியார்டர் செய்திருக்கிறேன். என் ஜாதக பலன்களைத் தயவுசெய்து என் விரோதிகளுக்குத் தெரிவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காளியம்மன் தாயத்தை உடனே அனுப்பவும்.\n[ நன்றி : விகடன் ]\nLabels: சசி, சிறுகதை, நகைச்சுவை\nமக்களின் மனோபாவத்தை மிகச் சரியாக\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\n1 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:01\nரமணி அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி. தொடர்வேன்\n2 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:45\nஜோஸ்யரின் \"பலன்கள்\" எப்படியிருக்குமோ, அவர் நல்ல பிழைக்கும் வழிதெரிந்த தந்திரசாலிஎன்று தெரிகிறது. அருமையான பாத்திரப் படைப்பு\n26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி\nசசி - 3 : அதிர்ஷ்டசாலி\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\n“ திருமால் மாருதி” : மாலை மாற்று\n‘சாவி’ - 3: ‘நான்தான்’ நாகசாமி\n‘தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -5\n’கல்கி’ : பாரதியின் நகைச்சுவை - 2\nகல்கி : பாரதியின் நகைச்சுவை -1\n’சாவி’ - 2: ’அட்டெண்டர்’ ஆறுமுகம்\nசசி - 2: தந்திரம் பலித்தது\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n749. கண்ணதாசன் - 3\nபிரிவு கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்: தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/06/14104810/1170083/Breast-Cancer-Awareness.vpf", "date_download": "2018-06-24T18:20:58Z", "digest": "sha1:MLWBXJHSKEVQ272YLHX5TWSL3VXY3TMO", "length": 15977, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள் || Breast Cancer Awareness", "raw_content": "\nசென்னை 14-06-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.\n* முளைகளில் மாற்றம் - முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.\n* நரம்புகள் வளர்தல் - பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.\n* நீர் அல்லது ரத்தம் சுரத்தல் - பால் சுரப்பு அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.\n* மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் - மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n* முளைகள் உள்றே குழிதல் - முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.\n* வெளிப்பகுதியில் கட்டி - மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.\n* பெரிய கட்டி - மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.\n* மார்பகத்தோல் தடிமனாதல் - பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n* மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் - நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா\nகிருஷ்ணகிரி: ஜவளகிரி மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் பலி\nசேலம் : மேட்டூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 30 பேர் படுகாயம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nகாஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதெலங்கானா:புவனகிரி மாவட்டத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி\nநாட்டின் மெட்ரோ ரெயில் சேவைக்கான தர நிலையை வரையறுக்க ஸ்ரீதரன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் ஒப்புதல்\nஇரவுப் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா\nமார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்துகொள்வது எப்படி\nமார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க…\nஎதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்\nதினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்\n49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு\nசென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடித்த எமிஜாக்சன்\nடெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=122912", "date_download": "2018-06-24T18:47:28Z", "digest": "sha1:263CFLY6QJM2NBAB37NKBMSJR3US6F6B", "length": 5529, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n200வது போட்டியில் சதம்: விராத் சாதனை அக் 22,2017 18:10 IST\n200வது போட்டியில் சதம்: விராத் சாதனை\nசவுதி பெண்களுக்கு டிரைவிங் உரிமை கிடைத்த கதை\nபள்ளிகளுக்கு விடுமுறை: அமைச்சர் அறிவிப்பு\nதாமாக நிலம் கொடுக்கும் விவசாயிகள்: முதல்வர்\nகுடிநீர் உரிமையை வெளிநாட்டுக்கு வழங்கவில்லை\n7 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nஏ.டி.எம். மோசடி: 6 பேர் கைது\nதூய்மை நகரங்கள் லிஸ்ட் சென்னை முன்னேற்றம்\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvamurali.blogspot.com/2011/08/", "date_download": "2018-06-24T18:46:59Z", "digest": "sha1:QD5HZQJPLQHRLJ6G74IENGZY7VI2GGLK", "length": 2811, "nlines": 51, "source_domain": "selvamurali.blogspot.com", "title": "selvamurali: August 2011", "raw_content": "\nபென்னேஸ்வர மடம் அருகே பழங்கால சிற்பங்கள் நடுரோட்டில்........\nபென்னேஸ்வர மடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டுத்தலம்.\nஇதன் அருகே தற்போது ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக பைப்புகளை புதைக்க குழி தோண்டி அருகே உள்ள சிலைகள் பழங்கால சிற்பங்களின் மீது போட்டு அச் சிற்பங்களையே பாழாக்கிவிட்டார்கள்.\nிதோ அதன் படங்கள் உங்கள் பார்வை\nசந்திரா சார்... முக்கியமாக உங்கள் பார்வை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபென்னேஸ்வர மடம் அருகே பழங்கால சிற்பங்கள் நடுரோட்டி...\nஇணையவழி இலவச சட்ட ஆலோசனை (1)\nதினகரன் அலுவலகம் ெரிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97225", "date_download": "2018-06-24T18:47:22Z", "digest": "sha1:ABGLXY4ZNA3EFTA3THYRIVPSNYUERCNG", "length": 6275, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நீண்ட நாட்களாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வைத்தியரின் மகன்", "raw_content": "\nநீண்ட நாட்களாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வைத்தியரின் மகன்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இரண்டு சம்பவங்களில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nஓட்டமாவடியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து போதை மாத்திரை வியாபாரியும், வாழைச்சேனைப் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.\nவாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஓட்டமாவடி பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியர் ஒருவரின் மகனிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் மற்றும் எட்டு கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்தோடு வாழைச்சேனை பகுதியில் மீன்பிடி உபகரண கடையை உடைத்து திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனையைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபகைளும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇவ்வாறான சட்டவிரோத சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது\nஅரசு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்\nபடகு கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே கத்தி குத்து தாக்குதல்\n100 அடி பள்ளத்தில் வீழ்ந்த வேன் - இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=114645", "date_download": "2018-06-24T18:23:49Z", "digest": "sha1:5STJSMQJT4DSFQXELEYLXADOO3INDPUB", "length": 9072, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார்.\nஇதையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான மார்க்ரம் 34, டீன் எல்கர் 25 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர்.\n2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. ரபாடா 2, ஹசிம் ஆம்லா 4 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர். மேலும் தென் ஆப்பிரிக்கா 142 ரன்கள் என்ற முன்னிலை பெற்றிருந்தது.\nநேற்றிரவு கேப் டவுனில் மழை பெய்தது. மழை நீர் வெளியேற்ற பட்டதும் ஆட்டம் தொடங்க இருந்தது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் ஆடுகளத்தைப் பார்வையிட்ட நடுவர்கள் 3-ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து 4, 5-ம் நாள் ஆட்டங்களின்போது ஒவ்வொரு நாளும் 90 ஓவர்களுக்கு பதிலாக 98 ஓவர்கள் வீசப்படும் என்றும் நடுவர்கள் அறிவித்தனர்.\n3-ம் நாள் ஆட்டம் ரத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி மழை 2018-01-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா\nஇந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nசென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை\nகிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது; தொடரை வென்றது இந்தியா\nமழை வெள்ளம் வடிய இடம் இல்லாததால் வெள்ளக்காடானது சென்னை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/12/blog-post_6936.html", "date_download": "2018-06-24T19:02:01Z", "digest": "sha1:D7VYTB67I2PBGZKXPRJ2EIE2JMASGZFA", "length": 22221, "nlines": 400, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): யாழ். பல்கலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம்: சரத் பொன்சேகா", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nயாழ். பல்கலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம்: சரத் பொன்சேகா\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவுமின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமனானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் நால்வர் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:\nயாரேனும் ஒருவரைக் கைதுசெய்வதாக இருந்தால் அந்த நடவடிக்கை, சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வித பாகுபாடும் இருத்தலாகாது. ஏனெனில், சட்டம் யாவருக்கும் சமனானதொன்றாகும்.\nநாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, கைது செய்யப்பட்டவர்களை தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கோ, புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கோ நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு நீதிமன்ற உத்தரவின்றியே மாற்றப்பட்டுள்ளனர்.\nஅப்படியானால், எந்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது\nபாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் இந்த விடயத்தில் செயற்பட்டிருப்பார்களானால் அது கண்டிக்கத்தக்கதாகும்.\nஅதேவேளை, பிரதம் நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் ஆரம்பம் முதலே கூறிவருகின்றோம்.\nபழிவாங்கல் நடவடிக்கைக்குப் புறம்பாக இதில் வேறொன்றும் இல்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2018-06-24T18:35:52Z", "digest": "sha1:W32SYJGRZO2KNVF4YXTM2GR6TWYQXIWH", "length": 7380, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க நாட்டின் பல்வேறு ரகசியங்களை கடந்த 2010 ஆம் ஆண்டு இணைய தளங்களில் வெளியிட்டு உலக அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய, அந்நாடு முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்தவரான அசாஞ்சே மீது, 2012 -ம் ஆண்டு சுவீடனில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கில், அசாஞ்சேகை தாகும் நிலை ஏற்பட்டதால் லண்டன் தப்பியோடினார். லண்டனில் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க முயற்சித்தார். அசாஞ்சேவுக்கு ஈகுவடார் தூதரகம் அடைக்கலம் கொடுத்தது. இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு முதல் ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சே உள்ளார்.\nஇந்நிலையில் ஈகுவடார் அரசு, அசாஞ்சேவிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈகுவடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசாஞ்சே விரைவில் ஈகுவடார் செல்வார் என தெரிகிறது.\nPrevious articleஅமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்\nNext articleசீன கடலில் தீப்பிடித்த ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/05/tn-new-textbooks-download-1-6-9-11-4.html", "date_download": "2018-06-24T18:51:55Z", "digest": "sha1:3SCBYREPMHLR3BD4NDPAO6ZPIFSEUWKT", "length": 24627, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\nசி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் பாடத் திட்டங்களை தரம் உயர்த்தி அமைக்க உத்தரவிட்டார். மேலும், மாநில கல்வித் திட்டத்தில் புதிய தரமான பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தார். அதோடு, மக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறியவும் ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தார். இது இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய முயற்சியாகும். அந்த வகையில் முதலில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தரமான புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்-அமைச்சர் வெளியிடுகிறார் அதன் வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டு உள்ளது. அந்த புத்தகங்களை 4-ந் தேதி சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். இதுகுறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- வெளியிடப்பட இருக்கும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம், மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ.யை விட தரமானதாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே புதிய முயற்சியாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அன்றாட இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அறிவை வளரச் செய்யும். முதலாம் வகுப்புப் பாடத்தில், நில மேலாண்மை, நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, தேசப்பற்று ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள், அடுக்குமாடிகள் கட்டப்படும்போது எந்த வகையிலான மணல் மற்றும் இடங்களில் கட்ட வேண்டும் என்பது பற்றிய கல்வி அறிவை நில மேலாண்மை அளிக்கும். தரமான அறிவு வெள்ளம், சுனாமி வரும்போது எப்படிப்பட்ட பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு அம்சங்களைப் பற்றி நீர் மேலாண்மை கல்வி போதிக்கும். அதுபோலவே வெப்ப மேலாண்மை, உள்ளிட்ட மற்ற பாடத் திட்டங்களும் புதிய அறிவை மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும். எனவே இதுபோன்ற கல்வித் திட்டம் மூலம் தரமான அறிவைக் கொண்ட மாணவ, மாணவிகளை தமிழகத்தில் உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ajith58-movie-title-official-announcement-050176.html", "date_download": "2018-06-24T18:14:51Z", "digest": "sha1:DDINSPVMBBXZHFVUZUORARQZFZQNPPP6", "length": 9410, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித்தின் 58-வது படம் டைட்டில் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Ajith58 movie title - official announcement - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித்தின் 58-வது படம் டைட்டில் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜித்தின் 58-வது படம் டைட்டில் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜித்தின் 58-வது படம் டைட்டில், விடாமல் துரத்தும் சென்டிமென்ட்\nசென்னை : 'விவேகம்' படத்தைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் தன்னுடைய 58-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.\nஇந்த நிலையில் அஜித்தின் 58-வது படத்தின் பெயர் 'விசுவாசம்' என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n'விசுவாசம்' திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும் படத் தயாரிப்புக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சாய் சித்தார்த் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n'வீரம்' படத்தில் அஜித்துடன் இணைந்த சிவா, நான்காவது முறையாக அஜித் படத்தை இயக்க இருக்கிறார். விவேகம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\n200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nஷூட்டிங் துவங்கியும் அஜித் ஏன் இன்னும் நரைத்த முடியுடன் இருக்கிறார் தெரியுமா\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://in4net.com/syria-war-world-3rdwar", "date_download": "2018-06-24T18:25:52Z", "digest": "sha1:GWI4BJDLEW246MJO5JYMJAOQVAZARS7J", "length": 17295, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "சிரியா போருக்கு முடிவு இல்லை : மூன்றாம் உலக போர் தொடக்கம் - IN4NET", "raw_content": "\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nசிரியா போருக்கு முடிவு இல்லை : மூன்றாம் உலக போர் தொடக்கம்\nசிரியா போருக்கு முடிவு இல்லை : மூன்றாம் உலக போர் தொடக்கம்\nசிரியாவில் நடக்கும் போர் தற்போது உக்கிரம் அடைந்து இருக்கிறது. இதில் வடகொரியா நேரடியாக சிரியா அரசு படைகளுக்கு உதவ தொடங்கி உள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.\nபாராட்டுவதோடு இல்லாமல் 2012ல் இருந்தே ராணுவ உதவி வழங்கி வருகிறார். இதற்காக ஆயிரக்கணக்கில் வடகொரியா படைவீரர்கள் சிரியாவில் தற்போதும் இருக்கிறார்கள். ஏற்கனவே வடகொரியா சிரியாவிற்கு ராணுவ பயிற்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது. வடகொரியா கடந்த 2 வருடங்களாக மறைமுகமாக இப்படி பொருட்களை வழங்கி வந்து இருக்கிறது. இந்த விஷயம் அமெரிக்காவிற்கே 20 நாட்களுக்கு முன்புதான் தெரிந்து இருக்கிறது.\nதற்போது இது கிட்டத்தட்ட 3ம் உலகப் போர் போல மாறிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே சிரியா பக்கம் ரஷ்யா, ஈராக், வடகொரியா இருக்கிறது. அதேபோல் போராளிகள் பக்கம் சவுதி, துருக்கி ஆகியவை இருக்கிறது. இன்னும் நிறைய சன்னி நாடுகள் போராளிகளுக்கு உதவி வருகிறது. அமெரிக்கா இரண்டிலும் அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் என்று பிரச்சனை செய்து வருகிறது. இந்த போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இப்போது வரை தெரியவில்லை.\nடி ராஜேந்தர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்\nகேரளாவில் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ அறிமுகம் – கமல்ஹாசன் பாராட்டு\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு பிரிவு வேண்டாம் என்கிறார்… இரா.சம்பந்தன்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nரொறன்ரோவில் மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 70 பேர் கைது.\nரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nவங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்...\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1875955", "date_download": "2018-06-24T18:51:55Z", "digest": "sha1:Q2UAQUHPP3CICQUYGGH7EEBPSZIIRATP", "length": 10014, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "டீ கடை பெஞ்ச் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: அக் 15,2017 20:58\n'தெர்மாகோல்' மந்திரி நல்லவரா, கெட்டவரா\n''எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு, முதல் மரியாதை சினிமா வசனம் மாதிரி, ஆவேசமா கேட்டிருக்காங்க ஓய்...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.\n''பரோல்ல வந்த சசிகலா, இளவரசி மகளோட ஆத்துல தங்கியிருந்தப்ப, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... என்னையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க, பா.ஜ., மேலிடம் காரணமா அல்லது கட்சிக்காரா காரணமான்னு முதல்வர்ட்ட கேளுங்க'ன்னு ஆவேசப்பட்டிருக்காங்க ஓய்...\n''உடனே, பழனிசாமியின் உதவியாளருக்கு, இளவரசியின் வாரிசு ஒருத்தர், மூணு தடவை போன் போட்டு, 'சசிகலா பேச விரும்பறாங்க'ன்னு சொல்லியிருக்கார்... முதல்வர் தரப்புல, அதை நிராகரிச்சுட்டா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.\n''ஸ்டாலினையே ஏமாத்த பார்க்குறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.\n''அட... யாரு வே அது...'' என்றார்அண்ணாச்சி.\n''தி.மு.க.,வுல புதிய உறுப்பினர் சேர்க்கையை துவங்கும்படி ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காரே... நிர்வாகிகள், வீடு வீடா போய், புது உறுப்பினர்களை சேர்க்கணும்னும் சொல்லியிருக்காரு பா...\n''உறுப்பினர் கார்டு இருக்கிறவங்க ஓட்டு போட்டு, கிளை நிர்வாகிகளை தேர்வு செய்வாங்க... கிளை நிர்வாகிகள், அடுத்தடுத்த கட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வாங்க... 'இனி, தேர்தல் மூலம் தான் நிர்வாகிகள் நியமனம்'னு ஸ்டாலின் சொல்லிட்டாரு பா...\n''இது, சில மாவட்ட செயலர்களுக்கு பிடிக்கலை... அதனால, புது உறுப்பினர்களை சேர்க்காம, தங்களது உறவினர்களின் பசங்களை, புதுசா சேர்த்த மாதிரி பதிவு பண்ணிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.\n''இவர் பாம்பா, பழுதான்னு தெரியாம பரிதவிக்காவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தாார் அண்ணாச்சி.\n''யாரை சொல்றீர் ஓய்...'' என்றார்குப்பண்ணா.\n''கூட்டுறவு அமைச்சர் ராஜுவை தான், கட்சிக்காரங்க சந்தேகமா பார்க்காவ... வைகை அணையில, 'தெர்மாகோல்' மிதக்க விட்டப்பவே, இவர் புகழ், சீனா வரைக்கும் பரவுச்சே...\n''அதுல இருந்தே, மீடியாக்களிடம் வாய்க்கு வந்தபடியே எதையாவது பேசிட்டே இருக்காரு... சமீபத்துல கூட, 'சசிகலா தான், அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபட்டார்'னு கொளுத்தி போட்டு வாங்கி கட்டிக்கிட்டாரு வே...\n''இதனால, ராஜு கலந்துக்குற விழான்னாலே, 'டிவி' சேனல்காரங்க, குவிஞ்சிடுதாவ... அதனால, 'இவர், தன்னை பிரபலப்படுத்திக்க இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு திரியுதாரோ'ன்னு கட்சி நிர்வாகிகள் சந்தேகப்படுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.\nநாளிதழ்களை பெரியவர்கள் புரட்ட, அரட்டைக்கு தற்காலிக, 'பிரேக்' விழுந்தது.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sureshmath.blogspot.com/2008/09/history-of-maths-in-tamil.html", "date_download": "2018-06-24T18:10:29Z", "digest": "sha1:US5XCO77RQ3RNTYYWSEJ33OQQGROGH7X", "length": 16157, "nlines": 174, "source_domain": "sureshmath.blogspot.com", "title": "Mathematics | King of Arts | Queen of Science: History Of Maths (In Tamil)", "raw_content": "\nதென் அமெரிக்காவில் இருந்த பழம் மாயா மக்களின் எண்முறை\nகணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:\nஅளவு (quantity) - எண்கணிதம்\nஅமைப்பு (structure) - இயற்கணிதம்\nவெளி (space) - வடிவவியல்\nமாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம்\nஆனால் இத்துடன் கணிதம் நிற்கவில்லை.\nகணிதத்தில் பல்வகை நுட்பம் செறிந்த வடிவங்களைத் துல்லியமாக விளக்கலாம், அலசலாம். இப்படத்தைக் வரைபடமாகத் தரும் சார்பு:\n1 கணிதம் என்றால் என்ன\n2 தற்கால கணிதத்தின் விசுவரூபம்\n5 தற்காலத்திய கணிதத்தின் வரலாறு\n6 கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்\nஎண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.\nகணிதவியலின் இன்றைய வெளிப்பாடுகளில் இவையெல்லாம் ஒரு கடுகத்தனை பாகம் தான். கணிதம் எண்களில் தொடங்கியதும், எண்களிலும் வடிவங்களிலும் சிறந்த மேதாவிகள் புகுந்து விளையாடின ஈடுபாடுகளினால் பெரிய மரமாக வளர்ந்ததும் உண்மைதான். ஆனால் அத்துடன் அது நிற்கவே இல்லை. இன்று ஒரு அரிய தத்துவ இயலாக, வானளாவிய மரங்கள் கொண்ட பரந்த, செழித்த காடாகவே விசுவரூபம் எடுத்து இன்னும் வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. கணிதமில்லாமல் இன்று வேறு எந்தத் துறையுமே முன்னேற முடியாது என்று சொல்லும் அளவிற்கு, கணிதம் எல்லாத் துறைகளிலும் உள்ளார்ந்து படர்ந்திருக்கிறது.\nகணித விமரிசனங்கள் (Mathematical Reviews) என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தில் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தை கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது.\n\"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்ணென்ப வாழும் உயிர்க்கு\" - திருவள்ளுவர்\nஎன்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, \"அறு\", \"எழு\", \"எண்\", பத்து, \"கோடி\" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் \"தொண்டு\" அல்லது \"தொன்பது\" பயன்படுத்தப்படவில்லை.\nதமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை.\nஎண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர்.\nகேரளத்தில் நுண்கணிதத்தின் முதல் கண்டுபிடிப்புகள்\n14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.\nகணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்\nகணிதத்தின் தற்காலப் பிரிவுகளைப் பற்றி பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 தாய்ப்பிரிவுகளாவது இருக்கும். இப்பிரிவுகளுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகள் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு\nகுலக் கோட்பாடு (Group Theory)\nவகையீட்டு வடிவவியல் (Differential geometry)\nஇயங்கியல் அமைப்புகள் (Dynamical systems)\nகணக் கோட்பாடு, கணம் (கணிதம்)\nவிகுதிக் கோட்பாடு (Category theory)\nகணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=68693", "date_download": "2018-06-24T18:21:48Z", "digest": "sha1:ZQ32FMCCROYJJ4SLIHTG6ZSHID6ZRHC3", "length": 6963, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஜினி சொன்னதால் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன் - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nரஜினி சொன்னதால் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்\nரஜினிகாந்த், அமிதாப் பச்சனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2.O படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர், அமிதாப் பச்சனை தான் அனுகினராம்.\nஅமிதாப் உடனே ரஜினியை தொலைப்பேசியில் அழைத்து நான் நடிக்கலாமா என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, ‘வேண்டாம், நீங்கள் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினாராம்.\nஅதனால் தான் அந்த படத்தில் நான் நடிக்க சம்மதிகக்வில்லை என அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஅமிதாப் பச்சன் ரஜினி 2016-01-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து; வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்\nரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்\nரஜினியின் காவலனாக என் பயணம் தொடரும் – நடிகர் லாரன்ஸ்\nஆன்மீக அரசியல் குறித்து ரஜினி முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் : தமிமூன் அன்சாரி\nபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு\nஅடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-24T18:22:09Z", "digest": "sha1:PLTGJ226ODTI4TDETGGVNEF32WBCLPDC", "length": 5390, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "பிள்ளை கேட்டு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nதீராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல் கேட்டு பார்த்து மகிழுங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் ...[Read More…]\nFebruary,17,11, — — கேட்டு, தீராத விளையாட்டு, தீராத விளையாட்டு பிள்ளை, தீராத விளையாட்டுப், பாடல், பாரதியார், பாரதியார் பாடல், பார்த்து, பார்த்து மகிழுங்கள், பிள்ளை கேட்டு, மகிழுங்கள்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gnanalaya-tamil.com/2015/", "date_download": "2018-06-24T18:15:36Z", "digest": "sha1:YZ4WUBD6C5WXVJ35Z736FE263CO7FA2W", "length": 26258, "nlines": 200, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: 2015", "raw_content": "\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\nசென்னை:தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nகருத்தரங்கம் 'தமிழறிஞர், மகா வித்வான்' என, அழைக்கப்படும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு விழா கருத்தரங்கம், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள, உ.வே.சாமிநாதையர் நுால் நிலையத்தில், நேற்று நடந்தது.\nஇந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், உ.வே.சாமிநாதையர் நுாலக செயலருமான சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். 'தினமலர்' நாளிதழ் ஆசிரியரும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலைய ஆட்சிக்குழு உறுப்பினருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். 'திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்' என்ற நுாலை, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி பெற்றுக் கொண்டார்.\nநிகழ்ச்சியில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:தமிழ் வளர்ச்சிகடந்த, 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான தமிழ் புலவர்களில், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை மறக்க முடியாது. அவர், தமிழ் வளர்ச்சி பணிகள் மற்றும், தமிழ் நுால்களை திரட்டுவதில் கடினமாக உழைத்து, தமிழ் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்தார். தமிழ் மன்னர்கள் சிறிய பொருளாதாரம் கொண்டவர்கள், அவர்கள் எந்தவித நாணயங்களையும் வெளியிடவில்லை\nஎன்பது போன்ற கூற்று இருந்தது.\nமுற்றுப்புள்ளி :கடந்த, 1985ல், நான் கண்டுபிடித்த சங்ககால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம், இந்தக் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் உ.வே.சா., நுால்களை ஆய்வு செய்ததில், பண்டைய தமிழர் கலாசாரத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.\nஅதிக பதிப்புகள் :தமிழ் தாத்தா உ.வே.சா., ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். அவர் எழுதி வெளிவராத நுால்களை வெளியிடவும், அதிக பதிப்புகள் அச்சிடவும் முன்வர வேண்டும். இதற்கு பல செல்வந்தர்கள் உதவத் தயாராக இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.\nகருத்தரங்க பொருள் குறித்து, தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது:தமிழ் நுால் தேடுதல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர், உ.வே.சாமிநாதையர். தன் ஆசிரியரை பற்றி, இரண்டு பாகங்களில், 724 பக்கங்களுக்கு நுால்கள் எழுதியுள்ளார். அதில், ஆசிரியரின் தமிழ் நுால் தேடுதல் குறித்தும், அவரது நுால்களை தேடும் முயற்சிகள் குறித்தும், சாமிநாதையர் விரிவாக விளக்குகிறார்.\nகிடைப்பது அரிது :இப்படி ஓர் தமிழறிஞர் ஆசிரியராகவும், மாணவராகவும் இனி வரும் காலங்களில் கிடைப்பது அரிது. நல்ல ஆசிரியர், நல்ல பண்பாளர், நல்ல சான்றோர் என அனைத்துக்கும் சொந்தக்காரர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை.இவ்வாறு அவர் பேசினார்.புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நுாலகத்தைச் சேர்ந்த பா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். சாமிநாதையர் நுால் நிலைய காப்பாட்சியர் கோ.உத்திராடம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா ஆய்வு நூலகம்\nபுதுக்கோட்டை நகர் சார்ந்த நண்பர்களுக்கு ஞானாலயா\nஇன்று மாலை புதுக்கோட்டையில் நிகழும் ஞானாலயா விழா நிகழ்வுகள் நடக்கின்றன..ஞாபகப்படுத்தலுக்காக\nவிழாவில் வெளியாக இருக்கும் மூன்று நூல்கள்\nவாருங்கள். மறக்கவியலா அனுபவத்தை பெறுங்கள்\nLabels: Gnanalaya, அறிவிப்பு, ஞானலயா நூலகம்\nவருகின்ற ஆகஸ்ட் 16, ஞானாலயா பவளவிழா அழைப்பிதழ்\nவருகின்ற ஆகஸ்டு16 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம், அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..\nஅவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.\nவாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.\nதங்களின் பார்வைக்கு கீழே அழைப்பிதழ்\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை\nஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஞானலயா கிருஷ்ணமூர்த்தி உரை 26.04.2015\nகடந்த ஏப்ரல் 26 ம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்த ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில்\nஞானாலயா ஆய்வு நூலகம் திரு.பா. கிருஷ்ணமூர்த்தி (சிறப்புரை)\nM.T.கந்தசாமி ஆகிய அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்\nஅந்த தொகுப்பின் ஒலி,ஒளி வடிவம் உங்களுக்காக இங்கே\nமேலும் வருகிற ஆகஸ்ட் 16 அன்று ஞானலயா பவளவிழா கொண்டாட இருக்கிறது.. இது பற்றிய விபரம் இந்த இணைப்பில்\nLabels: ஞானலயா நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா, ஜெயகாந்தன்\nஞானாலயா பவளவிழா மலர் 2015\nஇன்றைய கணினி யுகத்தில் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி ஓரளவிற்கே நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அச்சுத்துறை வளர்ச்சி அடைய, அடைய தமிழில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின. கணினிகள் இல்லாத காலம் அது.. அப்போது வெளியிடப்பட்ட நூல்கள் பல இன்று காலத்தால் இல்லாமல் போயின.. அப்படி மீதம் இருப்பினும் முதல்பதிப்பு எனும் மூலவடிவில் இருந்து மாறுபட்டவை பல நூல்கள்.\nஇந்தத் தமிழ் சமூகம் காலத்தின் மாற்றத்தினால் எதை இழந்தாலும், அச்சில் வந்த நூல்களை வரும் தலைமுறைக்கு முழுமையாக அர்பணிக்கவேண்டும் என்ற உணர்வோடு சேமிக்கப்பட்டவைதாம் முதல்பதிப்பு நூல்கள்.\nஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தக சேகரிப்பின் 60 ஆண்டு நிறைவு விழா மற்றும் இவரது 75 வயதை ஒட்டியும் பெருமைப்படுத்தும் விதமாக பவளவிழா நடைபெற உள்ளது. இது குறித்த அமைக்கப்பட்ட குழுவினரின் விபரங்கள் இணைப்பில் உள்ளது.\nவிழாவிற்கான இடமும் தேதியும் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்விழாவில் எங்ஙனம் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பினாலும் அதற்கேற்ற வகையில் விபரங்களை அளிக்க வேண்டியே இந்த பதிவு.\nஇந்த விழாவிற்கான நன்கொடைகள் பெறுவதற்கென நிதிக்குழு செயலாளர் அவர்களின் பெயரில் இதற்கென புதிய வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு இருக்கிறது.\nதங்களின் நன்கொடைகள் online transfer ஆக இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிட்டு தகவல்களை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உரிய இரசீதுகளை இந்த விழா மலர்க்குழு உறுப்பினர்களான திரு.ஜோதிஜி, மற்றும் திரு.நிகழ்காலத்தில் சிவா ஆகியோர் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.\nஞானாலயா சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், அனுபவங்களையும் அனுப்பி வைக்கலாம். அவைகளும் விழாமலரின் முதன்மைப் பதிப்பாசிரியர் திரு. வைகறை அவர்களால் பரிசீலிக்கப்பட்டு விழாமலரில் இடம்பெறும்.\nஅரிய தமிழ் நூல்களை பாதுகாப்பதிலும், பாதுகாத்த தம்பதியினரை பெருமைப் படுத்துவதிலும் நம் பங்களிப்பை உறுதி செய்வோம்..\nLabels: Gnanalaya Library, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நூலகம், பவளவிழா, புதுக்கோட்டை ஞானாலயா\nதி இந்து சித்திரை மலர் - 2015 ல் ஞானாலயா பற்றி சிறப்புக்கட்டுரை\nதமிழ் நூல்கள் அச்சிடப்பட்ட காலந்தொட்டு முதல்பதிப்பு நூல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னால் மட்டுமே புரியும்.. ஏன் முதல்பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எளிதில் புரியும் வண்ணம் ஞானாலயா நூலகம் பற்றிய சிறப்புக்கட்டுரை உங்களுக்காக\nதமிழ் இந்து சித்திரை மலர் 2015 புத்தகத்தில்\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\nLabels: Gnanalaya, Gnanalaya Library, ஞானாலயா ஆய்வு நூலகம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி\nகாவியம் மார்ச் மாத இதழில் ஞானாலயா\nகாவியம் மாத இதழ் மார்ச் 2015 இதழில் வெளிவந்த ஞானாலயா நூலகத்தை பற்றியும், தனி நபராக இருந்தும் தமிழில் வெளிவந்த முதல் பதிப்பு நூல்கள் அனைத்தையுமே சேமித்து வைத்திருக்கக்கூடிய ஆய்வு நூலக நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் பேட்டி உங்களுக்காக\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nLabels: Gnanalaya, ஞானலயா, ஞானலயா நூலகம், நேர்காணல், புதுக்கோட்டை\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந...