{"url": "http://amarkkalam.msnyou.com/f71-forum", "date_download": "2018-06-18T17:08:24Z", "digest": "sha1:ADAXW5ANBYJXWASTOXGPNEKXMXLV2MK4", "length": 24427, "nlines": 499, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பழங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உணவு பொருளும் அதன் பயன்களும் :: பழங்கள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nஜீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்க\nகோடையில் குளிர்ச்சி தரும் தர்பூசணி\nசெரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் :-\nமாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்\nமாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்\nஇரத்த விருத்தி தரும் கனி\nசிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம் \nஆரோக்கியம் அ(ளி)ழிக்கும் அழகிய கனிகள்\nதாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி\nமாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால்\nரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்\nமுதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா\nசர்வரோக நிவாரணி உலர் திராட்சை\nஇருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா\nஇருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா\nதினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇதய துடிப்பு சீராக செயல்பட-உலர் திராட்சை\nகொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nமாரடைப்பை தடுக்கும் திராட்சை பழச்சாறு\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்\nகொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்\nசத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்\nஇதயத்தை காக்கும் சீத்தா பழம்\nவிளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...\nகுழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை\nபட்டர் ஆப்பிள் உங்களுக்கு தெரியுமா \nஅன்னாசி பழம் சாப்பிட்டு தான் பாருங்களேன்\nகிவி பழம் பற்றி நாம் அறியாத பயனுள்ள தகவல்கள்....\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்\nநாஞ்சில் குமார் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20171108216721.html", "date_download": "2018-06-18T17:29:33Z", "digest": "sha1:4O3EU7WGVXCHYB5EQJBRH3UZYUWUFDET", "length": 5086, "nlines": 43, "source_domain": "kallarai.com", "title": "திருமதி தங்கரெத்தினம் மாணிக்கம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 13 டிசெம்பர் 1939 — இறப்பு : 7 நவம்பர் 2017\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் மாணிக்கம் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nயமுணாறானி, காலஞ்சென்ற ஶ்ரீதரன் மற்றும் ஜெயாறாணி, சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகமலாம்பிகை(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,\nசிவலிங்கம், சோதிலிங்கம், சுகந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சிவக்கொழுந்து, செல்லம்மா, சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமாலதி, காந்தினி, செல்வினி, சுபாஷினி, கமல், நகுலன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,\nகோசலா, பத்மநாதன் ஞானக்காந்தினி, பவாணி, பாக்கியநாதன், றாகினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nபிரசாந், லிபாஷ்கர், ஜனார்த்தன், கிருத்திகா, சஞ்சிகா, அபிநயா, ஆர்த்தி, கிஷாந், மகிஷா, திஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nசாரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/private-agency-cheated-the-people-in-krishnagiri-256112.html", "date_download": "2018-06-18T17:22:09Z", "digest": "sha1:UMEZ7HPOJ3YICRLFN7V4XKDHIVPNBCNM", "length": 7235, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொண்டு நிறுவனம் மீது புகார்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதொண்டு நிறுவனம் மீது புகார்-வீடியோ\nகடன் தருவதாக கூறி முன்பணம் வாங்கி ஏமாற்றிய தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் அவர்களை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.\nதொண்டு நிறுவனம் மீது புகார்-வீடியோ\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை..வீடியோ\nரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்- வீடியோ\nபிக்பாஸ் 2: விலகாத தயக்கம்..எனர்ஜி மிஸ்ஸிங்..வீடியோ\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nஅமைச்சர் கடம்பூர் ராஜு இல்ல விழாவில் எஸ்.வி.சேகர்-வீடியோ\nசென்னையில் மாணவனை கொன்று புதைத்த சிறுவர்கள்- வீடியோ\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nதாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\n17ஆவது போட்டியாளராக வெண்ணிற ஆடையில் ஓவியா- வீடியோ\nகோவை போலீஸின் சபாஷ் திட்டம் | பெண்களுக்கு உதவும் முத்துலட்சுமி- வீடியோ\nஇது நிஜ ஜெயில் மாதிரியே இல்லையே..வீடியோ\nநேர்மையின் சிகரம் கக்கன்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20171109216730.html", "date_download": "2018-06-18T17:29:21Z", "digest": "sha1:H5BK7TQ2B5ADQP2GMAEXGR63ACUN25E2", "length": 3495, "nlines": 38, "source_domain": "kallarai.com", "title": "திரு சின்னையா சுதாகரன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 2 ஓகஸ்ட் 1979 — இறப்பு : 7 நவம்பர் 2017\nயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுதாகரன் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சின்னையா பத்மரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,\nசித்திரா, கிருபாகரன், காலஞ்சென்றவர்களான அரிகரன், சிவலோஜினி மற்றும், உதயச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஸ்ரீதரன், சமீரா, சதீஸ், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஷேரன், றேகன், ஹனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nதர்சன், ஷரோன், சகானா, மிதுன், மிதுனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018031552549.html", "date_download": "2018-06-18T17:12:45Z", "digest": "sha1:2THSN2SWL2J4LV5Y2EEIHHEOVVHS4UF2", "length": 9312, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி\nநஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி\nமார்ச் 15th, 2018 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\n‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து தமிழ் பட உலகில் பிரபலமானவர், பிரியாமணி. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nதற்போது கன்னடத்தில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்து கொண்டார்.\nபிரியாமணி, பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nதெலுங்கில் தயாராகி உள்ள ‘ஆங்குலிகா’ என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 5 வருடங்களுக்கு முன்னால் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சில காட்சிகளில் நடித்ததும் பிரியாமணிக்கு தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க பிடிக்கவில்லை. இதனால் படத்தில் இருந்து விலகி விட்டார்.\nஇந்த படத்தில் கதாநாயகனாக தீபக் நடித்தார். இவர் அருந்ததி படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடித்தவர். பிரேம் ஆர்யன் டைரக்டு செய்தார். கோடி துமுலா, ராம்பாபு ஆகியோர் தயாரித்தனர். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து டிரெய்லரை யுடியூப்பில் வெளியிட்டனர். அதில் பிரியாமணி நடித்த காட்சிகள் இருந்தன.\nஇதை பார்த்ததும் பிரியாமணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில் ஆங்குலிகா படத்தில் நடிக்க மறுத்து 5 வருடங்களுக்கு முன்பே நான் வெளியேறி விட்டேன். ஆனால் டிரெய்லரில் விளம்பரத்துக்காக நான் அந்த படத்தில் நடித்து இருப்பது போன்று காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கம் விசாரித்து வருகிறது.\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tradukka.com/dictionary/en/ru/beaming?hl=ta", "date_download": "2018-06-18T17:52:38Z", "digest": "sha1:2MF53O55KPSWK7L667SDDV74B24CW7DC", "length": 7133, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: beaming (ஆங்கிலம் / ருஷ்ய) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://haisathaq.com/2015/02/03/006/", "date_download": "2018-06-18T17:14:36Z", "digest": "sha1:VQYF5DE3BZG32DYJ2KKHP7YK5IR6QITE", "length": 5080, "nlines": 61, "source_domain": "haisathaq.com", "title": "துருக்கியில் புதிய தேவாலயம் | தமிழ் வாசம்", "raw_content": "\n1923 ல் துருக்கி குடியரசாக மலர்ந்தது. அதன் பிறகு இப்போதுதான் முதன் முறையாக ஒரு புதிய தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதுருக்கியின் இஸ்லாமிய அரசாங்கம் புதிதாக ஒரு தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.\nதுருக்கியில் வாழும் சிறுபான்மை சிரியாக் சமூகத்தினரின் வேண்டுகோளை ஏற்று அத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n1923 ல் துருக்கி குடியரசாக மலர்ந்தது. அதன் பிறகு இப்போதுதான் முதன் முறையாக ஒரு புதிய தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇஸ்தான்புல்லின் புறநகர்ப் பகுதியில்,மர்மரா கடற்கரையில் புதிய தேவாலயம் அமையும். ஏற்கனவே அவ்வட்டாரத்தில் கிரேக்க, ஆர்மீனிய,கத்தோலிக்கத் தேவாலயங்கள் அமைந்துள்ளன.\nதுருக்கியின் மொத்த மக்கள் தொகை 76 மில்லியன்.அவர்களில் சிறுபான்மை கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவே. அவர்களில்,சிறுபான்மை சிரியாக் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் குறைவு.\nபெரும்பாலும் தென்கிழக்குப் பகுதியில் கூடாரங்கள் அமைத்தும், ஆர்த்தோடக்ஸ், கத்தோலிக்க தேவாலயங்களின் ஆதரவோடும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nதுருக்கியின் அனைத்து சமூக மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் அஹ்மத் தாவூத் ஒக்லு கூறினார்.\nஉள்ளூர் நிர்வாகம் வழங்கும் நிலத்தில் சிரியாக் கிறிஸ்தவர்களின் நிதியில் புதிய தேவாலயம் அமைக்கப்படும் என்று துருக்கி அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.\nதீவிரவாதிகளுக்கு எதிரான போர் சாதிக்குமா “ஜோர்”தான்\nபாக்தாதில் சவூதி அரபியா தூதரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palavesamonline.blogspot.com/2010/12/i-09.html", "date_download": "2018-06-18T17:19:34Z", "digest": "sha1:VVWDPVUUFJQNEU3USF4RJKC5HYF5QTT2", "length": 21297, "nlines": 167, "source_domain": "palavesamonline.blogspot.com", "title": "தேடலும் நானும் . . . !: அர்த்தமுள்ள இந்துமதம் I - 09", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 09\n9. தாய் - ஒரு விளக்கம்\nபெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் கீழ்கண்ட கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார்.\nஅவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது.\nஅது பற்றி விளக்கம் கூறுமன், அவரது கடிதத்ததை அப்படியே சமர்ப்பிக்கிறேன்.\n“தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’ என்று.\nஇந்த வாரக் கதிரில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை; குழம்புகிறது.\nஅதாவது, தாய் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் எத்தகைய செயலைச் செய்பவராக இருந்தாலும் (கற்பல்ல ஈண்டு குறிப்பது) பிள்ளையிடம் வாஞ்சையோ பெரியோரிடத்து (தாய்க்கு) மதிப்போ, மஞ்சள் குங்கும்ம் தந்தவனிடத்து மாண்போ இன்றித் தான்தோன்றித் தனமாக நடக்கும் தாயைக்கூட மதிக்கலாகுமோ\nமேலும் கூட்டுக்குடும்பம் குழப்பமடைந்து சிதறிப்போகுச்செய்யும் உள்ளம் படைத்து, கூச்சல் குழப்பம் மிகுதியும் விளைவித்து, வயது வந்த பிள்ளைகளை மதிக்காமல் நடக்கும் தாய்க்கு, ‘அர்த்தமுள்ள இந்துமதம் ‘ என்ன சொல்கிறது.\nஇப்படிப்பட்ட ஒருதாயை வைதல் ஏற்படக்கூடிய பாவ புண்ணியங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பேன் ஏன் தெரியுமா நான் வீட்டுக்கும், வீட்டுப் பெரியோர்களுக்கும் நல்லது செய்ய முயல்கினேன்; ஆனால் புண்ணியங்கள் கிடைக்கும்\nஒரு தாய் ராட்ச்சியாக இருந்துவிட்டால், அவளும் வணங்கத் தக்கவள்தானா\nமகனுக்குச் சோறு போடாமல், மணாளனை மதிக்காமல் கற்பு நெறி உள்ளவளாக இருந்தாலும், இந்துக்கள் சொல்வது போல் ஓர் அன்னையின் குணம் இல்லாமல் ராட்ச்சப் போக்கில் நடப்பவளை எங்ஙனம் வணங்குவது\nமுதலில் இதற்கு என்ன பதில்\n“அப்படிப்பட்ட தாய் லட்சத்தில் ஒருத்தியே” என்பதாகும்.\nஎந்த நியதியிலும் விதி விலக்கு உண்டு.\n‘மூன்று தலையோடு கன்றுகுட்டி, ஐந்து குலை தள்ளுகிற பசுக்களும் உண்டு. அவற்றில் சொந்தக்கன்றுகளையே முட்டித்தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை.\nகண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவர் ஜீவிக்கிராராம்.\nபூமிக்கடியில் ஆறு மாதங்கள் இருந்த ஒருவர் உயிரோடு வெளிவருகிறார்.\nஇவர்கள் எப்படி லட்சத்திலோ, கோடியிலோ ஒருவராக்க் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.\nசத்திய தேவதை ருத்திர தாண்டவமும் ஆடுவதாக இந்துக்களின் புராணங்கள் கூறுகின்றன.\nருத்திர தாண்டவம் முடிந்த பிறகு அமைதியடைகின்றது.\nராட்ச்சக் குணங்கொண்ட தாயும் தன் முதுமையில் அமைதியடைகிறாள்.\nசட்டித் தூக்கி, தெருத்தெருவாக அலைய வேண்டிய நிலைமைக்கு வருகிறாள்.\nபரம்பொருள் அந்தத்தாயை அப்படித்தான் தண்டிக்கிறான்.\nபசி, பட்டினி, நோய்களால் வெந்து, தன் பாவங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள் அவள்.\nஅத்தகைய தாய்க்குத் துர்மரணமே சம்பவிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nமலர் கல்லாகிவிட்டால் வாசம் போய்விடுகிறது.\nதோற்றம் மலரானாலும் அது வெறும் கல்லே\nகுணம் கெட்ட தாயும் அப்படியே\nஇப்படிப்பட்ட தாய் எப்படி உற்பத்தியாகிறாள்\nஇந்துக்களின் பூர்வஜென்ம நம்பிக்கையை இங்கே தான் நானும் ஒப்புக்கொள்கிறேன்.\nபூர்வஜென்ம பாவ புண்ணியம் தொடர்ந்து வருகிறது. காரணம் தெரியாத துயரங்களுக்கு அதுதான் காரணம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\n‘போன ஜென்மத்திலும் மகனாலும் மணாளனாலும் பழி வாங்கப்பட்ட தாயொருத்தி, அடுத்த ஜென்மத்தில் இருவரையும் பழி வாங்குகிறாள்’ என்றே நான் அதற்குப் பொருள் கொள்கிறேன்.\nஇது எனது யூகமே; வேறு பொருள்களும் இருக்க்க்கூடும்.\nஇல்லையென்றால், உலகத்திலேயே மென்மையான் அன்னையின் இதயம் கல்லாவது எப்படி\nஇறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத்தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.\n‘எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nகோடானுகோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.\nஅதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ தாய்க்குலத்தையே வெறுக்ககூடாது.\nவகை வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.\nஆனால் மலர் ஒன்று ‘மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத்தெரியுமா\nஅது மலரும் செடியின் பெயர் ‘பீநாறிச் சங்கு’ என்பதாகும்.\nஅந்தச் செடியின் இலைகள் கூட மலநாற்றமே அடிக்கும்.\nஅந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு சிரங்கு இருந்தாலும் உதிர்ந்துவிடும்.\nஅந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப்பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.\nஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.\nஉலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற்கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.\nகுணங்கெட்டவளைத்தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.\nஅவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை. அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.\nமுதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.\nவிதிவிலக்குகளை வைத்துப் பொதுவான தத்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.\nபொதுவில் ‘தாய்மை என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்க்படுகிறது.\nரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து மதம்தான்.\nபூமியைப் ‘பூமாதா’ என்றும் பசுவைக் ‘கோமாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.\n‘பொறுமையில் பூமாதேவி’ என்றும், அமைதியில் ‘பசு’வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.\nஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.\nபொறுமை, அமைதி, ரத்தபாசம், தன் வயிறைப்பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை\nஇந்துக்களிடேயே ஒரு கதை உண்டு.\nஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.\n‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.\nஅவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத்துரத்தியடித்தாள்.\nஅவனோ மோக லாகிரி முற்றி \"உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்\" என்று காலில் வீழ்ந்தான்.\nஅவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.\nகாம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.\n அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.\n“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே\nதன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.\nஅவன் தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.\nஅடிபட்டு விழுந்த அவனைப்பார்த்து அதே இருதயம் சொன்னது:\n நான் உயிரோடில்லையே உனக்கு மருத்தவம் செய்ய\n” என்றலிறினான். அவன் ஆவிபிரிந்தது.\nஆம், அதன் பெயர் தான் தாய்மை\nஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்கிறான்” என்று.\nஆனால் ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொற்பேற்றுக்கொள்கிறாள்.\nகடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச் சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.\nஇன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்து வரும் நட்சத்திரங்கள், அரசியலில் திடீரன்று, அதிர்ஷ்டம் வாய்ந்த - குறைந்த கல்வியே உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தால் முன்னுக்கு வந்தவர்கள்\nநன்றி :- கவியரசு கண்ணதாசன்\nLabels: அர்த்தமுள்ள இந்து மதம், ஆன்மிகம்\nஅர்த்தமுள்ள இந்து மதம் (29)\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 24\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 23\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 22\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 21\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 20\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 19\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 18\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 17\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 16\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 15\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 14\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 13\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 12\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 11\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 10\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 09\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 08\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 07\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 06\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 05\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 04\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 03\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 02\nஅர்த்தமுள்ள இந்துமதம் I - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://urfriendchennai.blogspot.com/2008/12/blog-post_22.html", "date_download": "2018-06-18T17:29:12Z", "digest": "sha1:ZD623QJO6NRUN23VFL3ZMGWWW2JTF3CA", "length": 16893, "nlines": 150, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: சிலம்பாட்டம் - விமர்சனம்", "raw_content": "\nசொத்துக்காக கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பங்காளி சண்டை. பிரபு, சிம்பு குடும்பத்துக்கும் பொன்வண்ணன், ராகவ், கிஷோர் குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் அடுத்த தலைமுறை வரை நடக்கும் ரத்தக்களறியான சண்டை.\nஅப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சிம்பு. முதலாமவருக்கு ஜோடி சினேகா அடுத்தவருக்கு சனாகான். இவர்கள் தவிர நெடுமுடு வேணு, யுவராணி(விஜயுடன் கபடி விளையாடினாரே, அவரே தான்), நிரோஷா, சந்தானம், மயில்சாமி, கருணாஸ், கனல்கண்ணன், சிட்டி பாபு என ஒரு பெரும் கூட்டமே நடித்திருக்கிறார்கள்.\nஅய்யராக நடிச்சாலும் சரி, காலேஜ் ஸ்டூடண்டாக நடித்தாலும் சரி, இல்லை பொறுக்கியாக நடிச்சாலும் எல்லாரையும் அடிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர் சிம்பு. இந்த படத்திலேயும் அதே போல். நடுவில் சனாகானுடன் காதல் காட்சிகள் எல்லாம் ஆபாசத்தின் உச்சகட்டம். இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். சந்தானம் வரும் சீன் எல்லாமே காமநெடியின் தோரணங்கள். இந்த கொடுமை பத்தாது என்று கிராமத்து பாட்டியையும் பேச வைத்து வேடிக்கை பார்த்து உள்ளனர். பாடல் காட்சிகளில் அரைகுறை ட்ரெஸ்ஸோட டான்ஸ் ஆடவும், முதல் பாதியில் சிம்புவுக்கு பஞ்சாமிர்த மசாஜ் செய்ய‌ மட்டும் சனாகான். பிரபு, நெடுமுடி வேணு, பொன்வண்ணனுகெல்லாம் படத்தில் வேலையே இல்லை.\n20 வருஷத்து முந்தைய கிராமத்து கதையில், கல்யாணம் பண்ணிக்காமலே தினமும் இரவு லிவிங் டுகெதர் லைஃப் வாழும் ஆதர்ஷ ஜோடியாக சிம்பு‍-சினேகா மாமி. நல்ல வேளை படத்தில் முக்கியமான இடத்தில் அதை ஒரு Knot ஆக வைத்திருப்பது புத்திசாலித்தனம். அதே போல் அந்த மலைக்கு நடுவே உள்ள tunnelஐ வைத்து சென்டிமெண்ட் காட்சியாக மாற்றியது அருமையான் க்ளிஷே.\nஅய்யர் சிம்புவை பார்த்து \"தமிழ்\" என்று பஸ்ஸில் தப்பித்து ஓடுபவன் பார்த்து ஆச்சர்யப்படும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணி கொண்டு போகாமல் அடுத்த சீனிலேயே சுவாரஸ்யம் உடைந்து போவது மைனஸ். க்ளைமேக்ஸில் பில்லா காஸ்ட்யூம், தீம் மியூசிக்கோடு சிம்பு வருவதெல்லாம் கொடுமையின் உச்சகட்டம் என்றால் \"நலந்தானா\" பாடல் முடிந்தவுடன் ஒரு நிமிஷம் குத்து மியூசிக்கில் தனியாக ரப்பர் மாதிரி டான்ஸ் ஆடுவது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்.