\nபுதுக்கோட்டை நகர் சார்ந்த நண்பர்களுக்கு ஞானாலயா\nவருகின்ற ஆகஸ்ட் 16, ஞானாலயா பவளவிழா அழைப்பிதழ்\nஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஞானலயா கிருஷ்ண...\nஞானாலயா பவளவிழா மலர் 2015\nதி இந்து சித்திரை மலர் - 2015 ல் ஞானாலயா பற்றி சிற...\nகாவியம் மார்ச் மாத இதழில் ஞானாலயா\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/05/126-49-97.html", "date_download": "2018-06-24T18:44:33Z", "digest": "sha1:K7F6QY7N77MSWNIILFKNSPZA6EVNH2H3", "length": 11949, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "126 பேர் பலி - 49 பேர் காயம் - 97 பேரைக் காணவில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n126 பேர் பலி - 49 பேர் காயம் - 97 பேரைக் காணவில்லை\nby விவசாயி செய்திகள் 08:40:00 - 0\nஇலங்கை நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 126ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) காலை தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 97 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.\nஉயிரிழந்தவர்களில் 51 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.\nஇந்த அனர்த்தங்கள் காரணமாக, 109,773 குடும்பங்களைச் சேர்ந்த 423,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 203 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,627 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aston.ta.downloadastro.com/", "date_download": "2018-06-24T18:10:42Z", "digest": "sha1:SSGHCOFMINU2KGYOQ3HPUH6ETABHZLYH", "length": 9019, "nlines": 102, "source_domain": "aston.ta.downloadastro.com", "title": "Aston - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ செயல்மேசை வடிவமைப்பு >‏ செயல்மேசை உபகரணங்கள் >‏ Aston\nAston - உங்கள் செயல்மேசையின் உறைத்தோல்கள் மற்றும் சுவரோவியங்களையத் தனித்துவமாக்குகிறது.\nதற்சமயம் எங்களிடம் Aston, பதிப்பு 2.0.3 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nAston மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க Tips for Toilet Training Toddlers, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க NotRun, பதிப்பு 1 பதிவிறக்கம் செய்க ASCIIvalues, பதிப்பு 1.0.8 பதிவிறக்கம் செய்க Unusual Gift Ideas, பதிப்பு 1.0\nAston மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Aston போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Aston மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nபதிவிறக்கம் செய்க Bourgogne, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க 3D Penguins ScreenSaver, பதிப்பு 1.0\nவிவரங்களின் மீது கவனம் செலுத்த உதவும் ஒளிகூட்டப்பட்ட உருப்பெருக்கி விளக்குகள்.\nபதிவிறக்கம் செய்க PitBull Breeders, பதிப்பு 1.0\nசில சாதனங்களில் பொருத்துவதில் சிக்கல்கள் உண்டு\nமதிப்பீடு: 6 ( 63)\nதரவரிசை எண் செயல்மேசை உபகரணங்கள்: 14\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 10/01/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 15.60 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 2003\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், போர்ட்சுகீஸ், சீன, ஃபிரெஞ்ச்\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 6,409\nGladiators Software நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 7\n7 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2013/04/blog-post_12.html", "date_download": "2018-06-24T18:14:03Z", "digest": "sha1:TEDP4TQW22Q5BN6EB2P5GFFPNUTQPKEA", "length": 9663, "nlines": 164, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: நோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'\nநோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'\nஉடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது என்பதால் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.\nஎப்படா வரும் இந்த மைக்கிரோ சிப், என்று பலர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\nLabels: அறிவியல், கண்டுபிடிப்புகள், மருத்துவ செய்திகள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஆபாச படம் பார்த்தால் அதை அறிவிக்கும் BlackBerry Z1...\nநோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சி...\n2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் ...\nமளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்...\nபிரான்ஸ் அதிபரின் ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்ட மா...\nஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே ந...\nசீனப்பேரரசரின் அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்க...\nடெஸ்ட் டியூப் கருத்தரிப்பு உருவாக்கிய டாக்டர் ராபர...\nபத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்க க...\nஉப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது\nஅதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமா\nபெண்களுக்கோர் கெட்ட செய்தி.. காலாவதியாகப் போகிறார்...\nஆறாவது மாதத்தில் கூடைப்பந்து விளையாடும் கேட்\n அப்ப இந்த ஆடைகளை உடுத்து...\nபுத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய புடவைகள்\nபூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா\nசேது சமுத்திர திட்டத்தால் கடல் உயிரினங்களுக்கு ஆபத...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://isangamam.com/author/rammalar", "date_download": "2018-06-24T18:14:29Z", "digest": "sha1:RGUOJ4QTRK7OKTBVFUHY5WXZODJES3GI", "length": 11547, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே புதிய விமான சேவை\nதூத்துக்குடி: தூத்துக்குடி- பெங்களூரு இடையிலான புதிய விமான சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தூத்… read more\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nகமல்ஹாசன் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித… read more\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nஅண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் தனுஷ் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பாராத விதத்தில் தனுஷ் தடுமாறி கீழே வ… read more\nமிட் நைட் மசாலா தெரியாத டி.வி….\nசொர்க்கவாசலும் , நுழைவாசலும் ஒரே திசையில்…\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஒவ்வொரு ஆண்டும் பெமினா பத்திரிகை சார்பில் மிஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்ந்த… read more\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகேட்கப்படாத கேள்விகள் – கவிதை\n– மனிதர்கள் பிறவியிலேயே விஞ்ஞானிகள் தான். சிறு வயதிலேயே நாம், சூரியன் எழுவது ஏன்; நட்சத்திரம் மின்னுவது ஏன் என, கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறோ… read more\nமுரளி நடித்த, மனுநீதி, வடிவேலு நடித்த, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர், நடிகர், தம்பி ராமைய்யா. இவர், தற்போது, தன் மகன் உமா… read more\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசாமி-2 படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாவதற்கு முன், த்ரிஷா தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கீர்த்தி சுரேஷ் உள்ளே வந்ததும், அவரது மார்க்கெட்டை கர… read more\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nதமிழில் முன்னணி நடிகையாக வேண்டுமென்றால், தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், உணர்வுகளை நன்றாக வெ… read more\nதமன்னாவின் மார்க்கெட் இறங்கு முகம் கண்டபோதும் இன்னும் சில ஆண்டுகள் களத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால், தன் அபிமான இயக்குனர்களை நேரில… read more\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nராஜ்கிரண் நடித்த, பவர்பாண்டி படத்தை இயக்கியவர் நடிகர் தனுஷ். அதையடுத்து தற்போது, நாகார்ஜுனாவை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நி… read more\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nசிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nகுறுந்தகவல் நகைச்சுவைகள் : வால்பையன்\nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nயாழ்ப்பாணத்தில் என்றால் நாளை புக்கை சமைப்போம் : டொக்டர்.எம்.கே.முருக\u0003\nஅமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்\nடூ லேட் : சத்யராஜ்குமார்\nமனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=44701", "date_download": "2018-06-24T18:53:00Z", "digest": "sha1:SQTDVX7AKD42HHZ3IIYXQADV564HEML7", "length": 5644, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய வெனிசுலா அதிபர் நிக்கேலஸ் மதூரோ. இடம்: கராகஸ்.\nரஷ்ய ராணுவத்துக்கு தளவாடங்கள் தயாரிக்கும் உரல்வகன்சாவோட் கிட்டங்கில் ஊழியர்களை சந்தித்த ரஷ்ய அதிபர் புதின். இடம்: நிஷ்னி தாகில்.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜெர்மன் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்கள். இடம்: பெர்லின். ஜெர்மனி.\nவட கொரியாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பியான்ங்யாங்கில் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட வட கொரிய அதிபர் கிங்.\nஎகிப்து சென்ற சவுதி மன்னர் முகமது பின் சல்மானை சந்தித்த எகிப்து அதிபர் அப்டெல் பட்டாஹ். இடம்: கெய்ரோ.\nவெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப். இடம்: ஓவல் அலுவலகம், வாஷிங்டன்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ramana7.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2018-06-24T18:34:29Z", "digest": "sha1:GJ7MRKSR3DTDFL36YAQOXYGWUE576PUQ", "length": 5713, "nlines": 117, "source_domain": "ramana7.blogspot.com", "title": "Ramana: உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிவதற்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிவதற்\nஇணையம் மூலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும், பல்வேறுவிதமான தளங்களைப் பார்வையிடவும் ஒரு துருப்புச்சீட்டாக கடவுச்சொல் பயன்படுகிறது.\nபெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.\nஆனால் இப்படி ஒருவரின் பெயரையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது ஏற்புடையதன்று.ஒரு வலிமையான சொல்லை உருவாக்கவதே சிறந்த செயல்.\nஇணையத் திருடர்களிடம் இருந்து நமது தனிமனித உரிமையைப் பாதுகாக்கவேண்டும் எனில் மிகவும் கடினமான கடவுச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.இப்படி உருவாக்கிய சொல்லின் வலிமையைச் சோதிப்பதற்காகவே ஒரு கருவியைக் கண்டேன்.\nஉங்கள் கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு எண்ணும், ஒரு பெரிய எழுத்தும், ஒரு சிறிய எழுத்தும், ஒரு அடையாளக் குறிச்சொல்லும் கண்டிப்பாக இருக்கவேண்டும். குறைந்தபட்ச எழுத்துகளின் எண்ணிக்கை 8.\nஇதன் மூலம் 100% வலிமையான ஒரு சொல்லை உருவாக்கி அதையே பயன்படுத்துங்கள்.\nஇந்தக் கருவிக்கு The Password Meter என்று பெயர்.\nI am God Bala Number 1 (நான் கடவுள் பாலா நம்பர் 1)\nO எழுத்துக்குப் பதிலாக 0 (zero - பூஜ்யம் ) பயன்படுத்தி இப்படி ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினேன். இதற்கு 100% கிடைத்தது.\nதினசரி முன்னணி இடுகைகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்.Enter your email address:\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிவதற்\nDevice Driver களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொ...\nஎக்ஸ் பி பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட\nவிண்டோஸ் ரீ ஸ்டார்ட் - ஷார்ட் கட்\nகணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/articles/tharbiyya/53-alkuryaniyaaalumayaiurvakuvathu", "date_download": "2018-06-24T18:37:00Z", "digest": "sha1:PPPGVFCGWBM3YJCCTDZ4F56FPPC543ZQ", "length": 42592, "nlines": 122, "source_domain": "sheikhagar.org", "title": "அல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவது எப்படி?", "raw_content": "\nஅல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவது எப்படி\nஅல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவது எப்படி\nஆளுமை என்பது மனிதனது உடல், உள்ளம், உணர்வு, சிந்தனை, அறிவு, ஆன்மா, நடத்தை, பண்பாடு போன்ற அனைத்துடனும் தொடர்புற்ற ஒன்றாகும். பொதுவாக ஆளுமை என்பது இரு கூறுகளைக் கொண்டது என்பர். அவையாவன:\nமனிதனது வெளித்தோற்றமும், ஆடை அலங்காரம் போன்றவையும் அவனது ஆளுமைக்குரிய அடிப்படைகளில் ஒன்றாகக் கொள்ளப்படுவதில்லை. வாட்ட சாட்டமான உடம்பையும் வசீகரமான தோற்றத்தையும் கொண்ட பலர் ஆளுமையைப் பொறுத்த வரையில் பலவீனர்களாக இருப்பதைக் காண முடியும். சிறிய உடலும், மெலிந்த மேனியும், அவலட்சணமான தோற்றமும் கொண்ட எத்தனையோ பேர் அளப்பரிய ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும் பார்க்க முடியும். ஆளுமைக்குரிய அடிப்படைக் காரணிகளை ஒருங்கே பெற்ற ஒருவருக்கு, குறித்த அம்சம் ஒரு மேலதிக தகைமையாகக் கொள்ளப்படுவதுண்டு. இவ்வகையிலேயே அல்குர்ஆன் 'தாலூத்'தின் ஆளுமையைப் பற்றி கீழ்வருமாறு விளக்குகின்றது:\n''நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது (ஆட்சி புரிய)அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அன்றி கல்வியிலும், உடற்கட்டிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் வைத்திருக்கின்றான்.''(-2 -247)\nஆளுமைப் பற்றிய மேலே கண்ட விளக்கத்தின் ஒளியில் 'அல்குர்ஆனிய ஆளுமை' என்பது என்ன என்பதனை விளங்க முடிகிறது. அல்குர்ஆனிய சிந்தனைப்பாங்கையும் மனப்பாங்கையும் பெற்ற ஒருவரே அல்குர்ஆனிய ஆளுமையைப் பெற்ற ஒருவராகக் கருதப்படுகிறார். எதனையும் அல்குர்ஆனின் அடிப்படையில் நோக்குகின்ற, சிந்திக்கின்ற, ஆய்கின்ற, தீர்மானிக்கின்ற சிந்தனைப்போக்கு, மனிதன், பிரபஞ்சம், வாழ்வு பற்றிய அல்குர்ஆனின் அடியாகப் பிறக்கின்ற கண்ணோட்டம், 'அகீதா' எனும் நம்பிக்கை சார்ந்த அம்சங்கள், 'ஷரீஆ' எனும் சட்டம் சார்ந்த விடயங்கள், 'அக்லாக்' எனும் ஒழுக்கப்பண்பாடு தொடர்பான அம்சங்கள் உட்பட வாழ்வின் அனைத்து நடத்தைகளையும் அல்குர்ஆனின் வெளிச்சத்தில் நோக்குகின்ற போக்கையே 'அல்குர்ஆனிய சிந்தனைப்பாங்கு' என்கிறோம். வேறுவார்த்தையில் சொல்வதாயின், அனைத்து நிகழ்வுகளையும் அல்குர்ஆனிய அடிப்படையில் விளக்குகின்ற, அதனையே அனைத்துக்கும் அளவுகோலாகக் கொள்கின்ற தன்மையையே 'அல்குர்ஆனிய சிந்தனைப்பாங்கு' எனலாம்.\nமேலே விளக்கிய சிந்தனைப்பாங்கின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் அமைவதே மனப்பாங்காகும்.மனிதனது ஆசை, அபிலாஷைகள், நடத்தைகள் போன்றன பெரும்பாலும் அவன் கொண்டுள்ள கருத்துக்கள், கண்ணோட்டங்களினதும், சிந்தனைப் போக்குகளினதும் வெளிப்பாடாகும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனவே குர்ஆனிய மனப்பாங்கானது அல்குர்ஆனின் அடியாகப் பிறந்த சிந்தனைப்பாங்கின் நடைமுறைச் செயற்பாடேயன்றி வேறில்லை.\nஇவ்வகையில், குர்ஆனிய கருத்துக்களை நடத்தைக்குப் பரிவர்த்தனை செய்யும் போதே ஆளுமைக்குரிய இரு கூறுகளும் ஒன்றிணைந்து அது முழுமை பெறுகின்றது.\nஅல்குர்ஆன் எப்பொழுதும் ஆளுமையின் இரு பகுதிகளையும் இணைக்க விரும்புகிறது. கருத்தாக உள்ளவை அனைத்தும் செயல்களாக மாறவேண்டும் என்பது அல்குர்ஆன் வலியுறுத்தும் ஓர் அடிப்படையான கருத்தாகும். ஆளுமையின் ஒரு கூறை அடுத்ததிலிருந்து பிரிப்பதை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கி;றது.\n நீங்கள் செய்யாதவற்றையிட்டு ஏன் கூறுகிறீர்கள் நீங்கள் செய்யாததைக் கூறுவது அல்லாஹ் விடத்தில் மிகவும் வெறுக்கத்தக்கதாய் உள்ளது.'' (61 - 2, 3)\nஅல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெறவேண்டியுள்ளது. அன்னார் முழுமையான அல்குர்ஆனிய ஆளுமையைப் பெற்ற பல்லாயிரம் தனிமனிதர்களை உருவாக்கியது மாத்திரமல்ல, அல்குர்ஆனிய சமூகம் ஒன்றினையே கட்டியெழுப்பினார்கள். நபியவர்கள் உருவாக்கிய மனிதர்கள் நடமாடும் குர்ஆன்களாகத் திகழ்ந்தனர். பாதையிலும் கடைத்தெருவிலும் என்றும் எப்போதும் அல்குர்ஆனை நிதர்சனமாக அன்று காணக்கூடியதாயிருந்தது.\nஇன்று ஏன் அத்தகைய ஓர் அல்குர்ஆனிய சமூகத்தை உருவாக்க முடிவதில்லை அன்றைய ஸஹாபா சமூகத்திற்குக் கிடைத்த அல்குர்ஆன் இன்றும் உள்ளது. அவர்கள் பெற்ற ஸுன்னாவும் ஸீராவும் இன்றும் கிடைக்கக்கூடியதாய் உள்ளன. இன்று நபிமாத்திரம் எம்மத்தியில் இல்லை. ஆயினும், குறித்த சமூகம் உருவாக நபியில்லாமை தான் காரணம் என நியாயம் கற்பிக்க முடியாது; ஏனெனில், இம்மார்க்கம் வாழ்வதற்கும், உலகில் நிலைப்பதற்கும், நபி தொடர்ந்தும் உயிர் வாழ்வது அவசியமென்றிருப்பின் இம்மார்க்கம் முழுமனித சமுதாயத்திற்கும் உரியதாகவும், இறுதித் தூதாகவும், மறுமைவரை மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும் அமைக்கப்பெற்றிருக்க முடியாது. இவ்வேதம் நிலைக்க நபியவர்கள் உயிர்வாழ்வது அவசியமானதன்று என்பதனாலேயே அல்லாஹ் அன்னாரை அவர்களின் 23 வருடகால பணியின் பின்னர் தன்பக்கம் எடுத்துக் கொண்டான். எனவே, பிற்பட்ட காலத்தில் இன்றுவரை எதிர்பார்க்கப்படுகின்ற அல்குர்ஆனிய சமூகம் உருவாகாமல் இருப்பதற்குரிய காரணமாக நபியின் இழப்பைக் கூற முடியாது. அவ்வாறே அன்றைய அல்குர்ஆனிய சமூகம் உருவாக நபி உயிருடன் வாழ்ந்தமையே அடிப்படைக்காரணம் என்றும் கூற முடியாது; அப்படியாயின், அன்றைய சமூகத்தை உருவாக்கிய அன்றைய மனிதர்களை அல்குர்ஆனிய ஆளுமை பெற்றவர்களாக மாற்றிய வேறு காரணிகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அக்காரணிகளை ஆராய்ந்த 'ஷஹீத் ஸெய்யித் குத்ப்' அவர்கள் அடிப்படையான மூன்று காரணிகளைக் குறிப்பிட்டு அவற்றை அழகுற விளக்கியுள்ளார்.\nஅன்றைய மனிதர்கள் தமது ஏக வழிகாட்டியாக அல்குர்ஆனையே கொண்டிருந்தனர். அல்குர்ஆன் அல்லாத வேறு எதனையும் அவர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையோ சட்டதிட்டங்களையோ பெற்றுக்கொள்ள நாடவில்லை.\nநபிகளாரின் ஸுன்னாவைப் பொறுத்தவரையிலும் அது அல்குர்ஆனுக்கான நடைமுறை விளக்கமாகவே இருந்து வந்தது. இதனால்தான் நபியவர்களின் வாழ்வு பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வினவப்பட்ட போது, 'அன்னாரின் வாழ்வு அல்குர்ஆனாகவே இருந்தது' (ஆதாரம்: நஸாஈ) என இரத்தினச் சுருக்கமாகப் பதில் அளித்தார்கள்.\nதமது பாசறையில் வளரும் தோழர்கள் எவரும் அல்குர்ஆன் அல்லாத வேறெதனையும் நாடக்கூடாது என்பதில் நபியவர்கள் கண்டிப்பாக இருந்தார்கள். இதனால் தான் ஒரு சந்தர்ப்பத்தில் தௌராத்தின் பிரதியொன்றைத் தம் கையில் வைத்திருந்த உமர் (றழி) அவர்களைக் கண்ட நபியவர்கள் கடுஞ்சினங்கொண்டு கீழ்வருமாறு பகர்ந்தார்கள்:\n'அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்று மூஸா உங்கள் மத்தியில் வாழ்ந்திருப்பினும் அவரும் என்னையே பின்பற்ற வேண்டியிருக்கும்.' (அபூதாவூத்)\nஅன்றைய அம்மனிதர்கள் அல்குர்ஆனை மாத்திரம் தமது ஒரே வழிகாட்டியாகக் கொண்டிருந்தமைக்கு, அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில் வேறு கொள்கைகள் கிடைக்காமையே காரணம் என்று எவரும் கூறுவாராயின், அது வரலாறு பற்றிய அவரது அறிவீனத்தையே காட்டும்; ஏனெனில், ஸஹாபாக்கள் வாழ்ந்த காலப்பிரிவை நோக்குகின்றபோது, அன்று அறிவு ஆராய்ச்சிகளும் நாகரிகங்களும் பண்பாடுகளும் கலைகளும் இல்லாமலிருக்கவில்லை.\nஅன்று ரோமர்களின் நாகரிகமும், கலை கலாசாரமும், சட்டமும், நூல்களும் இருந்தன. கிரேக்கரின் தர்க்கவியல், தத்துவம் உட்பட இன்னும் பல கலைகள் காணக்கிடைத்தன. பாரசீகத்தின் நாகரிகமும், கலைகள், கவிதைகள், அரசியற்கோட்பாடு போன்றவையும் அன்று இருந்தன. இந்தியாவிலும் சீனாவிலும் கூட நாகரிக வளர்ச்சி காணப்படவே செய்தது.\nகுறிப்பாக அரபு நாட்டைச் சூழ ரோம, பாரசீகமும், யூத, கிறிஸ்தவ மதமும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன.\nஎனினும், அல்குர்ஆனைத் தவிர வேறு எதனையும் நாடக்கூடாது என்பது இறைவனதும் அவன் தூதரதும் திட்டமாகவும், முடிவாகவும் இருந்தமையினால் அம்மனிதர்கள் அல்குர்ஆன் ஒன்றையே தங்களது ஒரே வழிகாட்டியாக அமைத்துக் கொண்டனர்.\nஅல்குர்ஆனிய மனிதர்கள் அல்குர்ஆனைக் கண்ட விதமும், அணுகிய முறையும் அவர்கள் அல்குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெற்றுக் கொள்ளப் பெரிதும் துணை புரிந்தன.\nஅவர்கள் அல்குர்ஆனை அணுகிய போது வெறுமனே ஓதி பரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நோக்குடனோ அல்லது அதில் அறிவு ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் நோக்குடனோ அன்றி அதிலுள்ள இலக்கிய இன்பத்தை அனுபவிக்கும் நோக்குடனோ அணுகவில்லை. மாறாக, அல்குர்ஆனின் போதனைகளையும், அதன் கட்டளைகளையும் அறிந்து வாழ்வில் அவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்ற உணர்வுடனேயே அவர்கள் அல்குர்ஆனை அணுகினர். அல்குர்ஆனைப் பார்க்கும் அளவிற்கு, ஓதும் அளவிற்குத் தங்களுக்கான கடமைகளும் பொறுப்புக்களும் அதிகரிக்கும் என்ற உணர்வே அவர்களிடம் மிகைத்து நின்றது.\nஇந்தவகையில் அம்மனிதர்கள் அல்குர்ஆனை ஓர் இலக்கிய நூலாகவோ, வரலாற்று ஏடாகவோ, அறிவியற் களஞ்சியமாகவோ காணாது தங்களது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கும் ஒரு வழிகாட்டி நூலாகக் கண்டனர்.\nநபித்தோழர்கள் அல்குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெறுவதற்குத் துணைநின்ற பிறிதொரு காரணியும் உண்டு. ஜாஹிலிய்யத்துடன் அவர்கள் கொண்ட நிலைப்பாடே அதுவாகும். ஆவர்கள் இஸ்லாத்தில் நுழைந்த மாத்திரத்தில், பழைய ஜாஹிலிய்யத்தில் இருந்து முற்றுமுழுதாக விடுபட்டார்கள். அதன் சமூகத்தில் இருந்தும். சிந்தனையில் இருந்தும், ஏன் சூழலில் இருந்தும் கூட அகன்றார்கள். ஒரு ஜாஹிலிய்யத்தான அம்சம் அவர்களில் ஒருவரில் அவரை அறியாமல் வெளிப்படும் போதும், அதனை உணர்கின்ற போதும் அது தன்னை இஸ்லாத்திலிருந்தே வெளிப்படுத்திவிட்ட உணர்வைப் பெற்றார்.\nநபித்தோழர்களை அல்குர்ஆனிய மனிதர்களாக உருவாக்கத் துணைபுரிந்த காரணிகளையே மேலே கண்டோம். இக்காரணிகளைக் கருத்திற்கொண்டு செயற்படும் போது இன்றும் அத்தகைய மனிதர்களை உருவாக்க முடியும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.\nஇதுவரை 'அல்குர்ஆனிய ஆளுமை' என்றால் என்ன என்பது பற்றியும், அத்தகைய முழு ஆளுமை பெற்ற மனிதர்களை நபியவர்கள் உருவாக்கத் துணைபுரிந்த காரணிகள் யாவை என்பதனையும் பொதுப்படையாக நோக்கினோம்.\nதொடர்ந்து, அல்குர்ஆனிய ஆளுமை பெற்ற மனிதர்களை உருவாக்க முனையும் போது கருத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்களைச் சிறிது விரிவாக நோக்குவோம்.\nஅல்குர்ஆன் உருவாக்க விரும்பும் மனிதன் உடலாலும், உள்ளத்தாலும், ஆன்மாவாலும், அறிவாலும் மேம்பட்டுத் திகழ்வான். அல்குர்ஆன் வெறுமனே கிரேக்கர்கள் செய்தது போன்று மனிதனது மூளையைத் தத்துவக் கருத்துக்களால் நிரப்ப விரும்புவதில்லை. அல்லது இந்தியர்கள் செய்தது போன்று வெறும் ஆன்மீக அனுபவங்களை மாத்திரம் மனிதனுக்கு வழங்க விரும்புவதில்லை. அல்லது ரோமர்களைப் போன்று மனிதனின் வெறும் உடல் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற்கொள்வதுமில்லை. அல்லது இன்றைய உலகம் நோக்குவது போன்று மனிதனது சடரீதியான வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை.\nமாறாக, அல்குர்ஆன் மனிதனை உடல், உள்ளம், சிந்தனை ஆகிய மூன்று கூறுகளினால் உருவானவன் எனக் காண்கிறது. இவ்வடிப்படையிலேயே அவனது ஆளுமையை வளர்ப்பதற்கான திட்டத்தையும் வழங்கியுள்ளது. இக்கூறுகளில் ஒன்று மற்றையதை மிகைத்து விடாதவாறு மூன்றுக்கும் சம அளவிலான முக்கியத்துவத்தை அது வழங்குகின்றது. அறிவுப் பலம், ஆன்மீகப் பலம், உடற் பலம், பண்பாட்டுப் பலம் ஆகிய அனைத்துச் சக்திகளையும் ஒருங்கே பெற்றவனே அல்குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெற்றவனாகக் கொள்ளப்படுகிறான்.\nஇனி நாம் அல்குர்ஆனின் வெளிச்சத்தில் ஆளுமையின் குறித்த கூறுகள் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.\nஅடிப்படையாக அல்குர்ஆன் மனிதனின் ஆளுமையை ஆன்மீகரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்த வகையில் முதலாவதாக ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகிறது.\n''நிச்சயமாக அதனை (ஆன்மாவை) தூய்மைப்படுத்தியவன் வெற்றிபெற்றான். அதனை மாசுபடுத்தியவன் தோல்வியடைந்தான்'' என்று கூறுகிறது. அதற்கான வழிமுறைகளையும் அது விளக்குகிறது. தொழுகை, திக்ர் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.\nஆன்மீகத்தைப் பொறுத்தவரையில், அல்குர்ஆன் காணவிரும்பும் மனிதர்கள் எத்தகையோரெனில்...\n''அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ர் செய்வார்கள்.''\n''மேலும், (இரவிலே) தங்களது படுக்கையில் இருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி (எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும் பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள்.''\n''மேலும் அவர்கள், 'தங்கள் இறைவனை நின்றவர்களாகவும், சிரம் பணிந்தவர்களாகவும், இரவெல்லாம் வணங்கிக் கொண்டிருப்பார்கள்.''\n''மேலும், இரவு வேளையிலே (நடுநிசியிலே) அவர்கள் பாவமன்னிப்புக் கோருவோராய் இருப்பர்.''\nஅடுத்து, அல்குர்ஆன் மனிதனை, அவனது ஆளுமையை அறிவு, சிந்தனா ரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்தவகையில் முதலில் அறிவின் முக்கியத்துவம் அல்குர்ஆனில் விளக்கப்படுகிறது. அதன் ஆரம்ப வசனமே அறிவைப்பற்றியும், அறிவிற்குத் துணை புரிகின்ற வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதனைக் காணமுடிகிறது.\nதொடர்ந்து இறங்கிய வசனமும் எழுத்தினதும், பேனாவினதும், நூல்களினதும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.\n''நூன், பேனாவின் மீது சத்தியமாக அதனைக் கொண்டு அவர்கள் எழுதியவை மீது சத்தியமாக.''(60 :1)\nசிந்திக்கவும் ஆராயவும் மனிதனைத் தூண்டுகின்ற பல வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகிறது.\n''அறிவுள்ள, சிந்திக்கின்ற மனிதர்களுக்கே இதில் அத்தாட்சி உண்டு.''\nபோன்ற அமைப்பில் முடிவடைகின்ற அதிகமான வசனங்களை அல்குர்ஆனில் பரவலாகக் காணமுடியும்.\nஆன்மீகமும், அறிவும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாகும். ஆளுமையை உருவாக்கும் இரு அடிப்படைக் கூறுகளாக இவை காணப்படுகின்றன. இவையிரண்டையும் பிரிப்பது பிழையான தாகும். ஏனெனில் மனிதனது நடத்தை என்பது, அவனது சிந்தனையின் வாழ்வு பிரபஞ்சம் - மனிதன் - ஆகியவற்றைப் பற்றிய அவனது கருத்தின் வெளிப்பாடாகும்.\nஇதனால்தான் அல்குர்ஆன் இவையிரண்டையும் பல இடங்களில் இணைத்துள்ளதுடன் சிலபோது அறிவை, ஈமானிலும் முற்படுத்திக் கூறியிருப்பதனை அவதானிக்க முடிகிறது.\n''எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, விசுவாசித்து, மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்.'' (22:54)\nஆளுமையின் மேலுமொரு கூறான பண்பாடு பற்றியும் அல்குர்ஆன் பேசுகிறது. பண்பாட்டு ரீதியில் மனிதனது ஆளுமை கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது. நெஞ்சுரம், வாய்மை, துணிச்சல், நேர்மை, உறுதி, நன்மையை ஏவித்தீமையைத் தடுத்தல், சுத்தம் பேணல், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணல் போன்ற பல பண்புகளைப் பற்றி அல்குர்ஆன் பேசுகிறது. குறிப்பாக அல்குர்ஆனிய மனிதனின் ஆளுமைக்கு உரமூட்டும் 4 (நான்கு) பண்புகளைக் குறிப்பிட முடியும்.\n'ஸப்ர்' எனும் பொறுமையும் சகிப்புத்தன்மையும்;\n'ஸபாத்' எனும் உறுதியும் ஸ்திரத்தன்மையும்\n'அமல்' எனும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்\nஇறுதியாக, 'பத்ல்' எனும் தியாகமும் உழைப்பும்.\nஆல்குர்ஆன், 'ஸப்ரை' வெற்றியாளர்களின் ஓர் அடிப்படைப் பண்பாகக் குறிப்பிடுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்குச்செய்த உபதேசங்களில் 'ஸப்ரும்' இடம் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது.\n தொழுகையை நிலைநாட்டு, நன்மையை ஏவித் தீமையை விலக்கு, உனக்கேற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொள். இவை உறுதியான விடயங்களில் உள்ளவையாகும்.'' (31: 17)\nமேலும், போராளிகளின் பிரார்த்தனையாக 'ஸப்ர்' அமைவதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.\n நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக நிராகரிக்கும் இம்மக்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக நிராகரிக்கும் இம்மக்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக\nஇரண்டாவது பண்பான 'ஸபாத்தை' தனது இலட்சியப்பாதையில், அது எவ்வளவு நீண்டதாக இருப்பினும் ஸ்திரமாக நிலைத்து நிற்பதனைப் பற்றி அல்குர்ஆன் விளக்குகிறது. ஆரம்பகால நபித்தோழர்களிடத்தில் காணப்பட்ட இப்பண்பை அது சிலாகித்துக் கூறுகிறது.\n''விசுவாசிகளில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் செய்த உடன்படிக்கையை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் சிலர் (வீரமரணமடைந்து) தமது இலக்கை அடைந்து விட்டனர். வேறு சிலர் அதனை எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் (தமது வாக்கை) ஒரு சிறிதும் மாற்றவில்லை.''(33: 23)\nஅடுத்த பண்பான 'அமல்' எனும் இறுதிவெற்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அது விளக்குகிறது.\n''வழி தவறியோரைத்தவிர வேறு எவர் தான் இறைவனது அருளில் நம்பிக்கை இழக்க முடியும்\nஇறுதிப் பண்பான 'பத்ல்'- தியாகம் பற்றி விளக்குகின்ற பல வசனங்களை அல்குர்ஆனில் காணமுடியும். காலம், நேரம், பணம், சக்தி ஆகியவற்றை இறைபாதையில் செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அல்குர்ஆன் ஆங்காங்கே வலியுறுத்தி நிற்கிறது.\nமனிதனது ஆளுமை முழுமை பெற உடலாரோக்கியமும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்காமல் இல்லை. இதனாலேயே அல்குர்ஆன் உடல் ஆரோக்கியம் பேணல், அதன் தேவைகளைக் கவனித்தல், அதற்கு வலுவூட்டல் போன்றவற்றின் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றது. உதாரணமாகக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் கவனிப்போம்.\n) கூறும்: அடியார்களுக்காக அல்லாஹ் நெறிப்படுத்தியுள்ள அலங்காரங்களையும் நல்ல ஆகாரங்களையும் (கூடாதவையென) விலக்குவோர் யார்\nஉடம்புக்குத்தீங்கையும், கேட்டையும் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தவிர்க்குமாறு அல்குர்ஆன் பணிக்கின்றது.\n''மேலும் நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம்.'' (17: 32)\nஅல்குர்ஆன் தான் காண விரும்பும் முழுமையான ஆளுமை பெற்ற மனிதனுக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அழகுற விளக்கியுள்ளதைக் காணலாம். இந்த வகையில் அல்குர்ஆன் உருவாக்க விரும்பும் மனிதனை இரத்தினச்சுருக்கமாக 'இமாம் ஹஸனுல் பன்னா(ரஹ்)' படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\n'நம்பிக்கையில் (அகீதா) சீரான வணக்கத்தில் (இபாதத்) சரியான பண்பாட்டில் சிறந்த அறிவு விளக்கமுள்ள, உடல் ஆரோக்கியமிக்க, உழைக்கும் சக்தி பெற்ற, பிறருக்கு நன்மை செய்கின்ற, தன் உள்ளத்துடன் போராடுகின்ற, நேரத்தின் பெறுமதியையுணர்ந்து தனது கருமங்களை ஒழுங்காக மேற்கொள்கின்ற மனிதனே அல்குர்ஆன் காண விரும்பும் உண்மை முஸ்லிம் ஆவான்;.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vssravi.blogspot.com/2015/09/", "date_download": "2018-06-24T18:45:55Z", "digest": "sha1:YQUNZYM5S5U3AKDVM5P4ZLRFFUG2T6TP", "length": 27416, "nlines": 135, "source_domain": "vssravi.blogspot.com", "title": "வெட்டிக்காடு : September 2015", "raw_content": "\nநெடுஞ்சாலை - நீண்ட நாட்களாக படிக்க வேண்டிய லிஸ்டில் இருந்த புத்தகம். இப்போதுதான் சிங்கப்பூர்-பீஜிங்-ஷன்காய்-சிங்கப்பூர் விமானம் மற்றும் புல்லட் ரயில் யயணத்தில் படித்து முடித்தேன். நெடுஞ்சாலையை விமானத்திலும், புல்லட் ரயிலும் படிக்க நேர்ந்தது எதிர்பாரமல் நடந்த முரன்.\nபெரியார் போக்குவரத்து கழகத்தில் (தற்போதைய அரசு போக்குவரத்து கழகம்) பணிபுரியும் தமிழரசன் (கண்டக்டர்), ஏழைமுத்து (டிரைவர்) மற்றும் அய்யணார் (மெக்கானிக்) என்ற மூன்று தற்காலிக பணியாளர்களை ( Casual Labour) பற்றிய கதையை தென்னார்காடு ஜில்லா வட்டார மொழியில் சொல்லியிருக்கிறார் கண்மணி குணசேகரன். இவர் விருத்தாசலம் போக்குவரத்து கழக பனிமனையில் பணிபுரிந்து வருகிறார். போக்குவரத்து கழக பனிமனை, அதில் பணியாற்றும் பணியாளர்கள், கண்டக்டர், டிரைவர், பேருந்துகளை பராமரிக்கும் முறை என்று அந்த தொழிலாளர்களையும், பேருந்துகளையும் நம் கண் முன்பே காணொளி காட்சிகளாக நடமாட விட்டிருக்கிறார் குணசேகரன். வட்டார மொழியில் மூன்று பேர்களின் கதையை சொல்லும்போது அங்கங்கே இயல்பாக நகைச்சுவையோடு கதையை சொல்லி புன்முறுவல் செய்யவும் வைக்கிறார்.\nநாவலை படித்து முடித்த பிறகு நேஷனல் ஸ்கூலில் படிக்கும்போது தினமும் பள்ளிக்கு 11-ம் நம்பர் சி.ஆர்.சி (C.R.C- Cholan Roadways Corporation) டவுன் பஸ்ஸில் சென்ற அனுபவங்கள், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தபோது சென்னை-மன்னார்குடி திருவள்ளுவர் போக்குவர்த்து பயணங்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.\nநேஷனல் ஸ்கூலில் எட்டாவது படிக்கும்போது பள்ளியில் இடப்பற்றாக்குறையால் ஷிப்ட் முறை. எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை. பதினொன்னரை மூன்றாவது ட்ரிப் 11-ல்தான் ஸ்கூல் போக வேண்டும். ஆனால் பல சமயங்களில் கூட்டம் அதிகம் இல்லாத டிரிப் என்ற காரணத்தால் பஸ்சை ரிப்பேர் பார்க்க வேண்டிய காலகட்டத்தில் மூன்றாவது ட்ரிப்பை கட் செய்து விட்டு பிரேக்டவுன் என்று சொல்லிவிட்டு பனிமனைக்கு கொண்டு சென்று விடுவார்கள். எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்கூலுக்கு நாக்கு தள்ள காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் டிரிப்ப கட் பண்ண கண்டக்டரையும், டிரைவரையும் மனதில் திட்டிக்கொண்டே, கல்ல விட்டேஞ்சி அவங்க மூஞ்சிய பேக்கனும் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்வேன். இந்த நாவலை படித்த பிறகு கண்டம்டு பேருந்துகளை பராமரிப்பதில், ஓட்டுவதில் உள்ள சிக்கல்கள் அவர்களின் பிரச்சனகள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டதால்அன்று அவர்களை திட்டியதற்காக இன்று மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.\nசி.ஆர்.சி யில் வேலை பார்த்த அண்ணன் கண்டக்டர் சந்திரசேகரன், கண்டக்டர் ஆசைத்தம்பி, டிரைவர் மணிவாசகம் இன்னும் பெயர் ஞாபகம் இல்லாத டிரைவர், கண்டக்டர் முகங்கள் மீண்டும் மீண்டும் கண் முன்பே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nயாரும் சொல்லாத கதைக்களத்தில் தன்னுடைய சொந்த அனுபங்களை கொண்டு கண்மணி குணசேகரன் எழுதியிருக்கும் இந்த நாவல் மிக முக்கியமான நாவல் \nகுற்றப் பரம்பரை - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்\nசமீபத்தில் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த, பாதித்த படம் “மதயானைக் கூட்டம்”. என் கிராமத்து மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் காட்டிய படம். இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த வேல.ராமமூர்த்தி அவர்கள் அட்டகாசமாக நடித்திருப்பார். நான் வெட்டிக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பார்த்த வன்மம், பாசம் நிறைந்த மனிதர்களை அப்படியே திரையில் பிரதிபலித்திருப்பார். யார் இவர் என்று இவரைப் பற்றி தெரிந்துகொள்ள தேடியபோது இவர் ஒரு எழுத்தாளர் என்று தெரிந்தது. நினைவலைகளை கசக்கியபோது லிட்டில் இந்தியா செல்லும்போது அவ்வப்போது வாங்கி படிக்கும் ஜூனியர் விகடனில் வந்த தொடர்களில் இவர் பெயரை பார்த்த ஞாபகம்... ஆனால் இவரின் கதைகளை படித்தது கிடையாது. இவர் எழுதிய புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் சென்னை சென்று வந்த நண்பர் கோவி.கண்ணன் வேல.ராமமூர்த்தியின் “குற்றப் பரம்பரை” “வேல. ராமமூர்த்தி கதைகள்” மற்றும் சில புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். அதில் முதலில் படிக்க எடுத்தது “குற்றப் பரம்பரை”.\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமநாதபுரம் மாவட்ட கள்ளர்களின் ரத்த பூமி வாழ்க்கையை சொல்லும் கதை. கொம்பூதி, பெரும்பச்சேரி, பெருநாழி கிராமங்களில் தங்கி அந்த மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் தன் அற்புதமான கதை சொல்லும் திறனால் அந்த மனிதர்களை நம் முன்பே உலவ விட்டிருக்கார் வேல.ராமமூர்த்தி. வரலாற்று பாடப்புத்தகங்கள், நூல்கள் மூலம் நாம் பெரும்பாலும் தவவல்களை மட்டுமே தெரிந்து கொள்கிறோம் ஆனால வரலாற்று நாவல்கள், கதைகள் மூலம்தான் அந்த காலத்து மனிதர்களின் வாழ்க்கை முறையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. ”பொன்னியின் செல்வன்” மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழர்கணின் வாழ்க்கையை தெரிந்து கொண்டது போல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கைய இந்த நாவல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.\nகொம்பூதி என்னும் கிராமத்தில் வேயண்ணா என்கிற வேலுச்சாமி தலைமையில் வாழ்ந்த மனிதர்களின் கதை இது. வேயண்ணா போன்ற வீரம், கருணை, தலைமைப் பண்பு நிறைந்த ஆளுமையான மனிதர்ளை நாம் ஒரு சில கிராமங்களில் பார்க்கலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் – என் பெரியப்பா வெட்டிக்காட்டின் நாட்டாமை வை.சி.ராமசாமி ஆலம்பிரியர். தன்னுடைய 31 வயதில் வெட்டிக்காட்டின் நாட்டாமையாக பதவி ஏற்ற அவர் இறக்கும் 75 வயது வரை வெட்டிக்காட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். 70 வயதிலும் அவர் கம்பெடுத்து சுற்றி சல்லார்ஸ் எடுத்து நின்றால் இளவட்டங்களும் அவரை எதிர்த்து சிலம்பம் விளையாட பயப்படுவார்கள். மலேசியாவில் ஒரு சண்டையில் சீனர்களை சிலம்பம் சுற்றி துவம்சம் செய்தவர். அவர் நாட்டாமையாக பதவி வகித்த 44 வருடங்களில் வெட்டிக்காட்டிற்கு போலீஸ் வந்தது கிடையாது. அவர் சொல்வதுதான் தீர்ப்பு, தண்டணை. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மேலாண்மை, தலைமைப் பண்பு பாடங்கள் பல \nதான் நேரில் பார்த்த, கேட்டு தெரிந்து கொண்ட உண்மை கதைகளை பல ஆண்டுகள் தன் மனதில் ஊற போட்டு... பேரண்பும் பெருங்கோபமமும் கொண்டு எழுதி தெறிக்கும் சாரயம் போல் ஒரு கூட்டத்தின் வரலாற்றை நமக்கு சொல்லியிருக்கார். ஆங்கிலேயர்களால் திருட்டுத் தொழில் செய்யும் கள்ளர்களை கண்காணிப்பதற்காக கொண்டு வந்த சட்டம் “குற்றப் பரம்பரை”. இந்த சட்டத்திற்கு பயந்து ஒரு சில மக்கள் வேறு மதத்திற்கு அந்தக் கால கட்டத்தில் மாறிவிட்டார்கள் என்பது போன்ற மேலோட்டமான ஒரு சில தகவல்கள்தான் எனக்கு தெரியும். ஏன் அவர்கள் இந்த களவு தொழிலுக்கு வந்தார்கள், அவர்களின் களவு முறை, வீரம், அன்பு, பாசத்திற்கு கட்டுப்படுவது, தாழ்தப்பட்டவர்கள் என்று மற்ற சாதிக்காரர்களால் தீண்டாமை கொடுமை அனுபவிக்கும் மனிதர்களை தன் சகோதரர்களாக பாவிக்கும் பண்பு என்பவற்றையெல்லாம் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணம் இந்த நாவல்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வையத்துரையை தன் மகன் போல் பாவித்து வளர்த்து வருவார் வேயண்ணா. அதற்கும் மேலே என்பது போல் ஒரு இடத்தில் இவ்வாறு கூறுவார்” என் மகன் வில்லாயுதம் கூட எனக்கு சரிசமமாக உட்கார முடியாது... ஆனால் வையத்துரைக்கு மட்டும் அந்த உரிமை உள்ளது”. பெரியப்பா, அப்பா இருவரும் எங்கள் வீட்டு குடி பறையர்களின் குழந்தைகளான கலியன், நாகநாதன் இருவரையும் குழந்தைகள் போல் பாவித்து வளர்த்து திருமணம் செயது வைத்தார்கள். நான் ஒவ்வொரு முறையும் வெட்டிக்காட்டிற்கு போகும்போது அண்ணன் கலியபெருமாள் தண்ணி போட்டு விட்டு வந்து அப்பா, பெரியப்பா கதைகளை சொல்வதும் அவர்களை நினைத்து அழுவதும் வாடிக்கையான ஒன்று. இப்படி ஒற்றுமையாக வாழ்ந்த மனிதர்களிடம் தங்கள் அரசியல் லாபங்களுக்காக சாதி மோதலை தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள் இன்றைய அரசியல்வியாதிகள் \nவேயண்ணா தன் மூத்த மகன் இண்ஸ்பெக்டர் சேதுவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு கொம்பூதி மக்கள் களவை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் பச்சமுத்து என்ற கயவனின் வஞ்சகத்தால் போலிசுக்கும், கொம்பூதி மக்களுக்கும் நடக்கும் இறுதிப்போரில் ஆயுதங்கள் இல்லாத கொம்பூதி கிராமமே அழிகிறது. வேயண்ணாவை அவர் மகன் சேது துப்பாக்கியால சுட்டு கொல்கிறான்.\nஇந்த இறுதி அத்தியா காட்சியை முதல் அத்தியாத்திலேயே நமக்கு கோடிட்டு காட்டியிருப்பார். வேயண்ணாவின் கூட்டம் போலீஸுக்கு பயந்து அடர்ந்த காட்டில் பதுங்கியிருப்பார்கள். அப்போது சிறுவன் சேது இலையில் செய்த பீப்பியால் ”பீ...பீப்...பீப்பி” என்று ஊதுவான் . வேயண்ணாவின் பெஞ்சாதி அங்கம்மா அவன் முதுகில் ஒரு போடு போட்டு “ஊதி...ஊதி ஊர காட்டி கொடுத்திராதடா” என்பாள். அந்த சேதுதான் தன் அப்பா வேயண்ணாவையும், மக்களையும் பிரிட்டீஷ் போலீஸ் இண்ஸ்பெக்டராக காட்டிக் கொடுத்து சுட்டுக் கொல்கிறான்.\nவேயண்ணாவின் உயிரற்ற உடலைப் பார்த்து “ஐயா... ஐயா...” சனங்கள் கதறி அழுது புரள்கிறார்கள்.\nஒயாத அழுகுரலும் ஊரணிக்கரை அலைச்சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன.\nவேயண்ணாவின் அலை என் மனதில் இன்னும் சில நாட்கள் அடித்துக் கொண்டேயிருக்கும்... \nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவ மெய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபோலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nமறக்க முடியாத மனிதர்கள் (1)\nதொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது\nஇந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகி...\n*2*: மறக்க முடியாத மனிதர்கள்-1: வை.சி.சோமு ஆலம்பிரியர்\nமறக்க முடியாத மனிதர்கள் சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சாம்.பிட்ரோடா (Telecom guru of In...\nதிரு . கோவிந்தராசன் அய்யா அவர்களின் “ தஞ்சை மண்ணும் ... மண்ணின் மைந்தர்களும் ...” புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்கள் . இரண...\nகுற்றப் பரம்பரை - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம் சமீபத்தில் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த, பாத...\n*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு\nநான் தொலை தொடர்புத்துறை( Telecommunications) யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு( Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியா...\nமுஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் கர்நாடக சங்கீதம் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்ட...\nகளவாணி - எங்க ஊர் படம்\nதிரைப்படம் பற்றி இதுவரையில் எழுதியது கிடையாது. முதன் முதலில் “களவாணி ” திரைப்படம் பற்றி எழுதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் கதைக்களம் எங்கள...\nயாதும் ஊரே - 1\nயாதும் ஊரே; யாவரும் கேளிர். - - கனியன் பூங்குன்றனார் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கல...\nவெட்டிக்காடு கதைகள்-3: கொள்ளிவாய் பிசாசுகள்\nநான் சிறுவனாக இருந்தபோது பெரிய பயந்தாங்கொள்ளி... அதற்கு முக்கிய காரணம் கிராமத்தில் மக்கள் சொல்லும் பேய்க்கதைகள். ஒவ்வொரு காலகட்டதிலும் ஊரில்...\nகீதா - தமிழ் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=144:katuwana-dutch-fort&catid=51:sites&Itemid=99&lang=ta", "date_download": "2018-06-24T18:18:58Z", "digest": "sha1:SJBIE4C52B5KNES4ELUOPGWR4253UAIR", "length": 4028, "nlines": 20, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "கடுவன ஒல்லாந்தர் கோட்டை", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு Sites கடுவன ஒல்லாந்தர் கோட்டை\nகடுவன பிரதேச செயலாளர் அலுவலகத்தை அண்மித்து அமைந்துள்ள கடுவன கோட்டை ஒல்லாந்தரின் ஆக்கமாகும். இது ஆக்கமாக இருந்தாலும் பொலன்னறுவை காலத்தில் முதலாவது விஜயபாகு அரசன் தனக்கு பாதுகாப்பான இடமாக இந்த இடம் தேர்ந்தெடுத்துள்ளார்.\nஊருபொக்க ஒயாவும் ரத்மலே எனும் மலையும் இயற்கையான பாதுபாப்பு உள்ள இடமான இந்த இடத்தை ஒல்லாந்தர் தமது கோட்டையை கட்டுவதற்கு ஏற்ற இடமென தேர்ந்தெடுத்துள்ளார்கள். கண்டி சிங்கள ராஜ்யத்தின் தலை நகரத்திலிருந்து மாத்தறை வரையிலான பாதையை பாதுகாப்பதற்கும் வியாபார தொடர்புகள் பாதுகாத்துகொள்வதற்கும் இந்தக் கோட்டையை கட்டியதாக மதிக்கப்படுகின்றது. இந்த கோட்டையின் உயரம் 16 சப்பாத்துகளும் அகலம் 11 சப்பாத்துகளும் உள்ளதோடு மேலுக்கு இரண்டு தட்டுகள் இருந்திருக்கின்றது. கடுவன கோட்டைக்கு பல தடவை சிங்களவரின் தாக்குதல்கள் நடந்ததென புரோஹியரின் அறிக்கையில் குறிப்பிடுகின்றது. 1761 பெப்ருவரி 08 ம் திகதி சிங்களப் படையினர் ஒல்லாந்தரின் கோட்டையைக் கைப்பற்றினார்கள்.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2018 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebilla.com/kollywood/news/enpeyaranandhan.html", "date_download": "2018-06-24T18:30:19Z", "digest": "sha1:2GSAQS74HX35O4GG6VGDWUYTW7HQLHHE", "length": 10278, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "இன்னொரு ‘அருவி’யாக தாக்கம் ஏற்படுத்த தயாராகும் ‘என் பெயர் ஆனந்தன்’..! | Cinebilla.com", "raw_content": "\nஇன்னொரு ‘அருவி’யாக தாக்கம் ஏற்படுத்த தயாராகும் ‘என் பெயர் ஆனந்தன்’..\nகாவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.\nகடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.\n‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.\nத்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.\nஅதுமட்டுமல்ல, இந்தப்படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யம். தமிழ்நாடு முழுதும் இந்த கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப்படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்.\nஅதுமட்டுமல்ல மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. வழக்கமான பாடல் ( காதல் பாடல் ) போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர்நாடியாக இருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தும். மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.\nசீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.\nஇன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது இந்தப்படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.\nஇந்தப்படம் முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த சிலர், இந்தப்படம் வெளியாகும்போது, 'அருவி' படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆச்சர்யம் தெரிவித்தார்களாம்.\nமதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.. போஸ்ட் புரொடக்சன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.\nதமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க\nசூர்யாவின் ஜோடியாக மாறிய ஆர்யா நாயகி\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்\nரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும் : விஜய்\nதளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி\n'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=f5536bf7e674364bc5da2436848ff6eb&topic=9334.0", "date_download": "2018-06-24T18:13:47Z", "digest": "sha1:UMW6OGUYQOIM3JWQYUKRKBH3BHHGYY27", "length": 26867, "nlines": 390, "source_domain": "www.friendstamilchat.in", "title": "Aadi Perukku (ஆடிப்பெருக்கு)", "raw_content": "\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nஅன்னையின் அருளே வா வா வா\nஅன்னையின் அருளே வா வா வா\nஆடிப் பெருக்கே வா வா வா\nஅன்னையின் அருளே வா வா வா\nபொன்னிப் புனலே வா வா வா\nபொங்கும் பாலே வா வா வா\nஅன்னையின் அருளே வா வா வா\nகண்ணன் பாடி அணை தாண்டி\nகார்முகில் வண்ணனை வலம் வந்து\nஅன்னையின் அருளே வா வா வா\nதேனாய்ப் பெருகும் தமிழே வா\nதேனாய்ப் பெருகும் தமிழே வா\nதிருவரங்கம் தனை வலம் வரும் தாயே\nஅன்னையின் அருளே வா வா வா\nகட்டிக் கரும்பின் சுவையும் நீ\nகம்பன் கவிதை நயமும் நீ\nகட்டிக் கரும்பின் சுவையும் நீ\nகம்பன் கவிதை நயமும் நீ\nமுழங்கும் பக்திப் பெருக்கும் நீ\nவான் பொய்த்தாலும் தான் பொய்யா\nவான் பொய்த்தாலும் தான் பொய்யா\nRe: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)\nஇது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா\nஇது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா\nகுழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே\nகுழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே\nபருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே\nஇது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா\nஉண்மையில் பொய்யும் உறைவது கண்டேன்\nநன்மையில் தீமை நிறைவது கண்டேன்\nஉண்மையில் பொய்யும் உறைவது கண்டேன்\nநன்மையில் தீமை நிறைவது கண்டேன்\nஉள்ள்த்தில் ஏதோ மலர்வதைக் கண்டேன்\nஉறவின் மேன்மை பிரிவில் கண்டேன்\nஇது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா\nRe: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)\nகண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்\nகண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு\nகாதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்\nகண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் இரு\nகாதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்\nஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்\nஅணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்\nஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்\nஅணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்\nகாய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்\nதாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்\nகண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்\nகண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்\nபெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்\nதன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்\nபெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்\nதன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்\nமூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே\nகண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு\nகாதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்\nகண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு\nகாதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்\nRe: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)\nகாவேரி ஓரம் கவி சொன்ன காதல்\nகதை சொல்லி நான் பாடவா\nகனிவான பாடல் முடிவாகும் முன்னே\nவிழி நீரை அணை போடவா\nகாவேரி ஓரம் கவி சொன்ன காதல்\nகதை சொல்லி நான் பாடவா\nபொருளோடு வாழ்வு உருவாகும் போது\nபுகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்\nபுகழ் போதையாலே எளியோரின் வாழ்வை\nபொருளோடு வாழ்வு உருவாகும் போது\nபுகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்\nபுகழ் போதையாலே எளியோரின் வாழ்வை\nமதியாமல் உரையாடுவார் - ஏழை\nவிதியோடு விளையாடுவார் - அன்பை\nமலிவாக எடை போடுவார் - என்ற\nகனிவான பாடல் முடிவாகு முன்னே\nவிழி நீரை அணை போடவா\nகாவேரி ஓரம் கவி சொன்ன காதல்\nகதை சொல்லி நான் பாடவா - உள்ளம்\nஅழகான கவிபாடுவார் - வாழ்வில்\nவளமான மங்கை பொருளோடு வந்தால்\nஅழகான கவிபாடுவார் - வாழ்வில்\nவளமான மங்கை பொருளோடு வந்தால்\nமனம் மாறி உறவாடுவார் கொஞ்சு்ம்\nமொழி பேசி வலைவீசுவார் - தன்னை\nஎளிதாக விலை பேசுவார் - என்ற\nகனிவான பாடல் முடிவாகு முன்னே\nவிழி நீரை அணை போடவா\nஉருவான உயர் அன்பு பறிபோகுமா\nஉயிர் வாழ்வு புவி மீது சுமையாகுமா\nRe: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)\nபாடியவர்: பி. சுசீலா, ஏஅ.எம். ராஜா\nமலையில் பிறவா சிறு தென்றல்\nமாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்\nமுகிலில் மறையா முழு நிலவு\nபூந்துகிலில் மறையும் முழு நிலவு\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nஅறியணும் ஆண்கள் முன்னாலே இதை\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nஉழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்\nஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்\nஎழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்\nஇப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன\nவண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது\nவண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது பெண்ணாலே\nவானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nபூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்\nகாற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ\nகொம்பில்லாமல் கொடி படர்ந்தா குப்பை மேட்டில் நிற்படுமே\nஅன்பெனும் கொடி தான் படர்வதற்கே ஆணே துணையாய் வேணுமம்மா\nஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்\nகாசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை\nபேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ\nஅடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்\nஅழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ\nகாரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு\nவேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ\nவேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ\nபெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை\nபெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nபெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்\nகாட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்\nஇரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா\nமாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா\nகண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா\nபெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்\nஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்\nஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்\nஇது வரை பெண்களில் இருந்ததுண்டோ\nஏசு, காந்தி மகான், புத்தரையும்\nஈன்றது எங்கள் பெண் குலமே\nஈன்றது எங்கள் பெண் குலமே\nஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே\nRe: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)\nபுரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது\nபுரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது\nபுரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது\nஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்\nஉரிமையும் அன்பும் மறுபடி சேரும்\nஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்\nஉரிமையும் அன்பும் மறுபடி சேரும்\nபெண்மனம் தாய்மையை தினம் தேடும்\nபெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்\nபிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்\nபெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்\nபிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்\nவளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்\nவளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்\nஒரு பிடி சாம்பலில் முடிவானார்\nமுடிந்த பின் உலகம் நமக்கேது\nRe: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)\nபாடியவர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nதுணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\nசொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா\nதுணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\nசொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா\nமனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா\nமனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nமலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்\nகனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை\nமலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்\nகனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை - நாம்\nகாணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nபனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி\nபடையுடனே பவனி வரும் காவலனும்\nபனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி\nபடையுடனே பவனி வரும் காவலனும்\nகவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்\nகவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் - இந்த\nஅவனி எல்லாம் போற்றும் ஆண்டவானாயினும் தனிமையிலே\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunn.me/2012/01/14/2011-12-chennai-margazhi-isaivizha-pallavigal/", "date_download": "2018-06-24T18:33:24Z", "digest": "sha1:F5ZJAN62B64XAEZKWEUT7K53QLDITQ2B", "length": 78567, "nlines": 183, "source_domain": "arunn.me", "title": "2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்\nராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது.\nஇணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.\nகர்நாடக சங்கீத கச்சேரியின் முக்கியமான அங்கம் ராகம் தானம் பல்லவி. எடுத்துக்கொண்ட ராகத்தினை விஸ்தாரமாய் பாடகர், வயலின் என ஆலாபனை செய்து, தொடர்ந்து “ஆனந்தம்” என்ற சொல்லினை பிரித்தெழுதி ‘ஆ’கார சப்தமாய் தானம் எனும் பாடும்முறையில் அந்த ராகத்தை சீராட்டி ஆனந்தித்து, பிறகு ஒரிரு வரிகளிலான பல்லவியை அவ்வப்போது கடுமையான அவகாச இடவெளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தாளத்திற்கேற்ப பாடுவர். இடையே பல்லவி வரிகளில் ராகத்தை சங்கீதமாய் இட்டு நிரப்பும் நிரவல், ராக ஸ்வரங்களில் சங்கேதமாய் சங்கீதிக்கும் ஸ்வரகல்பனை, தாள வேகத்தையும் பாடும் வேகத்தையும் ஒன்றிற்கொன்று மிகைப்படுத்தியோ மட்டுப்படுத்தியோ பல்லவியை அனுலோமம் பிரதிலோமம் என்று பந்தாடுவது, சதுஸ்ர நடையில் திஸ்ரம் செய்வது, ஷட்காலம், த்ரிகாலம் பாடுவது, பல ராகங்களில் அதே பல்லவியை பாடி ராகமாலிகையாக பரவசப்படுத்துவது, இடையே பக்கவாத்தியங்களுக்கு ஒரு மினி தனி ஆவர்தனம் என ரா.தா.ப. அங்கத்தில் பல சங்கதிகள் உண்டு. கச்சேரியில் சம்பிரதாயமாகச் செய்யவேண்டுமெனின், ஓரிரு மணிநேரம் பிடிக்கும்.\nஇக்கட்டுரையில் வரும் கர்நாடக சங்கீதம் சார்ந்த சங்கேத சொற்கள் சிலவற்றிற்கு ராகம் தானம் பல்லவி கட்டுரைத்தொடரின் முன் பாகங்களில் உதாரண ஒலி/ஒளி/சித்திரங்களுடன் விளக்கமளித்திருக்கிறேன். புரட்டிப்பார்த்துக்கொண்டு இக்கட்டுரையை படியுங்கள். சந்தேகங்களை மின்னஞ்சலிட்டால் அடுத்த பகுதி எழுதுகையில் எனக்குத் தெரிந்தவரை விளக்குகிறேன்.\nசமீபத்திய 2011-12 சென்னை இசைவிழாவில் சுமார் இருபது சபாக்களில் தலா பத்து நாளுக்காவது, தினம் நான்கு கச்சேரிகள் வீதம், கிட்டத்தட்ட எண்ணூறு கச்சேரிகள் நடந்தேறியிருக்கும். அதில் தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரி, அடைமழை, ஆராய்ச்சி மாநாடு என்று பல கவனக்கலைப்புகளைக் கடந்து அடியேன் விட்டகுறை தொட்டகுறையாய் கேட்டது முப்பது நாற்பதே. பாடகர்களாகப் பார்த்து நல்லவிதமாகப் பாடி, என்னை அவர்கள் கச்சேரியில் பல்லவிவரை இருக்கச்சொன்னது அவ்வெண்ணிக்கையிலும் குறைவே. மொத்ததில், நான் பல்லவி அங்கத்தோடு கேட்ட கச்சேரிகள் ஐந்து சதவிகிதத்திற்கும் கம்மி. இந்தத் தக்குணுண்டு கேள்வியறிவை வைத்தே 2011-12 மார்கழி சங்கீதபருவகாலத்தில் ராகம் தானம் பல்லவி பற்றி சற்றே அலசிடலாம் என்றிருக்கிறேன்.\nமேலே பட்டவர்தனமான தகவல் முழுமையின்மையால், இது விமர்சனக் கட்டுரையாகாது. ஒரு பானை சோற்றுக்கு… என்பது இங்கே பொருந்தலாம். ஆனால் அது அன்றைய சமையலுக்கு, 2011-12 மார்கழி சீசனின் கச்சேரிகளுக்கு மட்டுமான முடிவு.\nஅதேபோல், இது சங்கீத அடிப்படைகள் அனைத்தையும் விளக்கும் அறிமுகக் கட்டுரையுமன்று. அறிமுகநிலையில் அணுகும் வாசகர்களின் ஆர்வத்தை வெறுப்பேற்றி குறைத்துவிடாமல், ஆங்காங்கே சில அடிப்படைகளை விளக்கியிருக்கிறேன்.\nஎனவே இக்கட்டுரை விமர்சனத்திற்கும் அறிமுகத்திற்குமாய் ஊசலாடும் அனுபவப் பரவசமே. படித்துவிட்டு கர்நாடக இசையின் பாலபாடத்தினோர், கரைகண்டோர் இருவரும் “இப்படி எழுதுவது வேஸ்ட்” என்று என்னை மிருதங்கமாய் மொத்தலாம். ஸொகசுகா மிருதங்க தாளமு.\nபோதும் பூர்வ பீடிகை. இனி பல்லவி கச்சேரி.\nதங்களது அவசர கார்யங்கள் இரண்டிற்கிடையே சபாக்களில் ஒதுங்குகையில், grt stf da என்று ஏகத்திற்கு வவ்வலின்றி மெச்சிக்கொள்ளும் ரசிகர்களுக்காகவும் கச்சேரிகளில் பல்லவியை நுழைத்துப் பாடுவதற்காகவே மார்கழி இசைவிழா பாடகர்களுக்கு வந்தனம். ஆனாலும் பொதுவில் காலத்திற்கேற்ப ரா.தா.ப. அவகாசம் இன்றைய கச்சேரிகளில் கணிசமாகக் குறைந்துவிட்டது. அரைமணி பாடினாலே ஆனந்தம். பல்லவிக்கு பின்னரே துக்கடா என்று நினைத்திருக்கையில், துக்கடாவிற்கான அவகாசத்திலேயே, “பத்து நிமிஷம் இருக்கு போலருக்கே, ஒரு பல்லவி பாடிடட்டா” என்று அகதெமியில் கேட்டுகுமளவிற்காகிவிட்டது. விஸ்தரித்து பாட “நான்கு மணிநேர பிரத்யேக கச்சேரியாக்கும்” என்று முத்ரா பாஸ்கர் போல விளம்பரப்படுத்தவேண்டியுள்ளது.\nகச்சேரி அரங்கத்தின் கல்யாண குணங்களைப் பற்றி தனிக்கட்டுரை வரையலாம். நம் கட்டுரைக்கேற்ப நான் தேர்ந்தெடுத்தது இரண்டு சபைகள். மியூசிக் அகதெமி அல்லது “சங்கீத வித்வத் சபை” யில் இசைவிழாவில் நியதியாய் அனைத்து கலைஞர்களும் ரா.தா.ப. செய்வர். அச்சபையே சித்திரசபை. முடிந்தவரையில் அங்குதான் நமக்கு டேரா. விட்டால் இடையேயிருக்கும் சில பல சபாக்களை மரியாதைக்கு டச்சி-விட்டு, ராக சுதா அரங்கில் தஞ்சம்.\nகடலைவிற்பவனின் இலுப்பச்சட்டி டங்-நங்-ஒலிகளுடன், ஓரளவு அமைதியுடன், சிறிதளவு கொசுக்கடியுடன், இன்றைக்கும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து வித்வானுடன் அன்யோன்யமாய் கச்சேரி கேட்கமுடிவது மைலை தியாகராஜ வித்வத் சமாஜம். ஏனென்றால் அரங்கம் சிறியது. அடுத்ததாய் அவ்வகையில் ராகா சுதா அரங்கம். பாரம்பர்யம் இலவசமாய் மலர்ந்திருக்கும்.\nபிரதானமாய் இரண்டு அரங்கத்தில் மூன்று நாள்களில் அனுபவித்தவைகளிலிருந்து ராகம், தானம், பல்லவி என்று அங்கத்திற்கு ஒன்றாக வகையிட்டு ஒலித்த பல்லவிகளை அலசுவோம்.\nஎந்த ராகத்திலும் பல்லவி பாடலாம். என் தாத்தா இன்றைய என்வயதிலிருக்கையில், மதுரை மணி ஊரில் எங்கள் வீட்டில் அடை சாப்பிடும் காலத்தில், பல்லவிகளுக்கான ராகம் ஒருவகை. ஒன்று சம்பூர்ண மேளமாய் அனைத்து ஸ்வரங்களுடன் இருக்கும். சங்கராபரண கல்யாணி தோடி என்றோ கரஹரபிரியா, தர்மவதி, ஹேமவதி என்றோ. இல்லை பிராச்சீன ராகமாய் இருக்கும். மோஹனம், சாவேரி, பைரவி என்று. ஜகன்மோகினி போன்ற விதிவிலக்கு உண்டு. இப்படி விவாதியற்ற, சம்பூர்ண சௌகர்யமாய் எடுத்துக்கொண்டால் ஆலாபனை, தானம், பல்லவி விஸ்தாரணம் என்று அமைக்கையில், ராக தனித்தன்மை கடந்த பொதுக் கட்டுமானங்களை உபயோகிக்கமுடியும். ஒரு வகை ஸ்வரக் கோர்வைகளை, தீர்மானங்களை பல ராகங்களுக்கும் உபயோகிப்பது போல.\nஆனால் இன்று ரா.தா.ப-வில் நாட்டை, கௌளை, கோஸலம் முதல் சலநாட்டை, ரீதிகௌளை, சுவர்னாங்கி வரை எந்த ராகமும் எடுத்தாளப்படுகிறது. ஒருவிதத்தில் நிறைவே என்றாலும் இதில் சில சங்கடங்களும் உள்ளன.\nசங்கராபரணம் போன்ற பல மேளகர்த்தா ராகங்களுக்கு பல கீர்த்தனைகள் வழியே இலக்கணங்களும் இலட்சியங்களும் வழிவகுக்கப்பட்டுள்ளன. திறமையுடன் கற்றுணர்ந்து விஸ்தாரமாய்ப் பாடமுடியும். ஆனால் பலமுறை கேட்டு ரசிகர்களுக்குப் பரிச்சியமானது என்பதால் “ஆஹா சபாஷ்” வாங்க மிகுந்த படைப்பூகம் வேண்டும். எதையாவது வித்தியாசமாய், ரசிக்கும்படி செய்வதற்கு, இல்லை அட்லீஸ்ட் திறம்பட முன்னரே பல கீர்த்தனைகளில் ஒளிந்து விரவியிருக்கும் அனைத்து பிடிகளையும் மெலடிகளையும் வெளிக்கொணர்ந்து ஒருக்கிணைத்து கனமாக பாடுவதற்கு, நிறைய அப்யாஸம், உழைப்பு, மற்றும் கற்பனை வேண்டும்.\nசங்கராபரணம், கல்யாணி, தோடி, போன்றவைகளில் கச்சேரிக்கு கச்சேரி இனி புதுமையாக ஏதாவது செய்வது கடினம். முனைந்தால் முத்துப்பரல்கள் என்றாலும் மனோதர்ம மாணிக்கங்கள் சில நாட்களிலேயே சிதறும். மடியாக, பழசாகவே பாடினாலும், இந்த ராகங்கள் அடிக்கடி பாடப்படுவதால் சற்று அலுப்பாகிவிடும்.\nஆனால் அறிமுகமாகாத ராகம் என்றால் விஷயம் வேறு. அதுவும் விவாதி மேளம், இல்லை வரமு சுமனேஸரஞ்சனி என்று சட்டென ரூபம் பிடிபதாத ஓரிரு கீர்த்தனைகள் மட்டுமிருக்கும் ராகமென்றால் இன்னும் சொஸ்த்தம். ஸ்வரப்பிரதானமாய் ஆரோகண அவரோகணங்களில் ஏறி இறங்கி அந்தர் பல்ட்டியடித்து “ஸ்தம்பான் அரோஹதா நிபபாதபூமௌ” (சீதையை கண்ட அனுமாரின் ரியாக்‌ஷன்) என எந்த ஸ்வரத்திலிருந்து எங்குவேண்டுமானாலும் குதித்தேறியிறங்கி ஒப்பேற்றி முடிக்கலாம்.\nஇவ்வகை ராகங்களுக்கு எந்த ஸ்வரங்களுக்கு எவ்வளவு கமகம் போன்ற லக்‌ஷணங்கள் இல்லாமலில்லை. இருப்பது புத்தகங்களில். இல்லை இயற்றபட்டிருக்கும், இன்றைய இசை ஆர்வலர்களிடையே பரிச்சியமாகாத, ஓரிரு கீர்த்தனைகளினுள்ளே உறைந்து கிடக்கும். இலக்கணப்படியே பாடியிருந்தாலும், ராகத்தின் ஸ்வரூபங்களும், மலர்ச்சிகளும், சாத்தியங்களும் கேட்கும் ரசிகர்களுக்கு நன்கு புலப்பட்டிருந்தால்தானே, சரியாக அமைந்ததா, பாடகர் எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்தாரா என்றெல்லாம் ஆலோசிக்கமுடியும்.\nஇல்லையேல், சற்று அரிதான ராகங்களில் பல்லவி பாடுகையில் பொத்தாம் பொதுவாய் ரசனை மதிப்பீட்டில் மட்டுமே, “கேட்க நன்றாக இருக்கிறது” என்பதோடு விடவேண்டியதே. பாடகரை கறாராக விமர்சிக்கமுடியாது. “ஒன்னும் புரியல” என்று வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாடகரும், உனக்குதான் இந்த ராகமே தெரியலை, புரியலை என்று பதில் அபிஷேகம் செய்யலாம்.\nஇந்நிலையைவிட மோசமாய், மொத்தமாக புரியாத ரசிகனுக்கு, வியர்த்து விறுவிறுக்க குதித்து பாடுகிறாரே, நன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுவது, இன்னமும் மோசம். கோரஸுடன் சேர்ந்து குண்ஸாய் கை வேறு தட்டுவார்.\nபழகாத ராகத்தில் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. அதை மேடையில் நேரிடையாக ரா.தா.ப-விற்கு எடுத்துக்கொண்டால் சந்திக்க வேண்டிய சவால்களையே விளக்குகிறேன்.\nஅதேசமயம் சவால் என்பதாலேயே சில சலுகைகளும் வித்வான்களுக்கு கிடைத்துவிடும். புரியாத நடையில் புழங்காத வட்டார வழக்குகளைப் போட்டு எழுதிவிட்டு, அப்படிச் செய்ததாலேயே இது இலக்கியமாக்கும் என்று விற்க முயல்வதுபோல.\nகற்பனை வறட்சியை சில சமயம் வேண்டுமென்றே இவ்வகையில் ஒளிக்கும் தொழில் ரகசிய பாவ்லா இங்கிருப்பவருக்கு தெரியாமலில்லை. (லலிதா ராம் துருவ நட்சத்திரமாய் நிறுத்தும்) பழநி சுப்பிரமணிய பிள்ளை வழியில் இன்று பிரதானமாய் முழங்கும் மிருதங்க வித்வான், நாரதகானசபா ஞானாம்பிகாவில் இதைப்பற்றி வாயிலிருந்து பொங்கல் தெறிக்க சா(ட்)டினார்:\n“இங்கருக்கிற பைரவி சாவேரியலாம் எடுத்துண்டா சாயம் வெளுத்துரும். ஆலாபனைலயே கற்பனை ஓடலன்னு அஞ்சுநிமிஷத்துல அம்பேலாயிடும். அதான் ஹிந்துஸ்தானி சாயலாக்கும்னு பிந்துமாலினி ஹேமமாலினின்னு என்னத்தையாவது பல்லவிக்கு எடுத்துண்டு ஒப்பேத்தறுதுகள். எனக்கன்னவோய், இன்னொரு தரம் ஆதியில் தனி வாசிச்சிட்டு வரும்படிய வாங்கிண்டு கிளம்பறேன்.”\nஎதற்கு இவ்வளவு தூரம் முன்கதையை நீட்டி முழக்கியுள்ளேன் என்றால், இப்படி ஒரு பின்புலம் அடுத்து வைக்கப்போகும் சுருக்கமான விமர்சனத்திற்கு தேவை.\n23/12/2011 பிரதான கச்சேரியாக அகதெமியில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பல்லவிக்காக எடுத்துக்கொண்ட ராகம் சுவர்நாங்கி, 47 ஆவது மேளராகம்.\nதீக்ஷதர் சரஸ சௌவ்வீர என்று ஒரு கீர்த்தனையும், எழுபத்தியிரண்டு மேளராகங்களிலும் கீர்த்தனை இருக்கவேண்டும் என்பதால் கோட்டீஸ்வர ஐயர் முயன்று அமைத்துள்ள ஒரு கீர்த்தனையும், பாலமுரளிகிருஷ்ணாவின் ஒரு கீர்த்தனையும் சுவர்நாங்கி ராகத்தில் உள்ளது. தியாகையரும், சியாமா சாஸ்த்ரியும் சுவர்நாங்கியில் அமைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியது.\nஎனக்கு ராகங்களில் இவ்வகை பரிசோதனைகள் பிடிக்கும். ஆனாலும் சுவர்னாங்கியின் ஸ்வர இடைவெளிகளே இடக்காய், சுகிர்தமான வாக்கியமாக ஒரு மெலடியை ஏற்படுத்த முடியாததாய் அமைந்திருந்திருப்பதாலோ, அல்லது அன்று ஸ்ரீனிவாஸ் கையாண்ட முறையினாலோ, ஒரு பூரணமற்ற தன்மையே மிஞ்சியது. ஆலாபனையில் அவ்வப்போது கல்யாணி போலவும், சுபபந்துவராளி போலவும் கேட்டது. இது அமைந்திருந்த உத்திராங்க பூர்வாங்க ஸ்வரங்களின் இயல்பே என்றாலும், சுவர்நாங்கி என்ற தனித்தன்மையுடைய ஒரு ரூபமாக ஸ்ரீனிவாஸால் அன்று வெளிக்கொணர முடியவில்லை.\n[சுவர்நாங்கி ஆலாபனை ஒலித் துண்டு யூடியூப் விடியோ]\nஸ்ரீனிவாஸ் தன்னைத்தானே ஜெயித்துக்கொள்ள இவ்வகை சவால்களை அவ்வப்போது தனக்கிட்டுக்கொள்வது வழக்கமே. பல வருடம் முன்பு சாருகேசியை இப்படி எடுத்துக்கொண்டு பல்லவி வாசித்தார். சாருகேசியில் அந்தப் பல்லவி ஒரு மைல்கல். குறுந்தகடாய் உலவும் அந்த ரா.தா.ப.-வை இன்று கேட்டாலும் அவர் வாசித்திருக்கும் சாருகேசியின் சத்தியம் நிற்கிறது.\nஆனால் 23/12/2011 அகதெமியில் சுவார்நாங்கியுடன் அவருக்கு ஜெயமில்லை. இந்த ராகத்தையே பல்லவிக்கு எடுத்துகொண்டிருக்கவேண்டாமோ என்றே தோன்றியது.\nசுவர்நாங்கி விவாதி ஸ்வரங்கள் இல்லாத சம்பூர்ண மேளம். விவாதி ராகமான கானமூர்த்தி-யில் இருக்கும் ஜீவன், ஸ்வரங்களிலான மெலடி ரூபம், விவாதியற்ற சுவார்நாங்கியில் இல்லை.\n[ராகத்தில் விவாதி என்பதை ஸ்வரங்களின் இடைவெளிகள் ஓரளவு புரிந்தால்தான் விளக்கிக்கொள்ளமுடியும். சுருக்கமாக, அனைத்து ஸ்வரங்களும் இருக்கும் சம்பூர்ண ராகங்களில் சிலவற்றில், ஒரு ராகத்தின் ரி ஸ்வரம் அடுத்த ராகத்தின் கா ஸ்வரத்துக்கு வெகு அருகாமையில் அமைந்து, பாடிக் கேட்கையில் இந்த ராக ரி-யா, அந்த ராக கா-வா என்று குழப்பும். இவ்வகை ராகங்கள் விவாதி.]\nஇங்கு சங்கீதம் பரிச்சயமானவர்களுக்கு அடியேனின் அகவயமான எண்ணம்: விவாதியான கானமூர்த்தியை ரசிக்கமுடிகிறது. விவாதியற்ற சுவர்நாங்கியை ம்ஹூஹூம். விமர்சனங்களில் விவாதி தோஷம் பற்றி ஜபர்தஸ்து செய்யாமல் எடுத்துக்கொண்ட மேளராகம், கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிக்கவேண்டுமோ. தகவோர் தெளிவுரை பகர்ந்தால் நன்றே.\nஎனிவே, அன்றைய எண்ணம் ஆங்கு நிற்க.\nமுதலில் அறிமுக வாசகர்களுக்கான பரிமாற்றம்.\nவேதவல்லியின் ராகம் தானம் பல்லவிகளில் உங்களை உடனே கவர்வது அலட்டலில்லாத மத்தியம கால தானம். நொடித்து ஓடி குதிக்காமல் கையைமட்டும் சுழற்றி ஆஃப்ஸைடில் ஸ்டம்பிற்கு வெளியே மொஹிந்தர் அமர்நாத் மிதவேகத்தில் வீசும் பந்து. மனதில் கலவரமின்றி ஆரவாரமின்றி ரசிக்கலாம் பந்தின் போக்கை, தானத்தின் கட்டமைப்பான வளர்ச்சியை. போகட்டும் கீப்பருக்கு என்று ஆடாதிருக்கும் தருணத்தில் ஆஃப் கட்டராகி, சில பல ஆகார பிருக்கா-களையும் ராகத்தின் பிரதான பிடிகளையும் குழைத்து வீசி, ஸ்டம்பை பதம்பார்த்து பரவசப்படுத்திவிடும்.\n[வேதவல்லி கீரவாணி தானம் யூடியுப் ஆடியோ]\nஒரு காலத்தில் (அறுபதுகளில்) தானம் என்பது வீணையில் மட்டுமே செய்யவேண்டிய அங்கம், அதை பாடகர்கள் செய்யத்தேவையில்லை என்று வாதமிருந்தது. அவ்வணை உடைந்து புதுவெள்ள தானம் குரல்களில் பிரவாகிக்கையில், அதை எந்த காலப்பிரமாணத்திலும், வேகத்திலும், பாடலாம் என்பதாயும் ஒரு சாரார் புகுத்தினர். இன்றும் இவ்வழி வந்தவர்களின் கச்சேரிகளில் தானம் மெதுவான ஒரு கதியில் தொடங்கி, விவரித்து வளர்கையில் பல வேகங்களிலும் மாறி மாறி பொழியப்பட்டு, தொடங்கிய சௌககால கதியிலேயே அடங்கும்.\nஇது ஒருவகையில் அத்துமீறல். ஏனெனில், தானம் வீணைக்கே என்றிருந்த காலத்திலேயே அதை வீணையிலும் மத்யமகாலப்பிரமாணத்தில், ஒரு மிதமான வேகத்திலேயே தொடக்கத்திலிருந்து முடிவுவரை செய்வார்கள். பாடகர்களும் தானம் செய்யலாம் என்று அனுமதி ஏற்படுகையில், இந்த வேக நிர்ணயமும், ஒரு கச்சேரி ஸ்டண்டாய், ஜோருக்காக, கதிமாறி திரிந்துவிட்டது.\nமாறாக, வீணையில் தோன்றியதாகையால் தானம் என்றால் அது மத்யம காலத்தில் மட்டுமே செய்யவேண்டியது என்கிற தன் குருநாதர்களான முடிகொண்டான் வெங்கட்ராமையர் மற்றும் மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் “ஓல்டு ஸ்கூல்” வழியில் உறுதியாய் நிற்பவர் வேதவல்லி.\nஇவரது 23/12/2011 ராகசுதா கச்சேரியில் இவ்வகையில் கீரவாணியில் தானம் செய்தார் என்றாலும், அக்கச்சேரியை பல்லவி பகுதியில் எடுத்துக்கொள்வோம்.\nவேதவல்லியின் சிஷ்யை, வளரும் “தேர்ந்த” கலைஞர், சுமித்ரா வாசுதேவ் இவ்வழியை பின்பற்றுவது நிறைவாயுள்ளது. தன் பங்கிற்கு அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் காம்போதி ரா.தா.ப.-வில் மத்யமகால தானத்தையே பாடினார்.\nஇன்றளவில் கல்கத்தாவில் ஒரு முத்துஸ்வாமி தீக்‌ஷதர் கீர்த்தனைக்களஞ்சியமான இசைப்பள்ளி இருக்கிறது. தீக்‌ஷதரின் நேரடி சிஷ்யர்களில் தொடங்கும் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. தனிக் கட்டுரை வேண்டும். 20/12/2011 அன்று அகதெமி மத்தியான கச்சேரி இரட்டை வீணை வித்வான்கள் ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் இப்பள்ளியைச்சார்ந்தவர்கள். பிரத்யேக ஸ்ருதித் தந்திகளுடனான வீணையின் சுநாதத்திலும், தேர்ந்த வாசிப்பிலும், இவர்களது தோடி ரா.தா.ப-வின் மத்யமகால தானத்தை ரசிக்க அகதெமியின் சூழல் அலாதி.