\nஒரு சின்னப்பையன் குடும்பத்தில் எல்லாரையும்(சிம்பு உள்பட) கத்தியில் குத்தி சாகடிப்பது ரொம்ப டூ மச். பாடல் காட்சிகள் மட்டும் படத்தில் ரிலீஃப். அடிதடி காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள் எல்லாம் குறைத்து இருந்தால் ஒரு நல்ல மசாலா திரைப்படமாக வந்து இருக்க வேண்டிய படம். ம்ம்ம்.. பயந்தது போலவே காது செவிடானது தான் மிச்சம்.\nசிலம்பாட்டம் - சிம்புவின் அலப்பரை ஆட்டம்.\n//இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். //\nஉங்க பாடு கொண்டாட்டம் தான் என்று நினைக்கிறேன். உங்களை சிம்பு ஏமாத்தமாட்டார்.\nஅண்ணே கொஞ்சம் தமிழ எழுதுறது ரெண்டாவது வார்த்தையை நான் ஸ்ரேட்டா கெட்ட வார்த்தையில் படிச்சிட்டேன் :(\n//அண்ணே கொஞ்சம் தமிழ எழுதுறது ரெண்டாவது வார்த்தையை நான் ஸ்ரேட்டா கெட்ட வார்த்தையில் படிச்சிட்டேன் :(//\nஹலோ அது எழுதுனது அனானிங்க.. அதுக்கு நான் என்ன பண்றது... இருந்தாலும் உங்க டைமிங் ஜோக்க நெனச்சு ரசித்தேன்..\nபுது பதிவரா இருந்தாலும் கலக்குறீங்க\n//புது பதிவரா இருந்தாலும் கலக்குறீங்க\nமுதல் வரியே 'போயிடாதீங்க' னு இருந்தது.\nஉங்கள் விமர்சனமும் அதையே உறுதிப்படுத்துது. நன்றி. :)\n//உங்கள் விமர்சனமும் அதையே உறுதிப்படுத்துது. நன்றி. :)//\nஆமாம் ஊர்சுற்றி.. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம்..\nகமர்சியல் என்ற பெயரில் காமகலியாட்டம் நடத்தியிருக்கிறார் சிம்பு, அதே போல் நிறைய ரீமிக்ஸ் பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் திணிக்கிறார் இதிலிருந்து அவருக்கு தணித்திறமை இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது,சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பு அடுத்தவரின் குழந்தைக்கு தனது இனிசியலை போட்டுக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் மாமனிதர்.\n//கமர்சியல் என்ற பெயரில் காமகலியாட்டம் நடத்தியிருக்கிறார் சிம்பு, அதே போல் நிறைய ரீமிக்ஸ் பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் திணிக்கிறார் இதிலிருந்து அவருக்கு தணித்திறமை இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது,சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பு அடுத்தவரின் குழந்தைக்கு தனது இனிசியலை போட்டுக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் மாமனிதர்//\nபுதிய பதிவரா இருந்தாலும் கலக்குறீங்க\nஹிஹிஹி இப்படி சொல்றதுனல நான் மழைய பதிவர்ன்னு நீங்க தப்பா நினைக்கலாம் அவ்வ்வ்வ்\n//....//இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். //\nமேலே உள்ளதை இப்படி சொல்லி நிரூபிச்சிட்டீர்... நீர் வாழீ\n//அண்ணே கொஞ்சம் தமிழ எழுதுறது ரெண்டாவது வார்த்தையை நான் ஸ்ரேட்டா கெட்ட வார்த்தையில் படிச்சிட்டேன் //\nவினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - III\nஅபியும் நானும் - விமர்சனம்\nகாலண்டரில் தாதா, Children of Heaven, ஒரு புக்\nடிசம்பர் 26‍-ம், சுனாமியும்.. கொஞ்சம் கிரிக்கெட்\nவினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - II\nஇத்துப்போன சாம்பியன், திண்டுக்கல் சாரதி, வில்லு, w...\nநண்பன், சிலம்பாட்டம், டெஸ்ட் மேட்ச்\nAttention: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வைரஸ்.\nதிருமங்கலம் இடைத்தேர்தல், வோட்டர் ஐடி, பேலட் பாக்ஸ...\nரெயில்வே டிக்கெட் PNR status செக் பண்ண SMS போதும்\nஉங்களுக்கு வயதாகிக் கொண்டே போகிறதா\nகின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்\nசானியா மிர்சாவும் டாக்டர் பட்டமும்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nதமிழ்மணம், தமிளீஷ், இட்லிவடை, லக்கிலுக் மற்றும் பல...\nமும்பை தீவிரவாத தாக்குதல் - மக்களின் கோபம்\nபூ - திரை விமர்சனம்\nஅம்மா சமையல், பெட்ரோல் விலை\nவினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - I\nமொபைல் போன் ஆசை அடங்காமல்..\nவெட்டியாக உட்கார்ந்திருக்கும் கஷ்டம் உனக்கு தெரியு...\nமகேஷ், சரண்யா மற்றும் பலர் - திரை விமர்சனம்.\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivasiva.dk/2016/02/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-06-18T17:38:10Z", "digest": "sha1:O3ZT7SBF2NXQHILLZSI6NCWVIFQD4IKW", "length": 20861, "nlines": 119, "source_domain": "www.sivasiva.dk", "title": "பிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…? – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / பிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…\nபிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…\nஅழுத்தங்கள் மறைந்து கிடந்தாலும் இந்த அற்புத காட்சி உங்கள் மன கண்முன்னால் விரியும் போது எல்லாம் காற்றில் விழுந்த பஞ்சு போல பறந்து போவதை உணர்வீர்கள்.பிள்ளையார் நமக்கு சாமி மட்டுமல்ல அவர் நம் தோழர் பரிட்சையில் பாஸ் மார்க் போடுவதற்கு வாத்தியாரை மட்டும் கெஞ்ச மாட்டோம். பிள்ளையாருக்கும் வந்து தோப்புகரணம் போடுவோம். பிள்ளையாரப்பா நான் மறந்து போன கேள்வி எதுவும் வரமால் பார்த்துக்கோ என்று பிள்ளையாரை தவிர வேறு யாரிடம் மனமிட்டு வேண்ட முடியும். காலையில் குளித்து முடித்து செப்பு குடத்தில் தண்ணீர் எடுத்து போகும் நமது காதல் தேவதை பிள்ளையார் கோவிலை பார்த்து ஒரு கும்மிடு போட்டு விட்டு போவாளே நான் மறந்து போன கேள்வி எதுவும் வரமால் பார்த்துக்கோ என்று பிள்ளையாரை தவிர வேறு யாரிடம் மனமிட்டு வேண்ட முடியும். காலையில் குளித்து முடித்து செப்பு குடத்தில் தண்ணீர் எடுத்து போகும் நமது காதல் தேவதை பிள்ளையார் கோவிலை பார்த்து ஒரு கும்மிடு போட்டு விட்டு போவாளே அப்போது அவளையும் பிள்ளை யாரையும் சேர்த்து வணங்கி நிற்குமே நம் வாலிப வயது. அந்த வயதின் ஏக்கம் பிள்ளையாரை தவிர வேறு யாருக்கு புரியும் நம்ம ஊர் பெண்களுக்கு பல நேரங்களில் காதல் தூது போவதில் பிள்ளையார் கெட்டிகாரராகவும் இருந்திருக்கிறார்.\nகாலையில் விடிந்தது முதல் இரவு படுக்க போகும் வரை கொழுப்பு மிகுந்த ஆகாரங்களை தின்று குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் அவஸ்தை படும் எத்தனையோ பெரிய மனிதர்களை தன் முன்னால் வேர்க்க விருவிருக்க தோப்புகாரணம் போட வைப்பதில் பிள்ளளையார் கில்லாடி என்று எத்தனை முறை அவரை நாம் கேலி செய்திருப்போம். அவரை சாமியாக மட்டும் பார்த்திருந்தால் இத்தனை உறவு முறை அவருக்கும் நமக்கும் வந்திருக்குமா ஆயிரம் திருவிழாக்கள் வந்தாலும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தான் குழந்தை பருவத்தில் இருந்து நம்மை பெரிதும் கவர்ந்து வரும் திருவிழாவாகும்.\nசதுர்த்தி வந்து விட்டால் விடிந்தும் விடியாத காலை பொழுதில் அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு கடைவீதிக்கு போய் களிமண் பிள்ளையாரை வாங்கி மனை பலகையில் உட்கார வைத்து அவருக்கொரு அழகான காகிதகுடையும் குத்திவைத்து,வீட்டுக்கு வந்து நடுவீட்டில் அவரை அமர வைத்து அவருக்கு நைவேத்தியம் செய்வதற்கு முன்பே அவருக்கான கொழுக்கட்டை.சுண்டலை திருடி தின்கும் சுகம் வேறு எப்போது கிடைக்கும். பத்து நாள் பூஜை செய்து கடேசியாக அவரை தலைமேல் தூக்கி போய் குளத்திலே போட்டு விட்டு வரும் போது எதோ வெகுநாள் பழகிய ஒரு நண்பனை இழந்து விட்டது போல ஒரு சோகம் வருமே அந்த சோக சுகத்தை அவரை தவிர வேறு யாராலும் தர முடியாது.\nஅப்படி நமது ஊனோடும்,உதிரத்தோடும் கலந்து விட்ட பிள்ளையாரை தமிழ் நாட்டுக்கே அவர் சொந்தமில்லை வடக்கில் இருந்து ஒரு மன்னன் கொண்டு வந்து தமிழ் நாட்டில் அறிமுகபடுத்திய பிறகுதான் பிள்ளையார் என்றால் யார் என்று தமிழர்களுக்கு தெரியும். என்று சில அரசியல் வாதிகள் பேசும் போது நமது மனம் லேசாக பாதிக்கப்படுகிறது நம் மனம் புன்படுவதை பற்றி எந்த அரசியல் வாதியும் கவலைப்பட போவதில்லை. என்று நமக்கு தெரிந்தாலும் உண்மையாகவே பிள்ளையார் தமிழ் மண்ணுக்கு தொந்தமான தெய்வம் இல்லையா என்ற ஒரு சந்தேகம் நமது மனதின் அடி ஆழத்தில் எழுந்து நிற்கிறது.\nபல்லவ மன்னன்னான நரசிம்ம பல்லவன் சாளுக்கியர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்று வந்த கையோடு அவனது படை தளபதியாக விளங்கிய பரஞ்சோதி வாதாபியில் இருந்து கணபதியை செங்காட்டான் குடி என்ற ஊரில் கொண்டு வந்து வைத்து கணபதி வழிபாட்டிற்கு பிள்ளயார் சுழி போட்டார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பரஞ்சோதி என்ற திருத்தொண்டர் நாயனார் வாதாபியில் இருந்து கணபதியை கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தான் தமிழகத்திற்கு கொண்டுவந்தார் . ஆனால் அதற்கு பல காலம் முன்பே கணபதியால் வழிபட பட்ட சிவ பெருமானை கணபதிஸ்வரன் என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்றால் அதற்கு முன்பே கணபதிஸ்வரர் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்கு தமிழ் மக்கள் மட்டும் கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு திராவிட பரிவாரங்களில் ஊதுகுழலாக பவனி வருகின்ற சில வராலற்று ஆய்வாளர்கள் பதில் சொல்வது கிடையாது.\nஇதுமட்டுமல்ல ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அங்கே கோவில் கொண்டு இருப்பதாக பலமான வராலாற்று ஆதாரமும் இருக்கிறது. மேலும் கி.பி 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் போது கணபதியானவர் பரஞ்சோதி முனிவரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பே அவர் இங்கே மக்கள் பலர் மனதில் சிம்மாசனம் போட்டு உறுதியாக அமர்ந்திருக்கிறார். அவர் தமிழகத்தில் புதிதாக முழைத்த அல்லது வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட தெய்வம் அல்ல என்பது சந்தேகத்திற்கே இடமில்லாத உண்மையாகும்.\nஇதுவரை நமது இந்து மத வராலாற்று தொடரை தொடர்ச்சியாக படித்திவரும் உஜிலாதேவி வாசகர்களுக்கு ஒரு உண்மையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். சனாதனமான நமது இந்துமதத்தில் சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சூரியன் வழிபாடு ஆகிய ஆறு சமய பிரிவுகள் தொன்று தொட்டு நிலவி வந்தன இந்த பிரிவுகளுக்கு இடையில் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற தகராறுகள் உற்பத்தியாகி உச்சமாக நடக்கும் போது காலடியில் தோன்றிய மகா ஞானியான ஆதி சங்கர பகவத் பாதாள் தத்துவ நோக்கில் ஆறு சமயங்களையும் ஒன்றாக இணைத்து மீண்டும் பழையபடி சனாதன தர்மத்தின் வெற்றி முரசை தேசமெங்கும் கொட்ட செய்தார். அன்று முதல் நமது இந்திய தேசத்தில் சமய பிணக்குகள் குறைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும் ஆனாலும் சிற்சில இடங்களில் அத்தகைய சண்டைகள் இல்லை என்று சொல்ல முடியாது.\nஎந்த சண்டை எப்படி இருந்தாலும் காணாபத்யம் என்று அழைக்கப்பட்ட கணபதி வழிபாடு தனி ஒரு மதமாக இன்று இல்லை என்றாலும் உலகத்தில் நடை முறையில் இருக்கின்ற இஸ்லாம் மதத்தை தவிர வேறு எல்லா மதங்களிலும் பல்வேறு வடிவங்களில் செழுமையாக தொடர்ந்து வருகிறது. உலக முழுவதும் பக்தி என்ற பரவச உணர்வால் வணங்கப்படும் கணபதியை தமிழர்களுக்கு சொந்தமானவர் அல்ல என்று சொல்பவர்கள் நிச்சயம் மன நோயாளிகளாக தான் இருக்க வேண்டும்.\nஇந்து மதம் தவிர புத்த பகவானால் உருவாக்கப்பட்ட பெளத்த மதத்திலும் கணபதி வழிபாடு மிக சிறப்பாக இருக்கிறது. புத்த மதத்தை போலவே கடவுள் இல்லை என்று சொல்லும் ஜைன மதத்திலும் கணபதி வழிபாடு இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது. திபத் நாட்டில் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். பர்மா,ஜாவா நாடுகளிலும் இதே நிலைமைதான் இந்தொநோசியாவை கேட்கவே வேண்டாம் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் கூட விநாயகர் படம் தான் பிராதானமாக இருக்கிறது. மலேசியா, சிங்கபூர் போன்ற பகுதிகளிலும் இலங்கையிலும் விநாயகர் வழிபாடு இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை ஜப்பான் மற்றும் சீனாவில் இரட்டை பிள்ளையாரை காங்கி-டென் என்ற பெயரில் அதிஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள் ரஷ்யாவில் அஜர்பைஜான், ஆர்மீனியா போன்ற பகுதியில் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயக சிலைகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.\nஇந்தியாவை போலவே ஒரு காலத்தில் நாகரீகத்தில் சிறந்து விளங்கிய எகிப்து நாட்டிலும் விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல விநாயக சிற்பங்கள் வாடிக்கன் நகரில் உள்ள காட்சி கூடத்தில் பாதுகாக்க பட்டு வருவதாகவும் பல செய்திகள் கூறுகின்றன. தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பழமையான சிவாலயத்தில் பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. ஈரான், ஈராக் போன்ற பகுதிகளில் நடை பெற்ற அகழ்வாராட்சியில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பட்டயங்கள் பல கிடைத்துள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் போது கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டுமே இருந்தது இந்துக்கள் மட்டுமே வணங்கினார்கள் என்று சொல்ல முடியவில்லை. பிரணவ வடிவமான கணேசர் உலக மக்கள் அனைவராலும் போற்றி வணங்க பட்டார் என்று துணிவாக சொல்லலாம்.\nமுந்தைய சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandan.wordpress.com/2016/09/07/3-eggs-cheese-omlette/", "date_download": "2018-06-18T17:05:58Z", "digest": "sha1:FWRLJEUEIP7OBSSUZBV6MQEYAF6QQKQA", "length": 3542, "nlines": 90, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "3 Eggs Cheese Omlette | Our World -", "raw_content": "\n← Almond laddu – பாதாம் உருண்டை\nஉணவின்பெயர் – சீஸ் ஆம்லேட்\nஉணவு வகை- #வெஜ், #Veg, #Nonveg, #நான்வெஜ்,\nபச்சை மிளகாய் – 2\nசிவப்பு வெங்காயம் – 1\nமஞ்சள் குடைமிளகாய் – 1/4\nநாட்டுக்கோழி முட்டை – 3\nகலருக்கு குடைமிளகாய், காரத்துக்கு பச்சைமிளகாய், சுவைக்கு உப்பு சேர்த்து, சிவக்க வதக்கி,\nஉடைச்சு வச்ச முட்டைகளோடு ஒன்றாக அடிச்சு\nகாஞ்ச கல்லுமேல வட்டமா ஊத்தி\nரெண்டு பக்கம் வெந்தவுடன் சீஸ் மேல தூவி\nஉடனே இறக்கி, பசு மஞ்சள் கடிசசுக்கிட்டு\n← Almond laddu – பாதாம் உருண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:38:10Z", "digest": "sha1:JF7YMM575SES6Z4CFGJ2OM64XOEPVZGW", "length": 7570, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூன் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைவருக்கும் பலூன் மூலம் இணையம்.\nகுறைந்த செலவில் பலூன்களின் மூலம் இணையத்தை வழங்கும் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட ஊதுபை கிறைஸ்ட்சேர்ச்சில் 2013 சூனில் பறக்கவிடப்பட்டது.\nலூன் திட்டம் (Project Loon) என்பது உலகில் இணைய சேவை இல்லாத நாட்டுப்புறங்கள், மற்றும் தொலைவிடக் கிராமங்களுக்கு இணைய சேவை வழங்குவதற்கு கூகுள்-எக்சு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓர் திட்டம் ஆகும். வானின் படைமண்டலத்தில் 18 கிமீ உயரமளவில் வைக்கப்படும் உயர்-வானிலை பலூன்களை இத்திட்டம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 4ஜி-எல்டிஈ வரையான வேகத்துடன் கம்பியில்லா இணைய இணைப்பை வழங்க முடியும்.[1][2][3][4]\nஇலங்கையில் இத்திட்டம் 2016 பெப்ரவரி 16 ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்று ஊதுபைகள் இலங்கையின் வான்வெளியில் பறக்கவிடப்பட்டது. இவை விமானம் பறக்கும் வான்வெளிக்கும் மேலே உயரத்தின் பறக்கும்படி செய்யப்பட்டது.[5]\n↑ வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது.தமிழ்வின் 7 பிப்ரவரி 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2016, 21:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-plan-declare-rain-holiday-chennai-says-district-collector-301577.html", "date_download": "2018-06-18T17:28:38Z", "digest": "sha1:PO5GMMBYMGYWCRLINLGU35C3J5QBCOCU", "length": 10614, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் கன மழை.. பள்ளிகளுக்கு லீவு உண்டா.. கலெக்டர் சொல்வது என்ன? | No plan to declare rain holiday for Chennai. says District collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் கன மழை.. பள்ளிகளுக்கு லீவு உண்டா.. கலெக்டர் சொல்வது என்ன\nமீண்டும் கன மழை.. பள்ளிகளுக்கு லீவு உண்டா.. கலெக்டர் சொல்வது என்ன\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nஓகி புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக்குழு 26ம் தேதி தமிழகம் வருகிறது\nஓகி புயல் பாதிப்பு.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு அறிக்கை சமர்பிப்பு\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. முதற்கட்டமாக ரூ.325 கோடி உதவி: மோடி அறிவிப்பு\nசென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் மாலைக்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் திட்டம் தற்போது இல்லை என்று சென்னை கலெக்டர் அன்புச் செல்வன் கூறியுள்ளார்.\nசென்னையில் அடுத்த கட்ட வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. நகரிலும், புறநகர்களிலும் கன மழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் கவலையிலும், மகிழ்ச்சியிலும் ஒரு சேர மூழ்கியுள்ளனர். ராயபுரம், திருவொற்றியூர், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்துக் கொண்டிருக்கிறது.\nஇன்று மாலை வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இரவில், ராயபுரம், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கன மழையாக பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு கன மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் அதுகுறித்து தற்போது திட்டம் ஏதுமில்லை. மழையின் போக்கைப் பொறுத்து இதுகுறித்து காலையில்தான் முடிவு செய்யப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai rains north east monsoon rain rain in chennai சென்னை மழை வடகிழக்கு பருவமழை மழை சென்னையில் மழை\nதூங்கி எழுந்ததும் அப்பா, அம்மா, அக்கா இறந்து கிடந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் 12 வயது சிறுவன்\nவலுப்பெறும் இந்தியா இங்கிலாந்து இடையேயான எதிர்கால உறவு\nசேலம்-சென்னை 8 வழிசாலை: விளைநிலத்தை அளக்க எதிர்ப்பு.. விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030208/On-the-young-girl-because-of-the-love-affairPour-gasoline.vpf", "date_download": "2018-06-18T17:41:31Z", "digest": "sha1:G4YV5UMP52LYT35OPXF3767MEMSYLUNF", "length": 13210, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the young girl because of the love affair Pour gasoline to try to burn || காதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அபார வெற்றி\nகாதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி + \"||\" + On the young girl because of the love affair Pour gasoline to try to burn\nகாதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி\nகாதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது, அவரது சித்தப்பா பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்றார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் திண்டுக்கல் மாவட்டம் காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த தனது சித்தப்பா ராஜூ (58) வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.\nஅப்போது உறவினரான வெள்ளமரத்துப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது நந்தினியிடம் உங்கள் வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரமேஷ் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்த காதல் விவகாரம் ராஜூக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் நந்தினியை கண்டித்தார். ஆனால் நந்தினி தனது காதலனை கரம்பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.\nஇந்நிலையில் ராஜூ மற்றும் அவரது மனைவி சரசு ஆகியோருடன் புறப்பட்டு தனது சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க நந்தினி வந்தார். அப்போது தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கு அவர் தெரிவித்தார். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தான் எவ்வளவு புத்திமதி கூறியும் அதற்கு நந்தினி செவிசாய்க்க மறுத்துவிட்டாரே என ராஜூவுக்கு கோபம் ஏற்பட்டது.\nபெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\nமேலும் நந்தினியை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். இதற்காக வீட்டின் அருகே அவரை வர சொன்னார். நந்தினி அங்கு வந்ததும், ராஜூ தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ மளமளவென பரவியதால் வலிதாங்க முடியாமல் அவர் கதறி துடித்தார்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக ராஜூவின் மீதும் தீப்பற்றியதால் அவர் காயமடைந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து நந்தினி மற்றும் ராஜூவை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நந்தினி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது. ராஜூவுக்கு குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜூ மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\n2. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\n5. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniya-ramadhan.blogspot.com/2010/08/25_29.html", "date_download": "2018-06-18T17:12:58Z", "digest": "sha1:QPAPMX3NIOIDACTTSSG4PWLBSHGRTA7D", "length": 13082, "nlines": 72, "source_domain": "iniya-ramadhan.blogspot.com", "title": "இனிய ரமதான்: 25 வாக்குறுதிகள் - இரண்டாம் வாக்குறுதி", "raw_content": "\nஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்:‍ சுலைமான் மூசா (ரஹி)\n25 வாக்குறுதிகள் - இரண்டாம் வாக்குறுதி\nஒளி ‍- அன் நூர்\nஅல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,\nமுஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்). (திருமறை 57:12)\nகியாமத் நாளன்று முழுதும் இருட்டானதாக இருக்கும். அந்த இருளில் நம்மனைவரையும்(முஃமின்கள்) ஓர் பாலத்தை கடக்க சொல்வார்கள். அந்த பாலமானது ஓர் தலைமுடியை விட மெலிதானதாகவும், கத்தியை விட கூர்மையானதாகவும் இருக்கும். அதன் மேல் ஒளியும் இருக்காது, எனவே அல்லாஹ் தரும் ஒளியை தவிர வேறெதுவும் கொண்டு நம்மால் அந்த பாலத்தை கடக்க முடியாது. அல்லாஹ் அவ்வேளையில் நம்மில் ஒவ்வொருவருக்கும் தரும் ஒளியானது இவ்வுலகில் நாம் எவ்வளவு ஒளியை நம் இதயத்தில் சுமந்தோமோ (ஈமான் மற்றும் அதன் மேலான அமல் என்னும் ஒளி) அந்த ஒளிக்கே ஈடாக இருக்கும். இவ்வுலகில் தெய்வீக ஒளியாக நம் மனதில் இருக்கில் ஈமான் அன்று இயல்பான, உண்மையான ஒளியாக நம் கண் முன் வரும்.