\nஅதேபோல் 22/12/2011 அன்று பிரும்ம கான சபா (லஸ் பாங்க் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்துள்ள சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டொரியத்தில் நடைபெறும்) மத்யான கச்சேரியில் ஆஸ்திரேலியாவை உறைவிடமாய்கொண்ட வீணை வித்வான்கள் ஐயர் பிரதர்ஸ் வாசித்த காம்போதி மத்யமகால தானமும் அமர்க்களம். இவர்கள் ரா.தா.ப. செய்யவில்லை. மெயின் உருப்படி “ஓ ரங்கசாயி” கீர்த்தனை தொடங்கும்முன்னர் தானம் செய்தனர். வீணையிசையில் இப்படி செய்வதற்கு அனுமதி உண்டு. நாகஸ்வரத்தில் ஆலாபனைக்கு பிறகு தவில் உருட்டுசொல் அடிப்பது போல (சொல்வனம் இதழ் 60இல், கோலப்பனின் தவில் கட்டுரையை வாசியுங்கள்), இதுவும் ஒரு மரபிசை வழக்கம்.\nஅடுத்ததாய் ஒரு விமர்சன அளவுகோலை விவரிப்போம்.\n“போய்க்கொண்டிருக்கிறபொழுதில்” என்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்க அனைத்து ‘சிலபில்களும்’ தேவை. வேகமாகவோ நிதானமாகவோ எப்படிச் சொல்கையிலும் முழுவதுமாய் சொல்லவேண்டும். கீர்த்தனைகளின் சொற்களும் இப்படித்தான் என்பது உடனடியாக புரிந்துவிடும். அதேபோல்தான் அவை பாடப்படும் ஸ்வரங்களின் ஸ்வரஸ்தானங்களும்.\nரா.தா.ப-வில் எடுத்துக்கொண்ட ராகத்திற்கேற்ப தானத்தின் ஆகாரங்களும் இவ்வகையில் தெளிவாக உச்சரிக்கவேண்டும். எவ்வளவு வேகமான பிருகாக்களை கூட்டி சர்ரடித்து பாடினாலும் ஸ்வர ஸ்தானங்கள், ஸ்புரிதமாய் ஆனால் கோர்வையாய் ஒலிக்கவேண்டும். “போய்க்கொண்டிருக்கிறபொழுது” என்பதை “போய்ண்டிருக்கரப்போ” என்று நாம் சுருக்கியொலிப்பதைப்போல, தேவையான பயிற்சியின்றி மேடையேருவோர், மூன்று நான்கு ஸ்வரங்களாய் அடுக்கடுக்காய் கூட்டி தானம் பாடுகையில் ஸ்வரங்களில் தெளிவில்லாமல் வழுக்குவார்கள். இன்னும் சில அரைகுறைகளிடம் “போய்ண்டிருக்கரப்போ” வும் போய், “போயினுகப்ப” என்று சுருங்கியோ அல்லது “போய்கினுருக்கசொல்ல” என்று உருமாறியோ, ஸ்வரங்கள் தேய்ந்தொலித்து, தானம் மானம் காணும் என்றாகிவிடும்.\nகர்நாடக இசையை யார் யார் சரியாக கர்நாடக இசையாகவே பாடுகிறார்கள் என்று நிர்ணயிப்பதற்கு வேகமாக ஸ்வரகல்பனைகள், அல்லது அதற்கான சாஹித்தியங்களை பாடுகையிலும் இப்படி ஸ்வரஸ்தானங்கள் சரியாக தெளிவாக ஒலிக்கிறதா என்றுணரமுற்படுவது ஒரு கறார் அளவுகோல் எனலாம்.\nஏனென்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்று சுருக்கிச் சொன்னாலும் பொருள் சரியே; புரியவும்கூடும். அதாவது, தானத்தில் ஸ்வரங்களை வழுக்கி பூசி மொழுகினாலும், அந்நியஸ்வரங்களில்லாமல், அந்த ராகமாகவே ஒலிக்கும்வரை கேட்பவர்க்கு மேலோட்டமாக பெரிதாக தவறொன்றும் புலப்படாது. சிலவேளைகளில் ரம்யமாகக்கூட காதில் விழும். ஆனால் கலையின் அடிநாதம் பேருண்மை என்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்கிற ரீதியில் ஸ்வரங்களை/குரலை உபயோகிக்கும் பாடகர், நிச்சயமாக எடுத்துக்கொண்ட ராகத்திற்கும், சார்ந்த கலைக்கும் நியாயம், அட்லீஸ்ட் அன்றைய கச்சேரியில், செய்யவில்லை.\nகுரலுக்கு இளவயதிருக்கையில் எடுத்துக்கொண்ட ராகம் காம்போதியாக ஒலிக்க, குரல் மூப்புணர்கையில் யதுகுலகாம்போதியாய் ஒலிக்குமாம்.\nஇப்படிப்பட்ட கறார் அளவுகோள்களை உபயோகிக்கையில்தான் பல சங்கீதங்கள் மீதங்களாகிவிடுகிறது. உடனே, கேட்கையில் எனக்கு பிடிச்சிருக்கு, அநேகருக்கு பிடிச்சிருக்கு, இந்த ரசனை விமர்சன அளவுகோல்ல இவ்வகை வழுக்கல்கள் ஸ்மால்-மேட்டர்-யார், அலௌடுதானே, வுடுவியா என்றால், நான் மேலே குறிப்பிடுவதும் ரசனை அளவுகோல்தான்.\nஒரு ராகத்தின் உருவம் குணாம்சம் இவ்வகை ஸ்வரங்களால், இவ்விவற்றை இத்தகைய அவகாசத்தில் கமகத்துடன் ஒலிக்கச்செய்து, இவ்வகை ஸ்வரப்பின்னல்களால், இவ்வகையான ஒலிக்கூடுகளால் கட்டுமானித்து என்று முதலில் ஒரு இலக்கணம் கொடுத்துள்ளோமே அதுவும் “இப்படிச்செய்தால் கேட்பதற்கும் மனதிற்கும் நன்றாக இருக்கிறதே” என்கிற முன்னோர்களின் பலவருடத்திய கேள்வி ரசனையால் தோன்றியதுதான். பிராச்சீன ராகங்கள் என்பதெல்லாம் யாரோ முதலில் கணக்கு புக்கில் எழுதிவைத்ததல்லவே.\nஒரு ராகத்திற்கான அமைப்பை ரசனைமுதன்மையான அளவுகோலில் ஏற்றுக்கொண்டு, அதன் நுணுக்கங்கள் நிறைந்த கீர்த்தனைகள் பலதையும் கற்றுக்கொண்டபிறகு, அவ்வகையில் வெளிக்கொணர்ந்து பாடாமல், நவயுக யுவயுவதிகளுக்காக சற்று எளிமைப்படுத்தி வழுக்குகிறேன் என்று ஜல்லியடிப்பதும், அல்லது அதையும்தாண்டிய நிலையாய், நான் கலைஞன், பொங்கும் பொன்னியாறு, தடைமீறிய தருதலை, என்றெல்லாம் உதார் விடமுடியாது.\nவெண்பா, ஆசிரியப்பா, கட்டளைகலிப்பா என்றேல்லாம் வகுத்துவிட்டு யப்பா என்று மலைத்து, புதுக்கவிதையாய் வசனம் படிப்பது ஓகே. ஆனால், அது புதுக்கவிதையே. பா இல்லை.\nஆயாசமாய், இவ்வளவு தேர்ந்த காதும் மன ஒருமுகமும் தேவையா என்றால், கர்நாடக இசையை கர்நாடக இசை என்று அறிந்து ரசிக்க தேவையே. திராவிட நாட்டுச் சமுதாயமாய் நமக்கு இவ்வகை காது இருந்திருக்கிறது. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். இன்றும் நமக்கு நிச்சயம் இருக்கிறது. இதால்தானே வல்லதொரு இசைவழியை வையகத்தோர் வியக்க வகுத்துள்ளோம்.\nஇந்த அளவுகோலின் பின்புலத்தோடு இதோ தானம் விமர்சனம்: 21/12/2011 அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ் தானம் தெளிவாய் காம்போதி ஸ்வரஸ்தானங்களுடன் ஒலித்தது நிறைவாயிருந்தது.\nஇப்பகுதியில் முதலில் கொஞ்சம் அறிமுக விவாதம், அடுத்து கொஞ்சம் விமர்சனம், முடிவில் அனுபவப் பரவசம்.\nபல்லவிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். எப்படி அமைப்பது என்பது பற்றி ஏற்கனவே மால்டோவாவில் வரும் மால் என்று தொடங்கி ஒரு தனிக் கட்டுரை (ரா.தா.ப. பாகம் 3) எழுதி விளக்கியுள்ளோம். பல்லவியை சொற்ப சொற்களை வைத்தே, கடுமையாக அமைக்கமுடியும். அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் பாடியதைப்போல். பல்லவி வரி இது:\nபார்த்தசாரதே | பரமதயாநிதே ||\nதிஸ்ர மட்டிய தாளத்தில், கண்ட நடையில் அமைத்து பாடினார்.\nஏற்கனவே தாளத்தை பற்றி ரா.தா.ப. நான்காம் பாகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அப்புரிதலை வைத்து இங்கு கவனித்தால், மட்டிய தாளத்தின் “X 2 X” என்கிற கட்டமைப்பு புலப்படும். திஸ்ரம் என்பதால் இதில் X = 3, அதாவது, ஒரு ஆவர்த்தத்திற்கு 3 2 3 என்கிறவிதமாய் தொடயில் தட்டவேண்டும். 3 என்பதை விரல் எண்ணிக்கையாக அவகாசம் கொண்டும், 2 என்பதை உள்ளங்கை-புறங்கை தட்டுகளாலும் செய்யவேண்டும்.\nஇதில் ஒரு ருசிகரம் சொல்வோம். 3 2 3 என்கிற எண்ணிக்கை 3+2+3 = 8 என்பதால், இதே அக்‌ஷரங்கள் வருமாறு வேறு எந்த தாளத்தில் வேண்டுமானாலும் பல்லவியை பாட முயலலாம். உதாரணமாக ஆதி தாளத்திற்கும் 4 2 2 என்பதால் (ரா.தா.ப. நான்காம் பாகம்பார்த்துக்கொள்ளுங்கள்) மொத்தம் 8 அக்‌ஷரங்கங்தான். மேலே உள்ள பல்லவியை இத்தாளத்திலும் அமைத்துப்பாட முயலலாம். அதேபோல், கண்ட ஜம்பை தாளம் 5 1 2 என்பதால் அதுவும் 8 அக்‌ஷரம், அதிலும் முயலலாம்.\nஆனால் மேட்டர் அவ்வளவு சுலபமல்ல. இங்குதான் பல்லவியை எப்படி பதம் பிரிப்பது, கார்வை எவ்வளவு அக்‌ஷரங்கள், என்பதெல்லாம் முக்கியப்படும்.\nஎன்று பிரிப்பதுபோல் பாடினால் ( ‘-’ என்ற குறி ஒர் கால இடைவெளி என்று கொள்ளுங்கள்), கார்வை (மூச்சுவிட்டுக்கொள்ளும் இடைவெளி, கேப் என்று கொள்ளலாம்) என்பது “சாரதே” என்பதிற்கும் “பரம…” என்பதிற்கும் நடுவில் இருக்கிறது. நிறைய அவகாசம் விட்டிருக்கிறோம். பிறகு நிரவல் செய்கையில் இந்த இடைவெளியை முன் பின் உள்ள எந்த பதத்தை நீட்டியும் சுருக்கியும் நிரப்பலாம்.\nஇப்படி கட்டமைத்தால் அக்‌ஷரங்கள் 8 என்றாலும் உடனே கண்ட ஜம்பை தாளத்தில் இந்தப் பல்லவி அமையாது என்பது தாளம் போட்டு பல்லவியை பாடுகையில் புரிந்துவிடும். கார்வை இடக்காய் நிற்கும். தாளத்தின் கட்டுக்கோப்பான 5 அக்‌ஷரங்களுக்குப்பிறகோ, இல்லை அடுத்த 1 அக்‌ஷரத்தையும் சேர்த்து 6 அக்‌ஷரத்திற்கு பிறகோ பொருந்தாமல், தொங்கும்.\nஆனால், இதே வகையில் பாடினால், 8 அக்‌ஷரங்கள் 4 2 2 என்று பிரிக்கப்பட்டுள்ள சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளமான ஆதி தாளத்திற்குள் பொருத்தலாம். கார்வை அவகாசம் லகுவின் 4 அக்‌ஷரங்களின் முடிவில் தொடங்கி, ஒரு 2 அக்‌ஷர துருதம் வரை இழுக்கலாம்.\nஇப்படி சிறிய பல்லவியை, எளிமையான ஆதி தாளத்தில் அமைத்துப் பாடுவது வளரும் கலைஞர்களால் சில வருட அப்யாஸத்திற்கு பிறகே முடியும். ஆனால் இதனினும் கடுமையாக, சுமித்ரா அன்று இதே சிறு பல்லவியை மட்டிய தாளத்தில், கண்ட நடையில் பாடினார். அதாவது, எட்டு அக்‌ஷரங்களாய் காலம் பிரிக்கப்பட்டிருந்தாலும், அக்‌ஷரங்களுக்கிடையேயான அவகாசம் கண்ட நடைக்கானது.\n(பஞ்ச நடைகள் பற்றி திரை இசையுடன் விடியோ விளக்கங்கள் ரா.தா.ப. நான்காம் பாகத்தில் கொடுத்துள்ளேன்.)\nசதுஸ்ர நடையிலிருந்து கண்ட நடையாகுகையில், அவகாசம் சற்றே இழுக்கப்பட்டு, பல்லவி வார்த்தைகளையும் அதற்கேற்றவாறு இழுத்து இழுத்து பாடவேண்டும். வரி சிறிதென்றால், இப்படி பாடுவது கடினம். ஏனெனில் இழுப்பதற்கு வார்த்தைகளே குறைவு. அதே சமயம், எடுத்துக்கொண்ட காம்போதி ராகத்தில் இசையாக பல்லவி ஒலிக்கவேண்டும். “கொலைவெறியாய்” வாய் கோணி “ஸாக்ஸ் (sax) எடுத்துக்கோ”-வா “ஸ்நாக்ஸ் (snacks) எடுத்துக்கோ”-வா என்று புரியாத மழுப்பலாக்கக்கூடாது. பார்த்தசாரதி பார்த்தனுக்கே சாரதி. பின்னிவிடுவார்.\nகண்டெடுத்து அனுபவித்து ஆலோசித்து கேட்குமுன் நிரவல் ஓடிவிட்டது. அவகாசமின்மை. ஆனால் சுமித்ரா பல்லவியை த்ரிகாலமும் திஸ்ரமும் செய்தே முடித்தார். (இப்படியென்றால் என்ன என்று ரா.தா.ப. ஏழாம் பாகத்தில் விளக்கியுள்ளேன்).\nஅன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ், அருமையாக பாடி, எடுத்துக்கொண்ட பல்லவிக்கு நியாயம் செய்தார் — என்கிற இந்த விமர்சன வரிக்கு பின்னால் கட்டுரையின் தானம் பகுதியில் தொடங்கி இதுவரை கூறிய அனைத்து கர்நாடக சங்கீத பின்புலமும் தோய்ந்த ரசனை உறைகிரது என்று கொள்க.\nஅடுத்த பல்லவி, தமிழ் பல்லவி.\nதேடினேன் கிடைக்கவில்லை வார்த்தைகள் | அவள் அழகினை வர்ணிக்க ||\nசத்தியமாய் இதுதான் பல்லவி. உஸேனி ராகத்தில் கண்ட திரிபுடை தாளத்தில் அமைத்து பாடியவர் டி.எம்.கிருஷ்ணா. 21/12/2011 அன்று, அகதெமியில், பிரதான கச்சேரியில்.\nமேடையில் வயலின் டாக்டர். ஹேமலதா (டாக்ட்ரேட் தீக்ஷதர் கிருதிகளில்) வரிகளைக்கேட்டு முதலில் சற்றே நெளிந்தாலும், அருமையாவே உள்வாங்கி ஈடு கொடுத்து வாசித்தார்.\n கண்ணை மூடிய அவரவர் கற்பனையில் உதிப்பவள். அப்படியிருப்பதுதானே கச்சேரி ரசனைக்கு உகந்தது.\nகிருஷ்ணா கச்சேரிகளை தொடர்ந்து கேட்டுவருபவர்கள் அறிவது அவர் அவ்வப்போது சாஹித்ய வார்த்தைகளை சற்று மறந்துவிடுவார். விருத்தங்களில் இது வெளிப்படும். ஆப்த நண்பராய் உறுதுணையாய் இவருக்கு வயலின் வாசிக்கும் ஸ்ரீராம்குமார் இச்சமயங்களில் உதவுவார். ஸ்ரீராம்குமார் மும்மூர்த்திகளின் சாஹித்யங்களில் சூரர். அதுவும் தீக்ஷதர் கீர்த்தனங்கள் அநேகம் அத்துப்படி. பட்டம்மாள் வழி வந்த சாஹித்ய கெட்டி. ஆனால், ஒரு முறை விருத்தத்தில் கிருஷ்ணா பாரதியார் பாட்டின் வரியை மறந்துவிட்டார். நல்லவேளையாக அருகில் இருந்த கடம் கார்த்திக் வரியைச்சொல்லி உதவினார்.\nஇந்த முஸ்தீபு எதற்கென்கிறீர்களா. மேலே பல்லவியை கவனித்தீர்களா. கிருஷ்ணாவிற்கு அடிக்கடி மிருதங்கம் வாசிக்கும் அருண்ப்ரகாஷ் இவர் வார்த்தைகளை மறப்பதில் துணுக்குற்று, ஆரோக்ய பொது எள்ளலாய், இந்த பல்லவியை கிருஷ்ணாவிற்காக பிரத்யேகமாக அமைத்துக்கொடுத்தாராம். கிருஷ்ணா அகதெமியில் அன்று சொல்லக் கேட்டது.\nஇவ்வகை சுவையான பின்னனிகள் இருந்தும் அன்று பல்லவி சுமார்தான். வயலினில் நேர்த்தியாக வெளிவந்த உஸேனி ராகம், கிருஷ்ணா பாடுகையில் அன்று சோபிக்கவில்லை. நேரத்திற்கு முடிக்கவேண்டிய அவசரம் வேறு. மொத்தத்தில் வித்யாசமான முயற்சி. ஆபரேஷன் சக்ஸஸ். நோயாளி அன்று பூட்டகேஸ்.\n(இந்த கச்சேரியே, வேறு அங்கங்களில் கிருஷ்ணா செய்த பரிசோதனைகளுக்காக, பயங்கர விமர்சனத்துக்குள்ளாகியது. இனிமேல் கிருஷ்ணாவை கேட்பதில்லை என்று துண்டைப்போட்டு தாண்டியுள்ளனர் சிலர். ஒரு துண்டு மட்டும் என்னுடையது. பிரிதோர் சமயம் விவாதிப்போம்.)\nஅடுத்த நாள் 22/12/2011 அதே அகதெமி. பிரதான கச்சேரி சஞ்சய். மீண்டும் தமிழ் பல்லவி.\nசிக்ஸரும் ஸாலிட் டிஃபென்ஸுமாய் அன்றிருந்த பார்மில் சஞ்சய் தொட்டதெல்லாம் துலங்கியது. காபி ராகத்தில் ஆலாபனை தானமென்று கிளப்பிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத சச்சினின் “ஸ்லிப்பிற்கு மேல் சிக்ஸாய்” சிம்பிளாய்\nசின்னஞ்சிறு கிளியே | கண்ணம்மா ||\nஅப்புடுதேங் பல்லவி. கண்ணம்மா வை மட்டும் கண்-ணம்-மா என்று சற்றே குலுக்கி, ஆதி தாளத்தில் பொருத்திவிட்டார்.\nஇவரதும் பெண்ணைப் பற்றிய பல்லவியே. ஆனால், ஒருவரும் நெளியாத வகையில், பாரதியின் கண்ணம்மா.\nகாபி ராகத்தை கள்ளிச்சொட்டு டிகாஷனில் களமிறக்கி, கம்போடியன் கென்யன் என்று ஸ்டார்பக்ஸில் விற்கும் வகைக்கொன்றாய், காபி ராகத்தையே நாகஸ்வரத்தில் வாசிக்கும் வகையிலும் குழலில் குழைக்கும் விதத்திலும் பாடி (ஓரளவே குரல் ஒத்துழைத்ததெனினும்) அமர்களப்படுத்திவிட்டார்.\nதமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணரமுடிந்தது.\nவருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய்.\nசரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.\nமறுநாள் (23/12/2011) ராக சுதா அரங்கில் வேதவல்லி கச்சேரி கேட்கப்போனேன். ஹவுஸ் நான் சென்றமர்ந்ததும் ஃபுல். உடன் பாடியவர் ஏற்கனவே அறிமுகப்படுத்திய சிஷ்யை சுமித்ரா வாசுதேவ். வயலின் ஸ்ரீராம்குமார், மிருதங்கம் அருண்பிரகாஷ். கடம் குருபிரசாத்.\nவர்ணம் விடுத்து நேரடியாக கானடாவில் “சுகி எவரோ” என்று தொடங்கியதுமே பல விஷயங்கள் பொட்டில் அறைந்தன. சௌக்கிய சங்கீதமும் படைப்பூக்கமும் ஒருங்கிணைபவையே. ரசிக்கும்படியான பரிசோதனைகளுக்கு ஆர்பார்ட்ட ஆரவாரங்கள் தேவையில்லை. ஆண்டாண்டு காலமாய் மேடையேறி ஜரிகை குலுங்க தொடை தட்டினாலும், ஆலாபனையில் விரலுக்கொன்றாய் மோதிரம் தெறிக்க அபிநயம் பிடித்தாலும், ராகத்தின் படைப்பூக்கம், மனோதர்மம், ஜீவன், மெலடி, பிரவாகம், மலர்ச்சி, சௌக்கியம் போன்றவை ராகத்தை சரியாக உள்வாங்கிய சொற்ப சிலருக்கே வாய்க்கும். இப்படி பல நிதர்சனங்கள்.\nஇவ்வகை சங்கீதத்தை கேட்டுச் சுகிக்காதவர் எவரோ.\nகாட்டுமன்னார்கோயிலில் எழுந்தருளியுள்ளவர் மேல் ஜகன்மோஹனம் ராகத்தில் (தாளம் திஸ்ர ஏகம்) ஸ்ரீவித்யாராஜகோபாலம் பஜேகம் போன்ற தீக்‌ஷதர் கீர்தனைகளெல்லாம் அடுத்தடுத்து நளினமாக இதமாக பிரவாகிக்க, அதற்குள் பல்லவி வந்துவிட்டதா ரா.த.ப. கீரவாணி என்று தெரிந்து, ராகம் ஏற்கனவே விளக்கிய மத்யமகால தானம் என்று கேட்டுக் கடந்து உடன் வாசிப்பவர்களுடன் சேர்ந்து அரங்கமே சற்று மயக்க நிலையில் இருக்க, எடுத்தார் பல்லவியை சதுஸ்ர ஜம்பை (4 1 2 அக்‌ஷரங்கள்) தாளத்தில்:\nஅருணப்ரகாஷ ஸ்ரீராம | ஜயகுருப்ரிய ||\nதமிழ்ப் பல்லவியில்லையெனினும், சட்டென்று பொருள் புரிந்து, அரங்கமே கொல் என்றாகிவிட்டது. தொடர்ந்து கரவொலி. ஸ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் தத்தம் வாத்யங்களில் கைவைக்கமுடியாமல் வெட்கத்தில் சில ஆவர்த்தங்கள் குனிந்துகொண்டனர்.\n[வேதவல்லி பல்லவி யூடியுப் ஆடியோ]\nகச்சேரியில் அதுவரை இருவரும் பக்கவாத்தியம் அருமையாக வாசித்துவந்ததால், இரண்டு சந்ததி மூத்தவளிடமிருந்து கிடைத்த சங்கீத படைப்பூக்க ஆசீர்வாதம்.\nரகுநாதகீர்த்தனம் கேட்குமிடமெங்கிலும் “பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்” என்றிருக்கும் மாருதியின் கட்டுண்ட நிலையை, “ஸ்பாட் கிரியேடிவிட்டி” என்பார்களே அதன் வியாபித்தலில் நானும் தொட்டேன் அன்று.\nஇவ்வகை சௌக்கிய சங்கீதத்தின், கட்டுரையின் இப்பகுதியில் முன்பு கூறிய, நிதர்சனங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். படைப்பூக்கத்திற்கு வயது பொருட்டல்ல.\nகச்சேரி முடிந்ததும் மேடையிலமர்ந்திருந்த வேதவல்லியிடம் சென்று, கச்சேரி பற்றி ஒரே வார்த்தை, “சூப்பர்” என்றதிற்கு, அது அப்போ, இப்போலாம் “ஆவ்ஸம்”னுனா சொல்லணும் என்றார்.\nஆம், ரசிகன் எனக்குத்தான் வயதாகிவிட்டது.\n[கட்டுரையின் முன்வடிவை ஆழ்ந்து வாசித்து செப்பனிட்ட புண்யாத்மாக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல சங்கீதமும், அதைக் கேட்கும் மன, தின அமைதியும் கிட்ட வினதாசுதவாஹனஸ்ரீரமணரை அடியேன் மனஸாரக ஸேவின்சேதா]\n[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]\nPosted in இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previousஇயல் இசை ஆடை\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T19:02:26Z", "digest": "sha1:J77JSY4X6YQWFJJCNO4M3RGA7A54AWZF", "length": 7620, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "உன் கண்ணில் நீர் வழிந்தால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உன் கண்ணில் நீர் வழிந்தால்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், மாதவி, வி. கே. இராமசாமி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக (காவல்துறை) செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்து இருப்பார்.\nபாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)\nரெட்டை வால் குருவி (1987)\nவண்ண வண்ணப் பூக்கள் (1991)\nஎன் இனிய பொன் நிலாவே (2001)\nஅது ஒரு கனாக்காலம் (2005)\nஔர் ஏக் ப்ரேம் கஹானி (1996)\nபாலு மகேந்திரா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/karthi-told-watch-theeran-tamilrockers-050276.html", "date_download": "2018-06-24T18:12:07Z", "digest": "sha1:AUPXXPAUV5OQYKRXWFCWU5KFYVMKCIP3", "length": 14922, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "''தீரன் படத்தை தமிழ் ராக்கர்ஸ்ல பாருங்க.. ஆனா...\" - வெற்றிவிழாவில் கார்த்தி பேச்சு | karthi told to watch theeran in tamilrockers - Tamil Filmibeat", "raw_content": "\n» ''தீரன் படத்தை தமிழ் ராக்கர்ஸ்ல பாருங்க.. ஆனா...\" - வெற்றிவிழாவில் கார்த்தி பேச்சு\n''தீரன் படத்தை தமிழ் ராக்கர்ஸ்ல பாருங்க.. ஆனா...\" - வெற்றிவிழாவில் கார்த்தி பேச்சு\nசென்னை : எச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்ற படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.\nநடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் பேசிய கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தமிழ் ராக்கர்ஸில் கூட பாருங்கள். ஆனால், அதற்கு ஈடாக யாருக்காவது எங்கள் பெயரைச் சொல்லி உதவி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.\nஒரு படம் பார்த்துவிட்டு படம் நல்லா இருக்குன்னு சொன்னால் மட்டும் போதாது மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும். இயக்குநர் வினோத்தின் முதல் படம் அருமையான படம் ஆனால் இந்த படம் அதையும் தாண்டி வந்துள்ளது. வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும்.\nகாவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதையாக இருந்ததால் தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது. இந்தப் படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார்கள். முக்கியமாக அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயரதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்சியாக இருந்தது என அனைவரையும் பாராட்டினார்.\nதோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள்.\nவளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டித் தான் வர வேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிக்கிறார்கள். குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம்.\n'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை எங்கள் பகுதியில் பார்க்க முடியவில்லை என ஒருவர் கூறினார். அதற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்துவிட்டு அதற்கான பணத்தை எங்கள் பெயரைச் சொல்லி தானம் செய்து விடுங்கள் எனக் கூறினார். அது எனக்குப் பிடித்திருக்கிறது. அதையேதான் நான் சொல்கிறேன்.\n'தமிழ் ராக்கர்ஸ்' உள்ளிட்ட பைரசி சைட்டுகளில் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படவேண்டும். நல்ல படத்தைப் பார்த்தால் அதற்கான பணத்தை எங்கள் பெயரைச் சொல்லி யாருக்காவது தானமாகக் கொடுத்து விடுங்கள்' எனக் பேசியிருக்கிறார் கார்த்தி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nவிஜய்யை அடுத்து இயக்கப் போவது இந்த டைரக்டர்தானா\n2017-ன் சிறந்த படம் எது தெரியுமா\nஅறம்.. தீரன்.. அருவி.. - நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களால் ஏற்றம்பெறும் தமிழ் சினிமா\n'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காட்சிகள் நீக்கம் - மன்னிப்பு கேட்ட படக்குழு\n'தீரன்' படத்தின் வெற்றி விழா ரத்து.. - இதுதான் காரணம்\n'தீரன்' படத்தில் வந்த உண்மையான கொள்ளையனின் புகைப்படம் - வெளியிட்டது போலீஸ்\nதினமும் 15 நிமிடம் முகத்தை தேய் தேய்னு தேய்த்து கழுவிய கார்த்தி வில்லன்: ஏன் தெரியுமா\nதீரன்... ரொம்பவே மிகைப்படுத்துகிறார்களா வலைவாசிகள்\n' 'தீரன்' படத்தை பைரசி தளத்தில் பாருங்கள்...' - தயாரிப்பாளர் கருத்தால் சர்ச்சை\nதீரன்... பாலைவிட டிகாஷன் அதிகமாக கலக்கப்பட்ட காஃபி\nதீரன் அதிகாரம் ஒன்று... முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா\n'கார்த்தியின் நடிப்புக்கு ஒரு ரிவார்டு பார்சல்..' - தீரனுக்கு விமர்சனம் எழுதிய துணை கமிஷனர்\nRead more about: தீரன் அதிகாரம் ஒன்று கார்த்தி போலீஸ் karthi police piracy\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10871-oli-tharumo-en-nilavu-deebas-22", "date_download": "2018-06-24T18:33:22Z", "digest": "sha1:H2YH5YOCI76NON7U3GZ7Z23BST2MV5L4", "length": 48645, "nlines": 631, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 22 - தீபாஸ் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 22 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 22 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 22 - தீபாஸ்\nகாரில் அமர்ந்திருந்த ஆதித் முகம் கடினமாக இருந்தது மதியம் ஹாஸ்பிடல் போகணும் என்று சொன்னவர் காலையில் சாபிட்டவுடனேயே எங்க என்னை இழுத்துக்கிட்டு போகிறார் அவரிடமே எங்கே போகிறோம் என்று கேட்டுவிடலாமா... என்று ஆதித்தின் முகத்தைப் பார்த்தாள்.\nஆனால், ஆதித் இவளுடன் முகம் கொடுத்து பேசுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஏனென்றால் காலையில் சாபிட்டுவிட்டு ஹாலில் சோபாவில் ஆதித் அமர்ந்தான் ஆனால் அழகுநிலா இரவும் சரியாக தூங்காததாலும் அதிகாலையில் எழுந்ததாலும் காலை உணவு உண்டதும் அவளின் கண்கள் தூக்கத்திற்கு ஏங்கியது.\nஅவன் ஹாலில் சோபாவில் அமர்ந்து யாருடனோ மொபைலில் பேசிகொண்டிருக்கும் போது அவள் தூங்குவதற்காக அவர்களின் அறைக்குள் வந்தாள். அப்பொழுது தான் இப்போ எங்கே படுப்பது பெட்ரூமில் படுக்காமல் உள்ளே இருந்த ரீடிங் ரூமில் படுத்தால் ஏற்கனவே தன மேல் காலையில் இருந்து கோபமாக இருக்கும் ஆதித் மேலும் கொபப்படுவானோ பெட்ரூமில் படுக்காமல் உள்ளே இருந்த ரீடிங் ரூமில் படுத்தால் ஏற்கனவே தன மேல் காலையில் இருந்து கோபமாக இருக்கும் ஆதித் மேலும் கொபப்படுவானோ என்று யோசனயானது. மேலும் அவனின் முகத்திருப்பல் அவளுக்கு மனதை என்னவோ செய்தது\nஆதித் உள்ளே வருவது கூட உணராமல் நின்றுகொண்டிருந்தவளை பார்த்துக்கொண்டே இவ எதுக்கு இப்போ இப்படி நிற்கிறாள் என்ற யோசனையுடன் அங்கிருந்த கபோர்ட்டினை திறந்தவன் அது எம்ட்டியாக இருப்பதை பாத்துவிட்டு அழ்குநிலாவிடம் ஏய் உன் ட்ரெஸ் எல்லாத்தையும் இதில் அடுக்கு என்று கூறினான்.\nஅவன் ஏதோ கூறவும் தான், என்ன என்று கேட்டுகொண்டே அங்கு ஆதித் இருப்பதை கண்டு, என்ன சொன்னீங்க... என்று கேட்டாள்.\nஉன் ட்ரெஸ் எல்லாத்தையும் இதில் அடுக்கு என்று மறுபடியும் அவன் கூறியதும் அழகுநிலா மனதினுள் இப்போ இவரிடம் நான் ரீடிங் ரூமில் உள்ள கபோர்டிலேயே என் ட்ரெஸ்ஸை அடுக்கிவைத்துக்கொள்கிறேன் என்று கூறினால் மேலும் கோபப்படுவார் எனவே அப்புறம் அடுக்குகிறேன் என்று சொல்லிவிடுவோம் என்று நினைத்தபடி ஆதித்தை பார்த்தாள்.\nநான் சொன்னதை செயதுவிட்டு என்னை சைட் அடிக்கலாம் இப்போ போய் உன் பேக்கை எடுத்துட்டுவா என்று அவன் கூறியதும்\nஅச்சோ இவனை நான் சைட்டடிப்பது இப்படி பகிரங்கமா அவன் புரிந்து கொள்கிறபடியா இருக்கு... கொஞ்சம் இந்த கண்ணை அவனின் புறம் போகாமல் கட்டிபோடனும் என்று நினைத்தபடி அவளின் பற்கள் எல்லாம் தெரியும் விதமாக சிரித்தவள் நான் அப்பறம் அடுக்கிகிடவா.... இப்போ எனக்கு தூக்கம் வருதே... என்று கூறினாள்.\nஅவள் அவ்வாறு கூறியதும் ம்..கூம் இப்போ என் கண்முன்னாலேயே ஒவ்வொரு ட்ரெஸ் ஆக எடுத்து அடுக்கு... அப்போதான் இன்னைக்கு ஈவ்னிங் நடக்கிற பார்டியில் நீ எதை என்னுடன் உடுத்திக்கொண்டு வரலாம் என நான் அதில் செலைக்ட் பண்ணமுடியும் என்றான்.\nஅவன் அவ்வாறு கூறியதும் அழகுநிலா நான் ஒன்று சொல்லட்டுமாஎன்று கேட்டாள் .அவள் அவ்வாறு கூறியதும் சொல்லு என்றான் விரைப்பான குரலில்\nநான் சொன்னால் நீங்க கோபப்படக்கூடாது ஓகே வா... என்றாள். அப்போ நான் கோபப்படுகிறமாதிரி எதையோ நீ சொல்லப்போற அப்படித்தானே என்று கேட்டான்.\nப்ளீஸ் ஆதித் நான் சொல்றதை புருஞ்சுக்கோங்க. என்று கூறினாள். அவள் அவ்வாறு கூறியதும் முதலில் நீ சொல்லவந்ததை சொல்லு பிறகு கோபப்படலாமா வேண்டாமான்னு நான் முடிவெடுக்கிறேன் என்றான்.\nநான் அந்த ரூமிலேயே என்று ரீடிங் ரூமை விரல்நீட்டி சுட்டிக்காட்டி தங்கிகிடவா.. அங்குள்ள கபோர்டிலேயே என் திங்சை வச்சுகிடட்டுமா\nஅவள் சொன்னவிதம் ஹெட் மாஸ்டரிடம எஸ்கியூஸ் கேட்கும் ஸ்டூடன்ட் போல் அவனுக்கு தோன்றியது. அவளின் வார்த்தையில் அவனுக்கு இன்ஸ்டன்டாக கோபம் ஏறினாலும் அவளின் பாவத்தை அவனுள்ளம் ரசிக்கவே செய்தது.\nமனதினுள் ஆதித், இவகிட்ட ஏன் என்று விளக்கம் கேட்டால் இப்படி பச்சபுள்ள ஆக்ட் குடுத்து நம்மள அவ சொல்றபடி செய்யவச்சுடுவா... அவள் ஆர்கியூ பண்ண சான்சே கொடுக்ககூடாது என்று முடிவெடுத்தவன்.\nநம்ம இரண்டு பேருகும் நடந்த கல்யாணம் பொம்மை கல்யாணம் இல்லை. நீ என்னுடைய பொண்டாட்டி அந்த பந்தத்தில் இருந்து வெளியில் போக ஆயுளுக்கும் நான் விட மாட்டேன். சோ... சீக்கிரம் என்னுடன் வாழறதுக்கு உன் மனசை தயார்படுத்திக்கோ\nஅதுவரை நான் பொறுமையா இருக்கணும் என்று நினைக்கிறேன். ஆனா நீ இப்படி என் ரூமில் படுத்தால் உன்னை நான் ரேப்பண்ணிடுவேன் என்ற மாதிரி சீன் கிரியேட் பண்ண..... நான் சாந்திமுகூர்த்தத்தை இப்போவே நடத்தி முடிச்சிடுவேன், என்று கூறினான்\nஅவன் அவ்வாறு கூறியதும் தன் கண்ணை விரித்து அவனை பார்த்தவள் ஆ... என்று வாய் திறந்தவள் தன வாயை கையால் மூடிகொண்டாள் இப்படியெல்லாம் கூட மிரட்டுவாங்களா சொன்னத செஞ்சுடுவாரோ என்று மனதினுள் கூறியவள் மூளை வேலைநிறுத்தம் செய்தது அப்படியே நின்றால்\nஆதித் அவளிடம் அந்த பயம் இருக்கணும் என்று கூறியபடி விறுவிறு என்று அடுத்த அறைக்குச் சென்றவன் அவள் உடை இருந்த பேக்கை எடுத்துவந்து அதனை தலை குப்புற பெட்டில் கவிழ்த்தினான்.\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 06 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 26 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 25 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 24 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 23 - தீபாஸ்\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nகல்யாண வாழ்கையில் இருவருக்கும் இடையில் புரிதல்கள் குறைவாக இருபதாக உணர்ந்தால் அதை ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முனைவர்\nஆனால் காதலில் இருவருக்கும் புரிதல் குறைவாக இருபதாக உணர்ந்தால் அக்காதல் கேள்விக்குரியதாக ஆகிவிடும் அவ்வாறான காதலில் .இதேபோல் சிறு மோதல்களால் வந்தால் ஒருவருக்கொருவர் காயப்படுத்தி பிரிந்து போய்விடும் சூழல் இயல்பாக அதில் அரங்கேறிவிடும் .\nமேலும் அனைத்து காதலும் வெற்றி பெறுவதுமில்லை காதல் தோல்வி அடைந்தவர்கள் எல்லோருமே தேவதாஸ் ஆவதுமில்லை.\nநம்ம ஆதித்துகும் மனதில் உறுத்தல் இருக்கத்தான் செய்யும் .\nThank you Priyanka MV . உங்களின் கணிப்பு சரியே.\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 05 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 09 - மித்ரா\nTamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nTamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 15 - சித்ரா. வெ\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 40 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 12 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 11 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 04 - ஸ்ரீ\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 10 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 03 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 02 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 01 - குருராஜன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 01 - வத்ஸலா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 05 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 19 - குருராஜன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 15 - ஆதி\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 01 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ (+14)\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு (+12)\nதொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி (+10)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் (+10)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா (+9)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா (+8)\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா (+8)\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா (+8)\nமனிதனாகப்பட்டவன் என்று தனது சிரத்தில் உள்ள...\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா @...\nமொத்தம் 30 பேர் கொண்ட ஆண்பெண்கள் கலந்திருந்த குழுதான் அது நடந்தவை...\nஅடுத்த நாள் லண்டனில், அனைவரும் எப்பொழுதும் போல தங்களுக்கான கேப்பில் ஏறி...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன் 0 seconds\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 08 - ஆதி 1 second ago\nதொடர்கதை - நின்னை சரணடைந்தேன் - 09 - ஸ்ரீ 5 seconds ago\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர் 7 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nஉயிரில் கலந்த உறவே - 13\nகாதல் இளவரசி - 05\nஇரு துருவங்கள் - 09\nஅன்பின் அழகே - 07\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01\nதமிழுக்கு அமுதென்று பேர் – 18\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12\nகாதலான நேசமோ - 12\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 15\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 17\nமழையின்றி நான் நனைகின்றேன் - 03\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13\nஐ லவ் யூ - 13\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 03\nபார்த்தேன் ரசித்தேன் - 16\nஎன் மடியில் பூத்த மலரே – 04\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 15\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - மரம் – குருராஜன்\nசிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா\nTamil Jokes 2018 - எப்படி தூங்காம சமாளிக்கிறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/f84-forum", "date_download": "2018-06-24T18:25:53Z", "digest": "sha1:ABUVKIAP7N2MJO7TKX7XAV3WLJS63TXY", "length": 19886, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பொன்மொழிகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்\nமுனாஸ் சுலைமான் Last Posts\nபெரிய கப்பலையும் சிறிய ஓட்டை மூழ்கடிக்கும்…\nஇன்சொல் இரும்புக் கதவுகளையும் திறக்கும்.\nஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு\nஇறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...\n- 'ஊ'வைப்போல் ஒருவர் மேல் சவாரி செய்து வாழாதீர்...\nபெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது.\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2, 3, 4by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்\nதேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.\nகண்களையும் காதுகளையும் திறந்து வை\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஅருமையான வரிகள் - சாப்ளின்\nஜுபைர் அல்புகாரி Last Posts\nபுகைப்பட பொன்மொழிகள் - (முக நூலிலிருந்து)\nநான் விரும்பும் பொன் மொழிகள். காதல்\nஅமுதம் – பகவான் ராமகிருஷ்ணர்\nஅருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்\nஅறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள்\nசிங்கங்கள் வசிக்கும் காடு...(பொது அறிவு தகவல்)\nஆன்மீக சிந்தனைகள் - -- சின்மயானந்தர்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபுகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு...\nஎழுந்து நடந்தால் இமயமலையும் வழி கொடுக்கும்..\nவெற்றி வந்தால் பணிவு தேவை\nஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. ..\nசிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..\nஅடுத்தவரின் முதுகை தட்டிக் கொடு..\nமலரைப் பார், கொடியைப் பார், வேரைப் பார்க்க முயற்சிக்காதே…\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/exclusive/sema-movie-images/53747/?pid=11613", "date_download": "2018-06-24T18:16:57Z", "digest": "sha1:FDUB7XCWPCXGP6HG6OTOT53TOFN7WCFX", "length": 2736, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "Sema Movie Images | Cinesnacks.net", "raw_content": "\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-24T18:23:46Z", "digest": "sha1:O42GDCGGHM44TU7O2JCR6XWPX5O7T7FM", "length": 17130, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n-ஜிஃப்ரி ஹாஸன் – இருள் கவியத் தொடங்கியதும் புத்தர் சிலை ஒளிரத்தொடங்கியது. சிறு நியான் விளக்குகள் கற்களில் வைத்துப் பொருத்தப்பட்டிருந்தன. அவை கல்விளக்… read more\nசிறுகதை எழுத்து ஜிஃப்ரி ஹாசன்\nசார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nநரோபா ஏப்ரல் மாத ‘மரப்பாச்சி இலக்கிய கூடுகை’யை வழக்கமான காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து மாற்றி எங்காவது வெளியே வைத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை து… read more\nகார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்\nபீட்டர் பொங்கல் இத்தொகுப்பில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் ‘முடிச்சுகள்’, ‘இரு கோப்பைகள்’, ஆகிய இரு கதைகளும் கார்த்திக் பாலசுப்ரமணியனை நம்பிக்கை மிகுந்த… read more\nஎழுத்து விமரிசனம் பீட்டர் பொங்கல்\nவிளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்\nதமிழாக்கம்: மைத்ரேயன் [இங்கிலிஷ் மூலம் பிரசுரமானது ஹார்ப்பர்ஸ் மாகஸீன் மாதாந்திர சஞ்சிகையின் ஏப்ரல் 2018 இதழில். தமிழாக்கம்: மைத்ரேயன்/ மே, 2018] அவர்… read more\nசெண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை\nப்ரியன் ரெண்டு நாளா பேக்கரி பக்கம் போகாம இருக்கிறது உள்ளுக்குள் என்னவோ மாதிரி இருந்தது. வேலை வெட்டிக்கு போகாம கவர்மெண்ட் வேலைக்கு பரீட்சை எழுதிக்கிட்ட… read more\n‘முழுநேரத் தேநீரகம்’, ‘மண்டையோடெனும் பால்மண்டலம்’ – ஆகி கவிதைகள்\nஆகி முழுநேரத் தேநீரகம் பேசக்கூடாது பேசக்கூடாது பேசக்கூடாதென்றால் பேசாமலென்ன செய்வதாம் பேசவேண்டாம் சரி எதுவுமே பேசக்கூடாதா எதப் பேசக்கூடாது முதலாளி அரச… read more\n‘சாரதியிடம் அதே கேள்விகளுடன்’, ‘இருப்பு’ – கமல தேவி கவிதைகள்\nகமல தேவி சாரதியிடம் அதே கேள்விகளுடன் யுகங்கள்தோறும் கேள்விகள் மாறவில்லையென கேட்க நினைக்கும் கணம் தோன்றுகிறது… அதனாலென்ன… பதில்கள் மாறலாமில்லையா\nகவிதை எழுத்து கமல தேவி\nபேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை\nகாலத்துகள் தீம் பார்க்கினுள் நுழைந்த அந்த குள்ளமான மனிதரை டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தவர் தடுக்க, அவரிடம் தன் அடையாள அட்டையை தந்தார். கவுண்ட்… read more\nசிறுகதை எழுத்து அஜய் ஆர்\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக… read more\nகலைச்செல்வி எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிட… read more\nஇசைக்கண்ணாடி – வெ. நி. கவிதை\nவெ. நி. வெளியே வெயிலின் பிரம்மாண்ட தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது இது காலை தனது பாதங்களை கனவில் மாட்டிக்கொண்டு ஓடுபவர்களின் பொன்வேளை ஏதோ தன் காதலை கூற… read more\nகவிதை எழுத்து வே நி சூரியா\nபசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nதமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma) அத்தியாயம் – 1 சௌல்ட் செயின்ட் மேரி, 1822 துப்பாக்கிப்புகையின் மணம்… read more\nஎழுத்து சரவணன் அபி Children of God\n‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்\nசெல்வசங்கரன் டுடே ஒவ்வொரு கழுத்தையும் சவரக்கத்தி முனையில் வைத்துக் கொண்டு மாங்கா மண்டையைக்கூட அலங்கரித்தபடி ஒவ்வொருவரையும் கவனமாக வீட்டிற்கு அனுப்பிக்… read more\nபொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை\nப. மதியழகன் 1 மனக்குளத்தில் கல்லெறிந்துவிட்டு வேடிக்கை பார்ப்பது யார் சஞ்சலமுடைய மனம் வாழ்க்கையின் ஒளிக்கீற்றை காண விடாது என் மனவானை எண்ண மேகங்கள் சூழ… read more\nகவிதை எழுத்து ப மதியழகன்\nகார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nநரோபா சொந்த ஊர், குடும்பம், குடும்பப் பின்னணி, படிப்பு, பணி பற்றி கார்த்திக் பாலசுப்ரமணியன்: பிறந்தது வளர்ந்ததெல்லாம் இராஜபாளையம். பெற்றோர்களுக்கும் இ… read more\nஎழுத்து நரோபா புதிய குரல்கள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nநரோபா (விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்) தேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை விமர்சகனின் பங்களிப்புகள் எத்த… read more\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nபிறைநுதல் இயல்பானதொரு தேவைக்கு இரண்டாயிரம் தேவை. செலவுகள் எல்லாம் கழிந்தபின் கொள்ளலாமென்றே கழிந்த மாதங்கள் பல. ஆயினும் செலவுகள் மொத்தமும் தீர்க்கத் தே… read more\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி செங்குந்தான பசுங்கோபுரங்களாய் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெர… read more\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nகமல தேவி இளம்காலை விடுதியின் வாயிலில் நின்ற என் தோளில் சங்கரிதான் கை வைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான, சற்று தண்மையான கைகளின் தொடுத… read more\nசிறுகதை எழுத்து கமல தேவி\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nபானுமதி. ந கபில ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது. வண்ணமயமான படகுகள் இக்கரையிலிருந்து மறுகரையை அடைய போட்டி போடுகின்றன. வானில் சூரியன் ஏரிக்குள் தானும் இற… read more\nசிறுகதை எழுத்து பானுமதி ந\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஊளமூக்கி : ஈரோடு கதிர்\nவளவளத்தாவின் காதல் : நசரேயன்\nதிருடனுக்கு நன்றி : என். சொக்கன்\nமுடி திருத்தும் நிலையம் : செந்தழல் ரவி\nபிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்\nபொட்டண வட்டி : சுரேகா\nநல்ல தாயார் : சின்ன அம்மிணி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=2714&mode=head", "date_download": "2018-06-24T18:40:40Z", "digest": "sha1:ZU5TYUF5IFL65BVMXGDSEKYKEAZKBTV6", "length": 3262, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்..", "raw_content": "\nஅண்மையில் கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று நடைபெறுகிறது.\nயாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (13) காலை 10 மணியளவில் ஆரம்பித்து நடைபெற்று வரும் இப் போராட்டதினை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த்து.\nமேலும், இப் போராட்டத்திற்கு சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி ஆகிய வெகுஜன அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்குகின்றன.\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது\nஅரசு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்\nபடகு கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே கத்தி குத்து தாக்குதல்\n100 அடி பள்ளத்தில் வீழ்ந்த வேன் - இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=29", "date_download": "2018-06-24T18:30:50Z", "digest": "sha1:OHSJKCSTNLZBKN5QE35H2CF4CE2TC5Q6", "length": 4729, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: ஜப்பான், செனகல் இடையேயான போட்டி டிரா\nதிருவள்ளூர் அருகே மளிகைக் கடையில் ரூ.2,000 கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது\nசிங்கப்பெருமாள்கோவிலில் தமிழிசை பங்கேற்ற பாஜக கூட்டத்தில் அத்துமீறியவரிடம் போலீசார் விசாரணை\nசிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை\nசிவகங்கை நெத்திலி மீன் மிளகு வறுவல்\nகுலசேகரப்பட்டினம் சுறா மீன் புட்டு\nசைனீஸ் இறால் ஸ்டர் ஃப்ரை\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sanjay-22-02-1840960.htm", "date_download": "2018-06-24T18:28:20Z", "digest": "sha1:4M4CSBTGBXX7MWGMASKVZGUFSMVQBUG7", "length": 6702, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம் - VijaysanjayVelaikaaranmohan Raja - விஜய் - சஞ்சய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் மகன் சஞ்சய் நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nஇன்னும் சில வருடங்களில் அவரும் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, சமீபத்தில் மோகன்ராஜா ஒரு பேட்டியளித்து இருந்தார்.\nஇதில் விஜய் சாரை சில நாட்களுக்கு முன் சந்தித்தேன், அவருக்கு வேலைக்காரன் படம் மிகவும் பிடித்தது, அதை விட விஜய்யின் மகன் சஞ்சய்க்கு இந்த படம் மிகவும் பிடித்ததாக\nஅவரே கூறியதாக ராஜா தெரிவித்துள்ளார்.\n▪ தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n▪ நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்\n▪ நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n▪ ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n▪ திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா\n▪ இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\n▪ ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n▪ ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-x-t1-black-price-p8HihE.html", "date_download": "2018-06-24T18:37:20Z", "digest": "sha1:NG7PWJMJXP6UFZELTDX3TP2FEUB5YKVW", "length": 18352, "nlines": 395, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் X டீ௧ டிஜிட்டல் கேமரா\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக்\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக்\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 1,19,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 23.6 x 15.6 mm\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் Approx. 1040K-dot\nபியூஜிபில்ம் க்ஸ் டீ௧ பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l32-point-shoot-camera-silver-price-pfVxQs.html", "date_download": "2018-06-24T18:48:15Z", "digest": "sha1:MBZG2GFM7SOCMDURNDXFTS3QLIBLAFUS", "length": 18569, "nlines": 409, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் சமீபத்திய விலை Jun 12, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 6,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nபோக்கால் லெங்த் 4.6 - 23.0 mm\nஅபேர்டுரே ரங்கே F3.2 - F6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 Megapixels MP\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nஐசோ ரேட்டிங் ISO 80 - 1600\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps of -2 to 2 EV\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nவெயிட் 164 g g\nநிகான் குல்பிஸ் லெ௩௨ பாயிண்ட் சுட கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sarandibmuslims.com/index.php/2016-04-22-14-41-26/185-2017-03-20-03-42-26", "date_download": "2018-06-24T18:28:08Z", "digest": "sha1:RCC47N3DPXWO6PORIF6IKWRFKNGC52SJ", "length": 10307, "nlines": 84, "source_domain": "www.sarandibmuslims.com", "title": "சுவர்க்கத்தின் வடிவமைப்பு", "raw_content": "\nதமிழில் – அபூ ஆராஹ்\nநீர் அதனின் தரையும் மண்ணும் எப்படி இருக்கும் என்று கேட்டால் அது சந்தனத்தையும் குங்குமத்தையும் கொண்டதாகும்...\nநீர் அதனின் கூரை என்னெவென்று கேட்டால் அது வல்ல அல்லாஹ்வின் சிம்மசனமாகும்...\nநீர் அதனின் கற்கள் என்னெவென்று கேட்டால் அவை முத்துக்களும் இரத்தினக் கற்களும் ஆகும்...\nநீர் அதனின் கட்டிடங்கள் எப்படி என்று கேட்டால் அவைகள் தங்கத்திலும் வெள்ளியிலுமான கற்களால் கட்டப்பட்டிருக்கும்\nநீர் அங்கே மரங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டால் அவைகளின் அடிகள் தங்கமாகவும் வெள்ளியுமாகவும் இருக்கும்.\nநீர் அம்மரங்களின் கனிகள் எப்படி என்று கேட்டல் அவை வெண்ணையை விட மென்மையாகவும் தேனிலும் சுவையானதாகவும் இருக்கும்\nநீர் அம்மரங்களின் இலைகள் எப்படி இருக்கும் என்று கேட்டால் அவைகள் அதி மென்மையான துணியை விட மிக மென்மையாக இருக்கும்\nநீர் அங்கே ஓடும் அருவிகள் எவ்வாறு இருக்கும் என்று கேட்டல், அங்கே பாலாறு அதன் சுவை மாறாமலும், மதுவாறு அதில் குடிப்பருக்கு மிகவும் சுவையாகவும், தேனாறு மிகவும் தூய்மை ஆனதாகவும் நீராறு உட்சாகம் ஊட்டுவதாகவும் இருக்கும்.\nநீர் அங்கே வழங்கப்படும் உணவுகளை கேட்டல், அங்கே நீர் விரும்பும் அனைத்து கனிவகைகளும், பறவைகளின் மச்சங்களும் பரிமாறப்படும்\nநீர் அங்கே வழங்கப்படும் பானங்களை கேட்டால் அவை “தஸ்னீம்”, இஞ்சி மற்றும் காபூர் ஆகும்\nநீர் அங்கே பாத்திரங்கள் எவ்வாறு இருக்கும் என்று கேட்டால் அவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும் மிகவும் பளிங்கு போல் பளபளப்பாகவும் இருக்கும்\nநீர் அங்கிருக்கும் நிழலை பற்றிக் கேட்டால் அங்கு ஒரு மரத்தின் நிழலின் விசாலத்தை ஒரு வேகமான ஒடக் கூடிய குதிரை வீரன் நூறு வருட காலமாக ஓடினாலும் அதனை கடக்க முடியாது\nநீர் அதனின் விசாலத்தை கேட்டால், அங்கு மிகவும் குறைந்த அந்தஸ்தில் வாழக்கூடிய ஒருவருக்கு கிடைக்கக் கூடிய மாளிகைகளினதும் தோட்டங்களினதும் எல்லை ஒருவர் ஆயிரம் வருட பயணிக்கும் தொலைவுக்கு சமமானதாகும்.\nநீர் அங்கிருக்கும் கூடாரங்களைப் பற்றிக் கேட்டால், அவைகள் முத்துக்கள் பாதுகாக்கப் படுவது போல் ஒவ்வொன்றும் அறுவது மைல் தொலைவு வரை பரந்திருக்கும்.\nநீர் அங்கிருக்கும் கோபுரங்களின் பற்றிக் கேட்டால், அவை அறைகளின் மேல் அறைகளாகவும் அதன் கீழ் அருவிகள் ஓடிக்கொண்டிருக்கும்.\nநீர் அங்கிருக்கும் கோபுரங்களின் உயரத்தை பற்றிக் கேட்டால், நீர் வானத்தில் நட்சத்திரங்களை கண்களால் காண முடியும், ஆனால் அந்த கோபுரங்களின் உயரத்தின் முடிவை காண முடியாது\nநீர் அங்கும் வாழக்கூடியவர்களின் ஆடைகளை பற்றிக் கேட்டால், அவை பட்டினாலும் தங்கத்தினாலும் அமைக்கப் பட்டிருக்கும்.\nநீர் அங்கு வழங்கப்படும் படுக்கைகளைப் பற்றிக் கேட்டல், அங்கே போர்வைகள் அதி உயர் பட்டினாலும் மிக தரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும்.\nநீர் அங்கு வாழ்பவர்களின் முகங்களின் அழகைப் பற்றிக் கேட்டால், அவை பூரண சந்திரனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.\nநீர் அங்கு வாழ்பவர்களின் வயதைக் கேட்டால், அவர்கள் முப்பத்தி மூன்று வயதுடையவர்களாகவும், மனித குளத்தின் தந்தை ஆதமின் தோற்றத்திலும் காணப்படுவார்கள்\nநீர் அங்கிருப்பவர்கள் எதனை கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று கேட்டால், அவர்கள் அவர்களின் மனைவியர்கலான “ஹூர் அல் ஐன்” களின் பாடல்களையும் (சுவனத்து கண்ணிகள்), அதற்கும் மேலாக வானவர்களின் மற்றும் இறைத் தூதர்களின் உரையாடல்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் பேச்சையும் கேட்பார்கள்.\nநீர் அங்கு வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கும் அடியாட்களை பற்றிக் கேட்டால் அவர்கள் என்றும் இளமையுடன் திகழும் சிறு இளைஞர்கள், சிந்திய முத்துக்களைப் போல் காட்சியளிப்பார்கள்.\nஓ அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக எங்களையும் எங்கள் பெற்றோகளையும், சகோதர சகோதரிகளையும், உற்றார் உறவினர்களையும் மற்றும் அனைத்து முஸ்லீம்களையும் அந்த கண்ணியமிக்க சுவர்க்கத்தில் நுழையச் செய்வாயாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/28975", "date_download": "2018-06-24T18:27:39Z", "digest": "sha1:5RIJI3G32Z2NZRGSJOMPQJBPCKPCSR27", "length": 5639, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கிராணி மைதானத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இனைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கிராணி மைதானத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இனைப்பு)\nஇன்று உலகின் பல நாடுகளில் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச பிறையின் அடிப்படையில் அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.\nமலேசியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nதோஹாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathinilaa.blogspot.com/2011_03_27_archive.html", "date_download": "2018-06-24T18:46:52Z", "digest": "sha1:KM52MZWSD5QYRMVRYOOY2MNYRS3SULKK", "length": 9142, "nlines": 190, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: 11_03", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nஓடும் அந்த தொடரூந்து வண்டியில் ( ரெயின் )ஒரு ஓரமாக் உட்காந்திருந்தான் அந்த இளைஞ்சன் . வண்டியின் அசை வாட்ட துக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தான். மறு பக்கத்தில் நானும் என் சின்ன மகனும் அமர்ந்திருந்தோம். பார்க்க என் நாட்டவன் போல் இருந்ததால் சற்று சின்ன புன் முறுவலுடன் , நீங்க தமிழா என் ஆரம்பித்தேன். ஆம் அன்ரி ...என்றவன் நம் நாடு, சூழல் இருப்பிடம் , போர் என் தகவல் களைப பரிமாறிக்கொண்டோம். நகரத்திலுள்ள ஒரு யுனிவெர்சிடியில் , கலைத்துறையில் இரண்டாம் ஆண்டுபடித்துக் கொண்டிருக்கிறான். மாணவ விசாவில் இந் நாட்டுக்கு வந்திருகிறான். அவனது கதையைகேளுங்கள். கமலா காண்டீபன் தம்பதிகளுக்கு இரு ஆண் குழந்தைகள் . தந்தை காண்டீபன் தலை நகரில்ளொரு களஞ்சியத்துக்கு பொறுப்பாளராக பணி புரிந்து இருகிறார்.திடீர் சோதனியின் போது ...பொருட்கள் கணக்கெடுப்பில் பெரும் எண்ணிக்கை குறைவு வரவே பணியிலிருந்து நீக்கி விடார்கள். அவர் ஊருக்கு வந்து விட்டார் . . மூன்று மாதமொரு முறை வருமப்பா நீண்டநாட்கள் தங்கியிருக்கவே மகன்கள் அருணோ அபிஷேக் இற்கு பெருமகிழ்ச்சி .சைக்கிளில் சவாரி ,வேண்டிய இனிப்பு வகைகள் என்று ஆரவாரமாய் ஆறுமாதங்கள் ஆயின சில நாட்களில் ...\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahlulislam.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-24T18:15:12Z", "digest": "sha1:E7BGZGATVOH6C73XB3GVV65DADMLLVA2", "length": 4805, "nlines": 60, "source_domain": "ahlulislam.net", "title": "கல்வி | Ahlul Islam", "raw_content": "\nஅல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீது மற்றும் நபி வழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால்..\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?page_id=59923&paged=3", "date_download": "2018-06-24T18:58:08Z", "digest": "sha1:MORCU4PY2Y2PLBA6PL253GM7S6VKXZNQ", "length": 21585, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சினிமா", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nமறைந்தும் எம்மிடையேமறையாத மாபெரும் கலைஞன் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன்\nசிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய திருப்பலி ஒப்புக்கொடுப்பு\nசுயம் இன்றி முனைகிறது ஈழத்து சினிமா: ரசிகனின் ஆதங்கம்\nஅஜய், லோஜினி நடிப்பில் ‘மார்கழி வெண்ணிலா’ (வீடியோ)\n22 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் பிரபு – மோகன் லால்\n22 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் பிரபு மற்றும் மலையாள சூப்பர் ஸ்டால் மோகன் லால் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரயதர்ஷன் இயக்கத்தில் பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் சிறைச்சாலை. இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல்க...\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயனுடன் இணையும் திரைப்படம் ‘சீமராஜா’. சீமராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் கதாநாயகியாக சமந்தாவும், சூரி, நெப்போலியன...\nவிஷால் – சமந்தா படத்திற்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாராட்டு\nவிஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அபிமன்யுடு’ படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை’ படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு ...\nஹிந்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஜித்: புதிய சாதனை\nசிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் விவேகம். இந்த படத்தின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது புது சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ படத்தின் ஹிந்தி டப்பிங் தற்போது யு-டியூபில் ரிலிஸ் செய்த 24 மணி நேரத்தில்...\nரஜினியை அரசியல் களத்தில் சந்திக்கத் தயார்: கமல்\nரஜினியின் கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை விடயத்தில் என் அண்ணனைக் கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்கத் தயார் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவ...\nவீதியில் சண்டை போட்ட அனுஷ்கா சர்மா: வீடியோ எடுத்த விராட் கோஹ்லி\nவீதியில் குப்பை போடுவதைக் கண்டித்த அனுஷ்கா சர்மா ஒருவருடன் சண்டை போடுவதை விராட் கோஹ்லி எடுத்த வீடியோப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘மும்பையில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை வீதியில் வீசுவதைத் தனது கணவர்...\nநடிகர்களுக்குப் புதிய கட்டுப்பாடு: நடிகர் சங்கம் அறிவிப்பு\nவிருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் – நடிகைகளுக்கு, நடிகர் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த...\nபாவனாவுடன் காதல்: ஆர்யாவின் தம்பியுடன் திருமணம்\nடுபாயைச் சேர்ந்த இந்துப் பெண்ணான பாவனாவை நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா காதல் திருமணம் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா தம்பி ஷாகிர், ‘சத்யா’ எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டு, ‘புத்தகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘அமரகாவியம...\nஅரசியலில் விஜய்: மதுரையில் பரபரப்பான போஸ்டர்\nமதுரையில் நடிகர் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை இரசிகர்கள் ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இந்நிலையிலேயே விஜய் இரசிகர்களும் தங்களது அபிமான நடிகர் அரசி...\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுக்கும் புதிய முயற்சி\nதமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, தான் சொந்தமாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் நயன்தாரா. ’அறம்’ படம் மூலம் தனி கதாநாயகனுக்கு நிகரான இடத்துக்கு வந்தபோதிலும் கதாநாயகர்களுக...\nபிக் பொஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nநடிகை ஓவியா மீண்டும் பிக் பொஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் குறித்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. நடிகை ஓவியா, பிக்பொஸ் முதல் சீசனில் புகழின் உச்சிக்கே சென்றவர். அவருக்கு ஓவியா ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள...\n’அடங்க மறு’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nநடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’அடங்க மறு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் சினிமா துறையில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘அடங்க மறு’ சரண்...\n‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாகும் பிரபல ஓவியர்\nதன்னுடைய ஓவியம் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஏ.பி.ஸ்ரீதர், விரைவில் வெளியாக இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ திரைப்படம் மூலம் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் ஆந்திரா மெஸ் படம் ஆரண்ய காண்டத்தை போல பாராட்டப்படும் என்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரும் அதை நிரூபி...\nமன அழுத்தத்தால் தனிமையை விரும்பும் திரிஷா\nஎனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையைத்தான் விரும்புவேன் என சினிமாவுலகில் 15 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா தெரிவித்துள்ளார். பழகும் நண்பர்கள், மன அழுத்தம் தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திரிஷா இவ்வாறு தெரிவித்துள்ளார். “வாழ்க்கையில் தினமு...\nஅஜித் படத்தில் இணையும் மணிகண்டன்\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா’ படத்தில் ரஜினியின் இளைய மகனாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் மணிகண்டன் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திலும் இணைந்துள்ளார். காதலும் கடந்து போகும் படத்தின் அறிமுகமான இவர், விக்ரம் வேதா படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தடம் பதித்தார். இதனைத...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-06-24T18:39:48Z", "digest": "sha1:NFWSTVIBPIWSWWF6UVIFDF4I3XYWQQJD", "length": 4205, "nlines": 113, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: புத்தாண்டு வாழ்த்துக்கள்!", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nதிங்கள், 4 ஜனவரி, 2016\nபுதிய கனவுகள், புதிய ஆசைகள்,\nபுதிய நம்பிக்கைகள், புதிய எதிர்பார்ப்புகள்\nஇவை அனைத்தையும் நனவாக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபடும் நேரமும் தொடங்கிவிட்டது.\nஇவ்வாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பான ஒரு கல்வி ஆண்டாக அமைய எங்களின் நல்வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் பிற்பகல் 5:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-06-24T18:25:56Z", "digest": "sha1:G2OQDJJFPXL2AYTKF522O4QUAQQ3EHWQ", "length": 3556, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | செல்வா Archives | Cinesnacks.net", "raw_content": "\nதீவிரமான ரஜினி ரசிகரான கபாலி செல்வா குங்பூ மாஸ்டராக இருக்கிறார். ஏரியா கவுன்சிலர் ஒருவர் சுவரில் ஒட்டபட்டிருந்த ரஜினி போஸ்டரை கிழித்துவிட, அந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் கபாலி செல்வா\nமோ – விமர்சனம் »\nசுரேஷ் ரவியும் ரமேஷ் திலக்கும் ஏதாவது ஒரு வீட்டில் பேய் இருப்பதை போல நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அதை அங்கிருந்து விரட்டுவதாக கூறி காசு பார்ப்பவர்கள்.. இவர்களுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டான\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/10/6.html", "date_download": "2018-06-24T18:49:06Z", "digest": "sha1:HAA6DBU257KDZYWI44IDNEIPGQ7HZMPF", "length": 29994, "nlines": 286, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..-வண்டு சிண்டு கதை 6", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nவண்டு - சிண்டு; கதை 7 வெளிவந்துவிட்டது - காணத்தவறா...\nவண்டு - சிண்டு தீபாவளி வாழ்த்துகள்\nவண்டு - சிண்டு கதை 7 - காணத்தவறாதீர்கள் ;)\nவண்டு - சிண்டு இனி செவ்வாய் தோறும்\nஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..-வண்டு சிண்டு கதை 6\nஇந்த வார வண்டு-சிண்டு கதை தாமதமாக வரும்.\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..-வண்டு சிண்டு கதை 6\nபொறுமையாய்க் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. :))\nஅதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)\nஅகலப்பட்டை - 512 kb:\nஎன் பிள்ளை இன்று பள்ளி சென்ரு வந்து தூங்கிவிட்டான்.இன்னும் இந்தக் கதையை அவன் கேட்கவில்லை(சென்ற கதை உட்பட.பள்ளியில் பயங்கர பிஸி-யாம் அவர் :)) )\nதங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.\nதொடர்ந்து, பொறுமையாய், கதை கேட்டு, எனக்கு ஊக்கமளித்து, பின்னூட்டமிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நல்லுள்ளங்களுக்கு சிறப்பு நன்றி.குறிப்பாய் ராமலக்ஷ்மி, சீனா ஸார் மற்றும் தம்பி தமிழ் பிரியனுக்கு :)\nநிலா பாப்பா, ஏன் கொஞ்ச நாளாக் காணும். யாராவது கேட்டு சொல்லுங்களேன்.\nLabels: கதை 6, சிண்டு, வண்டு\nமீ த பர்ஸ்டா - குட் குட்\nபடிச்சுட்டு கேட்டுட்டு அப்புறமா பதில் போடுறேன் - சேரியா\nபதிலு பதிலு - ம்ம்ம்ம் - எங்க தங்கமணி போடுறாங்களாம் - போடட்டுமே எனக்கென்ன\nம்ம்ம்ம் - சூப்பரு கத - நெசமாவே எனக்குப் பயமா இருந்திச்சி -குட்டீஸ் ரெண்டும் எப்படிக் காட்டுக்குள்ளே போணுச்சு - மரமும் இலயும் பக்கத்துலே இருந்து கிட்டு கனவுலே காட்டுக்குள்ளே போயிடுச்சா \nகொஞ்ச நேரத்துல நானே பயந்து போய்ட்டேன்... தமிழ் பேய் பட மியூசிக் மாதிர்யெல்லாம் இருந்துச்சு... அப்புறம் பயம் விலகிடுச்சு\nகதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்\nஒரு நேர்த்தியுடன் இருக்கிறது உங்கள் படைப்பு. வழக்கம் போல அருமையான குரல் வளத்துடன் ... வாழ்த்துக்கள்.\nமீ த பர்ஸ்டா - குட் குட் //\n//பதிலு பதிலு - ம்ம்ம்ம் - எங்க தங்கமணி போடுறாங்களாம் - போடட்டுமே எனக்கென்ன\nஹி..ஹி..ஹா..ஹா..ஹூஉஹூஹு....சீனா ஸார், என் கதை கேட்டு நீங்களும் பயந்துட்டீங்களா.....துணைக்குத் தங்கமணிராங்களா\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க. :)\n//மரமும் இலயும் பக்கத்துலே இருந்து கிட்டு கனவுலே காட்டுக்குள்ளே போயிடுச்சா \n வழியில பாத்தத எல்லாம், சிண்டு கனவுல ஒண்ணா பாத்து, பயந்துடுச்சு.\nஅங்க திரைக்கதை (பயத்துல) இடுச்சுடுச்சு :)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிமா. தொடர்ந்து வாங்க :)\nஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.போன பதிவுல தவிர்க்க, முடியாம போன விஷயங்கள, ரெண்டு நல்லுள்ளங்கள், சிரமேற்கொண்டு, உங்க காதுல போடலைல.\nஇருந்தாலும் அவுங்க ரெண்டு பேருக்கும் ரொம்பத் தான் பாசம் என் மேல...:(...\nஅத நினக்கும் போது,ம்ம்ம்ஹும், எனக்குப் பேச்சே வர மாட்டேங்குது...:P :)))\n//தமிழ் பிரியன் said... //\n :). பொறுமையாய் காத்திருந்து,கதை காட்டதற்கு, உளமார்ந்த நன்றீ :))\n//கொஞ்ச நேரத்துல நானே பயந்து போய்ட்டேன்... தமிழ் பேய் பட மியூசிக் மாதிர்யெல்லாம் இருந்துச்சு... //\n :-0. செல்வி அம்மாவும் இது தான் சொல்றாங்க.\nஅப்ப குழந்தைகள் ரொம்பப் பயப்படுமே. கொஞ்சம் தன்மையாக்கவா பயம் கூடாதுன்னு தான் கதை சொன்னேன். ஓவராயுடுச்சா\nகொஞ்சம் sound effect குறைக்கவா\nகதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்\nஎனக்கு இது ஒரு உற்சாக டானிக். மேலும் சிறப்பாக (கதை) சிந்திக்க ஊக்கமளிக்கிறது.\n//ஒரு நேர்த்தியுடன் இருக்கிறது உங்கள் படைப்பு. வழக்கம் போல அருமையான குரல் வளத்துடன் ... வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி சதங்கா. தொடர்ந்து சந்திப்போம் :)\nஅருமை.... இவ்வளவு முயற்சி செய்து நீங்கள் சொல்லும் கதைக்கு ஒரே வார்த்தையில் பாராட்டுவது மிகவும் குறைவுதான்.. ஆனாலும் மிக அருமையாக உள்ளது...\nநிஜம்மாவே சவுண்ட் எபெக்ட் காட்டுக்குள்ள நல்லா பயங்கரமாவே இருந்தது.. பையன் காதை ரெண்டு கையால மூடிகிட்டான்..\nஆனா அதுக்கப்பறம் இருக்கற வசனங்களில் சத்தம் குறைவா இருக்குதே கணினியில் முழு சத்தம் வைத்தும் குறைவா இருந்தது போல இருந்தது..\nகதையைப் பார்த்துட்டு நீ எதுக்குடா பயப்படுவன்னா .. உஹும் அதெல்லாம் பயப்படமாட்டேங்கிறான்.. எதுக்காச்சும் பயந்தால்ல தேவலாம்.. :)\nஇந்தமுறை ஒலி அமைப்பு அவுட்டொர் எல்லாம் கலக்கிட்டீங்க..\nமீ த பர்ஸ்டா - குட் குட்\nபடிச்சுட்டு கேட்டுட்டு அப்புறமா பதில் போடுறேன் - சேரியா\nஅக்கா.. இவர் சேட்டை தாங்கல.. கொஞ்சம் கவனிங்க.. :)\nநந்து f/o நிலா said...\nஎன்னங்க இது சினிமா மாதிரி எபெக்ட்டோட சான்சே இல்லை. மூவிங் கேமரா வண்டோட பார்வைல. மெரட்றீங்க. ரொம்ப மெனக்கெடுறீங்க. உங்க உழைப்பை உணர முடியுது\nநந்து f/o நிலா said...\nபாப்பா முதல் மூணு நிமிஷம் எந்த க்ராஸ்கொஸ்டினும் கேக்காம உன்னிப்பா பாத்துகிட்டே இருந்துச்சு. திகில் போர்ஷன் முடிஞ்ச உடனே கிளம்பிடுச்சு.\nஇப்பல்லாம் புக்ஸ் டோராபுஜ்ஜி வண்டு சிண்டு எதபத்தியும் கவலை இல்லை. கீழே புது வாட்ச்மேன் வீட்டில் 8வது 9வது படிக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டு பேருக்கும் பாப்பா மேல ஓவர் பாசம். முக்காவாசி டைம் அங்கையே சாப்ட்டு தூங்கி அவங்க புக்க படிச்சு... இப்படி போவுது\nஉங்ககிட்ட சொன்னமாதிரி வண்டு சிண்டு எப்போ பார்க்கனும்னு சொன்னாலும் பழைய வண்டுசிண்டு புது வண்டு சிண்டு ரெண்டுதான் அதோட சாய்ஸ். பார்ட்1ம் டைகர் பர்த்டேயும்.\nஅருமை.... இவ்வளவு முயற்சி செய்து நீங்கள் சொல்லும் கதைக்கு ஒரே வார்த்தையில் பாராட்டுவது மிகவும் குறைவுதான்.. ஆனாலும் மிக அருமையாக உள்ளது...\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க.\n// முத்துலெட்சுமி-கயல்விழி said... //\n :). வெகேஷன் எப்படி இருந்தது\n//ஆனா அதுக்கப்பறம் இருக்கற வசனங்களில் சத்தம் குறைவா இருக்குதே கணினியில் முழு சத்தம் வைத்தும் குறைவா இருந்தது போல இருந்தது..//\nநானும் இப்பத் தான் கவனிச்சேன்.அடுத்தமுறை, கவனமா செய்றேன்.நன்றி :).இப்ப, இந்தக் கதையை, சரி பண்ண முடியுமான்னு பாக்குறேன்.\n//உஹும் அதெல்லாம் பயப்படமாட்டேங்கிறான்.. எதுக்காச்சும் பயந்தால்ல தேவலாம்.. :)//\nஹா..ஹா...அப்ப, நம்ம கதையோட கருத்த புரிஞ்சுகிட்ட, ரியல் லைஃப் ஹீரோ உங்க பையன் தான். நான் சொன்னேன்னு சொல்லிடுங்க :)\n//இந்தமுறை ஒலி அமைப்பு அவுட்டொர் எல்லாம் கலக்கிட்டீங்க..\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி அக்கா.:)))\n//அக்கா.. இவர் சேட்டை தாங்கல.. கொஞ்சம் கவனிங்க.. :)\nநானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன்.ஆனா, பின்னூட்டம் வந்த 'நேரம்', பாத்து புல்லரிச்சுட்டேன்.\nநான் பதிவு போட்டவுடனே, பின்னூட்டி ஊக்கமளித்த சீனா ஸார், ரொம்ப நல்லவரா இருக்காரு சன்ஜெய், விட்டுருவோம் :P :D\n போன எப்பிஸோட் காணோமேன்னு நினைச்சேன்.வாங்க வாங்க.\n//என்னங்க இது சினிமா மாதிரி எபெக்ட்டோட சான்சே இல்லை. மூவிங் கேமரா வண்டோட பார்வைல. மெரட்றீங்க. ரொம்ப மெனக்கெடுறீங்க. உங்க உழைப்பை உணர முடியுது\nபாப்பா முதல் மூணு நிமிஷம் எந்த க்ராஸ்கொஸ்டினும் கேக்காம உன்னிப்பா பாத்துகிட்டே இருந்துச்சு. திகில் போர்ஷன் முடிஞ்ச உடனே கிளம்பிடுச்சு.\n மூணு நிமிஷம் பாத்தாங்களா நிலா.அதுவே எனக்கு மகிழ்ச்சி. ஸவுண்ட் ரொம்ப அதிகமோ, மிகக்குட்டி வாண்டுகள், எப்படி ரியாக்ட் செய்யும் என்று , யோசனையாய் இருந்தேன். இது போதும்.நிலாச் செல்லம், நல்ல செல்லம்.:)\n//உங்ககிட்ட சொன்னமாதிரி வண்டு சிண்டு எப்போ பார்க்கனும்னு சொன்னாலும் பழைய வண்டுசிண்டு புது வண்டு சிண்டு ரெண்டுதான் அதோட சாய்ஸ். பார்ட்1ம் டைகர் பர்த்டேயும்.\nஅது போதுமே. முதல் இரண்டையே இன்னும் நிறையவாட்டி காட்டுங்க. மத்த கதையெல்லாம்,நிலா வயதுக்குக் கொஞ்சம் ஹெவி(heavy) இல்ல போர்(bore) ன்னு நினைக்கிறேன்.\nவருகைக்கும் கருத்திற்கும்,உங்கள் பொறுமைக்கும் மிக்க மகிழ்ச்சி நந்து. தொடர்ந்து வாங்க.\nகதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்\nஎன்னால முடிஞ்சா உதவிகளை நான் பண்றேன்\n//கதை, திரைக்கதை, வசனம், கேமரா எல்லாம் அமர்க்களம்.. குரலும் சூப்பர்\nஎன்னால முடிஞ்சா உதவிகளை நான் பண்றேன்\nஹா...ஹா..ஹா..ரொம்ப நல்லவரா இருக்கீங்க :D ....மிக்க மகிழ்ச்சி:))\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி tamilraja.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அருமை என்றால் பின்னணிக்குரல் வெகு அருமை. பயத்தை குரலின் பாவத்திலேயே அழகுற வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள் புதுவண்டு. அவுட் டோர் ஷூட்டிங்கில் உங்கள் கடும் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு ரொம்ப எண்டர்டெயினிங்காக இருந்தது. நன்றி புதுவண்டு :)\nஊர்ப் பயணம் நல்லா இருந்ததா\n//கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அருமை என்றால் பின்னணிக்குரல் வெகு அருமை. பயத்தை குரலின் பாவத்திலேயே அழகுற வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள் புதுவண்டு. அவுட் டோர் ஷூட்டிங்கில் உங்கள் கடும் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nஉங்கள் வாழ்த்துகள், எப்போதும் ஊக்கமளிக்கும் டானிக் :)\nவருகைக்கு மிக்க்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.\n//குழந்தைகளுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு ரொம்ப எண்டர்டெயினிங்காக இருந்தது. நன்றி புதுவண்டு :)\nவருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி கயல்விழி.\nகான்சப்ட் நல்லா இருக்கு.. கொஞ்சம் ரொம்பவே மெனக்கெட்டிருக்கீங்க இந்த வாரம்.. ஆனா குழந்தைங்களுக்கு இன்னுமும் சுலபமான கதையாக இருந்திருக்கலாம்னு தோணிச்சு..\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanpudhuvandu.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-06-24T18:46:28Z", "digest": "sha1:BKPDBZQMLGRVDVAX26MZCV3FJYU7AMWZ", "length": 16561, "nlines": 207, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: பனியும் பனி சார்ந்த இடங்களும்...", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n21 செ. மீ. பனி..பனி வளருதுங்கோ....வளருது..\n17 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு..தொடர்கிறது...\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\nஎனக்கும் இந்த வரம் கிடைத்தால்\nஎன் பேனா மாற்றும் என்னுலகை\nஎன் கனவுகள் எல்லாம் காவியமாய்\nஎன் நினைவுகள் எல்லாம் ஓவியமாய்\nஎன் வார்த்தைகள் எல்லாம் வாழ்வியலாய்\nLabels: கவிதை, பனி, லண்டன்\nஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.. இனிமையாய் வெகு இனிமையாய்.. :)\n//என் கனவுகள் எல்லாம் காவியமாய்\nஎன் நினைவுகள் எல்லாம் ஓவியமாய்\nஎன் வார்த்தைகள் எல்லாம் வாழ்வியலாய்\nஅன்பின் புது வண்டு - புதிய சிந்தனையில் கவிதை - ரீங்காரம் செய்யத் துவங்கிய புது வண்டிற்கு நல்வாழ்த்துகள் . தொடர்க - நட்புடன் சீனா\n\" காணும் முகங்கள் \" ஏதோ தலைப்பு போலத் தோன்றுகிறது - இது அடுத்த வரியில் உள்ள புகைப்படமாய் என்னும் சொல்லோடு சேர்ந்து வர வேண்டுமல்லவா \nபார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்\nநல்ல கவிதை நாளும் வளரட்டும்\nஎதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா பாடிரலாம் போல இருக்கு... காட்சியப்படுத்தல்.\nஏன் திரும்பவும் வேலைக்கு போகணும்னு உங்க லயிப்பை களைக்கிற மாதிரி இருக்கின்னா... அந்த வரிகள் :)\nஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.. இனிமையாய் வெகு இனிமையாய்.. :)\nவரவேற்பிற்கும் வாழ்த்திற்கும் பெரும் மகிழ்ச்சி :)\n//புதிய சிந்தனையில் கவிதை - ரீங்காரம் செய்யத் துவங்கிய புது வண்டிற்கு நல்வாழ்த்துகள் . தொடர்க - நட்புடன் சீனா//\nமிகுந்த மகிழ்ச்சி. தொடரும்ணு நம்புவோமாக....:)\nபார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்\nநல்ல கவிதை நாளும் வளரட்டும்\nவாங்க வாங்க செல்வி அம்மா,\n உங்கள் வாழ்த்துகள், என்றைக்குமே மனதை நிறைக்கும். மிகுந்த மகிழ்ச்சி அம்மா\nஎதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா பாடிரலாம் போல இருக்கு... காட்சியப்படுத்தல்.//\n// ஏன் திரும்பவும் வேலைக்கு போகணும்னு உங்க லயிப்பை களைக்கிற மாதிரி இருக்கின்னா... அந்த வரிகள் :)//\nஇதுக்கும் ஹி..ஹி..'கொஞ்சமா'- நிறைய சோம்பல் தான், எல்லாம் கனவாப் போச்சேன்னும் தான்.\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தெகா :)\nஇந்தக் குளிரிலும் ஒரு கவிதையா\nரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே\nஅம்மா வீட்டில்தான் நல்ல தூக்கம் என்றது உண்மைதான்ப்பா:-))))))\nபள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் வரவை’\nஎனக்குள் மீண்டும் மலர வைத்து விட்டீர்கள் ,,:)\nஇந்தக் குளிரிலும் ஒரு கவிதையா\n:) என்ன பண்றது இளா, ரொம்பக் குளிருதேன்னு, சாயங்காலம் , பஜ்ஜி போட்டேன், ஜிவ்வுனு கவிதை, வந்துடுச்சு :)\nரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே\nஆமாம், டீச்சர், ரொம்ப நாளாத் தூங்கீட்டேன்.\n// அம்மா வீட்டில்தான் நல்ல தூக்கம் என்றது உண்மைதான்ப்பா:-))))))//\nஉண்மை டீச்சர். நல்ல தூக்கம் + செம சாப்பாடும் :D.\nவருகைக்கு மகிழ்ச்சி டீச்சர் :)\nபள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் வரவை’\nஎனக்குள் மீண்டும் மலர வைத்து விட்டீர்கள் ,,:)//\nஹா..