\nநம்முடைய ஈமானைப் பொறுத்தே அந்த ஒளியானது மிகுந்தும் குறைந்தும் காணப்படும். சிலருக்கு அவ்வொளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் எனில், அவர்கள் நிமிடத்தில் ஓடியே அந்த பாலத்தை கடந்து விடுவர். சிலர் நடந்து போகக் கூடிய அளவே ஒளி தரப்படுவர். சிலரின் ஒளியோ இடைவெளிகளில் மின்னிட்டுக் கொண்டிருக்கும். அவ்வாறானவர்கள் ஒவ்வொரு முறையும் நின்று, மீண்டும் நல்ல வெளிச்சம் கிட்டிய பிறகே போக இயலும். மேலும் சிலரோ...பாலத்தை கடக்கும் முன்னரே அவ்வொளி மறைந்து போகும். அவர்களால் கடக்க இயலாது.\nஎனவே இந்த விளக்கவுரை படித்தபின் நம்மில் தோன்றும் பயம் என்ன யா அல்லாஹ், எனக்கும் என் தாய் தந்தையர்க்கும் மற்றும் சகல குடும்பத்தினர்க்கும் விலகாத பிரகாசமான ஒளி தருவாயாக என்னும் து'ஆதான். ஆனால் வெறும் து'ஆவில் காரியம் நடந்துவிடுமா யா அல்லாஹ், எனக்கும் என் தாய் தந்தையர்க்கும் மற்றும் சகல குடும்பத்தினர்க்கும் விலகாத பிரகாசமான ஒளி தருவாயாக என்னும் து'ஆதான். ஆனால் வெறும் து'ஆவில் காரியம் நடந்துவிடுமா அல்லாஹ் தெளிவாக தன் திருமறையில், அந்த ஒளி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறி விட்டான். திண்ணமாக, பலமான ஈமானும், அதன் மேலான நல் அமல்களும் இல்லாமல் நம்மால் அந்த ஒளியை பெற இயலாது. அல்லாஹ் மனமிரங்கினால் ஒழிய நமக்கு அது கிட்டது. எனவே இன்னும் மீதமிருக்கும் நம் வாழ்நாட்களில் இன்ஷா அல்லாஹ் நம்முடைய மனதில் இருக்கும் ஈமான் என்னும் ஒளியை சுடர் விடச் செய்வோமாக. இந்த ரமதானின் கடைசி பத்து நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் எவ்வளவு தவ்பா செய்ய இயலுமோ அத்தனை தவ்பா செய்து மீண்டும் அந்த பாவங்கள் செய்யாமல் நம் ஈமானை காப்போமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா நம்மின் இந்த நாட்டத்தை அங்கீகரித்து நம்மை மறுமையில் ஒளி நிறைந்தவர்களாக ஆக்குவானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்.\n♥ அல்லாஹ் மூஃமின்களுக்கு தரும் 25 வாக்குறுதிகள்\n♣ இஸ்லாத்தின் உண்மையான‌ உத்வேகமூட்டும் வாழ்க்கைகள்\n♣ ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)\n♣ கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)\n♣ உத்பா பின் கஸ்வான் - عُتبة بن غَزْوان\n♣ ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي\n♣ அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر\nநோன்பின் அடிப்படை விஷயங்கள் - 70\nரமதானில் குர்ஆன் ஒதிட எட்டு வழிகள்\nரமலான் சுய சிந்தனை தொடர்கள்\nரமளான்: செயல் களத்தின் மாதம்\n25 வாக்குறுதிகள் அபூஹுரைரா அல் ஹஸன் அல் பஸ்ரி அல்லாஹ் அறிவுரை ஆயிஷா இதயம் இப்றாஹீம் இமாம் அன்வர் அவ்லகி இறை திருப்தி இறையச்சம் இஸ்லாம் ஈமான் உத்வேகமூட்டும் வரலாறு உன்னதமானவர்கள் கல்லறை குரான் குர்'ஆன் கேள்வி கணக்கு சஹாபா சிந்தனை சுவர்க்கம் ஞானம் தஹஜ்ஜுத் திருக்குர்'ஆன் திருக்குர்ஆன் திர்மிதி தீமை து'ஆ துஆ துவா தொழுகை நபிகள் நாயகம் நபித்தோழர்கள் நல் அமல் நோன்பு பாவங்கள் பாவமன்னிப்பு பாவம் பிரார்த்தனை புகாரி பெற்றோர் பொய் மறுமை முஃமின் முனாஃபீக்குத்தனம் முஹம்மது நபி மேற்கோள் ரமதான் ரமலான் லைலத்துல் கத்ர் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2007/03/", "date_download": "2018-06-18T16:55:57Z", "digest": "sha1:4HUSGPUQ4YV2WUT6N4ORBNFVJR6O7SWX", "length": 7659, "nlines": 173, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 03/01/2007 - 04/01/2007", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nநன்றி : மூவி பிஸ் (படங்கள் மட்டும் அங்கிருந்து எடுக்க பட்டவை)\nஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான இன்பைனியான், இந்துஸ்தான் செமிகண்டக்டர்தயாரிப்பு நிறுவனத்துடன் (எசஎஸ்எம்சி) இணைந்து ரூ17,200 கோடி முதலீட்டில் இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்க்கான ஒப்பந்தம் டெல்லியில்அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலையில் நேற்று கையெழுத்து ஆனது.\nஇந்த கிண்டல்,கோபம் எல்லாம் அடுத்த இந்தியா மேட்ச் நடக்கும் வரைதான்... அடுத்த மேட்ச் ஆரம்பித்தவுடன் எல்லாத்தையும் மறந்து விட்டு டீவி முன்பு உட்கார்ந்து விடுவோம்...\nயார் மணதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/mar/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-2669308.html", "date_download": "2018-06-18T17:35:39Z", "digest": "sha1:B5J2JMXHPSSL2GH4JPSXTTV7N7B33IPX", "length": 12903, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்களுக்கு வரும் மூட்டு வலி, முதுகு வலிகளுக்கு இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸும், ஹை ஹீல்ஸும் தான் காரண- Dinamani", "raw_content": "\nஜீன்ஸ், பென்ஸில் ஹீல்ஸ்களைத் தவிர்த்தால் போதும், பெண்களின் முதுகு வலி பறந்து போகும்\nஇன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்களிடையே கேஸுவல் வியர் என்றால் அது தோலை கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஸ்லிம் ஃபிட் டாப்ஸ், டைட் குர்தி வகையறாக்கள் மட்டுமே என்றாகி விட்டது. அதே போல பெரும்பாலன பெண்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகின்றனர். உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக்கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணிகளை அணிய விரும்புகிறார்கள். இந்த பென்ஸில் ஹீல் வகை செருப்புகளை முன்பெல்லாம் ராம்ப் வாக் மாடல்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இவற்றைப் போட்டுக் கொண்டு செல்வது ட்ரெண்டியான விசயமாகக் கருதப் படுவதால் பெண்கள் தங்களுக்கு அவை அசெளகரியமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதே இல்லை.\nஆனால் நமது அதிகப்படியான ஃபேஷன் அடிக்‌ஷன் கூட ஒரு கட்டத்தில் நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், போன்றவற்றிற்கு காரணமாகி விடுகின்றனவாம். இதை லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோபிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறது.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் 73 % பெண்கள் தங்களுக்கு வரக்கூடிய முதுகுவலிக்கு தாம் தினமும் பயன்படுத்தும் வார்ட்ரோப் தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தும், உணராமல் அலட்சியமாக இருப்பது தான் அவர்களை மேலும் தீரா வலியில் தள்ளி விடுகிறது. இதில் 28% பெண்களுக்கு மிக நன்றாகவே தெரியும், தங்களது முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன்படுத்தும் இறுக்கமான உடைகளும், தமது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத உயரமான அல்லது கனமான காலணிகளும் தான் என்பது. ஆனாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் தொடர்ந்து அதே விதமான ஆடைகளையும், செருப்புகளையுமே பயன்படுத்து வருகின்றனர் என்பது பல கட்ட ஆய்வுகளின் பின் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇவை மட்டுமல்ல இவர்களில் 10% பெண்கள் உடை மற்றும் காலணிகள் மட்டுமல்லாது, உடைகளுக்குப் பொருத்தமாக அணிவதாகக் கூறிக் கொண்டு கனமான கற்கள் வைத்த அல்லது பீட்ஸ்கள் என்று சொல்லப் படக் கூடிய பெரிய குண்டுமணிகளுடன் கூடிய ஆபரணங்களை வேறு தினசரி பயன்படுத்துகின்றனராம். இவை அனைத்துமே எந்த வகையிலும் ஒரு சராசரிப் பெண்ணின் உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய விசயமே இல்லை.\nஏனெனில் இவை அனைத்துமே பெண்களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல்பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங்களில் சிறிதி, சிறிதாக ஆரம்பமாகும் வலி தொடர்ந்து அவற்றைப் புழக்கத்தில் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் தீரா வலியாகத் தங்கி விடுகிறது என BCA ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉடலை இறுக்கிப் பிடிக்கும் கனமான ஜீன்ஸ்கள் (இடுப்பு வலி)\nஇடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் வகையறாக்கள் (இடுப்பு வலி)\nவட இந்திய ஸ்டைலில் அணியப்படும் கனமான நெக்லஸ்கள், காது தொங்கட்டான்கள், மூக்குத்திகள் ( கழுத்து வலி, கண் எரிச்சல், தலை வலி)\nபென்ஸில் ஹீல்ஸ் எனப்படும் உயரமான ஹீல் வைத்த செருப்புகள் (முதுகு வலி)\nமேற்கண்ட உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறது BCA ஆய்வு முடிவுகள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nback pain பெண்கள் நலம் Neck Pain skinny jeans high heels pencil heel heavy ornaments women's health head ach migrain முதுகுவலி கழுத்து வலி இடுப்பு வலி கனமான நகைகள் ஹீல்ஸ் செருப்புகள் ஸ்கின்னி ஜீன்ஸ் லெக்கின்ஸ்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2018-06-18T17:33:29Z", "digest": "sha1:6JWJJM3WAONE74VYCIXYZOUTHRMILTBI", "length": 13046, "nlines": 174, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் | பசுமைகுடில்", "raw_content": "\nதேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும்\nபெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.\nஅவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.\nஅன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ண லாம்\n நான் குதிரைக் காரன் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.\nபொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.\nஅந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,\nஅவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.\nநரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது.\n‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.\nஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்’னான் அவ்ளோதான் குரு தெறிச்சிட்டார்\nநீதி: மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் புரியாத,\nதேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும்\nதேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும்\nNext Post:சர்வ சத்துள்ள கொய்யா பழம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/category/%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T16:52:37Z", "digest": "sha1:DHO5DQ3YUNQA2DMRDF5MPUSFJKQXNFO7", "length": 32664, "nlines": 402, "source_domain": "chollukireen.com", "title": "ரஸம் வகைகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nவேண்டியவை—-காய்ந்த வேப்பம் பூ.—இது கடைகளில் கிடைக்கின்றது 2டீஸ்பூன்.\nபுளி சிறிது, தக்காளிப்பழம் இரண்டு\nசெய்முறை—-தக்காளியை சிறிது வேகவைத்து புளியையும்\nசேர்த்து ஊறவைத்து , இரண்டு கப்பிற்கு அதிகமாகவே ஜலம்\nசேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.\nதுவரம் பருப்பையும் சற்று ஊற வைத்துக் கொள்ளவும்.\nபுளிக் கரைசலுடன, உப்பு பெருங்காயம், ஊற வைத்த\nபருப்பைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.\nபுளி வாஸனை போகக் கொதித்தபின் இரண்டுகப்\nஜலம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.\nசிறிய வாணலியில் நெய்யைக் காயவைத்து மிளகாயைத்\nதுண்டு செய்து போட்டு வறுத்துக் கொண்டு கடுகு\nசீரகத்தையும் போட்டு வேப்பம் பூவையும் சேர்த்து\nகருகாமல் வருத்து ரஸத்தில்.சேர்க்கவும் ஒரு\nதுளி வெல்லமும் போடலாம். கறி வேப்பிலை சேர்த்து\nசுடச்சுட சாப்பிட பிடித்தவர்களுக்கு நன்றாகவே\nஇருக்கும். பித்தத்திற்கு நல்லது .சாப்பிடும் போது\nமேலாக தாளிதத்தை எடுத்து விடலாம்.ஜலம்\nகூட்டிக் குறைக்கவும். வேப்பம்பூவைப் போட்ட\nபிறகு கொதிக்க வைத்தால் ரஸம் அதிகம் கசந்து\nவிடும். தயார் செய். உடனே சாப்பிடு.கொள்கைதான்\nபுளிப்பு சற்று அதிகம் போடவும்.\nபிப்ரவரி 4, 2010 at 10:46 முப பின்னூட்டமொன்றை இடுக\nவாஸனைக்கு —பச்சைக் கொத்தமல்லி சிறிது\nவேண்டுமானால்—–பூண்டு 5 அல்லது6 இதழ்கள்\nசெய்முறை——-பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி ,தண்ணீர்\nசேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.\nமிளகு சீரகத்தைப் பொடித்து ஒரு ஸ்பூன் நெய்யில்\nபொரித்து, ஒன்றரைக்கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க\nவிடவும். பூண்டு வேண்டுமானால் அதையும் வதக்கி\nசேர்க்கவும். சற்று கொதித்தபின் வெந்த பருப்பை,\n3கப் அளவிற்கு ஜலம் சேர்த்து நன்றாகக் கரைத்து,\nஉப்பு சேர்த்துக் கொட்டி ஒரு கொதி பொங்க விடவும்.\nமீதி நெய்யில் கடுகு, மிளகாய், பெருங்காயத்தைத்\nதாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்க்கவும்.\nஎலுமிச்சைச் சாற்றையும் வதக்கிய தக்காளிப்\nபழத்தையும் சேர்த்தும் சாப்பிடலாம். ருசிக்கு ஏற்ப\nயாவற்றையும் கூட்டிக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nஇது எனது மாமூலான வார்த்தை.\nபிப்ரவரி 3, 2010 at 8:26 முப பின்னூட்டமொன்றை இடுக\nஇதுவும் ஒரு அவஸர ரஸம்தான்\nதுவரம்பருப்பு–மூன்று டீஸ்பூன்- சிறிது ஜலத்தில் ஊறவைக்கவும்.\nதாளிக்க—-கடுகு, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் நெய்\nசெய்முறை—–புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்து\nபொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, ரஸப்பொடி,ஊறின\nபருப்பையும் சேர்த்து புளி ஜலத்தைக், குறைவான\nரஸம் சுண்டியதும், மூன்று கப் ஜலம் சேர்த்துக்\nகொதிக்க வைத்து இறக்கி நெய்யில் கடுகு,\n, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கறிவேப்பிலை\nஜனவரி 30, 2010 at 11:15 முப 3 பின்னூட்டங்கள்\nஇது சீக்கிரமாக செய்யக் கூடிய ரஸம். ரஸப்பொடி\nசெய்து வைத்திருப்பதை உபயோகித்துசெய்ய வேண்டும்.\nதிட்டமான தக்காளிப் பழம் இரண்டு\nதாளிக்க——ஒருஸ்பூன் நெய், சிறிது கடுகு, பெருங்காயம்\nஇரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து சக்கை நீக்கவும்.\nதுவரம் பருப்பையும், சீரகத்தையும் சிறிது தண்ணீரில்\nதிட்டமான உப்பும் ரஸப்பொடியும் சேர்த்து நிதான\nதீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.\nஊற வைத்த பருப்பை தண்ணீரை வடிக்கட்டி விட்டு\nகொதிக்கும் ரஸத்தில், அரைத்த விழுதில் இரண்டுகப்\nஜலம் சேர்த்து கரைத்து விடவும்.\nநுரைத்துப் பொங்கும் சமயம் இறக்கி நெய்யில்\nகடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை,கொத்தமல்லி\nசேர்க்கவும். ருசிக்குத் தக்கபடி ஜலம் கூட்டிக் குறைக்கவும்.\nஅவசரத்திற்கு ஒரு துவையலும், ரஸமுமாக சமையல்\nஎளிதாக முடிக்கலாம். விருப்பப் பட்டவர்கள் பருப்புடன்\nநான்கு இதழ் பூண்டும் வதக்கி வைத்து அரைக்கலாம்.\nஜனவரி 29, 2010 at 8:05 முப பின்னூட்டமொன்றை இடுக\nவேண்டியவைகள்——100 கிராம் பூண்டை தோல் உறித்து வைத்துக் கொள்ளவும்.\nசெய்முறை-—–புளியை ஊற வைத்து 3கப் நீறைச் சிறிது\nசிறிதாகச் சேர்த்து சாறைப் பிழிந்து கொள்ளவும்.\nதுவரம் பருப்பு, மிளகு தனியாவை நெய்யில் சிவக்க\nவறுத்து சீரகம் சேர்த்து ஆறினவுடன் மிக்ஸியில\nதுளி ஜலம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஉறித்த பூண்டை நெய்விட்டு நன்றாக வதக்கி,\nபுளிஜலம் உப்பு, துளி மஞ்சள் பொடி சேர்த்து\nரஸப் பாத்திரத்தில் நன்றாகக் கொதிக்க விடவும்.\nபுளி வாஸனை போக கொதித்து, பூண்டும் நன்றாக\nவெந்தபின் , அரைத்த விழுதை மூன்று கப் அளவு\nஜலம் சேர்த்து கரைத்துச் சேர்க்கவும்.\nநுரைத்து பொங்கி வரும் சமயம இறக்கி கடுகு\nபெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து\nஇம்மாதிரி ரஸம் வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு\nஐந்தாவது மாதத்தில் நல்ல நாள் பார்த்து எண்ணெய்\nஸ்நானம் செய்யச் செய்து ,ரஸத்தை அதிகமாகச்\nசேர்த்து சாப்பிடச் சொல்லுவது, அடிக்கடி இம்மாதிரி\nரஸம் வைப்பது வழக்கமாக இருந்தது.\nகாரத்தை ஸமனாக்க துளி வெல்லம் சேர்க்கலாம்.\nஜனவரி 28, 2010 at 7:59 முப பின்னூட்டமொன்றை இடுக\nபுளி—-ஒரு எலுமிச்சம் பழ அளவு\nதேங்காய்த் துருவல்—இரண்டு டேபிள் ஸ்பூன்\nசெய்முறை——பருப்பைக் களைந்து துளி மஞ்சள்ப் பொடி ,\nதண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.\nதக்காளியை சற்று வேகவைத்து ஊறவைத்த புளியுடன் 3கப்\nதண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சாறெடுக்கவும்.\nதேங்காய்த் துறுவலைத் தனியாக துளி நெய்யில் வறுக்கவும்.\nதனியா மிளகு பருப்பு மிளகாயையும் சிறிது நெய்யில்\nசிவக்க வறுத்துக் கொண்டு, தேங்காய் சீரகம் சேர்த்து,\nஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாக ரவைபோல\nரஸம் வைக்கும் பாத்திரத்தில் உப்பு, புளிச்சாறு,பொடித்தபொடி\nஇவைகளைச் சேர்த்து நிதான தீயில் கொதிக்க விடவும்.\nகலவை சற்று சுண்டியவுடன் வேக வைத்த பருப்பை\nமூன்று கப்பாகத் தண்ணீர் விட்டுக் கரைத்துச்சேர்க்கவும்.\nநுறைத்துப் பொங்கும் போது இறக்கி நெய்யில் கடுகு\nபெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கரிவேப்பிலையைச்\nசேர்க்கவும். கொதிக்கும் போது துளி வெல்லம் சேர்க்கலாம்.\nகாரம் அதிகமாக்க ஒரு பச்சை மிளகாயையும் கொதிக்கும்\nபோது சேர்க்கலாம். குறைவாக்க மிளகு, மிளகாயைக்\nகுறைக்கலாம். சற்று கலங்கலாக கலக்கிச் சேர்த்துச்\nசாப்பிடும் ரஸமிது. ருசிக்கேற்ப பருப்பு ஜலத்தைக்\nஜனவரி 26, 2010 at 11:32 முப பின்னூட்டமொன்றை இடுக\nவேண்டியவைகள்————கால்கப் துவரம் பருப்பு,—–எலுமிச்சம் பழம்-ஒன்று.\nகாப்ஸிகம் துண்டுகள் —இருந்தால் சிறிதளவு\nதக்காளிப் பழம் பெரியதாக ஒன்று\nவிருப்பப்பட்டால்——பூண்டு இதழ்கள் 5அல்லது 6\nருசிக்கு உப்பு, மஞ்சள்ப் பொடி சிறிது\nசெய்முறை.—துவரம் பருப்பைக் களைந்து, மஞ்சள் பொடி சேர்த்து\nதண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.\nசிறிது நெய்யில் மிளகு தனியா கடலைப் பருப்பை வறுத்து\nசீரகத்தைச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, துளி நெய்யில்\nநன்றாக வதக்கி, இரண்டுகப் தண்ணீர் சேர்த்து, தக்காளியை\nநறுக்கிப் போட்டு, பொடித்தபொடி,உப்பு பெருங்காயம் சேர்த்து\nநிதான தீயில் நன்றாகக் கொதிக்க வைக்கவும்.\nரஸம் சற்றுக் குறுகியதும் வெந்த பருப்பில் மூன்றுகப்\nதண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொட்டி நுறைத்துப் பொங்கும்\nசமயம் இறக்கி வைத்து கடுகைத் தாளிக்கவும்.\nகொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து எலுமிச்சைச் சாற்றைச்\nகாரம் அதிகம் வேண்டுமாயின் முழு மிளகாயை\nபூண்டு சேர்ப்பதாயின் விழுதை தாளிக்கும் போதோ\nகொதிக்கும் போதோ நெய்யில் வதக்கிச். சேர்க்கவும்.\nருசிக்கேற்ப புளிப்பு, காரம் கூட்டிக் குறைக்கவும்\nகாப்ஸிகம் கொதிக்கும் போது சேர்க்கலாம்.\nஜனவரி 22, 2010 at 8:09 முப 2 பின்னூட்டங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/161459", "date_download": "2018-06-18T17:37:38Z", "digest": "sha1:KZSGSD5NE2FYBSK2UAK57YZ5VUEK7L7N", "length": 7501, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்! – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 21, 2018\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nபெண் பத்திரிகையாளர்களை கண்ணிய குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கை வைத்து பேசிய சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடா்பாக பெண் பத்திரிகையாளா்களை தரகுறைவாக சித்தரித்து ட்விட்டா் பதிவு ஒன்றை எஸ்.வி.சேகர் வெளியிட்டிருந்தார்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்னர். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடர்பில், பா.ஜ.க.வின் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜாவும் தரகுறைவான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமார் இது தொடா்பாக கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொடா்ந்து சா்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபா் சைக்கோக்கள். முதல்வர் பற்றி அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது அரசே வழக்கு தொடரும். பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்யும். ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு விளம்பரம் தேடுவதே வேலை.” என்றுள்ளார்.\nசெல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை…\nஜம்மு காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்-…\nதாட்டி மகாராஜ் ஆசிரமத்தில் இருந்த 600…\nஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம்…\nகடலிலேயே மீன் இல்லையாம்.. ஏமாற்றத்துடன் கரை…\nடெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான…\nசாதி பெயர்களில் உணவகங்கள் இருப்பது தவறில்லை:…\nசரிவில் தமிழக சிறு, குறு தொழில்கள்:…\nஇறால் பண்ணைகளுக்கு எதிர்ப்பு: 12 கிராம…\n2 லட்சம் ஏக்கர் நிலமும் நனையவில்லை\nவிவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி மீதான…\nமோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்.. அதிரவைக்கும்…\nபெ.மணியரசன் மீது தாக்குதல் – மருத்துவமனையில்…\nநடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி\nநாற்காலியில் அமர்ந்த தலித்துகள் மீது தாக்குதல்\nகாவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய…\nசென்னை – சேலம் 8 வழி…\nமன அழுத்தத்தால் இனப்பெருக்க சிக்கலில் தமிழக…\nஓராண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்-…\nஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது.. ஆலையின் மக்கள்…\nதிட்டமிட்டு பாயும் தேசதுரோக வழக்குகள்.. கொதிப்பில்…\nநீட் தோல்வி: திருச்சியில் மேலும் ஒரு…\nஆப்பரேஷன் உபா ; சீமான், திருமுருகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/161657", "date_download": "2018-06-18T17:37:31Z", "digest": "sha1:OAH42RCVIINCVR6GWIZIA4MYD4CJFJJJ", "length": 10481, "nlines": 86, "source_domain": "www.semparuthi.com", "title": "சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது உறுதி – SEMPARUTHI.COM", "raw_content": "\nசுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது உறுதி\nபிகேஆர் உட்பட பல தரப்பினருடன் போட்டியை எதிர்கொண்ட போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) இன்று கூறியுள்ளது.\nமுன்னதாக, சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது பாரிசானின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ள டாக்டர் ஜெயக்குமார் தயார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.\nஇரண்டு தவணைகள் சுங்கை சிப்புட் எம்பியாக இருந்த டாக்டர் மைக்கேல் ஜெயக்குமாருக்கு எதிராக, ஒரு வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிதான் வாக்குகளை உடைக்கவிருக்கிறது, பி.எஸ்.எம். அல்ல என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.\n“இதற்குக் காரணம் பிகேஆரின் ஆணவம், குமார் பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட மறுத்துவிட்டதால், எதிர்க்கட்சிக்கான வாக்குகளை உடைக்க, அவர்கள் மிகவும் பிடிவாதமாக ஒரு வேட்பாளரைக் களமிறக்குகின்றனர்,” என்று ஓர் அறிக்கையில் சிவராஜன் குறிப்பிட்டார்.\n“இருப்பினும், சுங்கை சிப்புட் தொகுதி மக்கள் வழங்கிவரும் ஆதரவை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், டாக்டர் ஜெயக்குமார், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவதைப் பார்க்க அவர்கள் விரும்புகிறார். நாங்கள் அவர்களின் விருப்பத்திற்கு செவிசாய்த்து, 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.”\nபாரிசான் நேசனல் வேட்பாளரான, மஇகாவின் எஸ்.கே. தேவமணியை, பிஎஸ்எம் சின்னத்திலேயே நின்று, டாக்டர் ஜெயக்குமார் வெற்றி கொள்வார் என்று பி.எஸ்.எம். உறுதியாக நம்புவதாக சிவராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய ஓர் எம்.பி.-ஐ வீழ்த்த பக்காத்தான் ஹராப்பான் முடிவு செய்தால், அக்கூட்டணி மக்களின் மரியாதையை இழந்துவிடும்”, என்று அவர் மேலும் கூறினார்.\nநேற்று, ஊத்தான் மெலிந்தாங்கின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற வேட்பாளராக பிகேஆர் அறிவித்தது.\nஅதனைத் தொடர்ந்து, அந்த நாற்காலியை விட்டுவிடும்படி சில கட்சி உறுப்பினர்கள் தனக்கு ஆலோசனை வழங்கியதாக டாக்டர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.\n2013-ஆம் ஆண்டில், டாக்டர் ஜெயக்குமார் பிகேஆர் சின்னத்தின் கீழ் தேவமணியை 2,793 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.\nஅதேபோல், 2008-ல், சுங்கை சிப்புட் எம்பியாக 7 தவணைகள் இருந்த, அப்போதைய மஇகா தேசியத் தலைவர் சாமிவேலுவை, டாக்டர் ஜெயக்குமார் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.\nஎச்எஸ்ஆருக்குப் பதிலாக ஒரு மாற்றுத் திட்டம்\nதுணைப் பிரதமர்: புதிய அமைச்சர்கள் இவ்வாரம்…\nலியு: ஹரப்பான் ஆட்சி நிலைத்திருக்க மக்களின்…\nமகாதிரின் தொழில்நுட்ப அறிவு கண்டு வியந்து…\nஅரசாங்க தலைமைச் செயலாளராக அபு காசிம்…\nஇந்தோனேசிய மாதுவை மலைப்பாம்பு விழுங்கியது\nகைரி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்\nஇந்திரா காந்தியின் குழந்தை கண்டுபிடிக்கப்படுவதை விரைவுபடுத்த…\nரஷ்ய உலகக் கிண்ணக் காற்ப்ந்தாட்டப் போட்டியில்…\nஅம்னோவை வழிநடத்த ‘இளம்’ தெங்கு ரசாலியே…\nபெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு…\nநாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு…\nமகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா…\nமஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா…\nகொக்கரித்த தேர்தல் ஆணையரின் வேதனையான நிலமை…\nநம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும்…\nகூட்டணி’ உணர்வு இப்போதில்லை, எனவே பிஎன்னைக்…\nவெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப…\nஒளிவுமறைவு இருக்காது, எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறும்-…\nஅமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு…\nஎச்எஸ்ஆர் திட்டம் இரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு…\nதேர்தல் ஆணையத்தின் தலைவர் ஜூலை 1…\nதேசிய கடனைத் தீர்ப்பதுதான் மலேசியர்களின் குறிக்கோள்\nஏப்ரல் 26, 2018 அன்று, 1:55 மணி மணிக்கு\nபோட்டியிட்டால் பி.எஸ்.எம் – மின் உண்மையான பல தெரிந்து விடும்\nஏப்ரல் 26, 2018 அன்று, 5:44 மணி மணிக்கு\nசுங்கை சிப்புட். என்றுமே பி ஸ் ம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamillive.in/2018/02/blog-post_25.html", "date_download": "2018-06-18T17:28:37Z", "digest": "sha1:2DHU3LZ5AQ6GCDJ6IRJ32G6FFXW4MSY4", "length": 4230, "nlines": 78, "source_domain": "www.tamillive.in", "title": "உங்கள் ஊரில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், விவசாய செய்திகள், சந்தை நிலவரம், இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் பதியலாம். - Tamil Live", "raw_content": "\nHome / Unlabelled / உங்கள் ஊரில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், விவசாய செய்திகள், சந்தை நிலவரம், இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் பதியலாம்.\nஉங்கள் ஊரில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், விவசாய செய்திகள், சந்தை நிலவரம், இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் பதியலாம்.\nஉங்கள் ஊரில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், விவசாய செய்திகள், சந்தை நிலவரம், இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் பதியலாம். ஆனால் உங்கள் பதிவின் உண்மை தன்மையை அறிந்து பதிவிடவும்........ 🙂 நன்றி 🙂🙂🙂\nகண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.\nஉங்கள் ஊரில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், விவசாய செய்திகள், சந்தை நிலவரம், இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் பதியலாம். Reviewed by S&S on February 25, 2018 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://goundamanifans.blogspot.com/2013/06/blog-post_29.html", "date_download": "2018-06-18T16:57:58Z", "digest": "sha1:2D5PLPDCJ3HL2YGNMUA4HP32IRZ7RLYO", "length": 8909, "nlines": 143, "source_domain": "goundamanifans.blogspot.com", "title": "கவுண்டமணி - செந்தில்: நாங்களும் எழுதுவமில்ல காதல் (கவுஜ)கடிதம்...!", "raw_content": "\nநாங்களும் எழுதுவமில்ல காதல் (கவுஜ)கடிதம்...\nடிஸ்கி : திடங்கொண்டு போராடு சீனு ஒரு காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்துவது நமது பதிவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த போட்டியில் நமது தீவிர இலக்கியவாதியும், நற்சிந்தனையாளரும், எங்கள் அண்ணன் நக்கீரன் கலந்து கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய பால்ய கால காதலியான அருக்காணிக்கு ஒரு அழகான காதல் (கவிஜ) கடிதம் வரைந்து அனுப்பியிருக்கின்றார்....அதை கவுண்டமணி செந்தில் தளத்தில்தான் பதிவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் சற்று தள்ளாடியபடி வேண்டிக் கொண்டார்.\nஅன்பே எங்கக்கா மவளே அருக்காணி\nஉன் வூட்டுப் பக்கம் நான் வந்தாலே\nஅதனால நான் மொட்டை மாடியில\nஇதோ எழுதினேன் ஒரு கடுதாசி...\nஉன் பக்கத்து வூட்டுக்காரன் ஏகாம்பரம்\nஅவன்கிட்ட கொடுத்து வுட்டேன் காதல் கடிதம்\nஅந்த நாதாரி புல் மப்புல மட்டையானான் டிச்சு ஓரம்......\nஅதனால நானே நல்ல கடிதம் எழுதி\nஉன் மஞ்சா கலரு தாவணி\nஒண்ணே முக்காலு ரூவா பாண்ட்ஸ் பவுடரு....\nவானத்தைப் பாக்கும் உன் கூந்தலு\nஎம் மனசு நீ வந்துகினு உக்காரும் ஸ்டூலு\nஅமலா பாலு, திரிசா எல்லாருக்குமே நீ ஒரு ஸ்கூலு\nநான் குடிக்கும் கிங் பிசரு பீரு நீதாண்டி\nநான் வெச்சிருக்கிற நோக்கியா போனு நீதாண்டி\nஎன்னோட கமெண்ட் பாக்சும் நீதாண்டி\nநான் எழுதும் பிளாக்கும் நீதாண்டி\nஎன் காதலுக்கு நீ தாடி சம்மதம்\nஇல்லையின்னா நான் டிராப்டில் இருக்கும் ஒலக எலக்கியம்....\n”கவிக்கோ”பால் பல்பொடி (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ”முனைவர் நக்கீரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 10:23 AM\nகடவுளே, சீனுவுக்கு படத்துல இருக்கிற மாதிரியே பொண்ணு அமையனும்...\n'மாமா பிதுக்கு மருந்து மாமா'\nஇதல்லவா காவியக் காதல் கவியகள். உவ்வ்வ் \nஇதுக்குத்தான் குடுக்கணும் பெஸ்ட்டு(1) பிரைசு\nகலர் கலரா எய்தினா கலர் மடியும்னு ஏதோ பேமானி சொல்டான் போல இந்த பிஸ்கோத்தும் எய்துடுச்சி காதல் (கவுஜ)கடிதம்.\nபோட்டிவச்ச சீனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் (அருக்காணியும் ஜூலியும் இல்லைங்க, நான் சொல்றது வேற\n'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை\nஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்\nநாங்களும் எழுதுவமில்ல காதல் (கவுஜ)கடிதம்...\nலிங்கூ - கவுண்டர் அட்டாக்\nமாமி சுட்ட பணியாரம் - சிக்கும் வில்லங்க பதிவர்\nஇரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் குழும சந்திப்புத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2008/03/", "date_download": "2018-06-18T16:49:13Z", "digest": "sha1:SFUGHAY6NVIZEVEZPJ36LSVAHM6ENPTZ", "length": 31594, "nlines": 243, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 03/01/2008 - 04/01/2008", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nதற்காலிக பிரிவு+ஊர் பெருமை+ சுயதம்பட்டம் + எதிர்வினை + எச்சரிக்கை + நன்றி நன்றி நன்றி\nசில பல பிரச்சினைகளுக்கு விடிவாக இருந்தது இந்த குசும்பு ஒன்லியும், கும்மி அடிப்பதும் அதற்க்கு எல்லாம் தற்காலிகமாக விடுப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது,வரும் ஏப்ரல் 16 திருமணம் என்பதால் வரும் 28 ஆம் தேதி இந்தியா வருகிறேன். சென்னையில் இரு தினங்கள் இருந்து சக பதிவுலக நண்பர்களை எல்லாம் சந்தித்துவிட்டுஊருக்கு போக போகிறேன்.\nஇந்த தற்காலிக விடுப்பு, பதிவுலகுக்கு டாட்டா என்று எல்லாம் பதிவு போட்டால் அதில் 1% கூட உண்மையாக இருக்காது ஆனால் நம்முடைய விசயத்தில் அப்படி எல்லாம் கிடையாதுஏன்னா நம்ம ஊரில் இந்த ரொம்ப பழய டெக்னாலாஜியான இண்டர் நெட் எல்லாம் கிடையாது .லேட்டஸ் டெக்லாஜியான போஸ்ட் மேன் மட்டும் தான்(பக்கத்து ஊரை விட நாங்க கொஞ்சம் பிபின் தங்கி தான் இருக்கோம் ஏன் என்றால் அவுங்க புறா டெக்னாலஜி யூஸ் செய்கிறார்கள்).இன்னொரு முக்கியமான விசயம்மொபைலில் பேசனும் என்றாகே வீட்டை விட்டு வெளியே வந்துதான் பேசனும், ஏன்னா வீட்டுக்குள்ள எல்லாம் சிக்னல் கிடைச்சா அனைவருக்கு தொந்திரவு என்று அப்படி ஒரு விசேச ஏற்பாடு. ஆகையால் மொபைலுக்கு கால் செய்ய நினைத்து தொடர்பு கொள்ளும் பொழுது “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்று மெசேஜ் வந்தால் நான் வீட்டுக்குள்ள இருக்கிறேன் என்று அர்த்தம்:)\nஅடங்கொய்யாலே அப்படியா பட்ட ஊரா உன் ஊரு என்று கேள்வி கேட்கனும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.. எங்க ஊரின் இந்த கடைசியில் இருந்து பார்த்தால் முப்பது வீடு இருக்கும் அப்படியே ஓடி போய் அந்த கடைசியில் இருந்தா பார்த்தால் ஒரு முப்பது வீடு இருக்கும்.. அப்படியே மரத்து மேல ஏறிக்கிட்டு டாப் ஆங்கிலில் இருந்து பார்த்தா ஒரு முப்பது வீடு இருக்கும் அம்புட்டு பெரிய ஊரு. ஊரில் வந்து ஒரு சின்ன புள்ளைக்கிட்ட கேட்டாலும் எங்க வீட்டை காட்டும். (இருக்கிற முப்பது பேருல இதுகூடவா தெரியாம இருப்பாங்க). கேட்கும் பொழுது துபாய் சரவணன் என்று கேட்கவும்.\nஇப்படியா பட்ட ஹை பை ஊரில் இருந்து இந்த ஓல்ட் டெக்னாலாஜ் ஆன இண்டர் நெட் யூஸ் செய்யனும் என்றால் பஸ் புடிச்சு கும்பகோணம் அல்லது திருவாருர் போகனும் இரண்டுமேகுறைந்தது 20 கிலோ மீட்டர் தூரம்...(யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது). ஆகையால் கல்யாணம் முடிஞ்சு இருக்கும் பல வேலைகளில்இந்த பதிவு போடுவது, கும்மி அடிப்பது என்பது எல்லாம் இயலாத காரியம்.\nஆகையால் உங்களுக்கு எல்லாம் 40 நாட்கள் விடுப்பு கொடுக்கிறேன். (***அதன் பிறகு மனைவி அனுமதி கொடுத்தால் அப்ப அப்ப கைப்புள்ள மாதிரி எட்டி பார்த்துவிட்டு போகிறேன்).\nவயது : திருமணம் செய்யும் வயதுதான்\nதொழில் : கும்மி அடிப்பது\nஉப தொழில் : வெப் டிசைன் செய்வது\nபிடித்த இடம் : கும்மியும் கும்மி சார்ந்த பகுதியும்\nபிடிக்காத இடம்: சண்டைகளும், சண்டை சார்ந்த பகுதியும்\nநண்பர்கள் : பதிவுலகில் அனைவரும்\nஎதிரி : அய்யனாரை ரொம்ப நல்லா எழுதுறீங்கன்னு சொல்பவர்கள்\nசாதனை : ஒருவரிடமும் திட்டு வாங்காமல் நக்கல் அடித்தது\nசோதனை : சமீபத்தில் தமிழச்சி வைத்தது\nவேதனை : கொசு கடித்தால் சின்னதாக வீங்கி இருப்பது போல் இருக்கும் சின்ன தொப்பை, லேசா முன்னாடி விழுந்து இருக்கும் சொட்டை.\nபிடித்த பாடல்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...\nமுனு முனுக்கும் பாடல் : எல்லோரும் மாவாட்ட கத்துகிடனும்...\nபோன் நம்பர் : 9486614890\nஎப்பொழுதும் அய்யானார் பதிவு போடும் பொழுது எதிர் பதிவு போடுவது அவரை கலாய்பது என்று இருந்த நான் அவர் திருமணம் செய்யும் பொழுது மட்டும் எதிர் வினை செய்யாமல்இருந்தால் நாளை வரலாறு தவறாக பேசும் என்பதால் அவர் திருமணம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் செய்ய போகிறேன். இதைவிட சிறந்த எதிர் வினை எதுவும் இருக்கமுடியாது.\nஎன் மெயில் லிஸ்டில், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மறக்காமல் தனி தனியாக பத்திரிக்கை அனுப்பி இருக்கிறேன், யாருடையதாவது விட்டு போய் இருந்தால் மன்னிக்கவும்,இதையே கல்யாண அழைப்பாக வைத்துக்கவும். முக்கியமான விசயம் சிலர் மெயிலில் தானே பத்திரிக்கை அனுப்பினேன் என்பதால் மொய்யைய்யும் மெயிலிலே அனுப்பிடலாம்என்று நினைத்து பல பேர் மெயிலில் பல நாட்டு கரண்சிகளை அனுப்புகிறார்கள் அவுங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்..எங்க சின்னம்மா ஊரில் மொய் வைக்கவில்லை என்றால் மைக் செட்டில் முதலில் சொல்லுவாங்களாம் அப்படியும் வந்து மொய் வைக்காதவங்க வீட்டுக்கு அந்த ஊர் தலையாரி போய் வசூல் செய்வாராம்... அப்படியா பட்ட சொந்தகாரர்களை உடைய ஆள் நான், அம்புட்டுதான் என்னால சொல்ல முடியும் அதன் பிறகு உங்க இஷ்டம்:))) **** முக்கியமாக இம்சை, TBCD,கோவி.கண்ணன்,மங்களூர் சிறுசு, பொடியன் ,நந்து, ஸ்ரீதருக்காக.\nபத்திரிக்கை அனுப்பும் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்த நண்பர்கள்,எதுவும் கேட்காமலே தானே முன்வந்து உதவிசெய்த சிவா அண்ணன், ராமசந்திரன் (இரவு கவி), அய்ஸ், ஆசிப் அண்ணாச்சி, பிரகாஷ் , சிவா மற்றும் பல நண்பர்களுக்கும்.\nதிருமணத்துக்காக வெள்ளி அன்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்து\nவாழ்த்தி விடைகொடுத்த திரு. அப்துல் ஜாபர், திரு. சுல்தான் , ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், லொடுக்கு,இஷாக், முத்துகுமரன்,ஜெஸில்லா, வாசி, கோபி, சென்ஷி,தம்பி, அசோக் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.\nநாளை இரவு 10.30 க்கு பிளைட். வெள்ளி காலை சென்னை வருகிறேன்.\nசென்னையில் பாலபாரதியும், லக்கியும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் ஞாயிறு மாலை காந்தி சிலைக்கு அருகில்.\nமீண்டும் சந்திக்கும் வரை எல்லோருக்கும் டாட்டா பை பை.\nபூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....\nபூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.\nமுதல் ஆளாக போய் அவர்கள் சந்திப்பது நமது ஓசை செல்லா அண்ணாச்சியை...\nநிர்வாகி : வணக்கம் ஓசை செல்லா\nநிர்வாகி: பூங்கா இதழில் வெளியிட ஒரு கட்டுரை எழுதி தரவேண்டும்...\nஓசை : அடா அடா கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க, இப்பதான் 5 நிமிடம் முன்பு இனி எழுத போவது இல்லை என்றும், இனி ஆடியோ பதிவு மட்டும் தான் என்றும் முடிவு செய்து இருக்கிறேன்.\nநிர்வாகி: மனதுக்குள் ஆமா மனசுல பெரிய பின்லேடன், வீரப்பன் என்று நினைப்பு ஆடியோ மட்டும்தான் ரிலீஸ் செய்வார்(சும்மா உட்கார்ந்துக்கிட்டு கடிகாரத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறார்)\nஓசை: என்னா கடிகாரத்தையே பார்கிறீர்கள்\nநிர்வாகி: இல்லை எப்படியும் இன்னும் 5 நிமிடத்தில் முடிவு மாத்திப்பீங்க அதான் வெயிட்டீங், போய் திரும்ப எல்லாம் வருவது கஷ்டமாச்சே அதான்.\nஓசை : டக்க்குன்னு ஒரு பேப்பரில் ஓல பாயில் ஒன்னுக்கு அடிக்கும் அய்யானார் என்று எழுதி தர...\nநிர்வாகி: தலைப்பு ஓக்கே பதிவு\nஓசை: அதேதான் தலைப்பு அதே தான் பதிவு.. அந்த ஒன்னுக்கு என்பதை மட்டும் சைஸ் 36ல் போட்டுக்குங்க, அடிக்கும் என்பதை 26ல் போட்டுக்குங்க. முடிஞ்சா ஒவ்வொருஎழுத்தும் ஒவ்வொரு, மாதிரி இருக்கனும்.\nநிர்வாகி: ரைட்டுங்க அப்ப கிளம்புறேன்.\nஅடுத்து அவர் போய் சந்திக்கும் ஆள் கோவி.கண்ணன்\nகோவி: வணக்கம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க, நலமா\nநிர்வாகி: மிக்க நலம், நீங்க பூங்காவுக்கு ஒரு கட்டுரை எழுதி தரவேண்டுமே\nகோவி: அடா அடா நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க,நான் இனி 9.9.9999 ல் தான் எழுத போவதாக முடிவு எடுத்து இருக்கிறேன். அதுவரை நோ அழுகாச்சி, நோ பீளிங்ஸ்.\nநிர்வாகி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க:(\nகோவி: சோக ஸ்மைலி கூட வேண்டாமே ஆமாங்க கடைசி வரி எப்பயும் எழுத பட்டு இருக்காது என்பது உங்களுக்கு தெரியாதா\nநிர்வாகி: ங்கே... சரிங்க அப்ப கிளம்புறேன்.\nகோவி: என்னங்க கிளம்பிட்டீங்க, இருங்க இருங்க.\nநிர்வாகி: அதான் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டீங்க அப்புறம் என்னா செய்வது.\nகோவி: இருங்க சிஸ்டம் டேட்டை 9.9.9999ன்னு மாத்திட்டுட்டு எழுதி தருகிறேன்.\nஅடுத்து அவர் சந்திப்பது அய்யனார்.\nஅய்யனார்: என்னய்யா இது பார்த்த உடனே வணக்கம் என்று சொல்லனும் என்று ஏதும் சட்டம் இருக்கா, எவன்யா இதை கொண்டுவந்தது, வணக்கம் சொல்லிதான் பேச்சை ஆரம்பிக்கனும் என்று எவன்யாசொன்னது, சன் டீவி நியூஸ், ரேடியோ நியூஸ் எல்லாத்திலும் இப்படிதான் வணக்கம் சொல்லிட்டு செய்தியே படிக்க ஆரம்பிக்கிறாங்க..முதல்ல இதை எல்லாம் சிதைக்கனும்.\nநிர்வாகி: இவ்வளோ பேசினதுக்கு ஒரு வணக்கம் சொல்லி இருக்கலாம்.\nஅய்யனார்: இவ்வளோ சொல்லியும் உனக்கு புரியலையா அப்ப நீ அதிகார மையத்தின் மேல் அமர்ந்து இருக்கிறாய்.\nநிர்வாகி: சரிங்க போதும் நான் கிளம்புறேன்...\nஅய்யனார்: என்னா வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்புறீங்க\nநிர்வாகி: இல்லீங்க இதுவரைக்கும் நீங்க பேசினதே போதும்...\nஅய்யனார்: என்னய்யா இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள டயர்ட் ஆனா எப்படி இருங்க ஒரு புல் அடிச்சுக்கிட்டே பேசலாம்.\nநிர்வாகி: வேண்டாம் பிறகு அப்புறம் இந்த பதிவு எழுத ஆன செலவு என்று ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் +ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் என்று எழுதி கொடுப்பீங்க நான் ஜகா வாங்கிக்கிறேன்.\nவசந்தம் ரவி: வணக்கம், நானே உங்களை சந்திக்கனும் என்று நினைச்சேன்.\nவசந்தம் ரவி: இல்லை தமிழ்மணத்துக்கு 1001 யோசனைகள் என்று ஒரு நோட்ஸ் போட்டு இருக்கிறேன் அதான்...\nநிர்வாகி: இதோட நீங்க மட்டும் 10001 யோசனை சொல்லி இருக்கீங்க அதுபத்தாதுன்னு இது வேறயா\nவசந்தம் ரவி: இப்ப புதுசா Uk Top 10 ரேட்டிங் என்று இருக்கு அதுல எப்படி உங்க பதிவை வர வைப்பது எப்படின்னு யோசனை சொல்ல போறேன்.\nநிர்வாகி: அது படத்துக்குதானே ரேட்டிங் கொடுப்பான் அதுல எப்படி\nவசந்தம் ரவி: அங்கதான் நிக்கிறேன் நான் உங்க போஸ்ட்ல ஒரு படத்த போட்டு அதுக்கு ஹிட் கொடுத்தா அங்க வரும்..\nநிர்வாகி: சரிங்க அப்ப கிளம்புறேன்..\nவசந்தம் ரவி: என்ன வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்பிட்டீங்க.\nநிர்வாகி: எங்கய்யா என்னை பேச விடுகிறீர்கள் :(((\nசுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.\nLabels: காமெடி, வலைபதிவர்களை கலாய்தவை\nசெம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.\nஇதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.\nவாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.\nகடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா\nஸ்கூலில் படிக்கும் பொழுது எல்லாம் இந்த மாதிரி வசனங்கள் மிகவும் பிரபலம்.\nகும்தலக்கடி கும்மா இதை வாங்கிக்க டா சும்மா\nஜாலியா ஒரு கும்மி மேளா\nமுதன் முதலாக என்னை எதிர் கவுஜனாக்கியது இவன் தான் முதன் முதலில் அவன் எழுதிய கவிதைக்கு நான் எழுதிய எதிர் கவுஜ (பிளாக் ஆரம்பிக்கும் முன்பு எழுதியது)\nபின் அவன் போட்டோவை எனக்கு மெயில் அனுப்ப அதை வைத்து கார்டூன் குசும்பு இதுவும் பிளாக் எல்லாம் ஆரம்பிக்கும் முன்பு செய்தது... இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீங்களா இப்படி அவனை வைத்து நான் செய்த சோதனையின் விளைவாகவே இன்று பிளாக் எழுதுகிறேன்... அப்படியா பட்ட நல்லவனை பிளாக் ஆரம்பிக்க வெச்சாச்சு.\nஅவனுடைய வலைப்பூவில் நாம கும்மி மேளா நடத்தி அவனுக்கு நாமா யாருன்னு காட்டவேண்டாமா\nஇரா பிச்சை சாரி சாரி இரவு கவி இங்கன கும்ம அனைவரையும் இரு கரம் கூப்பி வருக வருக என்று அன்போடு அழைக்கிறேன்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nதற்காலிக பிரிவு+ஊர் பெருமை+ சுயதம்பட்டம் + எதிர்வ...\nபூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....\nசெம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்...\nஜாலியா ஒரு கும்மி மேளா\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maduraipages.in/", "date_download": "2018-06-18T16:53:10Z", "digest": "sha1:HOH42TPPEQUDBWUGAMHDYUM75TL3RWY3", "length": 6830, "nlines": 178, "source_domain": "maduraipages.in", "title": " Madurai Pages", "raw_content": "\nகொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி\nமிதியடிகளில் தேசியக் கொடி: சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கைக்கு அடிபணிந்தது அமேஸான்\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா\nஅலங்காநல்லூர் - பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: சீமான்\nமதுரை / தமிழகச் செய்திகள்\nடிராபிக் ராமசாமியை அடித்து துவைத்த அதிமு\nநீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின்\nதேர்வு முறையான முறையில் எழுதக்கூடிய அளவு\nதமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து சோமால\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோ\nகொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி\nமதுரையில் 120 சவரன் நகை கொள்ளை\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் போட்டி - மெதுவாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி - ரபெல் நடால் போராடி தோல்வி\nமத்திய திட்டங்களின் பெயரை மாற்றினால் அதற்கான நிதி நிறுத்தப்படும்: மத்திய மந்திரி மிரட்டல்\nயாத்திரையின் முதல் நாளில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த காஷ்மீர் ஆளுநர்\nஜி.எஸ்.டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை படுகொலை செய்வதை ஏற்க முடியாது - பிரதமர் மோடி\nஇந்திய ராணுவம் குறித்த எனது கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது: அசாம் கான்\nசிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு தயாராகிறது\nபெரிய ஹீரோ, ரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன்\nஉச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்\nகுழந்தைகளுக்கு என் படத்தை காட்டாதீர்கள்: பிரபல நடிகை கதறல்\nவாய்ப்புகள் இல்லை; பிரபல நடிகையின் விபரீத முடிவு\nஏக்கத்தில் இருந்த நடிகையை கழட்டிவிட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-18T17:30:49Z", "digest": "sha1:EUU4V3TGLTBSNK2YXRTZIEOLTWQMUPEZ", "length": 7195, "nlines": 171, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Tamil Christian Messages", "raw_content": "\nபிப்ரவரி 29 பாவங்களை நினைப்பதில்லை எபி 10 : 1 – 17\n‘ அவர்களுடய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நனைப்பதில்லை’ (எபி 10 : 17).