ஹா.. பள்ளி நாட்களில் மட்டுமல்ல இன்றும் எனக்குத் 'திங்கள் காலை' இப்படித்தான்.\nவருகைக்கு மகிழ்ச்சி துரை :).\nபழைய நினைவுகள் ஞாபகம் வந்தன...\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/entertainment/03/180816?ref=section-feed", "date_download": "2018-06-24T18:55:47Z", "digest": "sha1:M3QOLK7GTC2WMO5P6NQIJRMNJFHI4WNF", "length": 8551, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேம்ஸ்பாண்ட் படவரிசையின் முதல் கதாநாயகி மரணம்: இரங்கல் தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேம்ஸ்பாண்ட் படவரிசையின் முதல் கதாநாயகி மரணம்: இரங்கல் தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்\nஜேம்ஸ்பாண்ட் படவரிசையின் முதல் படத்தில் நடித்த கதாநாயகி Eunice Gayson, தனது 90வது வயதில் மரணமடைந்தார்.\nகடந்த 1928ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த Eunice Gayson, ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் முதல் கதாநாயகி ஆவார்.\nஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் டாக்டர் நோ எனும் திரைப்படம் (1962) முதலில் வெளியானது.\nஇந்தப் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் Sean Connery-யும், கதாநாயகி வேடத்தில் Eunice Gayson-யும் நடித்திருந்தனர். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ‘பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்’ எனும் வசனம் மிகவும் பிரபலம்.\nஇந்த வசனத்தை தொடங்க காரணமாக இருந்தது Eunice Gayson தான். இப்படத்தின் ஒரு காட்சியில் Eunice Gayson தனது பெயரை, ‘டிரெஞ்ச்... சில்வியா டிரெஞ்ச்’ என நிறுத்தி கூறுவார்.\nஅதற்கு பதிலளிக்கும் விதமாக Sean Connery, ‘பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்’ என தனது கதாபாத்திரத்தின் பெயரை கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள, அது மிகவும் பிரபலமானது.\nஅதன் பின்னர் வெளியான ‘From Russia with Love' எனும் இரண்டாவது ஜேம்ஸ்பாண்ட் படத்திலும் Eunice Gayson-யே கதாநாயகியாக நடித்திருந்தார்.\nஇந்நிலையில், லண்டனில் வசித்து வந்த இவர் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி வில்சன் மற்றும் பார்பரா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.\nEunice Gayson ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு முன்னர் தி ரிவெஞ்ச் ஆஃப் பிராங்கன்ஸ்டீன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samaiyaltips.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-24T18:06:48Z", "digest": "sha1:CYO3INOSWZCCPTUVEFB3CIRJWETKDJ6H", "length": 36125, "nlines": 337, "source_domain": "samaiyaltips.blogspot.com", "title": "சமையல் குறிப்புகள்: November 2010", "raw_content": "\nஇந்த ப்ளாக்கில் உள்ள குறிப்புக்கள் பெரும்பாலும் மற்ற இணையதளத்தில் இருந்து எடுத்தது. சிறிது மாற்றத்துடன் இங்கு பதிந்துள்ளேன். உரிமையாளர்களுக்கு மிகுந்த நன்றிகள்.\nகோதுமை மாவு - 1 கப்\nசர்க்கரை - 2 கப்\nஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்\nகேசரி பவுடர் - 1 சிட்டிகை\nவென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்\nநெய் - 1 கப்\nகனோலா எண்ணெய் - 1 கப்\nஉலர்ந்த திராட்சை - 15\n* மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.\n* நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.\n* அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.\nஎண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.\n* எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.\nஎப்பவும் கோதுமைப்பால் எடுத்து செய்ய, முதல் நாள்லருந்து வேலை செய்யனும். இது 1 1/2 மணி நேரத்துல செஞ்சறலாம். சுலபமான வேலை, சுவையாகவும் இருந்தது.\nமைதா மாவிலயும் இதே போல செய்யலாம்.\nஇதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.\nகடலைப்பருப்பு - 4 கப்\nஅச்சு வெல்லம் - 10 பெரியது.\nமைதா மாவு - 2 1/2 கப்\n* மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)\n* கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.\n* தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.\n* பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.\n* அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.\n* இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.\n* சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.\n* அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.\n* பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)\n* நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.\n* தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.\nசுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.\nநாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.\nபச்சரிசி - 3 கப்\nஅச்சு வெல்லம் - 6 பெரியது\n* அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.\n* வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.\n* அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.\n* மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).\n* வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.\n* இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.\n* மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.\n* 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.\nஇதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.\n• கடலைப்பருப்பு - 1/2 கப்\n• காய்ந்த மிளகாய் - 5\n• புளி - மிகவும் சிறிய நெல்லிக்காய் அளவு\n• உப்பு - 1 தேக்கரண்டி\n• கடுகு - தாளிக்க\n• கறிவேப்பில்லை - 5 இலை\n• எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி\n• முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியே வைக்கவும்.\n• அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பினை நன்றாக வறுத்து கொள்ளவும்.\n• கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிடவும்.\n• பின்பு புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கடலைப்பருப்பினை சிறிது தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.\n• பின்பு அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை எண்ணெயில் போட்டு தாளித்து கொட்டவும்.\n• இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.\n• இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nபச்சை மிளகாய் - 3\nபூண்டு - 3 பற்கள்\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஎள் - 1 தே. கரண்டி\nசீரகம் - 1 தே. கரண்டி\nதேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க\nகேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.\nகேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.\nகேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.\nகாய்ந்த மிளகாய் - 5\nகடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி\nதேங்காய்த்துருவல் - 1/2 மூடி\nபுளி - சிறு நெல்லிக்காய் அளவு\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nவாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுத்து, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nசிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nகடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,\nகாய்ந்த மிளகாய் - 5,\nதனியா - 2 தேக்கரண்டி,\nதேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,\nகடுகு - 1/2 தேக்கரண்டி,\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி.\nதக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.\n1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.\nவெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nதேங்காய் - 1/2 மூடி\nசின்ன வெங்காயம் - 6\nபொட்டுக்கடலை - 2 கைப்பிடி\nபச்சை மிளகாய் - 3\nபூண்டு - 3 பல்\nபுதினா இலை - 3\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, பாதி கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மீதி கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி, அரைத்த சட்னியில் கொட்டவும்\nதேங்காய் துருவல் - 1/2 கப்\nபொரிகடலை - 2 மேசைக்கரண்டி\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய் (காம்பை நீக்கிவிடவும்) பொரிகடலை,உப்பு, புளி இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.\nபின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியின் மேல் ஊற்றி கலக்கவும்.\nகொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு\n• காளான் - 1/4 கிலோ\n• வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)\n• கறிவேப்பிலை - சிறிது\n• சின்ன வெங்காயம் - 20\n• வரமிளகாய் - 4\n• மிளகு - 1 டீஸ்பூன்\n• சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\n• சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்\n• பட்டை - 4 சிறிய துண்டுகள்\n• கசகசா - 1 டேபிள் ஸ்பூன்\n• மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்\n• மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\n• தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்\n* காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.\n* கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.\n* வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.\n* பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.\n* இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.\n* அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.\n* பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nஇது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.\n• முட்டை - 4\n• பெரிய வெங்காயம் - 2\n• தக்காளி - 1\n• பூண்டு - 10 பல்\n• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி\n• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி\n• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து\n• எண்ணெய் - 4 தேக்கரண்டி\n• உப்பு - தேவையான அளவு\n1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.\n2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டிவைக்கவும்.\n3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\n5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\n6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.\n7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.\n9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\n10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.\n• முட்டை - 4\n• பெரிய வெங்காயம் - 2\n• தக்காளி - 1\n• பூண்டு - 10 பல்\n• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி\n• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி\n• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து\n• எண்ணெய் - 4 தேக்கரண்டி\n• உப்பு - தேவையான அளவு\n1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.\n2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.\n3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\n5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\n6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.\n7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.\n9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\n10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.\n1. முட்டை - 4 ( வேக வைத்து வெட்டியது)\n2. சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது.\n3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)\n4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\n5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\n7. கடுகு, சீரகம் - தாளிக்க\n1. மல்லி - 2 தேக்கரண்டி\n2. மிளகாய் வற்றல் - 3\n3. பூண்டு - 2 பல்\n4. இஞ்சி - 1/2 இன்ச்\n5. மிளகு - 1 தேக்கரண்டி 6. சீரகம் - 1 தேக்கரண்டி 7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி 8. அரிசி - 1/2 தேக்கரண்டி 9. கருவேப்பிலை - சிறிது\nதேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.\nவறுத்த‌ பொருட்களை ஆற‌ வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nகொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.\nஉதிராக வடித்த சாதம் - 2 கப்\n(அரிசி வேகும் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் சாதம், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்)\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nஎலுமிச்சை பழம் - 3\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nபச்சை வேர்க்கடலை – 2 - 3 தே.கரண்டி\nபொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2\nகாய்ந்த மிளகாய் - 1\nஇஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது\nகொத்தமல்லித் தழை ; சிறிது,\nதுருவிய தேங்காய் ; 2 டேபிள் ஸ்பூன்\n*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\n*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.\n* மேலும் ருசிக்க, பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்தோ, துருவிய கேரட்டை வதக்கியோ சேர்க்கலாம். எல்லாம் கலந்த பிறகு எலுமிச்சை பழம் பிழிந்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்\n1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.\n2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.\n3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.\n4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.\nஒரு கிண்ணத்தில் உப்புத்தூள், மஞ்சள் தூள் இட்டு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் கலந்து அதிள் எலுமிச்சை பிழிந்து வைத்துக்கொண்டால் கசக்காது. வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும்,\nகொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2016/07/265.html", "date_download": "2018-06-24T18:37:19Z", "digest": "sha1:4OMLKVEMCNYUCIPYCGAY3RAMMMG677MQ", "length": 6248, "nlines": 145, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265", "raw_content": "\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265\nபயந்து கர்த்தரின் பாதை யதனில்\nமுயன்று உழைத்தே பலனை உண்பான்\nமுடிவில் பாக்யம் மேன்மை காண்பான்\nதண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்\nகண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்\nஎண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்\nஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே\nஉயரும் பச்சிளங் கன்றுகள் போலே\nமெலிவிலா நல்ல பாலருன் பாலே\nமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே\nகர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக்\nகட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை\nகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்\nகர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை\nLabels: கா, சுந்தரம், ப, வீ\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-24T18:24:21Z", "digest": "sha1:MG7BWF75GIJTMA2RLB3DOTFIVZPCUK3D", "length": 31188, "nlines": 216, "source_domain": "biblelamp.me", "title": "இயேசு நரகத்திற்குப் போனாரா? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nரோமன் கத்தோலிக்க மதம் இயேசு மரித்தபின் உயிர்த்தெழுவதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு நரகத்தில் போய் இருந்தார் என்று போதிக்கிறது. இதையே லூத்தரன் சபையும் விசுவாசிக்கிறது. வார்த்தை-விசுவாசம் (Word-Faith) என்ற பெயரில் கெரிஸ்மெட்டிக் கூட்டத்தில் ஆரம்பித்துள்ள ஒரு புதிய கூட்டமும் இதைப் போதிக்கிறது. கத்தோலிக்கரும், லூதரன்களும், கிறிஸ்து பாவத்தை அனுபவிப்பதற்காக நரகத்திற்கு போகாமல் பாவத்தை வெற்றி கொள்வதற்காக நரகத்திற்குப்‍ போனார் என்று போதிக்கிறார்கள். வார்த்தை-விசுவாசக் கூட்டத்தைச் சேர்ந்த ஜொய்ஸ் மாயர் (Joyce Mayer) என்ற பெண் ‘போதகி’, கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே பாவியானார் என்றும், அவர் மரித்தபின் நரகத்திற்குப் போய் தன் பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தார் என்றும், அதனாலேயே அவரால் பாவத்தின் கொடுமையை உணர்ந்து நம்மேல் பரிதாபப்பட முடிகின்றது என்றும் விளக்குகிறார். இன்று, சுவிசேஷ விசுவாசிகளில் பவர் கூட இந்தத் தவறான போதனையை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வேதம் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்று ஆராய்வோம்.\nஇயேசு இறந்தபின் ஹேடிஸில் (Hades) இருந்தார் என்று வேதம் சொல்கிறது (அப்போஸ். 2:27). ஹேடீஸை ஒத்த பழைய ஏற்பாட்டு வார்த்தை சீயோல் (Sheol). இவை இரண்டும் வேதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் வேதத்தில் ஹேடிஸை எல்லாப் பகுதிகளிலும் பாதாளம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது காணப்படும் வேதப்பகுதி தரும் விளக்கத்திற்கேற்றமுறையில் இதை எல்லாப் பகுதிகளிலும் மொழி பெயர்ப்பதும் சுலபம் இல்லை. ஆனால், இந்த வார்த்தையை எல்லாப் பகுதிகளிலும் நரகமாக மட்டும் புரிந்துகொள்வது பெருந்தவறு. இது சில இடங்களில் நரகத்தைக் குறிப்பதாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது (லூக்கா 16:22). சில இடங்களில் இறந்தவர்கள் சரீரமும் ஆவியும் பிரிக்கப்பட்டு இருந்த நிலையைக் (disembodied state) குறிக்கிறது (அப்போஸ். 2:27, 31; வெளி. 1:12). சில வேளைகளில் இது கல்லறையாக (grave) விளக்கப்பட்டிருக்கிறது (மத். 11:23).\nஇயேசு இறந்தபின் ஆவியும், சரீரமும் பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தார் (State of Death). வெளிப்படுத்தர் விசேஷம் 1:12ல் பாதாளம் என்ற வார்த்தையை இந்த விளக்கத்தின்படியே புரிந்து கொள்ள வேண்டும். பேதுருவும் அப்போஸ்தலர் 2:25-31 வரையுள்ள வசனங்களில் சங்கீதம் 16:8-11ப் பயன்படுத்தி கிறிஸ்துவை பாதாளம் கட்டுப்படுத்தவில்லை என்ற இதே உண்மையை விளக்குகிறார் பேதுரு, இயேசு அழிவைக் காணமாட்டார் என்கிறார் (அப்போஸ். 2:24, 27, 31). அதனால்தான் இயேசு வெளிப்படுத்தின விசேஷத்தில் 1:12ல் மரணத்தாலும், பாதாளத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார். ஏனெனில், அவற்றின் திறவுகோள்கள் அவரிடமே இருக்கின்றன. அவரே அவற்றைக் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். இறந்தபின் இயேசுவின் ஆவி கர்த்தரை அடைந்தது (லூக்கா 23:43, 46). அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது. ஆவியும், சரீரமும் பிரிக்கப்பட்ட இறந்த நிலையில் (Disembodied existence) இயேசு மூன்று நாட்கள் இருந்திருக்கிறார். அதன்பின் பிதா அவரை உயிர்த்தெழச் செய்தார். இயேசு இறந்தபின் நரகத்தை அடைந்தார் என்ற ரோமன் கத்தோலிக்க, லூதரன் போதனையில் எந்த உண்மையும் இல்லை. அது வேதத்தில் இல்லாத பேதைனை.\nஎபேசியர் 4:10ல் கிறிஸ்து பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் (lower parts of the earth- NKJV) என்றிருக்கிறது. இது கிறிஸ்து நரகத்திற்குப் போனதைக் குறிக்கிறது என்று சிலர் கூறுவார்கள். ஆனால், இங்கே ஹேடீஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட வில்லை. அத்தோடு, இது கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறியதுபோல இந்த உலகத்திற்கும் இறங்கினார் என்பதை மட்டுமே விளக்குகிறது. அவர் ஏறியது போல் இறங்கியும் வந்தார் என்பதை மட்டுமே விளக்குகிறது. இந்தப் பகுதி சொல்லாததை நாம் இதில் திணிக்கப் பார்க்கக்கூடாது.\nஇயேசு நரகத்திற்குப் போனார் என்பதை சுட்டிக் காட்ட 1 பெதுரு 3:19ஐ அடிக்கடி சிலர் நினைவுபடுத்துவார்கள். ஆனால் இந்தப் பகுதி அதைப் போதிக்கவில்லை. ‘அநத் ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்’ என்று 19ம் வசனம் சொல்லுகிறது. இந்தப்பகுதி, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நோவா கர்த்தரை விசுவாசிக்க மறுத்தவர்களுக்கு பிரசங்கம் செய்ததையும், அவ்வாறு நோவா பிரசங்கம் செய்தபோது கிறிஸ்துவே நோவா மூலம் அவிசுவாசிகளுடன் பேசினார் என்றும் சொல்லுகிறது. காவலில் இருந்த ஆவிகள் என்பது அக்காலத்தில் பாவத்தால் சிறைபிடிக்கப்படிருந்தவர்களைக் குறிக்கிறது. எட்டுபேர் மட்டுமே அன்று வார்த்தையைக் கேட்டு மனந்திரும்பியவர்கள். இந்தப் பகுதி இயேசு நரகத்திற்குப் போனார் என்ற போதனையைத் தரவில்லை (1:10, 11 ஐயும் இப்பகுதியோடு ஒப்பிட்டுப் பாருங்கள் – பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் பிரசங்கித்தபோது கிறிஸ்துவின் ஆவி அவர்களில் இருந்தது என்று பேதுரு இவ்வசனங்களில் விளக்குகிறார்).\nஇயேசு நரகத்திற்குப் போகவில்லை; இறந்தபின் தன் பிதாவையே அடைந்தார் என்பதற்கு அவருடைய வார்த்தைகளே தெளிவான சாட்சிகளாக இருக்கின்றன. இயேசு தான் இறப்பதற்கு முன்பாக தனக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த மனந்திரும்பிய திருடனைப்பார்த்து, ‘இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்’ (லூக்கா 23:43). இயேசு நரகத்திற்குப் போவதாக இருந்தால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். மாறாக அவர் பரலோகத்திற்குப் போகப்போவதை அவருடைய வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன. சிலர் பரதீசு என்பது பரலோகம் அல்ல. அது வேறு ஒரு இடம். பரலோகம் போவதற்குமுன் இறப்பவர்கள் இங்கு போகிறார்கள் என்கிறார்கள். இதுவும் தவறு. வேதத்தில் பரலோகமும், பரதீசும் ஒரே இடத்தையே குறிக்கின்றன. அதாவது, பரலோகத்தையே குறிப்பதாக இருக்கின்றன. மேலும் லூக்கா 23:46ல், இயேசு ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ என்று சொன்னார். இயேசுவே, தன் ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்படைத்திருக்கும்போது அவர் இறந்தபின் நரகத்திற்குப் போனார் என்று எப்படிச் சொல்ல முடியும்.\nஇயேசு நரகத்திற்குப் போனார் என்பது வேதமறியாத போதனை. அவருடைய ஆவி கர்த்தரையே அடைந்தது என்பதைத்தான் வேதப்பகுதிகளும், அவருடைய வார்த்தைகளும் விளக்ககின்றன.\n← பேர்கட்டரி (Purgatory) உண்டா\nவெளிப்படுத்தின விசேஷம் – ஒரு விளக்கம் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T18:57:31Z", "digest": "sha1:H3CLJH3UK4IP3WYPKGH7EC3JFEKFHEED", "length": 10845, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை , தமிழ்நாடு , இந்தியா\nஇயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர்\nஅமீர் சுல்தான் அல்லது அமீர் (பிறப்பு: ஏப்ரல் 2, 1966), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.\nதமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த அமீர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற பெயரில் முதலாவது படத்தைத் தயாரித்தார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.\nபேரன்பு கொண்ட பெரியோர்களே (2015)\nராமேஸ்வரம் பேச்சு: இயக்குநர்கள் சீமான், அமீர் கைது\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · பட்டிமன்றம் ராஜா · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-24T19:00:03Z", "digest": "sha1:63Q7ZG7EKSNSHFJWIIZKABF65IAU4HX4", "length": 9684, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுவிலக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுவிலக்கு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் (நாடு, மாநிலம் அல்லது நகரம்) மதுவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கை ஆகும். பொதுவாக சமயம், சமூக சீர்திருத்தம், பொதுநலம் போன்ற காரணங்களால் மதுவிலக்குக் கொள்கைகள் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில், பலதரப்பட்ட மதுவிலக்குக் கொள்கைகள் அமலில் இருந்துள்ளன. மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் காலங்களில் சட்டத்துக்குப் புறம்பான மதுபானத் தயாரிப்பும் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம்.\n1 காந்தியின் முழு மதுவிலக்குப் போராட்டம்\n2 நாடுகள் வாரியாக மதுவிலக்கு\nகாந்தியின் முழு மதுவிலக்குப் போராட்டம்[தொகு]\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக, 1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவை அடைக்கப்பட்டன. பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.\nஇந்தியாவில், தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாகவும், கேரளா மதுவிலக்கை நோக்கி முன்னேற முயலும் மாநிலமாகவும்,[1] குஜராத்,[2] பீகார்[3] மதுவிலக்குக் கொள்கை கொண்ட மாநிலங்களாகவும் உள்ளன.\nமுதன்மை கட்டுரை: தமிழ்நாட்டில் மதுவிலக்கு\n2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்\nதினமணி-விவாத மேடை - பூரண மதுவிலக்கு சாத்தியமா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/16981", "date_download": "2018-06-24T19:15:47Z", "digest": "sha1:ATHBR6Z37CQ7HZVZGRTWPDB4EJ2LTZOA", "length": 6835, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Swahili: Mvita மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Swahili: Mvita\nGRN மொழியின் எண்: 16981\nROD கிளைமொழி குறியீடு: 16981\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Swahili: Mvita\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSwahili: Mvita க்கான மாற்றுப் பெயர்கள்\nSwahili: Mvita எங்கே பேசப்படுகின்றது\nSwahili: Mvita க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 11 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Swahili: Mvita தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Swahili: Mvita\nSwahili: Mvita பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/382", "date_download": "2018-06-24T19:15:42Z", "digest": "sha1:UDSZCSADPD5P2WCWDNYMGAES2MUTNFWK", "length": 10390, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Urat Group மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Urat Group\nGRN மொழியின் எண்: 382\nISO மொழியின் பெயர்: Urat [urt]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Urat Group\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A24890).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05070).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05071).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nUrat Group க்கான மாற்றுப் பெயர்கள்\nUrat (ISO மொழியின் பெயர்)\nUrat Group எங்கே பேசப்படுகின்றது\nUrat Group க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Urat Group தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Urat Group\nUrat Group பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://in4net.com/nayanthara-next-movie-list", "date_download": "2018-06-24T18:15:04Z", "digest": "sha1:PJAOCFFAO72MDHVI2XUD2D3CDESMOANV", "length": 15436, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "நயந்தாராவின் கொள்கை என்னாச்சு ? - IN4NET", "raw_content": "\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nநயன்தாரா இனி பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது இல்லை என்ற முடிவை எடுத்தார்.\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாரா தான். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆலோசனை நடக்கிறதாம். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nபெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது இல்லை என்று முடிவு செய்த பிறகு நயன்தாரா வரிசையாக பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறார். அவரின் கொள்கை என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை\nஹெச்.ராஜா பேச்சிற்கு பின்னால் மத்திய அரசு உள்ளது – கமல்\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு பிரிவு வேண்டாம் என்கிறார்… இரா.சம்பந்தன்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nரொறன்ரோவில் மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 70 பேர் கைது.\nரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nநடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...\nகைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்\nஇரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்\nதவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க. அமைச்சர்\nஇன்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்தலாம் – கூகுள்\nமுதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-24T18:09:51Z", "digest": "sha1:WJE3ZJWTSNMTROWM7I7ELC3Y6CSKCI5H", "length": 6000, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1093. பதிவுகளின் தொகுப்பு : 901 - 1000\n997. பதிவுகளின் தொகுப்பு : 801 - 900\nஇலங்கை அஞ்சலி யாழ்பல்கலைக்கழக மாணவர்கள்\n896. பதிவுகளின் தொகுப்பு : 751 - 800\nஇன்றைய தகவல் பதிவுத் தொகுப்பு\nபதிவுகளின் தொகுப்பு: 176 – 200\nபதிவுகளின் தொகுப்பு: 151 - 175\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … ….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nதமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nபுணரபி மரணம் : கோவி.கண்ணன்\nதகவல்களின் தளத்தில் தடம் அமைத்து உயர்ந்தவர் : மாதவராஜ்\nசற்றே பெரிய சிறுகதை : பொன்ஸ்\nபல்பு வாங்க மறக்காதீங்க : தாமிரா\nமுப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு : பிரபாகர்\nபாரதி மணி (Bharati Mani) நேர்காணல் � அரவிந்த் சுவாமிநாதன் : BaalHanuman\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnation.co/literature/language_and_life.htm", "date_download": "2018-06-24T18:54:09Z", "digest": "sha1:JTXYH4IS6SUN77DWP2MPSHJBKEO467GB", "length": 14541, "nlines": 37, "source_domain": "tamilnation.co", "title": "மொழி என்பது வாழ்க்கை!", "raw_content": "\n’ன்னு இந்தத் தலைமுறை யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதைத் தாண்டி மொழியின் அருமை அவங் களுக்குப் புரியலை... மக்களோட வாழ்வை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடி, மொழி... வெள்ளைக்காரங்க ஒரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்த முக்கிய ஆயுதமாப் பயன்படுத்தியது, அவங்க மொழியை மனிதன் எந்த மொழி பேசுறானோ, அந்த நாட்டுக்காரனா ஆகிடுவான் கிற உண்மையை அவங்க தெரிஞ்சுவெச்சிருக்காங்க.\"\n[ Hear also தமிழா, நீ பேசுவது தமிழா - பாடகர்: தேனிசை செல்லப்பா, இயற்றியவர்: காசி ஆனந்தன்]\nஎன் அம்மாவிடம் கதை கேட்டு எண்ணிய நட்சத்திரங்களைப் போல, நரம்புகளுக்கு நடுவில் ஓடுகிற ரத்தம் போல மொழியும் எனக்குள் ஓடிட்டே இருக்கு.\nதாய்மொழியை நல்லவிதமா கத்துக்கிட்டதால்தான் என்னால் இன்னொரு மொழியை எளிமையா கத்துக்க முடிஞ்சுது. என் தாய்மொழி கன்னடம். என் மகளின் தாய்மொழி தமிழ். அந்தத் தாய்மொழியின் ருசி என் மகளுக்குத் தெரியலையேங்கிற என் ஆதங்கம்தான் கோபமா மாறுது.\n’ன்னு இந்தத் தலைமுறை யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதைத் தாண்டி மொழியின் அருமை அவங் களுக்குப் புரியலை.\nஎன்னைப்பொறுத்த வரை மொழி என்பது என்னை வெளிப்படுத்துற வடிவம். என் இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் வாகனம்.\nநம் வாழ்விடத்தில் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் என்ன மொழியைப் பேசுறாங்களோ, அதை நாமும் சுத்த மாப் பேசுறதுதான் அந்த மக்களுக்குச் செளிணிகிற மரியாதை. ‘நான் உன்னை மாதிரி இல்லை. வேற மாதிரி’னு காட்டிக்கிறதுக்காகப் பேசுவது அநாகரிகம்.\nசென்னையில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பேசக் கூப்பிட்டிருந்தாங்க. நூற்றுக்கணக்கான இளைஞர் களுடன் கலந்துரையாடுகிற வாளிணிப்பு. எல்லோரும் படிச்சவங்க. கை நிறையச் சம்பாதிக்கிறவங்க. ஸ்டைலா ஆங்கிலம் பேசுறாங்க. சொந்த ஊர் எதுன்னு கேட்டா,\n‘அருப்புக்கோட்டைப் பக்கம் ஒரு கிராமம்’னு சொல்றார் ஒரு இளைஞர். ‘அப்புறம் ஏன் தமிழில் பேச மாட்டேங்கிறீங்க’ன்னு கேட்டா, ‘இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சேன் சார்’ன்னு கேட்டா, ‘இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சேன் சார் தமிழ் சரியா வராது’ன்னு பதில் வருது.\nதமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பேசினதுக்காக அபராதம் போட்டதா ஒரு செளிணிதி படிச்சதும், சிரிப்பும் வேத னையும் ஒரே நேரத்தில் வந்தது.\nஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனவன் தேவைக்கு ஏத்த மாதிரி எத்தனை மொழிகளை வேணுமானாலும் கத்துக்கலாம். இங்கிலீஷ் பேசறதும் எழுதுவதும் சந்தோஷமான விஷயம்.\nஆனா, இங்கிலீஷ் தெரிய லைங்கிறது இங்கே தமிழ்நாட்டில் ஏனோ ஒரு குற்றமாவே பாவிக்கப் படுது. ‘ஐயோ எனக்கு இங்கிலீஷ் தெரியலையே’ன்னு ஒரு நாடே தாழ்வு மனப்பான்மையில்அலைவது அதிர்ச்சியமா இருக்கு\nசரி, இங்கிலீஷ்ல பேசுறவங்க, அதை நல்லாப் பேசுறாங்களான்னு பார்த்தா, அதுவும் இல்லை. ஷேக்ஸ்பியர், மில்டன், கீட்ஸ்னு ஆங்கிலத்தின் எந்த அறிஞர்களைப் பற்றியும் பலருக்குத் தெரியலை. ஆங்கில மொழியின் அழகு, நளினம், இலக்கியம், பண்பாடு, சிந்தனைனு எதையும் தெரிஞ்சுக்காம, ‘வியாபாரத்துக்குத்’ தேவையான சில வார்த்தைகளை மட்டும் தெரிஞ்சுக் கிட்டா, இங்கிலீஷ் தெரிஞ்சுட்டதா எப்படிச் சொல்ல முடியும்\nமொழி என்பதை வெறும் வார்த்தைகளா மட்டுமே புரிஞ்சுக்கிட்டா, நமக்கு வாழவே தெரியலைன்னு அர்த்தம்.\nஅதனால் தான் நம்ம இளைஞர்களுக்கு ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தில் அடங்கியிருக்கும் அழகும் தெரியலை; ஜார்ஜ் புஷ்ஷின் ஆங்கிலத்தில் ஒளிந்திருக்கும் குரூரமும் புரியலை\nமக்களோட வாழ்வை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடி, மொழி. ஆந்திராவில் வறட்சி அதிகமா இருக்கிற ராயலசீமா பகுதி மக்கள், ‘பாவம்’ பற்றி ஒரு பழமொழி சொல் வாங்க... ‘நீ பண்ற பாவமெல்லாம் ஒரு நாள் மொத்தமா சேர்ந்து ஜீரணிக்கவே முடியாம, வயிறு வெடிச்சுச் சாகப்போறே பாரு’ன்னு தப்பு செளிணிறவனை வன்முறையான வார்த்தை களால் கண்டிப்பாங்க.\nஆனா, நல்ல விளைச்ச லுடன் செழிப்பான வாழ்க்கை வாழ்கிற கோதாவரி, கிருஷ்ணா நதிக் கரையோரத்து மக்கள், ‘நீ செளிணித பாவம் ஒரு நாள் பழுத்து நிச்சயமா கீழே விழும்’னு தப்பு செய்யிற வனையும் மென்மையாக் கண்டிப்பாங்க.\nஅந்த வார்த்தைகளிலேயே அந்த மக்களின் வாழ்க்கையைப் பார்க்க முடியும். அதனால்தான் ஒரு மொழியைக் கத்துக்கிறது ஒரு பண்பாட்டையே கத்துக்கிற விஷயமாகுது.\nபேந்ரே, பசவண்ணா, கே.எஸ்.நரசிங்கசாமி மாதிரி யான சிந்தனையாளர்களைத் தெரியாம, ஒருத்தர் கன்ன டம் கத்துக்கிட்டேன்னு சொல்ல முடியாது. ஆங்கிலப் பண்பாட்டைத் தங்களின் படைப்புகளில் சொன்ன சிந்தனையாளர்களைத் தெரிந்துகொள்ளாமல், வெறும் வியாபாரத்துக்காக ஒரு மொழியைக் கத்துக்க ஆரம்பிச்ச தால்தான், நம் அடையாளத்தைத் தொலைச்சுட்டு நிக்கிறோம்.\nஆங்கிலத்தை ஆயுதமாக்கி, ‘உனக்கு இங்கிலீஷ் தெரியலைன்னா, வாழ்க் கையே வீண்’னு அப்பாவி மக்களை மிரட்டுறோம்.\nவெள்ளைக்காரங்க ஒரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்த முக்கிய ஆயுதமாப் பயன்படுத்தியது, அவங்க மொழியை மனிதன் எந்த மொழி பேசுறானோ, அந்த நாட்டுக்காரனா ஆகிடுவான் கிற உண்மையை அவங்க தெரிஞ்சுவெச்சிருக்காங்க.\nசித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு கூட்டுக் குடும்பக் கலாசாரத்தில் அழகான உறவுப் பெயர்கள் தமிழ்மொழியில் இருக்கு. ஆனா, ‘குடும்பக் கலாசாரம்’ இல்லாத ஆங்கிலத்தைக் கேள்வி கேட்காம நம் வீட்டுக்குள் உலவவிட்டதால், இவங்க எல்லாரும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ ஆகிட்டாங்க. உறவுகளின் பெயர்களைத் தொலைப்பது, உறவு களையே தொலைக்கிற மாதிரிதானே\nஇங்கிலாந்தில் பிறந்து வெயி லையே பார்க்காத குழந்தைகள், ‘ரெயின் ரெயின் கோ அவே’ன்னு பாடுறாங்கன்னா, அதில் அர்த்தம் இருக்கு. ஆனா, கருவேல மரங்களும், காஞ்சு வெடிச்ச வானம் பார்த்த பூமியுமா இருக்கிற தமிழ்நாட்டுப் பிள்ளைகள் ‘ரெயின் ரெயின் கோ அவே’ன்னு பாடலாமா நமக்கு ‘மழையே மழையே மீண்டும் வா நமக்கு ‘மழையே மழையே மீண்டும் வா\nவாழ்க்கையில் சில விஷயங்களை எந்தச் சூழ்நிலையிலும் நம்மால் மாத்த முடியாது. என் தாயை நான் மாத்திக்க முடியாது. நான் பிறந்த சாதிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அந்த அசிங்கம் என் மேல் சுமத்தப்பட்டதுன்னு ஒதுங்கிடுவேன். என் மதம் பிடிக்க லைன்னாக்கூட வேறொரு மதம் மாறிக்க முடியும். ஆனா, யாரும் தன் தாய்மொழியை மாத்திக்க முடியாது.