\nதேவன் எப்படி இவ்விதம் சொல்லமுடிகிறது நாம் நமக்கு எதிராக யாராகிலும் ஒரு சிறிய தவறு செய்துவிட்டாலும் அதை மன்னிக்கமுடியாதவர்களாய் தடுமாறுகிறோம். அப்படி மன்னித்தாலும் அதை மறக்கமுடியவில்லை. ஆனால் தேவன் எவ்வளவு வித்தியாசமானவர். அவருக்கு எதிராக நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பது மாத்திரமல்ல அவைகளை மறந்துவிடுவேன் என்றும் சொல்லுகிறார். இந்த உடன்படிக்கையைத் தமது சொந்த மரணத்தினால் நிலைப்படுத்தினார். ஒரு தாய் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தன் குழந்தையைக் காணும்போது அவள் கடந்து வந்த கஷ்டத்தை நினைப்பதில்லை. தேவன் தன்னுடைய பாடுகளின் மூலம் சம்பாதித்த தன் பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது அதைக் காட்டுலும் அநேகமாயிரம் மடங்குகளாக மகிழ்ச்சியுறுகிறார். அவர்கள் பாவங்களை மன்னித்து மறந்துவிடுகிற தேவன் பிறகும் அவர்களை பாவியாக நோக்குவதில்லை. அவர்களை நீதிமான்களாக நோக்குகிறார், பரிசுத்தவான்களாக நோக்குகிறார். தம்முடைய ,சொந்த பிள்ளைகள் என்று அழைக்க அவர் வெட்கப்படுவதில்லை. அவர் நிமித்தம் சந்திரனையும், சூரியனையும், வானமண்டலன்களிலுள்ள அனைத்தையும் அவர்களுக்காகவே செயல்படுத்துகிறார்.\nநமது எதிராளியை நாம் மன்னித்து விட்டாலும் அவனை நம்புவது மிகக் கடினம். ஆனால் தேவன் எவர்களை மன்னித்தாரோ, எவர்கள் பாவங்களை மறந்தாரோ அவர்களை முழுமையாக நம்புகிறார். அவர்களையும் தமது ஊழியனாக தெரிந்து கொள்ளுகிறார். ராஜரீக ஆசாரியராக அவர்களை நியமிக்கிறார். தம்முடைய நித்திய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றும்படி அவர்களை கருவியாக உபயோகப்படுத்துகிறார். இவருடைய அன்பைதான் என்னவென்று சொல்லுவது ஆகவேதான், பவுல் இந்த உலகத்தில் எதுவுமே இந்த அன்பைவிட்டுத் தம்மை பிரிக்கமுடியாது என்று நிச்சயத்திருக்கிறேன் என்று சொல்லமுடிந்தது.\nPrevious story கிருபையும் சத்தியமும்\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:36:40Z", "digest": "sha1:ISH2DDOGEFWSRZ2UE3TM57T26HSH4FXV", "length": 11825, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "தளவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்ககாலத்தில் தளவம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுவந்த மலர் இக்காலத்தில் செம்முல்லை என வழங்கப்படுகிறது. இதனைச் சாமந்தி என வழங்குகின்றனர். செவ்வந்தி எனப்படும் பூ வேறு.\nதளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால் இதனைத் தளவம் என்றனர்.\nஇது முல்லைப் பூவின் இனம். இந்த முல்லை-மொட்டு செந்நிறத்தில் இருப்பதால் இதனைச் செம்முல்லை என்றனர்.\nசங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தளவமும் ஒன்று.[1]\nஅவிழ்தளவின் அகன்தோன்றி நகுமுல்லை [3]\nதளவம் கொடியில் பூக்கும்.[4] புதர்மேல் படரும்.[5] பனியில் பூக்கும்.[6]\nசிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும் [7][8]\nபிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் குடிப்பூ தளவம்.[13]\nதளவம்பூ பூத்தலை ‘நனைதல்’ என்பர்.[14] ‘பிணி அவிழ்தல்’ என்பர் [15]\n↑ குறிஞ்சிப்பாட்டு - அடி 80\n↑ தவழ்கொடித் தளவம் - கலித்தொகை 102-2,\n↑ புதல் இவர் தளவம் - நற்றிணை 242,\n↑ பனிப்பூந் தளவம் - கலித்தொகை 108-42\n↑ பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறுநூறு 447,\n↑ முல்லைக் கொடியொடு தழுவி வளரும் ஐங்குறுநூறு 454,\n↑ புதல்மிசைத் தளவின் இதல்முள் நெடுநனை (பிடவம் பூவோடு சேர்ந்து மலரும்) அகநானூறு 23-3,\n↑ தோன்றியொடு தளவம் ஐங்குறுநூறு 440, கொன்றை, காயா, வெட்சி, தளவம் - கலித்தொகை 103-2,\n↑ ‘புதல் தளவின் பூ’ புறநானூறு 395-6,\n↑ தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி - அகநானூறு 64-4,\n↑ ஐந்திணை எழுபது 24,\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/09/up-70-discounts-on-flipkart-s-big-freedom-sale-amazon-s-great-indian-sale-008619.html", "date_download": "2018-06-18T17:42:29Z", "digest": "sha1:JUC2HFPOEH2C3CZ7GFTB5WY2KBHRKZJP", "length": 21711, "nlines": 178, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்ட்டின் ‘பிக் ப்ரீடம் சேல்’ அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’ வாடிக்கையாளர்களுக்கு ஜேக்பாட்! | Up to 70% discounts on Flipkart's 'Big Freedom Sale' and Amazon's 'Great Indian Sale' - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்ட்டின் ‘பிக் ப்ரீடம் சேல்’ அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’ வாடிக்கையாளர்களுக்கு ஜேக்பாட்\nபிளிப்கார்ட்டின் ‘பிக் ப்ரீடம் சேல்’ அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’ வாடிக்கையாளர்களுக்கு ஜேக்பாட்\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\n ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் உஷார்..\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nகூகிள், அமேசான் இடையிவ் கடும் போட்டி.. டார்கெட் 'இந்தியா'..\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபிளிப்கார்ட்-வால்மார்ட் டீலில் அசிம் பிரேம்ஜீ-க்கு அடித்த ஜாக்பாட்\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nஇந்தியா சுதட்ந்திர தின விழாவை ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் 70 சதவீதம் வரை ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன.\nஅமேசானின் கிரேட் இந்தியன் சேல் மூலம் ஆகஸ்ட் 9 முதல் 11 ஆம் தேதி வரை வங்கம் பொருட்களுக்குப் பல சலுகைகளை அளித்துள்ளது. அதே நாட்களில் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பிக் ப்ரீடம் சேல் என்று அறிவித்துள்ளது.\nஇந்த இரண்டு நிறுவனங்கள் இடையில் உள்ள போட்டியில் டாப் பிராண்டுகள் மீது சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர்கள், டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் எனச் சுதந்திர தினத்திற்கு முன்பே மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nநூற்றுக்கணக்கான பிரத்தியேக லேபிள்களைக் கொண்ட வகைகளில் கிடைக்கும் தயாரிப்புகள் மூலம், இந்த விழாக்காலச் சீசனில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளன. எனவே இங்கு என்ன பொருட்களுக்கு எல்லாம் ஆஃபர்களை இரண்டு நிறுவனங்களும் வழங்குகின்றன என்று பார்ப்போம்.\nஅமேசான் நிறுவனம் ஐபோன் விலையில் 35 சதவீதம் வரை ஆஃபர் விலையில் அளித்து வரும் நிலையில் பிளிப்கார்ட் கூகுள் பிக்செல் போனை 18,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது. இதே போன்று பிற தயாரிப்புகளான சாம்சங், லெனோவா மற்றும் மோட்டோராலா மொபைல் போன்களுக்கும் பல ஆஃபர்களை வழங்கி வருகின்றன.\nபழைய போனை எக்ஸ்சேஞ் செய்யும் போது பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக 1,000 ரூபாயினை அளிக்கின்றது. அமேசான் நிறுவனம் 17,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ் ஆஃபர்களில் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றது.\nபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 1,200 பேஷன் பொருட்கள் பிராண்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் பல சலுகைகளை அளித்து வருகின்றன.\nவீட்டு உபயோக பொருட்களான ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி போன்றவற்றுக்கு அமேசான் நிறுவனம் 30 சதவீத சலுகையினை அளிக்கின்றது. இதுவே பிளிப்கார்ட் நிறுவனம் டிவிக்கு மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் சலுகைகளை அளித்துவிட்டு ஏசி, மைக்ரோவேவ் ஓவன் போன்றவற்றுக்குக் கூடுதலாக வாரண்ட்டியை அளித்துள்ளது.\nசமையலறை & சாப்பாட்டு அறை\nஅமேசான் நிறுவனம் சமையலறை & சாப்பாட்டு அறை பொருட்கள் மீது 70 சதவீத ஆஃபர் அளித்துள்ளது. மின்னணு அடுப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 1,099 முதல் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் நிறுவனம் 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சமையலறை & சாப்பாட்டு அறை பிரிவில் சலுகைகளை வழங்கியுள்ளது.\nமரச்சாமாஙள், சோஃபா, பெட், பெட்ஷீட்டுகள் போன்றவற்றுக்கு அமேசான் 80 சதவீதம் வரையிலும், பிளிப்கார்ட் நிறுவனம் 50 சதவீதம் வரையிலும் சலுகைகளை அறிவித்துள்ளன.\nஅமேசான் பே மூலம் பொருட்கள் வாங்கும் போது 15 சதவீத கேஷ்பேக் ஆஃபரை அமேசான் இந்தியா வழங்குகின்றது. மேலும் எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும் போது 15 சதவீத கேஷ் பாக் ஆஃபரை வழங்குகின்றது.\nபிளிப்கார்ட் நிறுவனம் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீதம் கேஷ் பாக் ஆஃபரையும், ஆக்சிஸ் பாங் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது 5 சதவீதம் டிஸ்கவுண்ட்டும் அளிக்கின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t25336-topic", "date_download": "2018-06-18T16:54:36Z", "digest": "sha1:64EBLCHKAY74D3L52P2EQ6FJX6CPMYC5", "length": 13803, "nlines": 283, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இதயம் கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇருக்கும் - நம் காதல்\nஅல்ல - என் இதயத்தால் ...\nஉன் பெயரை சொல்கிறது ...\nவந்து விடு என் இதயம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t109403-60", "date_download": "2018-06-18T16:58:12Z", "digest": "sha1:ZVZ3ZGFRX6QFRIB5GBJ3O4OWU6PD7AQC", "length": 24412, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nபழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்\nதமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பழவேற்காடு ஏரி, 250 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பழவேற்காடு கிராமத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், இரு மாநில மீனவர்கள் தங்களுக்கு எல்லை வகுத்து, மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக பகுதிகளான, நொச்சிகுப்பம், பாட்டைகுப்பம், வெங்கடேச பெருமாள் நகர் உள்ளிட்ட, எட்டு மீனவ கிராமத்தினரும், ஆந்திர மாநிலத்தின், 16 குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் இணைந்து, தமிழக- - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கம் அமைத்து, பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.\nதமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.\nதகவல் அறிந்த #மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், #நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.\n300 படகுகளில் முற்றுகை :\nஇதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.\nஇந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.\nஇதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.\nவீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :\nகூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன. பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n#பழவேற்காடு #மீன்பிடி #தகராறு #கிராமம் #தீக்கிரை #விரோதம் #பதற்றம்\nRe: பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்\nஇந்தியாவிற்குள் தானே இருக்கிறது இந்த கிராமங்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enathuanubavam.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-18T16:47:15Z", "digest": "sha1:BANFF6F5KZJRSFLZZ7ERIDI6OYOKL7RW", "length": 4513, "nlines": 56, "source_domain": "enathuanubavam.blogspot.com", "title": "அனுபவம்: January 2012", "raw_content": "\nநாம் கற்றுக்கொண்ட அணைத்து விசயமும் மற்றவர்களிடம் இருந்தும், புத்தகங்களில் இருந்தும் வந்தது.சிந்திப்பது -> கற்று கொண்டதும் + அனுபவத்தின் கலவை. இப்படி இருக்க அனுபவமே இல்லாத ஒன்றை எப்படி தெரிந்து கொள்வது\nஉங்கள் உடம்பில் இருக்கும் இதயம்/மூளை/... வேலை செய்யும் முறையை உங்களால் கட்டு படுத்த முடியுமா உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரை தேடுகரீர்கள் உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரை தேடுகரீர்கள் நீங்கள் சரி செய்வது தானே நீங்கள் சரி செய்வது தானே இப்போ சொல்லுங்க நம்மை அறிய நம்மக்கு ஒரு குரு தேவையா என்று இப்போ சொல்லுங்க நம்மை அறிய நம்மக்கு ஒரு குரு தேவையா என்று ஒரு அனுபவம் பெற்றவர் வேண்டுமா என்று. அவரை பார்க்க வேண்டுமா என்று\nகுருவை வணங்கக் கூசி நின்றேனோ\nகுருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ\nகுரு இல்லாமல் அதிக நேரம் எடுக்கும்/முடியாமல்\nபோகலாம். ஒரு காட்டில் மாட்டி இருகரீர்கள்.நீங்களே காட்டில் இருந்து வெளிவருவதும், ஒரு காட்டு வாசி(one who knows forest ) துணையுடன் வருவதும் வேறு.\nகுருவின் திருவடி பனிந்து கூடுவார் அல்லார்க்கு\nகுரு இல்லா வித்தை பாழ்.\nகுரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர, குரு பர பிரம்மா.\nஅவதாரங்களான ராமர் , கிருஷ்ணரும் கூட குருவை பணிந்தார்கள்.\nஅதனாலே குரு இல்லாமல் நாம் இறைவனை அடைவது முடியாது அல்லது கடினம்.\nகுருவை பற்றி சிந்திப்பதை விட நாம் நல்ல சீடராக , உண்மையான சீடராக இருப்போம்.\nநாம் உண்மையான சீடராக இருந்தால் அந்த இறைவனே நம்மை நல்ல குருவிடம் சேர்ப்பார்.\nநல்ல குரு கிடைக்க அந்த இறைவனை தூய்மையான பக்தியால் வணங்குவோம். முதலில் அந்த இறைவனை குருவாக கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20171007216531.html", "date_download": "2018-06-18T17:31:13Z", "digest": "sha1:NIC6DC4IU3HIN6ADOBEOVJ7VUEWI6SO4", "length": 5049, "nlines": 36, "source_domain": "kallarai.com", "title": "திருமதி சவிரியான் செபமாலையம்மா - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 6 சனவரி 1934 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2017\nயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சவிரியான் செபமாலையம்மா அவர்கள் 05-10-2017 வியாக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் எமலியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் ரசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சவிரியான் அவர்களின் அன்பு மனைவியும்,\nதங்கம், காலஞ்சென்ற அஞ்சலா, பிறின்ஸ்(கனடா), பிறிசோட், உதயன், யான்சிராணி, காலஞ்சென்ற ஜெயா, ரஜனி, ராஜன்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயரும்,\nகாலஞ்சென்ற சுவாம்பிள்ளை, செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஅன்ரன், செல்றோஸ்(கனடா), காலஞ்சென்ற குணா, ராணி, அன்பழகன், குணம், கெனடி, சித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்ற பாக்கியம், மரியநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nநிலாணி(ஸ்ரிபன்), கஜேந்திரன்(கொரோஷா), நிறோஜன்(காலஞ்சென்ற ரேகா), நிறோஜி(சுமன்), பிறவுன்சன்(ரபில்டா- கனடா), றஞ்சனா(றமேஸ்- பிரான்ஸ்), சுபா(ஜெகன்), விக்னா(ஜெனிரா- இத்தாலி), சுலக்ஸ்(சங்கித்), இன்சோ(மீரா), வசந்தன்(பவாணி), நித்தன், அனோஜன்(நிரோஜா), ரபிட்ரா(பிறவுன்சன்), அபில், விஜினியா(மரின்- லண்டன்), அமலா(சுபா- இந்தியா), அட்சரன், வேணுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nஅஞ்சலி, யோச்சி, நிலாந், கயைக்ஷன், அஸ்வினா, நிவேதா, நிறோன், சுவிஸ்ரா, கதிர்னா, மெலினா(பிரான்ஸ்), திவி, திவா, திவ்னா, காலஞ்சென்ற கேமர்சன், ஸ்மித், டல்ரன், லீசா, சறோன், சாரா, மைசி(லண்டன்) சப்றினா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2010/03/blog-post_29.html", "date_download": "2018-06-18T17:24:36Z", "digest": "sha1:M2ZZQHD2EJBY3VVIC2AR7GRQQHMRYJST", "length": 3587, "nlines": 69, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : உங்கள் கவனத்திற்கு", "raw_content": "\nஉங்கள் உருவத்திற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளையே எப்போதும் வாங்குங்கள். அப்படி சரியாகக் கிடைக்காத பட்சத்தில் சற்று பெரிய அளவுடைய ஆடைகளை தேர்தெடுங்கள். ஏனெனில் பெரிய அளவுள்ள ஆடைகளை சிறியதாக மாற்றிக் கொள்ளலாம்.\nதுவைத்து அயர்ன் செய்த ஆடைகளை மட்டுமே அணியங்கள்\nஉங்களுடைய ஆடைகளில் அதிக பட்சமாக 4 வண்ணங்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான வண்ணங்கள் பார்ப்பவரின் கண்களைக் கூசச்செய்யும்\nஆடைகளுடன் பொருந்திப்போகும் நகைகள் தொப்பி கண்ணாடி காலனி ஆகியவற்றையே அணியுங்கள். அதுவும் தேவை என்றால் மட்டுமே அணியலாம்.\nவாசனைத் திரவியங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். அடிக்கடி வாசனை திரவியங்களை மாற்றாமல் ஒரே வாசனை திரவியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.\nநகைகளை அதற்கு உரிய இடங்களில் வையுங்கள்.\nகர்ப்பகாலத்தின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2012/01/blog-post_10.html", "date_download": "2018-06-18T16:48:38Z", "digest": "sha1:HEOOZZ3LPHGGJCRR3QRZ2KLDNXI5M6FD", "length": 12706, "nlines": 192, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: அதிசயம் ஆனால் உண்மை", "raw_content": "\nசெவ்வாய், 10 ஜனவரி, 2012\nசெல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரூ. 5 1/2 கோடி பரிசு விழுந்ததாகக் கூறி நூதன மோசடி. என்ஜினீயரிங்க் மாணவர் ரூ.5 லட்சம் பறி கொடுத்தார். தினத்தந்தி செய்தி 10-1-2012.\nஇதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு திட்டம். அதன் விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கவும்.\nதமிழ் நாட்டின் செல்போன் உபயோகிப்பாளர்களே. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை தட்டுகிறது. விட்டு விடாதீர்கள்.\nஒரு தென் ஆப்பிரிக்க வைர சுரங்க அதிபர் தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை தமிழ்நாட்டு செல்போன் உபயோகிப்பாளர்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.\nஉங்கள் செல்பொன் நம்பரில் இரண்டு தடவை பூஜ்யம் இருக்கிறதா நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு 10 லட்சம் பரிசு காத்திருக்கிறது.\nநீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் மற்றும் உங்கள் ரேசன் கார்டு காப்பியுடன் வருகிற 11-1-11 ந் தேதி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வெயிட்டிங்க் ஹாலில் காத்திருக்கவும். உங்களை அடையாளம் காண்பதற்காக கருப்புச் சட்டையும் வெள்ளை பேன்ட்டும் போட்டுக்கொண்டு வரவும்.\nஉங்கள் பரிசுத்தொகை அங்கேயே ரொக்கமாக கொடுக்கப்படும். அதை கொண்டு போகத் தேவையான அளவு பைகளை நீங்களே கொண்டு வரவும். கம்பெனியின் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு 10000 ரூபாய் கொடுக்க வேண்டும்.\nமுந்துங்கள். அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத் தட்டும். தவறவிடாதீர்கள்.\nஇந்தக் கம்பெனியில் கூட்டு சேர விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.\nநேரம் ஜனவரி 10, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி.கந்தசாமி செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:42:00 IST\nநூதன மோசடி அப்படீன்னு தினத்தந்திக்காரன் போட்டிருக்கானே, அப்படி இதில் என்ன நூதனம் இருக்கிறது\nபழனி.கந்தசாமி செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:49:00 IST\nசென்னைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் தேதியை 11-1-11 என்று போட்டிருந்தாலும் நாளைக்கு மாக்கான்கள் யாராவது சென்டிரலுக்கு வர வாய்ப்புள்ளது. யாராவது சென்டிரலுக்குப் போனால், அப்படி மாக்கான்கள், யாரும் வந்திருந்தால் ஒரு போட்டோ எடுத்து அனுப்பும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகோவை நேரம் செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:02:00 IST\nஏன் இந்த கொலைவெறி ....\nகோவை நேரம் செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:04:00 IST\nஇந்த கம்பெனியில் சேர என்னன்ன தகுதிகள் வேணும்னு சொல்லலையே..\nவை.கோபாலகிருஷ்ணன் செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:59:00 IST\nஎனக்கு இதுபோல அடிக்கடி SMS தகவல்கள் வருவதுண்டு. அவற்றை உடனடியாக Delete செய்து விடுவேன்.\nRamani செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:38:00 IST\nஎனக்கும் அப்படி நிறைய இ.மெயில் வந்தது நிஜம்\nநல்லவேளை நான் ஏற்கெனவே நிறைய தகவல்கள்\nChitra செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:42:00 IST\nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nChitra செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:44:00 IST\nஎளிதாக ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக , அதிசயமான திட்டங்களுடன் வந்து கொண்டே இருப்பார்கள் போல..... :-))))\nதமிழ்வாசி பிரகாஷ் செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:15:00 IST\nஹா,,,ஹா,,,, விசயத்தை நக்கலா சொல்லி இருக்கீங்க...\nகாசுக்காக தானே ஏமாளியும், ஏமாற்றுபவனும்\nபாலா செவ்வாய், 10 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:41:00 IST\nஉங்கள் கைவசம் நிறைய திட்டம் இருக்கும் போலிருக்கிறதே\nவெங்கட் நாகராஜ் புதன், 11 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:47:00 IST\nஅடடா எத்தனை விதமான திட்டங்கள் உங்க கிட்ட இருக்கு... :)))))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு கற்பனை நிகழ்வு (நிஜம்)\n நம் மனதா அல்லது உடலா\nபாதி கிணறு தாண்டினால் போதுமா\nநிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.\nசாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன\n2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.\nநான் பதிவுலகில் சாதித்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018021552169.html", "date_download": "2018-06-18T17:00:16Z", "digest": "sha1:OBLYC3YIDFEJYAVBDE4N6NQSNJMRQQW4", "length": 10274, "nlines": 71, "source_domain": "tamilcinema.news", "title": "கல்லூரி காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நாயகிகள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கல்லூரி காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நாயகிகள்\nகல்லூரி காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நாயகிகள்\nபெப்ரவரி 15th, 2018 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் தங்களின் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.\n“கல்லூரி நாட்களில் என்னை நிறைய பேர் காதலித்தனர். அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எவ்வளவோ பேர் என்னை சுற்றி வந்தார்கள். அவர்கள் பார்த்தாலும் நான் திரும்பி பார்க்கவில்லை. இதனால் வெறுத்துப்போய் விலகி விட்டார்கள். எனக்கு யார் மீதும் விருப்பம் ஏற்படவில்லை.\nஆனால் ராகுல் டிராவிட் மீது மட்டும் ஈர்ப்பு ஏற்பட்டது. அவரின் தீவிர ரசிகையாகி விட்டேன். நாளடைவில் அவர் மீதான ஆசை அதிகமாகிக் கொண்டே வந்தது. அதை ஈர்ப்பு என்றோ காதல் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை சந்திக்கவே இல்லை. அதன்பிறகு என் வாழ்க்கையில் காதல் கதைகள் இல்லை. காதல் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. காதலில் உண்மையாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் ஜெயிக்கும்.”\nநடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:-\n“கல்லூரி நாட்களில் ஒருவர் என்னை நேர்மையாக காதலித்தார். அவர் எனது நண்பராகவும் இருந்தார். ஒருநாள் உன்னோடு சேர்ந்து இருக்க ஆசைப்படுகிறேன். திருமணம் செய்துகொள்ளலாமா என்று தைரியமாக கேட்டார். காதல், திருமணத்துக்கெல்லாம் அது சரியான நேரம் இல்லை என்று எனக்கு தோன்றியது.\nரொம்ப யோசித்து மறுத்து விட்டேன். என் மனதை புரிந்துகொண்டு அவர் விலகிவிட்டார். அதன்பிறகு காதல் பற்றி யோசிக்கவே இல்லை. சினிமா துறைக்கு வந்த பிறகு ரசிகர்கள் என்னை காதலிப்பதாக போனில் தகவல் அனுப்புகிறார்கள். காதல் கடிதங்களும் வருகின்றன. காதல் கடிதங்களை படிக்கும்போது என்னிடம் முதலில் காதலை வெளிப்படுத்திய அந்த நண்பர் ஞாபகத்துக்கு வருகிறார்.”\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\n“சிறுவயதிலேயே நிறைய சேட்டைகள் செய்வேன். பையன் மாதிரியே இருக்க விரும்புவேன். தலைமுடியில் ஜடை போடுவது, நெற்றியில் பொட்டு வைப்பது பிடிக்காது. என் நண்பர்கள் எல்லோருமே ஆண்கள்தான். காதலுடன் யாரும் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கல்லூரிக்கு வந்த பிறகு என் நடவடிக்கைகள் மாறி பெண்போல் நடந்துகொண்டேன்.\nஅப்போது நிறைய பேர் காதலிக்கிறேன் என்று சொல்லி என்னை பின்தொடர்ந்தார்கள். அவர்கள் காதலில் உண்மை இல்லை. எனக்கு காதல் மீது நம்பிக்கைஉள்ளது. காதல் திருமணம்தான் செய்து கொள்வேன்.”\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jun/14/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%82138-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2939600.html", "date_download": "2018-06-18T17:40:13Z", "digest": "sha1:3YAXKG223QIQFHJPLT5EOCSBLXLVA6LF", "length": 11119, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.138 கோடி சொத்துக்கள் முடக்கம்- Dinamani", "raw_content": "\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.138 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றற வழக்கின் விளைவாக, சென்னை கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் ரூ.138 கோடி சொத்தை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது.\nசென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலை பகுதியைச் சோ்ந்த பூபேஷ் குமாா் ஜெயின், தியாகராயநகா் வடக்கு உஸ்மான் சாலையில் கனிஷ்க் என்றற பெயரில் தங்கம், வைரம், வைடூரியம்,பிளாட்டினம் போன்றறவற்றின் நகைகளை தயாரித்து, விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தாா்.\nஇந்த நிறுவனம், நகை இருப்பை அதிகம் காட்டியும், போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள்,தனியாா் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்றறனா். இந்த கடனுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டித்தொகையையும், நிலுவைத் தொகையையும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செலுத்தவில்லை.\nஇதை அண்மையில் கண்டறிந்த பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகம், சிபிஐயிடம் புகாா் செய்தது. அந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், பூபேஷ்குமாா் உள்பட 6 போ் மீது கடந்த மாா்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறைறயும் கனிஷ்க் நிறுவனம், அதன் இயக்குநா்கள் பூபேஷ்குமாா் ஜெயின், அவரது மனை நீட்டா ஜெயின், பங்குத்தாரா்கள் உள்பட 6 போ் மீது மாா்ச் மாதம் 23ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றறத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்தனா்.\nஇதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்புள்ள நகை தொழிலகத்தை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது. மேலும் வங்கியில் இருந்த ரூ.143 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் பூபேஷ்குமாரை அமலாக்கத்துறையினா் கடந்த மே 25-ஆம் தேதி கைது செய்தனா்.\nரூ.138 கோடி சொத்து முடக்கம்:\nஇதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, பூபேஷ்குமாருக்கு சொந்தமான செங்கல்பட்டு அருகே புதுப்பாக்கத்தில் இருக்கும் 2 ஏக்கா் 40 சென்ட் நிலம், சென்னை நுங்கம்பாக்கம் வீடு,மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுக்குமாடி குடியிருப்பு வீடு, குன்றத்தூரில் இருக்கும் 4 ஏக்கா் 41 சென்ட் நிலம்,பூந்தமல்லி பிடாரிதாங்கலில் உள்ள 3 ஏக்கா் 63 சென்ட் நிலம், கொளபஞ்சேரியில் இருக்கும் 1.48 ஏக்கா் நிலம்,தா்மபுரி மாவட்டம் பன்னிக்குளத்தில் உள்ள 7.09 ஏக்கா் நிலம்,சென்னை அருகே முட்டுக்காட்டில் இருக்கும் 83.20 சென்ட் நிலம், மயிலாப்பூா் கதீட்ரல் சாலையில் உள்ள 2290 சதுர அடியில் உள்ள நகைக் கடை,தேனாம்பேட்டை சேமியா்ஸ் சாலையில் உள்ள 4200 சதுர அடியில் நான்கு தளங்களுடன் கூடிய அலுவலகம், பெரம்பூரில் 7184 சதுர அடியில் உள்ள கட்டடம் ஆகியவற்றை அமலாக்கத்துறைறயினா் வியாழக்கிழமை முடக்கியுள்ளனா். இந்த 14 சொத்துகளின் மதிப்பின் ரூ.138 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ednnet.in/2016/11/2019.html", "date_download": "2018-06-18T17:28:34Z", "digest": "sha1:WZEPG3ICT5YMC7FAP2BW26LNAKPFWTSJ", "length": 15128, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: ஐகோர்ட் உத்தரவு | கல்வித்தென்றல்", "raw_content": "\n2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: ஐகோர்ட் உத்தரவு\nவரும் 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி , அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த மனு விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து, அரசு பள்ளிகளில் எத்தனை நாட்களில் கழிப்பறை கட்டப்படும் என விரிவான அறிக்கையை நவ.,22க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது நீதிபதிகள் நாகமுத்து, கிருஷ்ணகுமார் மனுவை விசாரித்தனர். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு முதல், 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்ட வேண்டும். அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் நியமிக்கப்படுவதுடன், சுகாதார பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தற்போது அரசு பள்ளி கழிப்பறைகளின் நிலை 2019க்குள் மாற வேண்டும். கழிப்பறைகள் சுத்தமில்லாமல் உள்ளதாக புகார் வந்தால், கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/05130540/Revealing-divine-powerPancalokam.vpf", "date_download": "2018-06-18T17:40:30Z", "digest": "sha1:IBVFA5M44JDFXTL54WATQSE65EXSXUIG", "length": 17458, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Revealing divine power Pancalokam || தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அபார வெற்றி\nதெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம் + \"||\" + Revealing divine power Pancalokam\nதெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம்\nஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட் களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான்.\nஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட் களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான். பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது. நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங் களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு. சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.\nமனிதர்களது உடல் ஆரோக்கியத்திற்கு உலோகங்கள் துணை நிற்பதாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். மனித உடலின் நரம்பு இயக்கங்களில் ஏற்படும் மின் தூண்டுதல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விரல்களில் அணியும் மோதிரம் அல்லது மணிக்கட்டில் அணியும் காப்பு ஆகிய வடிவங்களில் ஐம்பொன் ஆபரணங்கள் செய்து அணியப்பட்டன. அதன் மூலம், உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை தொட்டவாறு இருக்கும் உலோக வடிவங்கள் வாயிலாக ‘எலக்ட்ரிக் ஸ்டிமுலேஷன்’ என்ற மின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதன் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை ஆகர்ஷணம் செய்து ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை பெறக்கூடிய அனுபவம் ஏற்பட்டது.\nமோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம் முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது. ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும். குறிப்பாக, ஒருவருக்கு உகந்த நவரத்தின வகைகள் அல்லது உப ரத்தின வகைகள் ஆகியவற்றை பஞ்சலோகத்தில் பதித்து அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது.\nநாம் வாழக்கூடிய பகுதிகளில் எல்லா வித உலோக அம்சங்களும் கொண்ட மண் இருப்பதில்லை. மனித உடலுக்கு தேவையான உலோக சத்துகள் பல விதங்களாக உள்ளன. மண்ணில் உள்ள இயற்கையான உலோக சத்துகள் நாம் பருகும் நீர் மற்றும் உண்ணும் உணவு பொருட்கள் மூலம் உடலுக்குள் சேர்கிறது. குறைவான உலோக சத்துகள் கொண்ட குறிப்பிட்ட மண் அமைப்பின் தன்மையானது மனிதர்களின் உடலிலும், மனதிலும் பிரதிபலிப்பதாக அறியப்பட்டுள்ளது. இதை புரிந்துகொண்ட நம் முன்னோர்கள், பஞ்சலோகத்தை பல விதங்களில் உபயோகத்தில் கொண்டு வந்தனர். முக்கியமாக கோவில் களில் பஞ்சலோக சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு, அதன் அபிஷேக தீர்த்தத்தை பிரசாதமாக உட்கொள்வதன் மூலமாக பல நன்மைகளை அடைந்தனர்.\nஉடல் முழுவதும் இயங்கிவரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் இருக்கும் உலோக சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்ட ஐம்பொன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அதன் பிரசாதத்தை உண்டால், உடலின் பிராண சக்தி முழுமைப்படுத்தப்படும் என்று பெரியோர்கள் கருதினர். பொதுவாக நமது உடல் பிண்டம் என்று சொல்லப்படும். பூமி உள்பட பிரபஞ்சம் அனைத்தும் அண்டம் எனப்படும். ‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ என்பது சித்தர் வாக்கு. இதனை அன்றே உணர்ந்த அறிவின் வழி சார்ந்த நமது முன்னோர்கள், தங்கள் உடலில் எப்போதும் அந்த உலோகங்கள் பஞ்ச லோகங்கள் வடிவத்தில் இருக்கும் வண்ணம் ஐம்பொன் ஆபரணங்களை அணிந்து பயன்பெற்றனர்.\nபஞ்சலோகத்தின் மூலம் ஐந்து கிரகங்களின் சக்தி வெளிப்படுவதாக நமது முன்னோர்கள் கண்டுள்ளனர். அவர்களது கருத்தின்படி, பஞ்சலோகத்தில் உள்ள தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும், செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும் வெளிப்படுத்துகிறது. வியாழன் எனப்படும் குரு கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனி கிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்ரன் என்ற வெள்ளி கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரகத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் பயன்படுத்துவது நமது முன்னோர்களது அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்து வந்தது. நவக்கிரகங்களின் அலை இயக்கமானது மனிதர்களது சுபாவத்தையும், அவர்களது செயல்களையும் தீர்மானிக்கிறது என்பதை ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தின் வாயிலாக அறிகிறோம். பஞ்சலோகம் அல்லது அஷ்டலோகம் கொண்டு செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பு வடிவத்தில் அணிந்தால் சம்பந்தப்பட்ட கிரக ஆற்றலை அது ஈர்ப்பதாக அமைகிறது.\nஅடுத்த வாரம்: நட்சத்திர அபிஷேகமும்.. உயர்வுபெறும் வாழ்க்கையும்..\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t13773p125-topic", "date_download": "2018-06-18T16:58:53Z", "digest": "sha1:OBTDBIZTUDP62YRIMSSUEWPQJLOZN45I", "length": 21911, "nlines": 398, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் காதல் வலி கவிதைகள் - Page 6", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகே இனியவன் காதல் வலி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகுடை ஒன்று இருந்திருந்தால் ..\nஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகாதலின் வலி உங்கள் கவிதையில்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநீ தந்த நினைவுகாளால் ..\nஎன் கண்கள் கலங்குகின்றன .\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nவேறு என்ன தான் முடியும் ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஇந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஇதயம் என்றால் காதல் வரும்\nகாதல் வந்தால் வலியும் வரும்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகவிதையே அழுது விட்டது ,,,\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஉயிர் ஒன்று பிறக்கும் போது\nஉயிர் ஒன்று இறக்கும் போது\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nமாயையால் காதல் கொண்டதற்கு ....\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nபுரியுமா என் துடிப்பு ,,,,\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகாதல் எப்படி வெல்லும் ...\nஅதனால் நான் தோற்றேன் ....\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/humble-prayer/", "date_download": "2018-06-18T17:29:19Z", "digest": "sha1:Q36QL5GVKG4GRSQONH6HCGR3Y6XXWARN", "length": 7708, "nlines": 177, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தாழ்மையான ஜெபம் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 26 தாழ்மையான ஜெபம் 2 நாளா 7 : 1 – 14\n“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,\nஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளை\nவிட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு,\nஅவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு\nக்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14)\nசாலொமோன், மகா உன்னதமான ஆலயத்தை தேவனுக்கென்று கட்டி ஜெபித்த பொழுது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று (7:1). தேவன் அதை ஆலயமாகத் தெரிந்துக்கொண்டேன் என்று அங்கீகரித்தப் பினபு மேலே சொல்லப்பட்ட வசனத்தை சாலொமோனுக்குச் சொன்னார். தேவன் மக்கள் தங்களை அர்பணித்து வாழ்வதையே அதிகம் எதிர்பார்க்கிறதைப் பார்க்கிறோம். இன்றும் அநேக மக்கள் தங்கள் ஆலயங்களைக் குறித்தும் கட்டிடங்களைக் குறித்தும் மேன்மைப்பாராட்டுகிறார்கள். ஆனால் தேவனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதை விரும்புவதில்லை. நீ ஒருவேளை கிறிஸ்தவ பெயரைக் கொண்டிருக்கலாம். இன்று தேவன் உன்னிடத்தில் அதைக் கேட்கவில்லை.அதினால் நீ எவ்விதத்திலும் தேவனிடத்தில் விசேஷித்த மனிதனாக காணப்படமுடியாது.\nதேவன் சாலொமோன் கட்டின ஆலயத்தை அங்கிகரித்ததைப் போல, உன்னை அங்கிகரிப்பார் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். முதலாவது உன்னை தாழ்த்துவதை தேவன் கேட்கிறார். அதைத்தான் தேவன் உன்னிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நீ உன்னைத் தாழ்த்துவதுதான் முதல் படி. தாழ்த்துவது என்று சொல்லும்போது உன் பெருமையை உடைக்கவேண்டும். மனிதனில் இருக்கும் பெரிய பிரச்சனை அது தான். பெருமை உடைபடாமல் தாழ்மையில்லை.\nபரிசேயன், ஆயகாரன் இருவருமே ஜெபித்தார்கள். அதுவும் ஜெப ஆலயத்தில் ஜெபித்தார்கள். ஆனால் ஒருவனின் ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொருவனின் ஜெபம் புறக்கணிக்கப்பட்டது. பரிசேயன் ஜெபித்தான், ஆனால் அவன் சுயபெருமை நிரம்பினவனாய் ஜெபித்தான், அவனுடைய ஜெபம் கேட்கப்படவில்லை. ஆனால் ஆயக்காரன் தன்னத் தாழ்த்தி ஜெபித்தான் பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தான். அவனுடைய ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தாழ்த்தி ஜெபிப்பதே மெய்யான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.\nNext story ஞானிகளின் ஞானம்\nPrevious story தேவனுடைய மகிமைக்கென்று\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/rise-shine/", "date_download": "2018-06-18T17:31:22Z", "digest": "sha1:QBESHSYEVECUXPQSVWDHZDG46BJ5W74P", "length": 7903, "nlines": 173, "source_domain": "tamilchristianmessages.com", "title": "எழும்பிப் பிரகாசி - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமே 3 எழும்பிப் பிரகாசி ஏசாயா 60 : 1 -10\n’எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது’ (ஏசாயா 60 : 1)\nஒவ்வொரு மெய் கிறிஸ்தவனுக்கும் தேவன் கொடுத்திருக்கும் கட்டளையாகவும் வாக்குத்தத்தமாகவும் இது இருக்கிறது. இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடியிருக்கிறது. ஆனால் அதின் மத்தியில் நீ எழும்பிப் பிரகாசி. ஆண்டவராகிய இயேசு என்ன சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்’ (மத் 5: 14). அன்பான சகோதரனே மெய்யாலும் நீ அவ்விதம் ஜீவிக்கிறாயா மெய்யாலும் நீ அவ்விதம் ஜீவிக்கிறாயா உன் வாழ்க்கை அவ்விதம் மற்றவர்கள் முன்பாக பிரகாசிக்கிறதா என்பதைக் குறித்துச் சிந்தித்துப்பார். ‘மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.’\nஅதுமட்டுமல்ல இந்த இருண்ட உலகில் நாம் நடக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒளியில்லாமல் நாம் எப்படி இந்த இருளின் மத்தியில் நடப்பது இஸ்ரவேலர் வனாந்திரத்தில் நடந்து சென்றார்கள். வனாந்திரத்தின் இருள் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும் இஸ்ரவேலர் வனாந்திரத்தில் நடந்து சென்றார்கள். வனாந்திரத்தின் இருள் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும் முன்பின் நடந்திராத வழி, விஷ ஜந்துக்கள் நிரம்பியிருக்கும் பகுதிகள் ஆனால் தேவன் அவர்களை எவ்விதம் காத்துக்கொண்டார். ‘அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. (யாத் 13 : 21, 22). கர்த்தர் நமக்கு ஒளியைக் கொடுக்கிறவரானபடியால் நாம் எழும்பி பிரகாசிக்கக் கட்டளையிடுகிறார்.\nஇன்றைக்கும் கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் வெளிச்சம் தந்து நம்மை வழிநடத்துகிறார். நம்மையும் பிரகாசிக்கச் செய்கிறார். ’உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.’ (சங் 119 : 130). நம்மை எந்த அளவுக்குக் கர்த்தர் உயர்த்துகிறார் என்பது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறதல்லவா ‘அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்’ (ஏசாயா 58 : 8 ) நீ எழும்பிப் பிரகாசி.\nNext story இரக்கங்களுக்கு முடிவில்லை\nPrevious story நிலையான நகரம்\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news-al-falah.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-06-18T17:22:18Z", "digest": "sha1:66CRR6NTVNTC57XIARAXYQJNHIO5K7OW", "length": 3091, "nlines": 42, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "பேஸ்புக்கி​ல் உங்கள் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > பேஸ்புக்கி​ல் உங்கள் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு\nபேஸ்புக்கி​ல் உங்கள் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு\nபேஸ்புக்கி​ல் உங்கள் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு\nமுன்னணி சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் உங்களால் கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இரகசியத் தகவல்கள் உட்பட்ட அனைத்து தகவல்களையும் இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால் அவற்றினை பேக்கப் செய்து (தரவிறக்கம்) வைத்திருப்பது அவசியம் ஆகும்.\nஇவ்வாறு தனிப்பட்ட தகவல்களைத் தரவிறக்கும் வசதி பேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமுதலில் Account Settings menu இனை திறந்து அங்கு காணப்படும் Download a copy of your Facebook data என்பதனைத் தெரிவு செய்யவும். அதனைத் தொடர்ந்து Start My Archive என்பதனை தெரிவு செய்யவும்.\nகுறித்த செயன்முறை ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு பாதுகாப்பு செய்தி பெறப்படும். பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தகவல்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:39:28Z", "digest": "sha1:C2PTBQFEWVFLH3W2BVDBJU2QYR4YTGVJ", "length": 4998, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சடையமங்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2015, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-18T17:38:24Z", "digest": "sha1:W366U4EJKMYTXOSUKDOQWM3YJQRIR4QY", "length": 12135, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "மடவலைக் கல்வெட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமடவலைக் கல்வெட்டு என்பது, இலங்கையின் தென்பகுதியில் உள்ள மடவலை என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிங்களக் கல்வெட்டு. இது கம்பளையில் இருந்து அரசாண்ட மூன்றாம் விக்கிரமபாகுவுக்கும், மார்த்தாண்டம் பெருமாள் என்பவனுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கையைக் குறிக்கிறது. இந்த உடன்படிக்கை, விக்கிரமபாகுவின் ஆட்சிக்குட்பட்ட சில இடங்களின் சுங்கநிலைகளில் மார்த்தண்டம் பெருமாள் ஆட்களை நியமிப்பது பற்றியது. இது யாழ்ப்பாண அரசுக்கும், கம்பளை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் எனக் கருதப்படுகிறது.\nஇந்தக் கல்வெட்டு கம்பளை இராச்சியத்தில் உள்ள சிங்குருவானை, பலவிட்டை, மாத்தளை, தும்பறை, சாகமை துன்ரட்டை ஆகிய பகுதிகளின் சுங்க நிலைகளை மார்த்தாண்டம் பெருமாள் குறிப்பிட்ட சில பிராமணர்களின் பொறுப்பில் விடுவது குறித்து மார்த்தாண்டம் பெருமாளும், மூன்றாம் விக்கிரமபாகுவும் இணங்கிக்கொண்டது பற்றிக் கூறுகிறது. குறித்த பிராமணர்களின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளனவாயினும் அவை வாசிக்கக்கூடிய அளவுக்குத் தெளிவாக இல்லை.