\nஅப்படி மாறினா, அது தாயையே மாத்திக்கிட்ட மாதிரி அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/blog-post_3342.html", "date_download": "2018-06-24T19:07:33Z", "digest": "sha1:PNO7SWSLVE5ORFHRM7S4VOYGUXA7BDSY", "length": 42819, "nlines": 412, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): \"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!\" - யூத பேராசிரியர்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\n\"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்\" - யூத பேராசிரியர்\n\"The Holocaust Industry\" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry ) என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான Trouw வில் பிரசுரமானது.)\nஉலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது. இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார். கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nகேள்வி: நீங்கள், இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம் என்று அழைக்கின்றீர்கள். ஏன்\nபதில்: அப்படிக் கூறுவது எனக்குப் பிடித்திருப்பதால் என்றல்ல, ஆனால் அது தான் உண்மை. அண்மைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இரண்டு, அல்லது மூன்று வருடங்களில், இஸ்ரேல் ஒரு அயல்நாட்டுடன் யுத்தத்தை தொடங்குகின்றது. இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை யார் முதலில் தாக்குவார்கள் என்று ஊடகங்கள் ஆராய்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வீடியோ கேம் விளையாட்டு போல நடந்து கொள்கின்றனர். இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக யுத்ததிற்குள்ளேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமானதல்ல.\n2008 டிசம்பர், 2009 ஜனவரி, இரண்டு மாதங்களும் இஸ்ரேல் காசா பகுதியை தாக்கியது. 1400 பேரைக் கொன்றார்கள், அதிலே 1200 பேர் பொது மக்கள், 350 பிள்ளைகள். இஸ்ரேல் பக்கம், 13 இழப்புகள், அதிலே 3 பேர் மட்டுமே பொது மக்கள். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப் பட்டது. ஆனால், சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் காசாவை தாக்குவது பற்றி பேசத் தொடங்கினார்கள்.\nஓரிரு வருடங்களுக்கு முன்னர், ஜூலை, ஆகஸ்ட் 2006 ல், லெபனான் மீது படையெடுத்தார்கள். 1200 பேரைக் கொன்றார்கள், அதிலே 1000 பேர் பொது மக்கள். பாலங்கள், கட்டுமான அமைப்புகளை அழித்தார்கள். இஸ்ரேலிய ஊடகங்களை வாசித்தீர்கள் என்றால், மீண்டும் லெபனானை தாக்குவது பற்றி யோசிக்கிறார்கள் என்பது புரியும்.\nதற்பொழுது இடைவிடாமல் ஈரான் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதம் இரண்டு கேள்விகளாக பிரிந்துள்ளது: இஸ்ரேல் தாக்குமா அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா சர்வதேச சட்டம் அது பற்றி விளக்கமாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் இரண்டாவது ஷரத்து, இன்னொரு நாட்டின் மீது தாக்குவதை தடை செய்கின்றது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. 51 வது ஷரத்தின் படி, மற்ற நாட்டு எம்மை ஆயுதங்களுடன் தாக்கினால், பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் ஈரான் தாக்காது. முல்லாக்கள் அந்தளவு பைத்தியக்காரர்கள் அல்லர். அதனால், இஸ்ரேல் ஒரு முன்கூட்டியே தடுக்கும் யுத்தம் ஒன்றை பற்றிப் பேசுகின்றது. அது நூற்றுக்குநூறு வீதம் சட்டவிரோதம்.\nஇஸ்ரேல் தான்தோன்றித்தனமாக நடக்கின்றது. சர்வதேச சமூகம் தனது கடமையை செய்யாத படியால் தான் இஸ்ரேல் அந்தளவு தூரம் வந்தது. ஐ.நா. சாசனத்தை மதிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் கட்டாயப் படுத்த வேண்டும். அவர்கள் கூற வேண்டும்: \"சட்டத்தை மீறினால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\" ஆனால், அதனை யாரும் சொல்வதில்லை. நெதர்லாந்தும் ஒன்றும் சொல்வதில்லை. ஐ.நா. விவாதங்களிலும், சர்வதேச நீதிமன்றத்திலும், நெதர்லாந்து இஸ்ரேல் சார்பாக நடந்து கொள்கின்றது. இது மிலேச்சத் தனம். இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதுடன், தண்டனையில் இருந்தும் தப்பிக் கொள்கிறது.\nகேள்வி: ஆனால், இஸ்ரேலை சுற்றி வர எதிரி நாடுகள் உள்ளன. ஈரானிய அதிபர் அஹ்மதினஜாத் இஸ்ரேல் ஒரு புற்றுநோய், அதனால் அழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புக்காக அப்படி நடந்து கொள்ளக் கூடாதா\nபதில்: அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும். 2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.\nகேள்வி: காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nபதில்: இஸ்ரேல் அதனை ஒரு \"தாக்குதல்\" என்று அழைத்துக் கொள்கின்றது. உண்மையில், அவை 98 சத வீதம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகள். அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு, இஸ்ரேல், ஹமாஸ் க்கு இடையிலான யுத்த நிறுத்த மீறலாகவே, இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றது. இஸ்ரேல் தான் முதலில் போர் நிறுத்தத்தை மீறியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை வாசியுங்கள். ஏன் ஏனென்றால், இஸ்ரேல், தான் ஒரு பயங்கரமான இராணுவ சக்தி என்பதை காட்ட விரும்பியது.\n2006 ம் ஆண்டு, லெபனானுடன் நடந்த யுத்தத்தில், இஸ்ரேல் அவமானகரமான பின்னடைவை சந்தித்திருந்தது. தான் இழந்த மேலாண்மையை மீளப் பெற விரும்பியது. இதற்கிடையில், இரண்டு தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேலையும் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக, ஹமாஸ் அறிவித்திருந்தது. லெபனானில் ஹிஸ்புல்லா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலும், ஹமாசும் அத்தகைய உடன்படிக்கைக்கு உரித்துடையவர்கள். நாம் அதில் தலையிட மாட்டோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது.\nகேள்வி: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு அரபு வசந்தம் ஒரு தீர்வைக் கொண்டு வருமா\nபதில்: ஒப்பீட்டளவில் அரபு வசந்தம் ஒரு நேர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேலின் இராணுவ பலத்தைப் பொறுத்த வரையில், அதன் எல்லைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. அன்றைய எகிப்திய அதிபர் முபாரக் எல்லையை மூடி விட்டதால் தான், 2008 காஸா படுகொலை சாத்தியமானது. பாலஸ்தீனியர்கள், வளைகளுக்குள் அகப்பட்ட எலிகள் போலாகி விட்டனர். இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த புதிய எகிப்திய ஜனாதிபதி மொர்சி, அது போன்ற செயலில் இறங்க மாட்டார். அது ஒரு இலாபம். ஆனால், பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அதற்கு ஒரு முடிவு வரும். சட்டத்தின் படி, மேற்கு ஜோர்டான் நதிக்கரை, கிழக்கு ஜெருசலேம், காசா போன்ற பகுதிகளுக்கு பாலஸ்தீனியர்கள் உரித்துடையவர்கள்.\nஅமெரிக்கா இஸ்ரேலை விழ விடாது பிடித்து வைத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று ஒபாமா விரும்பலாம். ஆனால், அவர் அமெரிக்காவின் யூத ஆதரவாளர்களில் தங்கியிருக்கிறார். ஒபாமா இஸ்ரேலின் கையை விட்டாரானால், பணக்கார யூத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமல்ல, தேர்தல் செலவுக்கான நிதியையும் இழக்க வேண்டியிருக்கும். இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.\nகேள்வி: சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதி கட்டப் பட்டு விட்டதா\nபதில்: எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருக்காலும் சமாதான நடவடிக்கை இருக்கவில்லை. அங்கே, நில அபகரிப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டிருந்தது. அதனை மூடி மறைப்பதற்கு, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகமாடியது. அதை ஒருக்கால் திருப்பிப் பாருங்கள். சமாதான பேச்சுவார்த்தையின் இறுதிக் காலகட்டமான செப்டம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, மேற்கு ஜோர்டான் நதிக்கரையில் 250.000 யூத குடியேற்றக் காரர்கள் மாத்திரமே இருந்தனர். இன்று, 20 வருடங்களுக்குப் பிறகு, அங்கே 525.000 குடியேற்றக்காரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும், இது பற்றி இஸ்ரேலிடம் கேட்டால், \"அதெல்லாம் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பட வேண்டும்\" என்று கூறுகின்றனர். உண்மையில் இஸ்ரேல் என்றுமே சமாதானத்தை விரும்பியதில்லை. அவர்கள் மேலும் பல நிலங்களை அபகரிக்க விரும்புகின்றனர். யூத குடியேற்றங்கள் மூலம், 10 வீதமான மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்து விட்டார்கள். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த செலவும் இருக்கவில்லை. பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக, அவர்களை சித்திரவதை செய்யும் போலிஸ் வேலையை செய்வதற்காக, கொஞ்சம் காசு கொடுத்து பாலஸ்தீன அதிகார சபையை நியமித்துள்ளது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளுக்கான நிதியுதவி, உதவித் திட்டம் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து வருகின்றது. மேலும் அரசியல் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா பாதுகாப்பளிக்கிறது. உலக வரலாற்றில் முதல் தடவையாக, இங்கே தான் எந்த செலவும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கின்றது. இந்த நிலைமை மாற்றுவதற்கு இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.\nகேள்வி: இஸ்ரேலும், அமெரிக்காவும் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்றால், தீர்வு எங்கிருந்து வர வேண்டும்\nஅரபு வசந்தம் அவர்களை கடந்து போகும் வரையில் வாளாவிருப்பதையிட்டு, நாங்கள் புரிந்து கொள்ளலாம். 1967 இலிருந்து, ஐம்பது வருட ஆக்கிரமிப்பு காரணமாக, மக்கள் முடமாக்கப் பட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மனோவியல் ரீதியாக ஒரு வெறுமையை உணர்கின்றனர். மேற்கு ஜோர்டான் நதிக்கரையில், இஸ்ரேல், அமெரிக்காவின் பணத்தில் இயங்கும் ஒரு நிர்வாகத்தினால், அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அத்துடன் பாலஸ்தீனர்களை அடக்கி வைப்பதே அதன் தலையாய கடமையாக இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள், அவர்களது தளர்நிலையில் இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் காந்தி வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். எப்படி தடை செய்யப்பட்ட தடுப்புச் சுவரை நோக்கிய நடைப்பயணம் ஒன்றை நான் முன்வைக்கிறேன். இஸ்ரேல் கட்டியுள்ள தடுப்புச் சுவர் சட்டவிரோதமானது என்றும், சர்வதேச சமூகம் அதனை உடைத்து விழுத்த வேண்டும் என்றும், 2004 ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒரு கையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையை வைத்திருக்க வேண்டும். மற்றக் கையில் சுத்தியலை வைத்திருக்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு பின்வாங்காமல் போராட வேண்டும். இஸ்ரேல் 100.000 பேரை அடக்கலாம். சிலநேரம் 200.000. ஆனால், அந்தப் படங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவும். சர்வதேச சமூகம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஏற்படும். அது இஸ்ரேலுக்கு பதில் கூற முடியாத நிலைமையை உருவாக்கும். அப்படியே ஆக்கிரப்புச் செலவு அதன் தலை மேல் இறங்கும். அதற்குப் பிறகு இஸ்ரேல் தானாகவே வழிக்கு வரும்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/2017-05-01", "date_download": "2018-06-24T18:08:22Z", "digest": "sha1:IV34ZBBCCEUVX7BUCG3FBXAZGH5B2KXP", "length": 12299, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "01 May 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா\nவிஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்\nஆவேசமாக படமெடுத்து சண்டையிடும் பாம்பு... கோழி என்ன செய்தது தெரியுமா\nநித்தியாவால் வெடித்த பூகம்பம் : பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்ட தாடிபாலாஜி\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றிலிருந்து ஒருமாதத்திற்கு பின் பிறந்த குழந்தை... சிலிர்க்க வைக்கும் காட்சி\n54வது வயதில் 5 வயது கணவன்....5ஆவது குழந்தை பெற்றெடுத்த நடிகை யாருன்னு தெரியுமா\nஇது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதூக்கத்தை தொலைத்த பாகுபலி பிரபாஸ்\nஇந்த நடிகருடன் ராஜமௌலி இணைந்தால் அவதார் சாதனை முறியடித்துவிடலாம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் \"தி ராக்\" டுவெயின் ஜான்சன்\nமூன்றே நாளில் பாகுபலி படைத்த பிரம்மாண்ட சாதனை\nஅஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்\nபாகுபலி படத்தை பார்த்துவிட்டு கேப்டன் விஜயகாந்த் கூறிய விமர்சனம்\nபாகுபலி 2 உண்மையான வசூல் எவ்வளவு\nதல ரசிகர் என நிருபித்த சிம்பு \nசங்கிலி புங்கிலி கதவ திற படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள்\nஅஜித் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்\nபாகுபலி, தோனி ஏன் அஜித்திற்கே டப்பிங் பேசியது இவர் தான்- புகைப்படம் உள்ளே\nஅஜித் வாழ்க்கையில் 2 காதல் தோல்வி யார் அந்த நடிகைகள் தெரியுமா\n100 கோடி கிளப்பில் இணைந்த நடிகை அமலாபால்\nபிறந்தநாள் Tag எந்த நடிகர்களின் ரசிகர்கள் அதிக டுவிட் செய்துள்ளார்கள் தெரியுமா\nஅஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஏண்டா தலைல எண்ண வைக்கல படத்தின் பாடல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகமல்ஹாசன் பற்றி பேசிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்\nபாகுபலி 2 பட குழுவினரின் பழைய புகைப்படங்கள்- பாத்தா அசந்திடுவீங்க\nகண்ட இடத்தில் என்னை தொட்டார்கள்- அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட பிரபல நடிகை\nமுன்பதிவில் சாதனை படைத்த பாகுபலி 2- அதிர்ந்த டிக்கெட் முன்பதிவு தளம்\nதல பிறந்தநாளுக்கு தளபதி வாழ்த்து, மேலும் தன் ரசிகர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா\nபாகுபலி 2 படம் பார்த்த கேப்டன் என்ன சொல்லியிருக்கார் பாருங்களேன் ரசிகர்களே\nஅஜித் வாழ்க்கையை புரட்டிபோட்ட இரண்டு கட்டம்\nஉலகம் முழுவதும் 3 நாள் அதிர வைத்த பாகுபலி-2 வசூல், எட்டியது மைல் கல்- முழு விவரம்\nநயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா\nஅஜித்திற்காக இத்தனை நடிகர்கள் ரசிகர்கள் ஒன்றினைந்தார்களா சென்னை முதல் மும்பை வரை கலக்கல்\nஅஜித் ரசிகர்கள் பட்டய கிளப்பீட்டாங்க\nபாகுபலி 2 படம் நல்லா இல்லை, பாட்டு பிடிக்கல- பிரபல நாயகனின் விமர்சனம்\nதல அஜித்தின் ப்ளஸும், மைனஸும்- ரசிகர்களின் பார்வையில்\nபாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்\nதமிழகத்தை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- விஜய், அஜித் படங்களுக்கே சவால்\nஇந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்\nமலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து\nவிஷாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல்- யார் ஜெயிப்பார்கள்\nசினிமாவில் என்ட்ரீ கொடுக்கிறாரா தல டோணி- சுவாரஸ்ய தகவல்\nபிரபுதேவா ஹன்சிகா இணையும் 'குலேபகாவலி' படத்தின் ஸ்டில்ஸ்\n'டிஆர்பி'காக என் வாழ்க்கையை அழித்துவிட்டது இந்த டிவி வாணி ராணி சீரியல் நடிகை புகார்\n, ராணாவின் உடலில் இப்படி ஒரு குறையா - நேற்றைய டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-06-24T18:36:48Z", "digest": "sha1:CPRBTIUGOR52TVIFQ72FVLO4M22BMPMU", "length": 7495, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nகுட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nகுட்கா விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் குட்கா தொடர்பாக தாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் போயஸ் கார்டனில் சசிகலா அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது. சசிகலா அறையில் சிக்கிய கடிதம் குறித்து வருமான வரித்துறை துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கமளித்துள்ளது. வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தை முதல்வருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலா அறையில் இருந்தது.\n2016 ஏப். 1 முதல் ஜூன் 15 வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக பதில் மனுவில் தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது.\nவருமானவரித் துறையினரின் பதில் மனுவை அடுத்து, வழக்கை வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.\nPrevious article“நீங்கள் வரவில்லை என்று இங்கு யாரும் அழவில்லை”: ட்ரம்ப்புக்கு ஐக்கிய இராச்சியம் பதிலடி\nNext articleமுதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள் -புள்ளிவிவரத்துடன் பதிலளித்த பழனிசாமி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-vijay-fans-23-02-1840979.htm", "date_download": "2018-06-24T18:27:44Z", "digest": "sha1:6RZO4PBCXEZ64YB7WP6QI2VJDSROBPIX", "length": 7449, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.! - Vijayvijay Fans - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீயின் மெர்சல் படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. தீபாவளிக்கு வெளிவர உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் ரசிகர்கள் அனைவரும் இப்போதே தளபதி-63 படத்தை யார் இயங்குவார்கள் என ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது தளபதி-63 படத்திற்கான ஜில்லா படத்தை இயக்கிய நெல்சனுடன் விஜய் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.\n▪ விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய் - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.\n▪ தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/20056", "date_download": "2018-06-24T18:14:22Z", "digest": "sha1:66TIAWNPRZPJWNOQFBQIG5CHCUJX52MT", "length": 8090, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சியில் நடைபெற்ற மாணவர் இந்தியா அமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அதிரையர்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சியில் நடைபெற்ற மாணவர் இந்தியா அமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அதிரையர்கள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த ஈச்சம்பட்டி என்னும் ஊரில் உள்ள அன்வாருல் முஸ்லிமின் மெட்ரிகுலேசன் பள்ளியில் “மாணவர் இந்தியா” நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபேற்றது.\nஇந்நிகழ்ச்சி தமுமுக வின் மாநில தலைவர் J.S.ரிஃபாயி அவர்கள் தலைமைதாங்கினார்கள். இந்நிகழ்ச்சியை தமுமுக வின் அதிரை நகர மாணவர் அணி செயலாளர் நூர் முஹம்மது அவரகள் கிராஅத் ஓது துவங்கி வைத்தார்கள். இதனைத்தொடர்ந்து மாணவர் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அதிரை ஷேக் அப்துல் காதர் அவர்கள் தொகுப்புரையாற்றினார்கள். வரவேற்ப்புரையை திருச்சி வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் R.சாதிக் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள்.\nஇதில் இணையப் பயன்பாட்டின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ம.ம.க வின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஹுசைன்கனி அவர்களும், கல்வியின் அவசியம் என்னும் தலைப்பில் ம.ம.க வின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா அவர்களும், மாணவரணியின் கூட்டமைப்பு என்னும் தலைப்பில் ம.ம.க வின் மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் ஜே.அமீன் சுல்தான் அவர்களும், வரலாறு பற்றிய விழிப்புணர்வு என்னும் தலைப்பில் தமுமுக வின் மாநில செயலாளர் டி.அபுல் ஃபைசல் அவர்களும், ஊடகங்களில் மாணவர்கள் என்னும் தலைப்பில் தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர்.ஹாஜா கனி அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.\nஅதிரையில் சிறப்பாக நடைபெற்ற அதிரை அஹ்மத் அவர்களின் புதிய புத்தக வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)\nஅதிரை பிறையில் காணாமல் போனதாக பதியப்பட்ட மாணவர் வீடு திரும்பினார்\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://omsakthiparasakthi.wordpress.com/2012/06/14/45/", "date_download": "2018-06-24T18:45:01Z", "digest": "sha1:6OTJEKBESHBYCAXKQ2IEINTHUW2ZF7TS", "length": 8926, "nlines": 76, "source_domain": "omsakthiparasakthi.wordpress.com", "title": "omsakthiparasakthi", "raw_content": "\nஎவன் ஒருவன் என் மூலமந்திரத்தை இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு பல அற்புதங்களை நடத்திக் காட்டுவேன்.\nநீ சொல்வது மூல மந்திரம். அது என்னுடைய மந்திரம். அதற்குத் தனிப் பலன் உண்டு.\nபடிக்கப் படிக்க மனதில் அவை பதிவது போல மந்திரம் படிக்கப் படிக்க என்னிடம் மதிப்பெண் பெறுவாய்.\nநீ மருவத்துார் வரும்போதெல்லாம் சப்த கன்னியா் சந்நிதியில் ஒவ்வொரு தேவியின் இடத்திலும் நின்று மூலமந்திரம் சொல்லு.\nஅடிகளார் போற்றி மூன்று தடவை படித்துவிட்டு தினமும் படுத்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும். இம் முயற்சியில் வெற்றி பெற்ற ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை.\nநீ தினமும் சென்று வேலையில் அமரும் பொழுதும், அங்கிருந்து வீட்டுக்குச் செல்லும் போதும் ஒன்பது முறை ஓம் சக்தி சொல்லிவிட்டுச் செய்.\nமந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.\nகஷ்டம் வரும்போதெல்லாம் மந்திர நுால் படி\nஓம் சக்தி மந்திரந்தான் உனக்கு தாரக மந்திரம்.\nவேண்டுதற்கூறு படித்து வந்தால் வேண்டியது கிடைக்கும்.\n108, 1008 படித்து வந்தால் நீ வசிக்கும் மனை விளங்கும். மனையும் வாங்கலாம்.\nஎவனொருவன் அடிகளார் 108 போற்றி, 1008 போற்றி படித்து வருகிறானோ அவனுக்கு பாவவிமோசனமடா\nகிருத்திகை நாளில் நீ தியானம், மௌனம், விரதம் எதுவும் செய்ய வேண்டாம். அடிகளார் 108 போற்றியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கவும்.\nஒரு நல்ல காரியம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் ஒரு தாளை எடுத்துச் சதுரமாக மூலமந்திரம் எழுதவும். பெண்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானாலும் ஒரு தாளில் முக்கோண வடிவில் மூலமந்திரம் எழுதவும். தனியிடம் அமர்ந்து செய்ய வேண்டும்.\nஎனது மந்திரம் படிப்பவர்களுக்குத்தான் இனிமேல் காலம். அது பொன்னான காலம். அது பொன்னான காலம் என்பதை விடப் பொன்னான வாழ்வு என்று சொல்லலாம்.\nஅர்ச்சனை- அபிடேகம்- ஆராதனை- மந்திரம்- இவையெல்லாம் எதற்காக ஆன்மாவும் மனமும் குளிர்வதற்காக மந்திரங்களை மனதிற்குள் படித்தாலும் போதும்.\nவீட்டு மனை வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாமல் தரிசாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் அங்கே மஞ்சள் நீர் தெளித்து 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து 1008 மந்திரம் படித்து வழிபாடு செய்து வந்தால் வேலைகள் சரிவர நடக்கும்.\nநல்ல நாளும் கிழமையும் வரும்போது சக்தியை வழிபடுகிறவர்கள் காலை, மாலை கோலம் போட்டு எலுமிச்சம் பழ விளக்கேற்றி வைப்பது நல்லது.\nயாராவது உன்னைத் திட்டினால் எதிர்த்துப் பேசாதே\nஒரு மனிதனுக்கு உயிர்ப்பு நுால் மந்திர நுால் அது போதுமடா நீ இங்கு கோயிலில் இருப்பது சில நேரந்தான். அந்த நேரங்களில் மூலமந்திரம் சொல்லிக் கொண்டே இரு.\nஉனக்கு உடம்பு சரியில்லை என்றால் சக்தி கவசம் படி.\nநினைத்தது நிறைவேற வேண்டுமாயின் 51 தடவை அடிகளார் 108 போற்றி படி.\nவிடியற்காலை 5.00 மணிக்கு எழுந்து 108 படித்து வழிபாடு செய்வது ஒரு வேள்வி செய்வதற்குச் சமம்.\nஅடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல். அதன் அருமை யாருக்கும் தெரியாது.\n-ஆதாரம் – சக்தி ஒளி (டிசம்பர்99)\n எண்ணங்கள் ஏதுமின்றி மனத்தை அடக்க அடக்க ஒருவன் சித்தனாகலாம்.Next Postமனிதனுடைய நோக்கம் நிறைவேறுவதில்லையே ஏன்\nஅரச மரத்தின் மருத்துவ குணங்கள் …….\nபாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T19:00:15Z", "digest": "sha1:NGRGK5A6YHVJBESIILMJRCNEWYN3S3BK", "length": 31283, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சட்டைப் பை மணிக்கூடு, நேரத்தை அளக்கும் ஒரு கருவி\nவரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.\nநேரம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறு. மேலும் நேரம் அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதில் நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன. நேரம் என்பது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கொண்டிருந்த இயல்பியல் நோக்கு ஆகும்.\nஇதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம் என்பது அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், பல்வேறு நிகழ்வுகளையும் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள். நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைக்க்காலத்தையும் அளந்து கொள்கிறார்கள். பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடுகிறார்கள். மேலும், இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. கோட்பிரைட் லீப்னிஸ், இம்மானுவேல் கண்ட் போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.\nபொதுவாக நேரம் என்பது காலத்தை அளக்க பயன்படும் ஒரு அளவை ஆகும். காலத்தை அளக்க நிறைய வழிகள் உள்ளன இதனை அளந்தறிவதற்கு கால அளவியல் என்று பெயர்.\nஅறிவியலில், வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகள்:\n5.1 நேர அளவீட்டு சாதனங்களின் வரலாறு\nபண்டைய காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக நாட்காட்டி உருவாக்கப்பட்டது. நாட்காட்டியை வைத்து ஆண்டுக்கு இத்தனை மாதங்கள் என்றும், மாதங்களுக்கு இத்தனை நாட்கள் என்றும் கணித்தார்கள். பின்னர் நாட்களுக்கு குறைவான காலத்தை கணக்கிடுவதற்காக சூரியக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. சூரியக் கடிகாரங்களில் சூரியனின் திசையை பொருத்து நிழல் விழும். அதை வைத்து நேரத்தை கணக்கிட்டனர். அதனினும் குறைவான நேரத்தை அளக்க நீர்க் கடிகாரம், மணல் கடிகாரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர்.\nஎகிப்தியர்கள் கி.மு 500 க்கு முன்பே T போன்ற வடிவம் உடைய கருவியை நேரம் அளக்க பயன்படுத்தினர். T போன்ற வடிவம் உள்ள வளைவு சூரியன் உதிக்கும் திசையில் அமைந்து இருக்கும். இதில் விழும் நிழலை வைத்து நேரத்தை அளவிட்டார்கள். இக்கருவியே பின் நாளில் சூரியக் கடிகாரமாக வளர்ந்தது.\nபழைய கற்காலத்திலிருந்தே நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகில் உள்ள அனைத்து கலாச்சார மக்களும் நாட்காட்டி பயன்படுத்தியுள்ளனர். நாட்காட்டி பயன்படுத்துவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.\nசந்திர நாட்காட்டியே பழைய நாட்காட்டியாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. சந்திர நாட்காட்டியில் சிலர் 12 மதங்களையும்(354),சிலர் 13 மாதங்களையும்(384) ஓராண்டாக பின்பற்றி வந்துள்ளனர். யூலியசு சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர். பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார். அந்நாட்காட்டி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவே கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.\nதற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.\nதற்பொழுது பயன்பாட்டில் உள்ள நொடியின் கால அளவை கணக்கிடும் முறை ஐன்சுனின் சார்பியல் கோட்பாட்டின் அடிபடையில் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். அதன்படி ஒரு நொடி என்பது நூற்று முப்பத்து மூன்று அணு எண் கொண்ட ஒரு சீசியம் அணு(இயல்பு நிலையில் சீசியத்தின் வெப்பம் சுழியம் ஆகும்) 9192631770 முறை அதிர்வதற்கு சமமான நேரம் ஆகும்.\nஅலகு என்பது ஒன்றன் அளவைக் குறிக்கப் பயன்படும் முறை ஆகும். நேரத்திற்கு நிறைய அலகுகள் உள்ளன. நிமிடம், மாதம், நாள், வாரம், நூற்றாண்டு என்பன அவற்றுள் சில அலகுகள் ஆகும்.\nசர்வதேச முறை அறிவிப்பின்படி நேரத்தின் அடிப்படை அலகு நொடி ஆகும். நாள், மாதம், ஆண்டு, மில்லி நொடி போன்றவை அடிப்படை அல்லாத அலகுகள் ஆகும். நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்கும் அலகுகள் உள்ளன.\nநொடியில்(instant) வரையறுக்கப் படாதது கூறும் நேரத்தைக் குறிக்கும்; காலக் கோட்டில் ஒரு புள்ளி; அல்லது, பூச்சிய நேர அளவைக் குறிக்கும்.\nப்ளாங்க் நேரம் 5.39 x 10–44 நொடி ஒளியானது ஒரு ப்ளாங்க் நீளத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும், தோராயமாக 10−43 மணித்துளிகள்.\nயாக்டோ நொடி 10−24 நொடி\nஜெப்டோ நொடி 10−21 நொடி\nஅட்டோ நொடி 10−18 நொடி அளக்கக்கூடிய மிக குறைந்த நேரம்\nஃபெர்மெடொ நொடி 10−15 நொடி\nபிக்கோ நொடி 10−12 நொடி\nநானோ நொடி 10−9 நொடி\nமைக்ரோ நொடி 10−6 நொடி\nமில்லி நொடி 0.001 நொடி\nசென்டி நொடி 0.01 நொடி\nடெசி நொடி 0.1 நொடி\nநொடி 1 நொடி அடிப்படை அலகு\nடெக்கா நொடி 10 நொடி\nஹெக்டோ நொடி 100 நொடி 1 நிமிடம் 40 நொடி\nகிலோ நொடி 1,000 நொடி 16 நிமிடம் 40 நொடி\nமெகா நிமிடம் 1,000,000 நிமிடம் 11.6 நாள்\nசக வருடம் 365 நாட்கள் 52 வாரங்கள் + 1 நாள்\nகிரிகோரியன் ஆண்டு 365.2425 நாள்\nலீப் வருடம் 366 நாள் 52 வாரம் + 2 நாட்கள்\nதலைமுறை மாறுபடக்கூடியவை மனிதர்களுக்கு 17-35 ஆண்டுகள்\nசூரிய கடிகாரம்-பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது.\nநேர அளவீட்டு சாதனங்களின் வரலாறு[தொகு]\nடாகன்ராக் எனும் இடத்தில் உள்ள கிடைமட்ட சூரிய மணிகாட்டி in Taganrog\nநேரத்தை அளவிடுவதற்கு பலவிதமான அளவிடும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனங்களைப் பற்றிய ஆய்வு கால அளவியல் என்று பரவலாக அறியப்படுகிறது.\nகி.மு. 1500 கி.மு. வரை பயன்படுத்தப்பட்ட ஒரு எகிப்து நாட்டின் சாதனம், டி-சதுர வளைவரைக்கு ஒத்த வடிவம் போன்றது, அதன் கால்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குறுக்குச்சட்ட உழலையிலிருந்து தோன்றும் நிழலைக்கொண்டு நேரம் கணக்கிடப்பட்டது. டி-சதுர வளைவரைக்கு ஒத்த வடிவம் கொண்ட சட்டமானது, காலையில் கிழக்கு நண்பகல் வேளையில் சுழற்றி மாலைவேளையில் நிழல் தரும்படியும் வைக்கப் படுகிறது.[1]\nஒரு சூரிய மணிகாட்டியில் நிழலினாற் பொழுதறிதற்காக நேராக நடப்பெறும் சங்குக் குச்சி எனும் கோல் ஏற்படுத்தும் நிழலை அடிப்படையாகக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு அளவிடக்கூடிய அடையாளங்கள் வரையறுக்கப்படுகின்றன. நிழலின் நிலை நேர வலயம் எனும் உள்ளூர் நேரத்தை மணி என்னும் அலகில் குறிக்கிறது. எகிப்தியர்கள் ஒரு நாளை சிறிய பகுதிகளாக பிரிக்க திட்டமிட்டு இரட்ட எண்முறையை அவர்களின் சூரிய மணிகாட்டியில் உருவாக்கினர்.\nஒரு வருடத்தில் சந்திர சுழற்சியின் எண்ணிக்கை மற்றும் இரவு நேரத்தில் நேரத்தைக் கழிக்கப் பயன்படுத்தப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 12 எனும் இலக்கத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது.[2]\nபண்டைய வரலாற்றுப்படி பூர்வ உலகின் மிக துல்லியமான காலவரிசை சாதனம், நீர் கடிகாரம் அல்லது நாழிகை வட்டில் எனப்படும் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு நேரம் அறிய உதவும் ஒரு கருவி ஆகும். இதில் ஒன்று அமன்ஹோதெப் I எனப்படும் எகிப்திய பாரோவின் (1525-1504 கி.மு.) கல்லறையில் காணப்பட்டது. இரவில் கூட நேரத்தை அளவிடுவதற்கு அவை பயன்படுத்தப்படலாம். ஆனால் நீரின் ஓட்டத்தை நிரப்புவதற்கும், பராமரிக்கவும் மனித ஆற்றல் வேண்டும். பண்டைக் கிரேக்கர்களும்,சாலடிய நாகரிகத்தினரும் (தென்கிழக்கு மெசொப்பொத்தாமியாவின் மக்களும்) தங்களது வானியல் ஆய்வுகளின் ஒரு முக்கிய பகுதியாக காலக்கெடுவைப் பதிவு செய்துள்ளனர். இடைக்காலத்தில் அரேபிய கண்டுபிடிப்பாளர்களும் பொறியியலாளர்களும் தண்ணீர் கடிகாரத்தைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டனர்.[3]\n11 ஆம் நூற்றாண்டில், சீன கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தாமாக இயங்கும் முதல் இயந்திர கடிகாரங்களைக் கண்டுபிடித்தனர்.\nசமகால குவார்ட்ஸ் காலம் காட்டி, 2007\nமணல் ஓட்டத்தைக் கொண்டு நேரத்தை அளவிடுவதற்கு மணற்கடிகாரம் அல்லது மணற்கடிகை எனப்படும் மணல் சொரிந்து காலம் காட்டும் கருவி பயன்படுத்தப்பட்டது. பெர்டினென்ட் மகலன் தன்னுடைய 18 கப்பல்களிலும் கப்பலுக்கு ஒன்றாக மணற்கடிகையைப் பயன்படுத்தி உலகைச் சுற்றினார்(1522).[4] மத்திய காலங்களில், உலகம் முழுவதிலும், பொதுவாக கோவில்களிலும், தேவாலயங்களிலும் தூபக் குச்சிகள் மற்றும் மெழுகுவர்த்திகள் எரிவதற்கு ஆகும் காலத்தைக்கொண்டு நேரம் அளவிடப்பட்டது.\nஆங்கில வார்த்தை கடிகாரம் என்பது அநேகமாக மத்திய டச்சு சொல் 'குளோக்' (klocke) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என கருதப்படுகிறது. இது, இடைக்கால லத்தீன் வார்த்தையான 'கிளோகா'விலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. செல்டிக் (Celtic) நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, லத்தீன் மற்றும் ஜேர்மனிய சொற்களால் மணி என்ற பொருளை விளக்கும் சொற்களே நேரத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.\nகடலில் பயணநேரமானது, மணிகளால் குறிக்கப்பட்டது.(பார்க்கவும்: கப்பல் மணி).\nசிப் அளவிலான அணுக் கடபடத்தொகுப்புிகாரம், 2004 இல் வெளியானது. இது புவியிடங்காட்டியினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.[5]\nகடிகாரங்களில் கைக்கடிகாரம் போன்ற நீண்ட கால கவர்ச்சியான வகைகள் உள்ளன.\nமுதன்முதலாக கி.மு. 250ல் பூர்வ கிரேக்கத்தில், தண்ணீர் கடிகாரங்களில் கால மணி ஒலிப்பு அறிவிப்பிக் கடிகாரங்கள் ஒரு விசில் ஒலி ஏற்படுத்தும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த உத்தியை பின்னர் லேவி ஹட்சின்ஸ் (Levi Hutchins) மற்றும் சேத் இ தாமஸ் (Seth E. Thomas) ஆகியோர் எந்திரமயமாக்கப்பட்ட கடிகாரங்களில் பயன்படுத்தினர்.\nவிக்சனரியில் நேரம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nசர்வதேச நேரக் கணிப்பீடு - நிலா முற்றம் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.freesexstories.info/tag/tamil-aunty-sex-184-tamil-sex/", "date_download": "2018-06-24T18:16:04Z", "digest": "sha1:IWLJTTACZWONJ72JZYLPLWWWNOHSFBPI", "length": 1446, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "tamil aunty sex 184 tamil sex Archives - Tamil sex stories", "raw_content": "\nஅத்தை பையனுக்கு ணீட்ட சுண்ணி\nசுண்ணி தடவி பிரோஜ் என்னோடு கேட்டான், இதுக்கு முன்னாடி செஞ்சிறுக்கீங்கள் சீர் என்று. நான் பதில் சொல்லாம சிரிச்தேன். பிறகு டீ சாப்பிட்டோம், பூச் ஏறியதும் மீண்டும் எல்லாரும் ஸெட்ல் ஆகித, நான் மீண்டும் தொட்டேன். அவனோ…. கொஞ்சம் பொறுங்க . பிறகு பாக்கலாம் என்றான். இருவரும் சிறிது உறங்கி விட்டோம். ஒரு மூணு மணி இருக்கும். என்ன அவன் இடிப்பது தெரிஞ்சு அவன பாத்தேன். இப்போ பனவ உங்கள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/f44-forum", "date_download": "2018-06-24T18:27:39Z", "digest": "sha1:GQHIUQW7LGMZ3WQGTEXBFV7TKQL7CBBS", "length": 12498, "nlines": 175, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சைவம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்\nஆரோக்கிய சமையல் – சத்து லட்டு\nமுடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t143671-topic", "date_download": "2018-06-24T18:17:36Z", "digest": "sha1:2QCPOZRZ7EDV4AHWU2LZXMNIO7EYSZVC", "length": 19689, "nlines": 251, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காங்கிரசுக்கும் புதிய அலுவலகம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபா.ஜ.,வை தொடர்ந்து, டில்லியில், காங்கிரசுக்கும் தலைமை\nஅலுவலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.\nதற்போது, டில்லியில் உள்ள அக்பர் சாலையில், காங்., தலைமை\nஅலுவலகம் செயல்படுகிறது. தமிழகத்தின் மூத்த, காங்., தலைவரான,\nமறைந்த மூப்பனாருக்காக, ஒதுக்கப்பட்ட அரசு பங்களா இது.\nஆனாலும், கட்சி அலுவலகத்திற்காக அதை கொடுத்த மூப்பனார்,\nராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்த போது, டில்லி, 'வெஸ்ட்ன் கோர்ட்'\nபுதிய அலுவலகம் கட்ட திட்டமிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்,\nபார்லிமென்டிற்கு மிக அருகில் உள்ள, ராஜேந்திர பிரசாத்\nசாலையில், காங்கிரசுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\n1989ல், ராஜிவ் பிரதமராக இருந்த போது, அந்த இடத்தில், நவீன\nவசதிகளுடன் கூடிய கட்சி அலுவலகம் கட்டப்பட்டது.