\n14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைத் தீவில் இருந்த இராச்சியங்களில் யாழ்ப்பாண இராச்சியம் பலம் வாய்ந்ததாக இருந்தது. கம்பளை இராச்சியம் யாழ்ப்பாண அரசுக்குத் திறை செலுத்திவந்தது. இராசாவலிய, நிக்காய சங்கிரகய போன்ற சிங்கள நூல்கள், யாழ்ப்பாண அரசின் வரி சேகரிப்பாளர்கள் கம்பளை இராச்சியத்தில் இருந்ததாகக் கூறுகின்றன. இவர்களூடாக யாழ்ப்பாண அரசன் கம்பளை இராச்சியத்தில் வரி பெற்று வந்தான். மடவலைக் கல்வெட்டுக் குறிப்பிடும் உடன்படிக்கை மேற்சொன்ன வரி சேகரிப்புத் தொடர்பான நியமனமே எனலாம். கம்பளை இராச்சியத்தின் அரசனுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை ஆதலால், உடன்படிக்கையின் மறு தரப்பான மார்த்தாண்டம் பெருமாள் ஒரு அரசனாகவோ அல்லது ஒரு அரசின் பிரதிநிதியாகவோ இருப்பதே பொருத்தம்.[1] இக்கல்வெட்டுக் குறித்து ஆய்வு செய்த பரணவிதான, மார்த்தாண்டம் பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசர்களுள் ஒருவனாக வைபவமாலை கூறும் மார்த்தாண்ட சிங்கையாரியனாக இருக்கலாம் என்கிறார்.[2] மார்த்தாண்டம் பெருமாள் ஒரு அரசன் எனக் கொள்ளத்தக்க வகையில் எவ்வித குறிப்பும் கல்வெட்டில் இல்லாததால், உடன்படிக்கைக் காலத்தில் மார்த்தாண்டன் இன்னும் அரசனாகாத இளவரசனாகவே இருந்திருக்கக்கூடும் என்றும், யாழ்ப்பாண அரசன் வரோதய சிங்கையாரியன் சார்பில் இந்த உடன்படிக்கையை மார்த்தாண்டன் செய்திருக்கலாம் என்றும் பத்மநாதன் கருதுகிறார். இக்காலப் பகுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாண இராச்சியத்தின் கம்பளைப் படையெடுப்புக்குப் பின்னர் இது இடம்பெற்றிருக்கலாம் என்பதும் அவரது கருத்து.[3]\nகம்பளைக்கு எதிராக 1359ல் யாழ்ப்பாணத்து அரசன் மேற்கொண்ட படையெடுப்பு முற்றாகத் தோல்வியுற்றதாகச் சிங்கள நூல்கள் குறிப்பிட்டாலும், மடவலைக் கல்வெட்டும், கோட்டகமைக் கல்வெட்டும் மேற்படி படையெடுப்பு கம்பளை அரசனான மூன்றாம் விக்கிரமபாகுவைப் பணிய வைத்தது என்பதையும், அதன் விளைவாக யாழ்ப்பாண இராச்சியம் இலங்கையில் அதன் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது என்பதையும் காட்டுகின்றன.\nஇக்கல்வெட்டு கி.பி. 1359 ஐ அண்டிய காலப்பகுதியைச் சேர்ந்தது.\n↑ குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, எம். வி. வெளியீடு தென்னாசியவியல் மையம் - சிட்னி, 2008. பக். 134.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2018, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/here-are-20-stocks-which-4-top-mutual-funds-are-betting-on-010938.html", "date_download": "2018-06-18T17:37:40Z", "digest": "sha1:G7IPZQUQ7TW5BVN2MMBHRPSEDO6G5VBR", "length": 18705, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் 4 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்! | Here are 20 stocks in which 4 top Mutual Funds are betting on - Tamil Goodreturns", "raw_content": "\n» லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் 4 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்\nலார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் 4 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்\nடிசிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. ஒரு பங்கிற்கு 250 ரூபாய் கூடுதல் லாபம்\nஏர் இந்தியா விற்பனை 2.0: தோல்விக்குப் பிறகு 100% பங்குகள் விற்க முடிவு\nடிசிஎஸ் நிறுவனத்தின் அடுத்தப் பைபேக்.. எவ்வளவு பங்குகள் & எப்போது\nஅடுத்த வாரம் ஜூன் 11 முதல் 15 வரை எந்த பங்குகளை எல்லாம் வாங்கலாம் & விற்கலாம்\n2020-ம் ஆண்டு ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட முடிவு.. கவின்கேர் அதிரடி..\nஏர் இந்தியா நிறுவனத்தினை விற்க முடியாமல் முழிக்கும் மத்திய அரசு என்ன காரணம்\nவங்கிகள் பங்குகள் சரிவால் சென்செக்ஸ் & நிப்டி இரண்டும் சரிந்தன..\n2018-ம் ஆண் ஆண்டு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் உங்கள் பணத்தினை எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய உள்ளன என்று தெரிய வேண்டுமா ஃபண்டு நிறுவனங்கள் சந்தை இருக்கும் நிலையில் அதிகளவில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தான் விரும்பி வருகின்ற என்பது கூர்ந்து கவனிக்கும் போது தெரியவந்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த முறையில் லாபம் அளித்த ஃபண்டுகளைத் தேர்வு செய்து பார்த்து அதில் எந்த நிறுவனங்களில் எல்லாம் ஃபண்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்ற பட்டியலை இங்குத் தொகுத்து வழங்கி உள்ளோம். அதில் இன்வெஸ்கோ இந்தியா குரோத் 18.9 சதவீதமும், பிஓஐ ஆக்சா ஈக்விட்டி ஃபண்டு 18.9 சதவீதமும், பிஓஐ ஆக்சா ஈக்விட்டி ரெகுலர் 17.13 சதவீதமும், எடல்வீஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்யூனிட்டிஸ் ஃபண்டு 16.46 சதவீதமும் லாபம் அளித்துள்ளது.\nமேலும் இந்த ஃபண்டுகளில் ஆராய்ந்த போது எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இடஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி, கிரேப்பைட் இந்தியா, எல்&டி, இண்டஸ்இண்டு வங்கி, ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ், எச்டிஎப்சி, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், டிசிஎஸ், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் எஸ்கார்ட்ஸ் போன்ற பங்குகளில் தான் முதலீடு செய்துள்ளன.\nஇன்வெஸ்கோ இந்தியா குரோத் ஃபண்டு\nஎச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ் இண்டு வங்கி, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி போன்றவற்றில் இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஃபண்டு நிறுவனமானது அதிகபட்சமாக முதலீடு செய்து ஆண்டுக்கு 18.91 சதவீத லாபத்தினை அளித்துள்ளது.\nபிஓஐ ஆக்சா ஈக்விட்டி ஃபண்ட் - எக்கோ திட்டம்\nகிராப்பைட் இந்தியா, எல்&டி, இண்டஸ்இண்டு வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்து ஆண்டுக்கு 18.09 சதவீத லாபத்தினை அளித்துள்ளது.\nஆக்சிஸ் ஈக்விட்டி ஃபண்டு - ரெகுலர் திட்டம்\nகோடாக் மகேந்திரா வங்கி, எச்டிஎப்சி, பஜாஜ் ஃபினான்ஸ், அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்ம் ஐசிஐசிஐ வங்கி போன்ற பங்குகளில் முதலீடு செய்து 17.5 சதவீத லாபத்தினை அளித்து வருகிறது.\nஎடல்வீஸ் லார்ஜ் & மிட்கேப் ஃபண்டு\nஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஆக்‌ஷன் கன்ஸ்ட்ரக்‌ஷன், எஸ்கார்ட்ஸ், பிராட்டானியா இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து சராசரியாக 16.46 சதவீத லாபத்தினை அளித்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் stocks mutual funds\nஊழியர்கள் வேண்டாம்.. லாபம் தான் முக்கியம்.. எலன் மஸ்க் அதிரடி..\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t36922-topic", "date_download": "2018-06-18T17:02:42Z", "digest": "sha1:4OCHQ4K4IHPAFREM4HSH5643NZDR6XWO", "length": 8144, "nlines": 151, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இயற்கை வள கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: இயற்கை வள கவிதை\nநீ ஒரு வீடு கட்டுவதற்காக ......\nநீ பிற இனத்தையல்லவா ...\nஉன்னை அப்படி அழைப்பது ..\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018031052482.html", "date_download": "2018-06-18T16:51:21Z", "digest": "sha1:ZNHH43GJAZTLODHVG6FSGVK44QX5YCIA", "length": 8300, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "ஓவியாவை ஏன் பிடிக்கும் - காரணம் கூறிய ஆரவ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஓவியாவை ஏன் பிடிக்கும் – காரணம் கூறிய ஆரவ்\nஓவியாவை ஏன் பிடிக்கும் – காரணம் கூறிய ஆரவ்\nமார்ச் 10th, 2018 | தமிழ் சினிமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார்.\nஇந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.\nஇதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடு பிடித்தது. பிரபல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் தேடி வந்தன. விளம்பர படங்களிலும் நடித்தார். இது போல் ஆரவுக்கும் தனி அடையாளமும், புதிய பட வாய்ப்புகளும் கிடைத்தன.\nபழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் இப்போது சாதாரணமாக பழகுகிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ஓவியாவை தனக்கு ஏன் பிடிக்கும் என்ற காரணத்தை கூறியுள்ள ஆரவ், “நாம் நாமாக இருப்பது தான் உலகத்திலேயே மிக கஷ்டமான வி‌ஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.\nஆனால் ஓவியா அப்படி இல்லாமல் எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அவரை எனக்கும், எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அவருக்காக தனி படை உருவாக்கும் அளவுக்கு ஓவியா பெயர் பெற்றதற்கும் அது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Female-Singer-P-Susheela/876", "date_download": "2018-06-18T17:11:47Z", "digest": "sha1:YBZZRBGPEE7GJLKZELEXBR4QJPX726Y2", "length": 2986, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAandavan Kattalai ஆண்டவன் கட்டளை Thennai ilang keetriniley தென்னை இளங்கீற்றினிலே\nAnnan Oru Koyil அண்ணன் ஒரு கோவில் Annan oru kovil yendraal அண்ணன் ஒரு கோவில் என்றால்\nArangaetram அரங்கேற்றம் Aandavanin thOttaththiley azhagu ஆண்டவனின் தோட்டத்திலே அழகு\nArangaetram அரங்கேற்றம் Eanadi marumagaley unnai ஏனடி மருமகளே உன்னை\nArangaetram அரங்கேற்றம் Mooththaval nee koduththaai மூத்தவள் நீ கொடுத்தாய்\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் Malathi மாலதி\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் S.Janaki எஸ்.ஜானகி\nChinmayi சின்மயி SadhanaSargam சாதனாசர்கம்\nChitra சித்ரா Saindhavi சய்ந்தவி\nChorus கோரஸ் Sangeetha சங்கீதா\nHarini ஹரினி Shreya Gosal ஸ்ரேயாகோசல்\nJanaki ஜானக்கி Suchithra சுஜித்ரா\nK.S.Chitra கே.எஸ்.சித்ரா Sujatha சுஜாதா\nLR.Eswari எல்.ஆர்.ஈஸ்வரி Swarnalatha ஸ்வர்னலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://arthyravi.wordpress.com/2016/11/28/saamai-varagu-adai-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-18T16:54:33Z", "digest": "sha1:533L2BPQ4CIMDAGCB7EF2CWJJVYQBR6O", "length": 7568, "nlines": 132, "source_domain": "arthyravi.wordpress.com", "title": "Saamai, Varagu Adai / சாமை, வரகு அடை – Tamil Novel Blooms", "raw_content": "\nஎன் விழியில் உன் கனவு\nவிழியிமை காம்பில் நின்று கொல்கிறாய்\nஎன் விழியில் உன் கனவு\nவிழியிமை காம்பில் நின்று கொல்கிறாய்\nசாமை அரிசி – 1/2 கப்\nவரகு அரிசி – 1/2 கப்\nபச்ச அரிசி – 1/2 கப்\nதுவரம் பருப்பு – 3/4 கப்\nகடலை பருப்பு – 1/4 கப்\nவெந்தயம் – 2 டீஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nவெங்காயம் – 1 {பொடியாக நறுக்கியது}\nகறிவேப்பிலை – 1 கைபிடியளவு {பொடியாக நறுக்கியது}\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப\nஅரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக கழுவி வெந்தயம் சேர்த்து 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.\nஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலையும் வதக்கி மாவுடன் சேர்த்து கலக்கி அடை வார்க்கவும்.\nசக்கரை அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.\nவிருப்பம் இருந்தால், மாவுடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து அடை வார்க்கலாம்.\nநான் 200ml கப் ஒன்றை அளக்க பயன்படுத்தினேன்.\nReaders comments – வாசகர்களின் கருத்துக்கள்\nReview Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…\nbselva80 on விலகிடுவேனா இதயமே 19\nbselva80 on விலகிடுவேனா இதயமே 18\nbselva80 on விலகிடுவேனா இதயமே 17\nbselva80 on தீராதது காதல் தீர்வானது\narthywrites on விலகிடுவேனா இதயமே 01\narthywrites on உனக்கே உயிராகினேன் 05\narthywrites on விலகிடுவேனா இதயமே 15&16\nTamil song lyrics – தமிழ் பாடல் வரிகள்\nSimple recipes – சமையல் குறிப்புகள்\nReaders comments – வாசகர்களின் கருத்துக்கள்\nReview Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/28/tomato-prices-soar-from-rs-20-rs-90-per-kg-this-commodity-is-on-fire-008527.html", "date_download": "2018-06-18T17:42:47Z", "digest": "sha1:NN2SBCGMTLO552SM47OUP77T6T5K3VYW", "length": 19457, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தக்காளி விலை 20 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்ததற்குக் காரணம் என்ன? | Tomato prices soar from Rs 20 to Rs 90 per kg: This commodity is on fire, know why - Tamil Goodreturns", "raw_content": "\n» தக்காளி விலை 20 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்ததற்குக் காரணம் என்ன\nதக்காளி விலை 20 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்ததற்குக் காரணம் என்ன\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nதக்காளி 400%, பச்சை மிளகாய் 60% விலை ஏற்றத்தின் உச்சம்\nஉணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு.. நடுத்தர மக்களின் நிலை\nஅடிமாட்டு விலையில் தக்காளி: கவலையில் விவசாயிகள்\nதக்காளி விலை கிலோ 2 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை\nரயில் பயணிகள் அதிக விலையில் உணவு பொருட்களை வாங்கி ஏமாராமல் இருக்கப் புதிய செயலி அறிமுகம்\nபெட்ரோல் விலை 21 பைசாவும் சரிவு.. மக்கள் மகிழ்ச்சி..\nநுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தரவின் படி ரிடெய்ல் சந்தையில் தக்காளி விலை ஒரு மாதத்தில் 20 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதக்காளி அன்றாடச் சமையலுக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய பொருள், அதன் விலை கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து காணப்படுகின்றது, தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அதிகத் தேவை இருந்து குறைந்தும் அளவு மட்டுமே மகசூல் கிடைத்தது ஒரு காரணம். இங்கு நாம் எதனால் தக்காளி விலை உயர்ந்தது என்பதற்கான 5 காரணங்களைப் பார்ப்போம்.\nகோடைக்காலத்தில் அதிக நட்டம் ஏற்பட்டதால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பலர் பிற பயிர்கள் மீது கவனம் செலுத்தியதால் உற்பத்தி குறைந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் விலை 90 முதல் 100 ரூபாய் வரை பல சந்தைகளில் தக்காளியின் விலை ஏறியதற்கான முக்கியக் காரணமாகும்.\nநவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பண மதிப்பு நீக்கத்தின் தாக்கம் இருந்ததால் விவசாயிகள் குறைந்த விலையில் தகளியை விற்று வந்துள்ளனர்.எனவே கோடைக்காலத்தில் குறைந்த அளவில் தான் தக்காளியைச் சாகுபடி செய்தனர். எனவே தக்காளியை அதிகம் உற்பத்தி செய்யும் மதனப்பள்ளி, கோலார் மற்றும் சங்கம்னர் இடங்களில் மே மாதம் வரை தக்காளியின் விலை ஒற்றை எண் விலையில் தான் விற்கப்பட்டு வந்துள்ளது.\nவிலை குறைந்த போது கண்டுகொள்ளாத நுகர்வோர்\nஜூன் மாத இறுதி வரை நுகர்வோர்கள் தக்காளியின் விலை குறைவாக இருந்து வந்ததனை கவனித்து இருப்பார்கள். அதே நேரம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சாலைகளில் தக்காளியினைக் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதனை செய்திகள் மூலம் நாம் அறிவோம். இப்போது உற்பத்தி குறைந்து ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடுகள் எல்லாம் குறைந்துள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது.\nநட்டத்தினால் விவசாயிகள் எடுத்த முடிவு\nவிலை குறைவால் ஏற்பட்ட நட்டத்தினால் பல விவசாயிகள் கோடைக்கால உற்பத்தியின் இரண்டு அறுவடைகளுக்கு அடுத்து மருந்துகள் அடித்துத் தக்காளி செடிகளைப் பாதுகாப்பதினை விவசாயிகள் தவிர்த்துவிட்டனர்.\nசாகுபடி செய்வதற்கான தக்காளி செடிகளின் விலை\nசென்ற ஆண்டினை விட இந்த ஆண்டுத் தக்காளி செடிகளின் விலை 35 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் முன்னணி கலப்பினை காய்கறி விதைகள் சப்ளையர் நிறுவனத்தின் மேலாளர் ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதுவே விலை அதிகமாக இருந்தால் தக்காளி விலை இன்னும் உயரும். சென்ற ஆண்டுத் தற்போதைய விலையினை விடக் கூடுதல் விலையில் தக்காளி செடிகளை விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐக்கிய அரபு நாடுகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கவனிக்க வேண்டியவை..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 14 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/14004841/Vijay-Sethupathi-filming-Actress-Sayisha-has-fallen.vpf", "date_download": "2018-06-18T17:39:31Z", "digest": "sha1:YEFPF32HQMOKS4JXULBQPP5WMMLLGDB6", "length": 10631, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi filming Actress Sayisha has fallen unconscious || விஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அபார வெற்றி\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா + \"||\" + Vijay Sethupathi filming Actress Sayisha has fallen unconscious\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் நடிகை சாயிஷா மயங்கி விழுந்தார்.\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடியாக நடித்துள்ள படம் ஜூங்கா. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் கோகுல் பேசியதாவது:-\n“ஜூங்கா படப்பிடிப்பை குளிர்பிரதேசத்தில் நடத்தினோம். மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடந்தபோது சாயிஷா மெல்லிய உடை அணிந்து இருந்தார். அவரால் குளிரை தாங்க முடியவில்லை. மயக்கமானார். உடனே அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். எனக்கு படப்பிடிப்பு நின்று விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது.\nகார் சிறிது தூரம் சென்றதும் நின்றது. பின்னர் அது திரும்பி படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே வந்தது. காரில் இருந்து மயக்கம் தெளிந்து இறங்கி வந்த சாயிஷா “என்னால் படப்பிடிப்பு பாதிக்க கூடாது இன்னும் 4 ஷாட்டுகள்தானே இருக்கிறது. சிறிது நேரம் ஹீட்டர் அருகில் நின்று நடித்து முடித்துவிட்டு கிளம்புகிறேன்” என்றார்.\nஅவரது அர்ப்பணிப்பை பார்த்து மகிழ்ந்தோம். இந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அதை விட மேலான நகைச்சுவை படமாக இருக்கும். காதல், அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nவிஜய்சேதுபதி பேசும்போது, “கதை பிடித்ததால் இந்த படத்தில் நடித்தேன். அனைவரும் ரசிக்கும் படமாக ‘ஜுங்கா’ தயாராகி உள்ளது” என்றார்.\nநடிகர் நாசர், டைரக்டர்கள் ஜனநாதன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஆர்.பி.சவுத்ரி, கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நடிகர் ஆர்யா தம்பி காதல் திருமணம் இந்து பெண்ணை மணக்கிறார்\n2. நான் செய்தது தவறுதான்; விட்டுவிடுங்கள் நடிகை கஸ்தூரி மீண்டும் வருத்தம்\n3. படுக்கைக்கு அழைப்பு : பட அதிபர் மீது பாடலாசிரியை புகார்\n4. தன்னைப்பற்றி வதந்திகள் நடிகை சிம்ரன் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/10164205/Narada-Sage-worshiped-in-the-temple.vpf", "date_download": "2018-06-18T17:37:03Z", "digest": "sha1:P5STZCFI6KSSTKWJRZBZAIW7ERCIE3NN", "length": 21635, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narada Sage worshiped in the temple || நாரத முனிவர் வழிபாடு செய்த ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அபார வெற்றி\nநாரத முனிவர் வழிபாடு செய்த ஆலயம்\nதெய்வங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டுள்ளன.\nபுராணங்களில் முக்கியமானவையாக பதினெண் புராணங்கள் திகழ்கின்றன. இவை தவிர்த்து பல புராணங்கள், தெய்வங்களின் பெருமைகளையும், புராண சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில் பக்தர்கள் மனம் லயிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நாராதரைப் பற்றிய சிறப்புகளைக் கூறும் நாராதீயப் புராணமும் ஒன்று.\nஈரேழு உலகங்களுக்கும் சென்று வரக்கூடிய அற்புத சக்தி படைத்தவர் நாரத முனிவர். இவர், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணரின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் எப்போதும் இவரது நாவில் இருந்து ‘நாராயண... நாராயண..’ என்ற திருநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவர் தொடங்கும் கலகம், உலக நன்மையின் பொருட்டே இருக்கும் என்பது பல புராணங்கள் தெரிவிக்கும் கருத்து.\nநாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது.\nபடைப்புக் கடவுளான பிரம்மாவும், அவரது புத்திரரான நாரதரும் ஒரு முறை, உயிர்களின் உருவாக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரம்மா சொன்ன கருத்து நாரதருக்குச் சரியாகத் தோன்றவில்லை. எனவே அவர் தந்தையின் கருத்தை மறுத்துப் பேசத் தொடங்கினார். அதனால், அவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரம்மா, மகனென்றும் பாராமல் நாரதரைத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்படி சாபம் கொடுத்தார்.\nதன் தந்தை கொடுத்த சாபத்தின்படி பிரம்மலோகத்தில் இருந்து பூலோகம் வந்த நாரதர், மன அமைதியைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தார். பல இடங்களில் அலைந்து திரிந்தும் கிைடக்காத மன அமைதி, ஒரு இடத்தில் கிடைத்தது. அந்த இடத்தில் நாரதர், தன்னுடைய விருப்பத்திற்குரிய தெய்வமான விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினார்.\nஅவரது நீண்டகாலத் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, நாரதருக்குக் காட்சியளித்தார். நாரதர் தனக்கு காட்சி தந்த விஷ்ணுவிடம், ‘இறைவா எனக்கு அனைத்து உயிர்களின் உருவாக்கம் குறித்தத் தத்துவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். விஷ்ணுவும் அவர் கேட்ட ஞானத்தை அவருக்கு வழங்கினார். அதில் மகிழ்ச்சியடைந்த நாரதர், தனக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருளும்படி விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் நாரதரின் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டார்.\nஅதனைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடைந்த நாரதர், அவ்விடத்தில் தான் விஷ்ணுவை வழிபட்ட முறை, அவரைப் போற்றிப் பாடிய பாடல்கள் போன்றவைகளைப் பூலோக மக்களுக்கு அளிக்கும் எண்ணத்துடன் நான் காயிரம் அடிகள் கொண்ட ‘நாரதீய புராணம்’ எனும் நூலினை அங்கேயே அமர்ந்து இயற்றினார் என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்கிறது. இந்த நாரதீய புராணத்தில் விஷ்ணுவின் மகிைம, நாரதருக்கு விஷ்ணு அளித்த கருணை உள்ளிட்ட பல சிறப்புகள் சொல்லப்பட்டிருகின்றன.