\n'ஜவஹர் பவன்' என பெயரிடப்பட்டு, திறப்பு விழாவும் நடந்தது.\nஅந்நிகழ்ச்சியில், ராஜிவ் பேசிய போது, திடீரென மின் தடை ஏற்பட்டது.\nதிறப்பு விழா நிகழ்ச்சியில், இவ்வாறு ஏற்பட்டு விட்டதே என,\nஅபசகுணமாக கருதப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் ராசியற்றதாக\nகருதப்படவே, 'ராஜிவ் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை\nஇந்நிலையில், டில்லியில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக,\nஅரசு குடியிருப்புகளில் செயல்படும் அரசியல் கட்சிகளின்\nஅலுவலகங்களை, வேறு இடங்களுக்கு மாற்றும்படி, உச்ச\nஅதன்படி, தீனதயாள் உபாத்யா சாலையில், மூன்று மாடிகளுடன்\nகூடிய, புதிய அலுவலகத்தை, பா.ஜ., கட்டியது. இதன் திறப்பு விழா,\nசமீபத்தில் நடந்தது. இதே சாலையில், காங்., அலுவலகத்திற்கும்\nநிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு, புதிய அலுவலகம் அமைக்கும் பணி,\n'இந்திரா பவன்' என, பெயரிடப்பட உள்ள இந்த கட்டடத்தின்\nவேலைகள் அனைத்தும் முடிந்து, தற்போது, வெளிப்புற பூச்சு\nவேலைகளும், உள் அலங்கார பணிகளும் நடக்கின்றன. நவ.,\n19ல், முன்னாள் பிரதமர், இந்திரா பிறந்த நாளன்று, திறப்பு விழாவும்\n- நமது டில்லி நிருபர்\nRe: காங்கிரசுக்கும் புதிய அலுவலகம்\nபழமொழி: செத்துப் போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்\nஇதற்கும் செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை...\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: காங்கிரசுக்கும் புதிய அலுவலகம்\nமறைந்த மூப்பனாருக்காக, ஒதுக்கப்பட்ட அரசு பங்களா இது.\nஆனாலும், கட்சி அலுவலகத்திற்காக அதை கொடுத்த மூப்பனார்,\nஇப்படி ஒருத்தருக்கு அரசு பங்களாவை கொடுக்கலாமா அப்படி கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு வேண்டாம் என்றல் அவர் அரசிடம் தானே கொடுக்க வேண்டும் அவர் எப்படி அவரின் கட்சிக்கு கொடுக்கலாம்\nஇதுவும் ஒருவகள ஊழல் தான்\nஈ ம இ த ம கட்சி முதல்வர் T.N.பாலசுப்ரமணியன் துணை முதல்வரான (SK) எனக்கு சென்னையில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்குவார் பின்னர் நான் அந்த இடத்தை கட்சிக்கு கொடுத்து விடலாம் அப்போ கட்சிக்கு 10 ஏக்கர் நிலம் ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்குமா\nRe: காங்கிரசுக்கும் புதிய அலுவலகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shanmugamiasacademy.blogspot.com/2014/01/defence-acquisition-council-dac.html", "date_download": "2018-06-24T18:23:55Z", "digest": "sha1:JCIYCBL27YKEY5PIZTGTWGFMXQJ3FZJG", "length": 13720, "nlines": 227, "source_domain": "shanmugamiasacademy.blogspot.com", "title": "SHANMUGAM IPS ACADEMY: Defence Acquisition Council DAC approved the procurement of Israeli Barak-I missile", "raw_content": "\nஇஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nஉலகின் இளம் சாதனையாளர் பட்டியலில் 23 இந்தியர்கள்\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விர...\nபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது\nசென்னை உலகக் கபடி போட்டி\nமதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம...\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்...\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு...\nபிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்\nஅமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு சிறந்த ஆசிரியர் ...\nஅமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nஅக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nகணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: ...\nதனித்தன்மை மிக்க தாவூதி போரா சமூகம்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி ...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றா...\nமறைமுக வரி வருவாய் உயர்வு\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப...\nதீபிகா - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்...\nகார்களில் சிவப்பு விளக்கு மத்திய அரசு புது பட்டியல...\n16 வயதில் தென்துருவப் பயணம்\nஎன்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி அகாடம...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்...\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியம...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு போட்டி: சாம...\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nபெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் கார...\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் ...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nநாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி\nஅல்-காய்தா, தலிபான் வங்கிக் கணக்குகளை முடக்கியது க...\nநடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்\nதென்னாப்பிரிக்காவில் காந்தியின் பேத்திக்கு விருது\n56-வது கிராமி விருது விழா\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/7208/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-06-24T19:00:29Z", "digest": "sha1:IJI6TKBY3IFUZ5HWCHX3PNC4OV5OUYWY", "length": 6917, "nlines": 82, "source_domain": "www.panncom.net", "title": "விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n13-07-2014 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\n>> விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும். இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும்.\n>> பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.\n>> அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.\n>> அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.\n>> கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது.\n>> கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.\n>> எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவையாகும். “மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்’ என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது.\n“விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்’ என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்\nமொத்த வருகை: 304 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dd-22-02-1840964.htm", "date_download": "2018-06-24T18:29:38Z", "digest": "sha1:U5C7C553HBQ6CXSRECJ7USRNGW3ZDL74", "length": 6912, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கண்ணையே மாற்றி கொண்ட DD - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.! - Dd - திவ்ய தர்ஷினி | Tamilstar.com |", "raw_content": "\nகண்ணையே மாற்றி கொண்ட DD - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.\nபிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.\nசமீபத்தில் காதலர் தினத்தில் கூட கவுதம் மேனன் தயாரித்து இருந்த ஆல்பம் பாடல் ஒன்றில் மலையாள நடிகர் டேவினோ தாமஸுடன் இணைந்து நடித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதில் DD-யின் கண்கள் வித்தியாசமாக இருக்கிறது, இதனை பார்த்த ரசிகர்கள் DD லென்ஸ் பொருத்தி கொண்டு இருப்பதாக கூறி வருகிறார்கள்.\n▪ பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n▪ ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்\n▪ அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n▪ சூப்பர்மேன் கதாநாயகி காலமானார்\n▪ ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n▪ ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n▪ OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.\n▪ OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.\n▪ ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.\n▪ நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathinilaa.blogspot.com/2010_07_18_archive.html", "date_download": "2018-06-24T18:39:45Z", "digest": "sha1:OIYBCVMD7D5JMKLKQ4NBZKOLY3EJ4IMD", "length": 16486, "nlines": 236, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: 10_07", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nதாயொருத்தி பெற்று விட்டாள் தலை மகனாக ..\nதுள்ளித் திரிந்து பள்ளிப்படிப்பும் முடித்து .\nகெட்டும் பட்டணம் போ என ஆன்றோர் வாக்கு\nசிரமேற்கொண்டு தொழில் தேடித் புறப்பட்டான்\nஓரளவு இருபாஷைகளின் அறிவு இருந்ததலால்\nதொழில் துறையும் கிடைத்தது. காலங்கள் கடந்து போக ..\nமங்கை நல்லாள் வளைக் கரம் பிடித்தான் .\nவஞ்சகமின்றி வாழ்கையில் நான்கு கண்மணிகளை\nவகைக்கு இரண்டாக் . நலமுடன் பெற்றான்\nமங்கை நல்லாள் வளமுடனே வாழ்கையில்\nபணியிட மாற்றம் பெற்று தொலை தூரம் போக\nஇட்டனர் கட்டளை ,வகை தெரியாது கலங்கிய தலைவன்.\nகொண்ட பணி சிரமேற் கொண்டு .இடம் மாறிச் சென்று\nபணி புரியும் காலத்தில் வஞ்சகர் சேர்க்கையால்\nபணியிடம் பதவி ..பறி போயிற்று ..\nமங்கை நல்லாள் காணி பூமி நகை நட்டு கடன் பட்டு ...\nவெளி நாடு அனுப்பி வைத்தாள். திரவியம் தேட\nபுறப்பட்ட கப்பல் சூறாவளிக்குட்பட்டு ..திசை மாறி போனது..\nசிலர் மாண்டனர் பலர் உயிர் கண்டனர்.\nபுகலிடம் பெற்றனர் வெள்ளைக் கார நாட்டிலே\nஅகதி அந்தஸ்தும் சிலருக்கு கிடைத்தது\nபாவி இவன் வாழ்வு .பல் கேள்வி பதில் சொல்லி\nபலனேதும்ற்று புகலிடக் கோரிக்கை புறக்கணித்தாயிற்று\nபணிபுரிய முடியவில்லை திரும்பி போக மனமில்லை .\nமங்கை நல்லாளும் மணியான் குழந்தைகள் நான்கும்\nகடன் சுமையால் இருந்த வீடும் ஏலம் போனது.\nவாடகை குடியிருப்பில் வாடினாள் பெண்ணவள்.\nஉற்றாரும் சக் உறவும் எது வ்ரை உதவுவார்\nகொண்டவன் கோலமும அலங்கோலமாய் ஆனது .\nகுடியும் மன நிலையும் குழம்பியது இறுதியில்\nசித்தம் கலங்கி தஞ்சமானான் மருத்துவ மனை .\n.வழியேதும் இன்றி வாடுகிறான். தனிமையில்\nதனிமை ஒருபுறம் பிரிவு மறு புறம் ...\nமாறுமா வாழ்க்கை வராதா ஒரு வாழ்வு ............\nகுறிப்பு \": புலம் பெயர்ந்த் ஒரு ஈழத்தவனின் வாழ்வு....(கேட்ட கதை )\n...நீங்கள் தான் சொல்லணும். ...\nஎனக்குமொரு சைக்கிள் வண்டி ...........\nசென்ற வார இறுதியில் ...என் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அவர்களுக்கு ஆறு வயதில் ஒருசிறுவனும் ..எழு மாதத்தில் பெண் குழந்தையுமாக் நால்வரும் வாழ்கிறார்கள். தந்தை மனோகரன் .. குழந்தைகளில் மிகவும்நேசம் மிக்கவர். என்ன குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொள்வார். தாயார் சற்று கண்டிப்பானவர். ஏதும் தப்பு செய்தால் ஒரு மூலையில் இருத்தி விடுவார். அவ்வபோது அகப்பை காம்பு ..காட்டப் படும் ஆனால் அடிக்க மாட்டார். அமைதியாக் இருக்க தண்டனை கொடுப்பார். இப்போது கோடை காலம் ..தந்தை வேலை முடிந்து வீடு வந்ததும்..வெளியில் பார்க்கில் உலாவ செல்வார்கள்.( என் செல்லம்) மாதுளனுக்கு..( எனக்கு குழந்தைகள் கொள்ளை ஆசை.. நானும் குழந்தையாக மாறி விடுவேன் ) மற்றும் சிறுவர்களை போல சைக்கிள் ஓட்ட விருப்பம் . ஒரு சில தடவை தனக்கும் வாங்கி தரும்படி கேட்டு இருக்கிறான். பார்க்கலாம் என தந்தை சொல்லியிருகிறார்.\nநாங்கள் சென்ற போது மாதுளன் மாடி அறையில் தொலைக் காட்சியில்\nமும்முரமாக இருந்தவர் .... கவனிக்க் வில்லை போலும். பார்த்துக்கொண்டிருந்தவன், நாங்கள் தேநீர் அருந்தி ...விடைபெற சற்று முன் ஓடிவந்து என் கை பிடித்து அழைத்து சென்றான் அவர்கள் கார் தரிப்பிடத்துக்கு ( garage ) வாங்கோ அன்ரி வாங்கோ .....உங்களுக்கு ஒன்று காட்ட வேண்டும்( I want டு ஷோ யு something ) என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து ..சம்பாஷனை போகிறது. அங்கு சென்று .. பார்த்தபோது அவருக்கு ஒரு சிறிய சைக்கிள் வண்டி ..(.training wheel ) உதவிச் சக்கரத்துடன் வாங்கி வந்திருக்கிறார் தந்தை. காலப்போக்கில் அவன் நன்றாக பழகிய பின் அதைக் கழற்றி விடலாம். தான் பழகிய் பின் தன் தங்கையையும் ஏற்றிச் செல்வானாம் ....அவனது எண்ணங்கள கற்பனை உலகில் கொடிகட்டி பறக்கிறது ...\"எனக்கு அப்பா வாங்கி தந்தது. நாங்கள் பார்க்கில் ஓடிப் பழக போகிறோம்.\" அந்த பிஞ்சு மனத்தில் பெருகிய உற்சாகத்துக்கு அளவே இல்லை.\nஇளவயது ஞாபகம் என்றும் நெஞ்சில் நிறைந்து அழியாத கோலங் களாக இருக்கும். என் அப்பா .... வாங்கியது ..என் அம்மா தந்தது ... என்று பள்ளியிலும் பெருமையாக் சொல்லிக்கொள்வார்கள். அவனுக்கு வரும் ஐந்தாம் திகதி பிறந்த நாள் வருகிறது ..இப்போதே பரிசு வாங்கியாகி விட்டது. மிகவும் அன்பானவர்கள் கொடுக்கும் பரிசு ..பெறுமதி இல்லாதது . என் சின்ன வயதில் என் மாமா வாங்கித்தந்த அழகான் எல்லா வண்ணங்களும் உள்ள குடை என் கண் முன் நிழலாக் விரிந்தது ....குழந்தையின் மகிழ்ச்சியை அசை போட்ட் வண்ணம் வீடு வந்து சேர்ந்தேன்.\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\nஎனக்குமொரு சைக்கிள் வண்டி ...........\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://s-pasupathy.blogspot.com/2016/03/1_9.html", "date_download": "2018-06-24T18:15:22Z", "digest": "sha1:C5DTJGY46BJZ2KUUZVS5LSN6RBGL7F3U", "length": 47292, "nlines": 688, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: அழ. வள்ளியப்பா -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 16 மார்ச், 2016\nமார்ச் 16. அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவு தினம்.\nஅவரைப் பற்றி அமரர் விக்கிரமன் எழுதிய கட்டுரை இதோ\nதேசிக விநாயகம்பிள்ளை, பாரதியாருக்குப் பிறகு எளிய நடையில் பாடல்கள் பாடி, சின்னஞ்சிறு கதைகள் எழுதியவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அழ.வள்ளியப்பாவின் பாடல்கள்தான் பிள்ளைகள் மனதைப் பெரிதும் கவர்ந்தன.\n\"கை வீசம்மா கைவீசு', \"மாம்பழமாம் மாம்பழம்' என்ற அழ.வள்ளியப்பாவின் பாடல்களைப் பாடும்போது வாய் தேனூறும். சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும் ஆடவும் செய்த கவிஞர் அழ.வள்ளியப்பா, \"குழந்தைக் கவிஞர்' என்ற அடைமொழிக்கு உரியவர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், இராயவரம் என்ற சிற்றூர் பல எழுத்தாளர்களைப் பெற்றெடுத்தது. அக்காலத்தில், புதுக்கோட்டையில் கண்ணபிரான் என்ற அச்சகம், பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டு வந்தது. எழுத்தாளர்கள் பலர் கூடும் சங்கப் பலகையாகவும் அது திகழ்ந்தது. அதன் உரிமையாளர் பரசுராமனும் அவர் மகன் வெங்கட்ராமனும் சிறுவர் பத்திரிகை ஒன்றைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்தனர்.\nகுழந்தை இலக்கியத்தை வளர்த்த அந்த இராயவரத்தில், 1922-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சிக்கு மூன்றாவது குழந்தையாக வள்ளியப்பா பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா ஆனார். செட்டிநாட்டில் நகரத்தார்கள் தங்கள் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை முதல் எழுத்துகளாகக் கொள்வர். அந்த வகையில், \"அழ.வள்ளியப்பா' ஆனார்.\nவள்ளியப்பா, இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீஸ்வர ஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அதே பள்ளியில்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார், கல்கி சதாசிவம், பழனியப்பா பிரதர்ஸ் பழனியப்ப செட்டியார் ஆகியோர் படித்தனர். இந்தப் பள்ளிக்கு 1927-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்திருக்கிறார்.\nஅந்தப் பள்ளியில் படித்தபோதுதான், அழ.வள்ளியப்பா குழந்தைக் கவிஞராக அவதாரமெடுத்த முதல் நிகழ்ச்சி நடந்தது.\nஒவ்வொரு நாளும் மாலையில் பள்ளி முடிந்தவுடன், பள்ளித் தோழர்களுடன் வள்ளியப்பா நடந்தே வீட்டுக்குச் செல்வார். அப்போது இராமசந்திரபுரத்தில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. \"லாஸ்ட் ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்தை \"காணாத காடு' என்று தமிழில் மொழிபெயர்த்துச் சுவரொட்டிகளில் அச்சிட்டிருந்தனர்.\n\"காணாத காடு' என்ற அந்தப் பெயரை வள்ளியப்பா உரக்கப் படித்தார். பிறகு, \"காணாத காடு... கண்டுவிட்டால் ஓடு' என்று உரக்கப் பாடினார். உடனிருந்த பள்ளித் தோழர்களும் அதைப் பாடிக்கொண்டே வள்ளியப்பாவைத் தொடர்ந்து ஓடினர். சிறுவன் வள்ளியப்பா மீண்டும், அடுத்து ஒரு வரியைச் சேர்த்து, \"காணாத காடு...கண்டுவிட்டால் ஓடு...ஒளிய இடம் தேடு' என்று பாடினார். இப்பாடலை நண்பர்களும் உரக்கப் பாடிக்கொண்டே ஓடினார்கள். மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே ஓடினர். புதிதாக ஓரிரு வரிகள் சேர்ந்தன.\nவள்ளியப்பா, உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிந்தவுடன் மேலே படிக்க முடியவில்லை. அந்த ஊரைச் சேர்ந்த வை.கோவிந்தன் தாம் தொடங்கியுள்ள \"சக்தி' காரியாலயத்தில் பொருளாளராக நியமிக்க சென்னைக்கு அழைத்துவந்தார். அங்கேதான் தி.ஜா. முதலிய பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்தார் வள்ளியப்பா. \"ஆளுக்குப் பாதி' என்னும் தம் முதல் கதையை எழுதினார். அந்தக் கதைக்குக் கிடைத்த பாராட்டே பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளராக - கவிஞராக உயர்வதற்கு வழிவகுத்தது. சென்னை வாழ்க்கை அவருக்குப் பல மாறுதல்களை அளித்தது.\nஉரிய வயதில் வள்ளியப்பாவுக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் வள்ளியம்மை. வள்ளியப்பாவுக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ளனர்.\nபிறகு, இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார். அங்கிருந்தபோதுதான் வங்கி தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைத் தந்து பாராட்டைப் பெற்றார். ஸ்டேட் வங்கியும், வங்கியில் பயன்படும் சொற்களுக்காக குழு ஒன்று அமைத்து, கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்தியபோது, அந்தக் குழுவுக்கு ஆலோசனை கூறிப் பாராட்டைப் பெற்றார்.\nவள்ளியப்பா என்ற பெயரைச் சொன்னவுடன் \"மலரும் உள்ளம்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட குழந்தைப் பாடல்கள் தொகுப்பே அனைவருக்கும் நினைவுக்கு வரும். \"மலரும் உள்ளம்' வள்ளியப்பாவின் முதல் கவிதைத் தொகுதி, 1944-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த முதல் தொகுதியில் 23 பாடல்களே இருக்கும். 1954-இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961-இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். \"சிரிக்கும் பூக்கள்' என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், \"குழந்தைக் கவிஞர்' என்ற பெயரிட்டு அனைவரும் பாராட்டத் தொடங்கினர்.\n\"மலரும் உள்ளம்' என்ற பெருந்தொகுதியிலிருந்து சில கவிதைகளைப் பிரித்து \"பாப்பாவுக்குப் பாட்டு', \"சின்னஞ்சிறு பாடல்கள்'. \"சுதந்திரம் பிறந்த கதை' என்று தனித் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். \"நேரு தந்த பொம்மை', \"பாட்டிலே காந்தி' என்ற சிறுவர்களுக்கான காப்பியமும் வெளிவந்துள்ளன.\nகவிஞர் அழ.வள்ளியப்பாவுக்கு கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையிடம் பெரிதும் மதிப்புண்டு. அவரிடம் நேரில் சென்று வாழ்த்துப்பெற விரும்பினார் வள்ளியப்பா. தேசிக விநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பாவின் பாடல்களை முழுமையும் படித்து மகிழ்ந்தார். உடனே, ஐந்து வாழ்த்துப் பாடல்களை எழுதிக் கொடுத்து வாழ்த்தினார்.\nபசியே இல்லை' எனக் கூறிச்\nசிறந்த \"மலரும் உள்ளம்' இதைக்\nகற்று மகிழச் செய்யும் இந்திர\nஇந்த வரிகள் போதுமே... நோபல் பரிசைவிடச் இந்தப் பாராட்டு சிறந்ததன்றோ ஒரு கவிஞரைப் பிரபல கவிஞர் ஒருவர் பாராட்டுவது முற்பிறவிப் புண்ணியமல்லவா\nவள்ளியப்பா தன் பாடல்களில் உயர்ந்த கருத்துடன், ஓசை நயமும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர். பாடல்களின் சந்தம் சிறுவர்களைக் கவரும். அத்தகைய இன்பத்தை அளிப்பவை வள்ளியப்பாவின் பாடல்கள்.\nபல நாட்டு விடுகதைகள்போல் நம் குழந்தைகளும் கேட்டு, பாடி மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டு பல நாட்டு விடுகதைகளை \"வெளிநாட்டு விடுகதைகள்' என்ற நூலில் தொகுத்தளித்துள்ளார். குழந்தைக் கவிஞர் என்று பாராட்டப்பட்ட அழ.வள்ளியப்பா, நகைச்சுவையுடன் நற்பண்புகளை வளர்க்கும் கதைகளையும் எழுதியுள்ளார். பத்திரிகை நடத்துவதிலும் அதிக விருப்பம் உடையவர். சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று பத்திரிகைகளைத் தயாரிக்க, படத்துடன் தகவல்களையும் அனுப்பிய சாதனையாளர். அவர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடத்திய மாத இதழ் \"பூஞ்சோலை'.\nதமிழ் எழுத்தாளர் சங்க வளர்ச்சிக்கு வள்ளியப்பாவின் பங்கு அளவிடற்கரியது. குழந்தைகளுக்காக, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவி, திறம்பட நடத்தி, பல குழந்தை எழுத்தாளர்களை அவர் உருவாக்கியது, குழந்தை எழுத்தாளர்களால் மறக்க முடியாதது. பல எழுத்தாளர்களுக்கு இக்கட்டான நிலையில் காலமறிந்து உதவியவர் அழ. வள்ளியப்பா.\nஇந்தியன் வங்கியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு காரைக்குடியில் வட்டார மேலாளராகப் பதவி உயர்வு பெற்றுக் காரைக்குடிக்குச் சென்றார்.\nகுழந்தைக் கவிஞர் எழுதிய நூல்கள், பாடல்கள் தொகுதி 11, கதைகள் 12, கட்டுரை நூல்கள் 9, நாடகம் 1, ஆய்வு நூல் 1, மொழிபெயர்ப்பு 2, தொகுப்பு நூல் 1 ஆக, 37 நூல்கள். இவற்றில் மத்திய அரசின் பரிசு பெற்றவை 2, தமிழக அரசின் பரிசு பெற்றவை 6.\nகுழந்தை இலக்கிய மேம்பாட்டுக்காகவே தம் வாழ்நாள் முழுமையும் கழித்த குழந்தைக் கவிஞர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினர் என்ற முறையில், \"குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார்.\nபின்னர், சிகிச்சை பலனளிக்காமல் 1989-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி காலமானார்.\n\"உயிர், குழந்தை இலக்கியத்துக்கு; இந்த உடல்தான் தமிழ் மண்ணுக்கு' என்று வாழ்ந்த வள்ளியப்பாவின் மறைவு குறித்து இலக்கிய உலகமே கண்ணீர் வடித்தது.\n[ நன்றி: தினமணி ]\nLabels: அழ.வள்ளியப்பா, கட்டுரை, விக்கிரமன்\nசுருக்கமான விவரமான கட்டுரை.பதிவுக்கு நன்றி \n16 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:45\n குழந்தைக் கவிஞர் அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்ட நிறைவை அளிக்கிறது. அவருடைய முழு வாழ்வையும் அப்படியே சுருக்கி அளிக்கும் பதிவு.\nஅழ.வள்ளியப்பா அவர்களின் சில தனிப்பாடல்களைப் படித்திருக்கிறேன். கடந்த ஆண்டு, 'நிலாச்சாரல்' இதழுக்காக அந்தப் பெரும் எழுத்தாளரின் இனிமையான சிறுகதைகளை இணையத்திலிருந்து தொகுத்து வெளியிட ஏற்பாடு செய்யும் பேறு எனக்குக் கிட்டியது. ஆனால், அவரைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. உங்களால் இன்று அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா\n16 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:17\n17 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:33\n18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 10:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவுகளின் தொகுப்பு: 351 - 375\nசங்கீத சங்கதிகள் - 69\nசித்திர விகடன் - 1\nபைங்கணித எண் பை : கவிதை\nஎஸ். எஸ். வாசன் - 3\nதென்னாட்டுச் செல்வங்கள் - 17\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n749. கண்ணதாசன் - 3\nபிரிவு கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்: தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-24T19:01:41Z", "digest": "sha1:MUE74HSNJ4F5RXGKVTY2M5PEZSN4BNGG", "length": 7980, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியாசுத்தீன் பல்பான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகியாசுத்தீன் பல்பான் (Ghiyas ud din Balban, 1200 – 1287) அடிமை வம்சம் எனப்பட்ட மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தானகத்தின் துருக்க ஆட்சியாளரும் ஆவார். இவர் 1266 ஆம் ஆண்டு முதல் 1287 ஆம் ஆண்டு இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார்.\nகியாசுத்தீன் பல்பான் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்\nகியாசுத்தீன் பல்பான் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு அடிமையாக காசுனி என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த இல்த்துத்மிசு 1232 ஆம் ஆண்டு வாங்கினார். எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய குதுப்புத்தீன் ஐபாக்கின் உத்தரவுக்கு அமைய பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.\nஇவர் சுதந்திரமாகக் கல்வி கற்றார். பின்னர் நாட்டின் 40 துருக்கப் பிரபுக்களைக் கொண்ட குழுவொன்றுக்குத் தலைவர் ஆனார். சுல்தானகத்தில் ராசியா சுல்தானாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டபின் ஏற்பட்ட ஆட்சிக் காலங்களின்போது, பதவி நிலைகளில் இவர் வேகமாக முன்னேறினார். 1246 முதல் 1266 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இவர் பிரதம அமைச்சராகப் பணியாற்றினார். 1266 ஆன் ஆண்டில் நசிருத்தீன் மகுமூத் இறந்ததும், தானே தன்னை ஆட்சியாளனாக அறிவித்துக் கொண்டார். இவர் இறந்த சுல்தானின் மனைவியின் தந்தையாவார்.\nபல்பான் சுல்தானகத்தை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1581_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T19:02:36Z", "digest": "sha1:AMVA623W7HHTAP56TGVXC7ZZ2GXA4T4O", "length": 6001, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1581 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1581 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1581 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1581 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/nayan-says-no-aramm-success-meet-050139.html", "date_download": "2018-06-24T18:08:13Z", "digest": "sha1:D7S3Z5JLIDRTAOPDWQBB5POOLBUOGRTP", "length": 8708, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சக்சஸ் மீட் வேண்டாம்'... நன்றி மறந்தாரா நயன்தாரா? | Nayan says no to Aramm Success meet - Tamil Filmibeat", "raw_content": "\n» 'சக்சஸ் மீட் வேண்டாம்'... நன்றி மறந்தாரா நயன்தாரா\n'சக்சஸ் மீட் வேண்டாம்'... நன்றி மறந்தாரா நயன்தாரா\nகாத்திருந்து வென்று காட்டிவிட்டார் நயன்தாரா. அறம் படத்துக்கு ரிலீஸாவதற்கு முன்னர் நெகட்டிவ் இமேஜ்தான் அதிகமாக இருந்தது. முக்கியமாக படம் ரொம்ப சீரியஸாக இருக்கிறது என்று வாங்க யாரும் முன்வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின்னர்தான் ரிலீஸ் செய்தார் நயன்.\nநல்ல படம் என்பதால் மீடியாக்கள் தூக்கி பிடிக்க படம் ஹிட் அடித்துவிட்டது. அப்படி தூக்கிப் பிடித்த மீடியாக்களுக்கு நேரில் ஒரு நன்றி சொல்ல வேண்டுமே அதற்கு இன்னும் மனம் வரவில்லை நயனுக்கு.\nசக்சஸ் மீட் வைக்கலாம் என்று சொன்ன யோசனையை நிராகரித்து விட்டாராம். சக்சஸ் மீட்டுக்கு நயன் வர வேண்டியிருக்கும். அது தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கும் என்று வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.\nஇதுவரை ஒரு நன்றி கூட சொல்லவில்லை நயன்தாரா. ஆனால் மீடியாக்கள் எல்லாம் நயனை கொண்டாடி வருகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nயோகி பாபுவின் காதலிக்காக பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\nபக்கத்தில் நயன்.. விக்னேஷ் சிவனின் ‘மைண்ட் வாய்ஸ்’ என்ன சொல்லுது பாருங்கள்\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/ibm-unveils-groundbreaking-new-pc-chip-architecture-006827.html", "date_download": "2018-06-24T18:52:29Z", "digest": "sha1:FI6LO6XF2SUPK4OL3QR5FFB437TDDZRQ", "length": 11757, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "IBM unveils groundbreaking new PC chip architecture - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஐ.பி.எம் நிறுவனத்தின் புதிய முயற்சி....\nஐ.பி.எம் நிறுவனத்தின் புதிய முயற்சி....\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஆண்டிற்கு 600மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கும் உபர் டிரைவர்கள்\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nஇன்று ஐ.பி.எம் என்ற நிறுவனம் புதியதாக பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளது அந்த வகையில் இன்று கம்ப்யூட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் ஆனது மனிதனின் முளையைப் போன்றே செயல்படக்கூடியது.\nமனிதனின் மூளையை போன்று மின்னணு திரவத்தால் இயங்கும் அதிநவீன கம்ப்யூட்டரை ஐ.பி.எம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு திரவத்தால் இயங்கும் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.\nஇந்த வகையான கம்ப்யூட்டர் அப்படி என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பாரப்போமா....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த கம்ப்யூட்டரின் செயல்பாடானது மனிதனின் மூளையை போன்றது. இந்த கம்ப்யூட்டர் மின்னணு திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.\nமூளையில் உள்ள இரத்த சுற்றோட்டத்தை போன்ற ஒருவகை மின்னணு திரவத்தை கம்ப்யூட்டரின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கம்ப்யூட்டருக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும்.\nதற்போதுள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கம்ப்யூட்டரை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கம்ப்யூட்டரை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இந்த கம்ப்யூட்டர் மேதை மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், ஆனால் இந்த கம்ப்யூட்டர் 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு திரவத்தால் செயல்படும் கம்ப்யூட்ட்ரகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.\nபிற்க்காலத்தில் இந்த கம்ப்யூட்டர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றுடாக்டர் பாட்ரிக் ருச் கூறியுள்ளார். அதுமட்டு அல்லாது இது செயற்கை மனிதனின் மூளை என்றும் அழைக்கிறார்கள.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐ பி எம் நிறுவனத்தின் புதிய முயற்ச்சி\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nவருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/flipkart-s-apple-week-top-deals-on-iphones-apple-gadgets-016358.html", "date_download": "2018-06-24T18:48:54Z", "digest": "sha1:JLQ5LQ4MRMPE2SWVRAWIJD37DL6OTCKC", "length": 15680, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart s Apple Week Top deals on iPhones and Apple Gadgets - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n ஐபோன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு & கேஷ்பேக்.\n ஐபோன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு & கேஷ்பேக்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nசாம்சங் கார்னிவல் ஃப்ளிப்கார்ட்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடூயல் கேம்; 5000mAh; 2டிபி வரை மெமரி; ஆனால் விலையோ வெறும் ரூ.10,999; அசுஸ் அதிரடி.\nபட்ஜெட் விலையில் ஐபோன் X-க்கு சரியான அடி; நாளை முதல் ப்ளிப்கார்டில்.\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்: வாங்கச் சிறந்த பொருட்கள்.\nமிகவும் எதிர்பார்த்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் துவங்கியது.\nபிளிப்கார்ட்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7 .\nபிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட், வருகிற ஜனவரி 15-ஆம் தேதி வரையிலாக அதன் ஆப்பிள் வீக் சலுகைகளை வழங்குமென அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் போன்ற பல ஆப்பிள் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐசிஐசிஐ கிரெடிட் அட்டை வழியாக இஎம்ஐ பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் கேஷ்பேக் சலுகை கிடைக்குமென்பதும், உடன் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் மேக்புக் ஏர், ஆப்பிள் வாட்ச், ஐபாட்கள் ஆகிய அனைத்துமே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான சலுகையின் ஒரு பகுதியாக கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் மீதான சலுகை\nநிறுவனத்தின் புத்தம் புதிய கருவியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் மீது ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் எந்த விதமான விலைக்குறைப்பும் இல்லை. ஆனால், ஐபோன் எக்ஸ் ஆனது கேஷ்பேக் சலுகைக்கு திறந்து விடப்பட்டுள்ளது, விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அதை பயன்டுத்திக்கொள்ளலாம்.\nஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மீதான சலுகை\nஐபோன் 8-ன் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.54,999/-க்கு தற்போது ப்ளிப்கார்டில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலையானது ரூ.64,000/- என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பெரிய மாறுபாடான ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆனது ரூ.66,499/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.73,000/- ஆகும். ஐசிஐசிஐ கிரெடிட் அட்டை கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.8000/- என்கிற கேஷ்பேக் கிடைக்கும்.\nஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மீதான சலுகைகள்\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்-ன் 32 ஜிபி சேமிப்பு மாதிரியானது இப்போது ரூ.56,999/-க்கு வாங்க கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5000/- கேஷ்பேக் வாய்ப்பும் கிடைக்கும். ஆக இந்த விற்பனையில் ஒருவர் ஐபோன் 7 ப்ளஸ்-ஐ ரூ.51,999/-க்கு வாங்க முடியும்.\nமறுகையில், இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ள ஐபோன் 7 பிளஸ் ஆனதிற்கு ரூ.18,000/- அளவிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உடன் ஆப்பிள் ஐபோன் 7-ன் 32 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.42,999/-க்கு வாங்க கிடைக்கும் இக்கருவிக்கு ரூ.5000/- கேஷ்பேக் வாய்ப்பும் கிடைக்கும். இதன் அர்த்தம் இந்த ஆப்பிள் வீக் சிறப்பு விற்பனையில் ஒருவர் ஐபோன் 7-ஐ ரூ.37,999/-க்கு வாங்க முடியும்.\nஆப்பிள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6 மீதான சலுகைகள்\nஆப்பிள் ஐபோன் 6 ஆனது ரூ.25,499/-க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 6 பிளஸ் ஆனது ரூ.37,999/-ல் இருந்து வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 6எஸ் கருவியை பொறுத்தமட்டில் ரூ.34,999/-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இது 'விரைவில் வரும்' என பட்டியலிடப்பட்டுள்ளது.\nஐபோன் எஸ்இ மீதான சலுகைகள்\nஇறுதியாக, ஐபோன் எஸ்இ கருவியை பொறுத்தமட்டில் ரூ.20,000/-க்கும் குறைவான விலையில் அதாவது ரூ.18,999/-க்கு வாங்க கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2500/- கேஷ்பேக் சலுகையும்ப்ளிபொதுவான வாடிக்கையாளர்களுக்கு ரூ.18,000/- என்கிற எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.\nஐசிஐசிஐ வங்கி வடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளை பொறுத்தமட்டில், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மீது ரூ.8,000/- கேஷ்பேக் வாய்ப்பு மற்றும் ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் வாங்குவோர்களுக்கு ரூ 5,000/- கேஷ்பேக் வாய்ப்பு மற்றும் ஐபோன் 6, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் மீதான ரூ.3,000/- கேஷ்பேக் வாய்ப்பு ஆகியவைகளை பெறலாம்.\nஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச்\nஆப்பிள் மேக்புக் மீது ரூ 8,000/- கேஷ்பேக் கிடைக்கும் உடன் ஆப்பிள் ஐபோன் எஸ்இ மீது ரூ.2,500/- கேஷ்பேக் மற்றும் ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் மீது ரூ,2500/- கேஷ்பேக் கிடைக்கும். இந்த ப்ளிப்கார்ட் ஆப்பிள் வீக் விற்பனையானது நிஜமாகவே ஒரு சிறப்பு விற்பனைப்போல தெரிகிறதா. இல்லையா. என்ற உங்களின் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். மேலும் இதுபோன்ற சிறப்பு சலுகைகளை பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\nவருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867050.73/wet/CC-MAIN-20180624180240-20180624200240-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}