\nபிற்காலத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி, வழிபாடுகள் இல்லாமல் போனது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்த போது, பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இங்கிருந்த கோவிலைக் கண்டு, அதனைப் புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர். இதேபோல், இத்தலம் அமைந்திருக்கும் பகுதி வண்டுகளும், அவை எழுப்பும் ஒலிகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘திருவண்வண்டூர்’ எனப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த ஆலயத்தின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் இறைவன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் இறைவன் ‘பாம்பணையப்பன்’, ‘கமலநாதன்’ எனும் பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். இங்கு இறைவியாகக் கமலவல்லி நாச்சியார் இருக்கிறார்.\nஇந்தப் பகுதியில் ஒரு இடத்தைத் தோண்டும்போது ஒரு கிருஷ்ணர் சிலை கிடைக்கப்பெற்றது. அந்தச் சிலையைக் கொண்டு வந்து, இந்த ஆலயத்தின் வளாகத்திற்குள் வைத்து புதிய சன்னிதி களும், மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. நின்ற கோலத்தில் வெள்ளித் திருவாபரணம் அணிந்து காட்சியளிக்கும் இவரைக் கோசாலை கிருஷ்ணன் என்றழைக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, சிவன், நாகர் சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்தக் கோவிலின் மேற்கு நுழைவுவாசலில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரத்தின் மேற்பகுதியில் காளிங்கன் மீது கண்ணன் நடனமாடுவது போன்ற அருமையான சிற்பம் இருக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் விஷ்ணுவின் பத்துத் தோற்றங்களிலான (தசாவதாரக் காட்சி) சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நுழைவுவாசலின் முன்புறச் சுவரில் ஒரு பகுதியில் அனுமன், மற்றொரு பகுதியில் கருடன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ணர் தோற்றம் பெற்ற நாளும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெறுகிறது.\nஇவ்விழாவின் போது இறைவன் மோகினித் தோற்றம் மற்றும் அவரது பத்துத் தோற்றக் (தசாவதாரம்) காட்சிகளில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதைக் காண முடியும். இவைத் தவிர விஷ்ணுவுக் குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nஇந்த ஆலயத்தில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் செங்கணூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவண்வண்டூர் திருத்தலம். இந்த இடத்திற்குச் செல்ல ஆலப்புழை, செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.\n• விஷ்ணுவின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், இது 75-வது திவ்யதேசமாக இருக்கிறது.\n• பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், இத்தலத்து இறைவனைப் பற்றிப் பத்துப் பாசுரங்களில் பாடிச் சிறப்பித்திருக்கிறார்.\n• இந்தக் கோவில் இறைவனை வழிபாடு செய்தால், வேண்டியது அனைத்தும் அப்படியே கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.\n• இத்தல இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்குப் பால் பாயசம் நைவேத்தியமாக படைத்து தங்களது நன்றிக்கடனைத் தெரிவித்துக்கின்றனர்.\n• குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருக்கும் கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத்தொட்டில்கள் வாங்கி வைத்து வழிபடுகின்றனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2016/03/2-1.html", "date_download": "2018-06-18T16:55:37Z", "digest": "sha1:A4FUJ5WU4DCNC27DQYTFXUTPYV4RL2XM", "length": 7016, "nlines": 60, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது.\nஇந்த தேர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வின் போது காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6550 பள்ளிகளைச் சேர்ந்த 8,39,697 மாணவ, மாணவிகள் இன்று ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தவிர 42,347 பேர் தனித்தேர்வுகள் எழுத உள்ளனர். இதனால் இந்த ஆண்டு மொத்தமாக 8,82,044 பேர் தேர்வு எழுத உள்ளனர். 2421 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.\nஇவர்களுடன் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள ரேத்வு மையங்களில் 106 பேர் தேர்வு எழுத உள்ளனர்.\nஇந்த ஆண்டு முதன்முறையாக 'ஹால் டிக்கெட்'டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. காப்பி அடித்தல் போன்ற தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க சுமார் 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள. மேலும், மாணவர்களும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மையங்களுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.\nகாப்பி அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய ஒழுங்கீன செயல்களிலுக்கு துணை புரியும் பள்ளிகளின் தேர்வு உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர் - ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம்: தேர்வுக்கு செல்லும் முன்னதாக மாணவ , மாணவிகள் பெற்றோர் - ஆசிரியர்களிடம் ஆசி பெற்று கொண்டனர். காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்று பலர் தேர்வுக்கு சென்றனர் . மேலும் பள்ளி வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1எப் ...\nவிண்கலத்தை தரையிறக்க புதிய தொழில்நுட்பம்: நாசா ப...\nசென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்துசென்னை: 'சென்னை...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்...\nமுக்கிய மருந்துகளின் விலை 40% குறைகிறதுமுக்கியமான ...\n‘கச்சா எண்ணெய் விலை 55 டாலரை தொடும்’ 11 வருடங்கள...\nபோலிக் கல்வி சான்றிதழ் விவகாரம்: பாகிஸ்தான் சாப்ட்...\nதேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு பத்தாம் வகுப்...\nதேர்வின் போது... தேர்வின் போது பயத்தின் காரணமாகவே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://video.lankasri.com/2018-03-13", "date_download": "2018-06-18T17:01:51Z", "digest": "sha1:EEXS2BV3C5GC7OELCGRMNLCK2PCBQYSR", "length": 3999, "nlines": 77, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க\nரெஜினா படுகவர்ச்சியாக தோன்றும் Mr.சந்திரமெளலி படத்தின் வீடியோ பாடல்\nஅதர்வா, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இத்தனை ஹாட் ஆல்பமா\nஒரே ஒரு ஊரில் ஒரு வீடு நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் பாடல்\nகோலிசோடா-2 படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nவிஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் லட்சுமி படத்தின் டீசர் இதோ\nநடிகர் ஷாருக்கானா இது என்ற அளவிற்கு பிரம்மிப்பை ஏற்றும் ஜீரோ பட டீஸர்\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க\nரெஜினா படுகவர்ச்சியாக தோன்றும் Mr.சந்திரமெளலி படத்தின் வீடியோ பாடல்\nஇலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88?page=3", "date_download": "2018-06-18T17:09:02Z", "digest": "sha1:V4FVKWEDY4N5RZSLMQEVZEEYCMGNCQDW", "length": 8425, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பாறை | Virakesari.lk", "raw_content": "\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nஊக்கமருந்து பாவனைக்கு எதிராக இலங்கை - ஆஸி.க்கிடையில் ஒப்பந்தம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nசங்கா, மஹேல உட்பட சிரேஷ்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது - அர்ஜுன\nஅம்பாறை சம்பவம் : உணவு மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு\nஅம்பாறை நகரில் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல் தொடர்பில் 5 பேரை கைது செய்துள்ள...\nஅம்­பா­றையில் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது பெரும்­பான்­மை­யின குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­ய...\nஅம்பாறை சம்பவம் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம்\nஅம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிர...\nஅம்பாறையில் பள்ளிவாசல், கடைகள் மீது தாக்குதல் : பல கோணங்களில் விசாரணை\nஅம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் ம...\nபஸ்ஸிற்குள் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் பலி\nஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....\nகசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்\nஅம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து...\nஅம்பாறையில் பேருந்து விபத்து; 12 மாணவர்கள் வைத்தியசாலையில்\nஅம்பாறையில் பேருந்து ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பதினான்கு பேர் காயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சை...\nகோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி\nஇரத்தினபுரி படுகெதர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு, 5 பே...\nநாடு திரும்பிய 26 பெண்கள்\nகுவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்று, அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான 26 பெண்கள் நாடு திரும்பி...\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை செவ்வாய்க் கிழமை வடக்கு, கிழ...\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n\"ஞானசார தேரரின் மத ஆளுமையினை மேம்படுத்தவே 06 மாத சிறைவாசம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog-union-2007.blogspot.com/2008/04/blog-post_8431.html", "date_download": "2018-06-18T17:05:06Z", "digest": "sha1:6U7RRQOPT4PY4QEUPXFBSJOMMRBDLTYT", "length": 3724, "nlines": 113, "source_domain": "blog-union-2007.blogspot.com", "title": "Blog Union: தலை தாலி கட்டும் நாள்!!!", "raw_content": "\nதலை தாலி கட்டும் நாள்\nஇன்று மணநாள் காணும் நமது தலை, தீவிர அஜித் ரசிகர், வெள்ளாடு கிராம நாயகன் மு.கார்த்திகேயன் அவர்களின் திருமணத்தை ஒட்டி நமது ப்ளாக் யூனின் மக்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.\nதலைவருக்கு திருமண வாழ்த்துக்கள் :)\nகனவுலக கார்த்தி நனவுலக கார்த்தி ஆகிறாரா\nகார்த்தி தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்\nஆன்லைனில் தமிழ் நாட்டு பாட நூல்கள்\nதலை தாலி கட்டும் நாள்\nஇது என்ன என்று தெரிகிறதா\nடிடி அக்கா செய்ய வேண்டியது இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://ettuththikkum.blogspot.com/2010/08/11.html", "date_download": "2018-06-18T16:46:57Z", "digest": "sha1:RP3QMVQRBGPWG5PC7ETSMQ6CB4MRZMDG", "length": 9997, "nlines": 213, "source_domain": "ettuththikkum.blogspot.com", "title": "எட்டுதிக்கும்: பாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்", "raw_content": "\n‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்\nபழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல\nஇந்த மகிழ்ச்சியை மறக்க விடு.\nகரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர\nஎன் கைக்கு அனுமதி கொடு.\nகுதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து\nஎன் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.\nவிராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்\nபச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி\nமரகதத்தின் பேரன் யுவான் பேர்·புட்\nயுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்\nயுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன்\nயுவான் பேர்·புட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nமீயதார்த்தமான (hyperreal) லேசர் பூக்கள்\nஐரோப்பிய இலக்கிய அறிமுகங்கள் - Brammarajan’s Polyphonic poems\nநவீன மொழிபெயர்ப்புகளை வாசிக்க - திணை இசை சமிக்ஞை\nஏ. கே. ராமானுஜன் (3)\nஓ. வி. விஜயன் (2)\nவினோத் குமார் ஷுக்லா (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (2)\nசங்கப் பாடல்கள் - Love Stands Alone\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்\n“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.\nஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2007/02/blog-post_07.html", "date_download": "2018-06-18T17:28:10Z", "digest": "sha1:NXFNBATJAWY2INPNHIXFXCWT4Q6Y2EXB", "length": 38096, "nlines": 582, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: புது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டியல் அமைத்தல்", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபுது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டியல் அமைத்தல்\nபுது ப்ளாக்கர் கொடுத்திருக்கும் பல வசதிகளில் குறிசெற்கள் முதன்மையானது. நீங்கள் உங்கள் இடுகையை உங்கள் வலைப்பக்கத்திலேயே வகைப்படுத்தலாம்.\nநீங்கள் எழுதும் ஒவ்வொரு இடுகையும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் அடங்கும். எடுத்துக்காட்டு இந்த பதிவை நான் 'ப்ளாக்கர் உதவி', 'கட்டுரைகள்' என்று வகைப்படுத்த முடியும். 'ப்ளாக்கர் உதவி' என்று குறி சொல்லைத் தேடும் போதும் இந்த பக்கத்தைக் காட்டும், 'கட்டுரைகள்' என்று தேடினால் இதுவரை எழுதியுள்ள 'கட்டுரைகள்' சார்ந்த பதிவுகளுடன் பட்டியலில் இதுவும் இருக்கும்.\nபதிவுகள் காலவதியான போது பெட்டகத்தில் (Archive Folder) சேர்ந்துவிடும். எனவே குறிப்பிட்ட இடுகையை தேடுவதென்பது அயற்சியை தரும். நாம் ஒவ்வொரு இடுகைக்கும் குறிசொற்களை சேர்த்து பதிந்து கொண்டால் குறிப்ப்ட்ட குறிசொல் உள்ள இடுகையை அடைவது எளிது.\nகுறிசொற்களை பதிவில் சேர்ப்பது எவ்வாறு \nவெளியிடும் முன் தலைப்பு மற்றும் பதிவின் உட்பொருளை முன்னேற்பாடு (தயார்) செய்து கொள்ளுங்கள். கீழே Labels for this post: என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் இடதுபக்கம் குறிசொற்களுக்கான பெட்டி இருக்கும் (கீழே படம் காண்க). அதில் உங்களுக்குத் தேவையான குறிசொற்களை கமா (,) சேர்த்து எழுதிக் கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு பதித்தால் (Publish) குறி சொற்கள் பதிவில் சேர்ந்துவிடும். ஆனால் பயன்படுத்தப்படும் மொத்த குறிசொற்களின் பட்டியல் (Label List) இல்லாவிட்டால் பயனில்லை.\nகுறிசொற்கள் பட்டியலை (Label List) பதிவின் பக்கத்தின் சேர்ப்பது எப்படி \n1. ப்ளாக்கரின் கணக்கு வழியாக உள்ளே சென்று கீழே படத்தில் உள்ளது போல் Template -> Page Elements பக்கத்திற்கு செல்ல வேண்டும்\n2. உங்கள் கருவிபட்டைக்கு (Template) ஏற்றார்போல் உங்கள் பக்க அமைப்பு காணப்படும், அதில் 'Add a Page Element' மேல் மவுஸ் பட்டனை அழுத்துக்கள், கிழ்கண்ட புதிய பக்கம் திறக்கும்.\nஅதில் படத்தில் காட்டிய படி 'Labels' என்ற இடத்தில் உள்ள 'ADD TO BLOG' பட்டனை அழுத்துக்கள். அதன் பிறகு வரும் புதிய பக்கத்தில் (பின் வரும் படம்) குறிசொல் தலைப்பை இட்டுக் சேமிக்கவும் (Save Changs).\n3. குறி சொல் பட்டை வலைப்பக்க கருவிப் பட்டையில் சேர்ந்துவிடும். உங்களுக்கு தேவையான் இடத்தில் (DRAG) குறிசொல் பட்டையை பொறுத்தி அதன் பிறகு (Template ஐ) சேமிக்க (SAVE) . பதிவின் முகப்பில் நீங்கள் பொறுத்திய இடத்தில் குறி சொற்கள் தொகுப்பட்டு இருக்கும்.\nபின்குறிப்பு : எல்லா இடுகைக்கும் ஒரு பொது குறிசொல்லையும் சேர்த்துக் கொண்டால் நல்லது. நான் 'அனைத்தும்' என்று ஒரு பொது சொல் எல்லா இடுகைகளின் குறிசொற்களுடன் மேலும் ஒன்றாக (Additional) சேர்க்கிறேன். இப்படிச் சேர்ப்பதால். 'அனைத்தும்' குறிசொற்கள் உள்ள அனைத்து இடுகைகளையும் பெட்டக (Method of Archive)அமைப்பை மாற்றாமல் எந்த தேதியில் எழுதி இருந்தாலும் வரிசையாக ஒரே பக்கத்தில் கண்பிக்க வைக்க முடியும். அனைத்தையும் ஒன்றாக வேறெரு இடத்தில் சேமிக்கவோ. அச்சு எடுக்கவோ வசதியாக இருக்கும்.\nஎந்த ஒரு இடுகையின் குறிசொற்களையும் நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்றார்போல் பதிவின் முகப்பில் உள்ள குறிசொற்கள் தொகுப்பு மாறிவிடும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/07/2007 01:40:00 பிற்பகல் தொகுப்பு : அனைத்தும், கட்டுரைகள், ப்ளாக்கர் உதவி\n(சுலபமாக, என்னால் எதையும் சீக்கிரம் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம் என்பதால்)\nபுதன், 7 பிப்ரவரி, 2007 ’அன்று’ பிற்பகல் 8:07:00 GMT+8\nவியாழன், 8 பிப்ரவரி, 2007 ’அன்று’ முற்பகல் 8:55:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nசுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1\nபூவினும் மெல்லியது...(அன்பர் நாள் சிறுகதை)\nபுது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டிய...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nஇராமானுஜரின் பெயர், அவருடைய விஷிட்டாத்வைதம் தத்துவம் பரவலாக்கம் செய்யப்பட்டு பெயர்பெற்றதாக இருப்பதை வைத்து அவருடைய காலம் கிமுவாக இருக்கலாம் ...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krgopalan.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-06-18T17:28:09Z", "digest": "sha1:TMFMXAROPVABLYC2PMXPTQTM3GVNGKST", "length": 4208, "nlines": 119, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: புத்தம் புது காலை!", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nஇலையுதிர்காலம் தொடங்கியாகிவிட்டது. தினமும் படத்தில் இருக்கும் Fwakner park வழியாக நடந்து அலுவலகம் செல்கிறேன். பனிவீசும் காலையில், ராஜாவின் \"புத்தம் புது காலை” யை கேட்டுக்கொண்டே செல்லும்போது உடனே நினைவுக்கு வருவது ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” என்ற பாரதியின் பாடல்தான். பதிவில் உள்ள படம் என் செல்பேசி வழியாக எடுக்கப்பட்டது.\nசித்தினை அசித்துடன் இணைப்பது எல்லாம் இருக்கட்டும். அது , இலையுதிர் காலம். TNP இல சண்டை போட்டு மண்டை வெடித்து , உங்களுக்கு எல்லாம் \" இழையாகவே\" தெரிகிறது போல. ஹி ஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/may/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF-2926635.html", "date_download": "2018-06-18T17:41:57Z", "digest": "sha1:VGNOZL6NXTH5VV2O7QX42STE45K7OT5T", "length": 6815, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "எம்.எஸ்.சி. பி.எட்., முடித்து சுய தொழில் செய்து வரும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா? எத்திசைய- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎம்.எஸ்.சி. பி.எட்., முடித்து சுய தொழில் செய்து வரும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா எத்திசையில், எத்தகைய வாழ்க்கைத்துணை அமையும எத்திசையில், எத்தகைய வாழ்க்கைத்துணை அமையும பரிகாரங்கள் செய்துள்ளேன். வேறு ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா பரிகாரங்கள் செய்துள்ளேன். வேறு ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா\nஉங்கள் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மகர லக்னம், மீன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்திருக்கும் புதபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியும் சமசப்தம பார்வை செய்து கொள்வது சிறப்பாகும். இதனால் படித்த வேலையிலுள்ள பெண் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். உங்களுக்கு செவ்வாய்பகவான் சிம்ம ராசியில் இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே நல்லபடியாக முன்னேற்றம் அடைந்து விடுவீர்கள். தெற்கு, தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைவார். அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு. பரிகாரம் எதுவும் தேவையில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sirippu.wordpress.com/2009/07/07/camera_mobile/", "date_download": "2018-06-18T17:03:36Z", "digest": "sha1:M63YG5BQVJG4TO6DFWIJTWOOJSS5BOCZ", "length": 44183, "nlines": 356, "source_domain": "sirippu.wordpress.com", "title": "வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் ! |", "raw_content": "\n← புதிய ஹாரிபாட்டர் : எதிர்பார்ப்பைக் கிளறும் படங்கள்.\nகன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. \nவக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nசெல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் \nபத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.\nஇந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.\nஅதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.\nசக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது\nஇந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.\nதனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.\n“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.\nபோதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.\nஇன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.\nஇந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nபெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.\nசில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.\nகம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.\nநவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.\nநம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் \n1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.\n3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.\n4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.\n5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.\n7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.\n8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.\n10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.\n11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் \n12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.\n13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.\n14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.\nஎல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, அறிவியல் தகவல்கள், ஊடகம், சமூகம்\t• Tagged இளமை, சமூகம், பாலியல்\n← புதிய ஹாரிபாட்டர் : எதிர்பார்ப்பைக் கிளறும் படங்கள்.\nகன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. \n29 comments on “வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nமிக நல்ல, காலத்திற்கு தேவையான பதிவு. தனிமனித ஒழுக்கம்தான் மிக சிறந்த தீர்வு.\n//உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை// சவுதியில் கேமரா போன்களுக்கு தடையில்லை. பொது இடங்களில் படம் எடுப்பதுக்குதான் தடை.\nநான் கேள்விப்பட்ட தகவல். ஒரு தம்பதியினரது அந்தரங்க தருனம் வலையில் அந்த தம்பதியினருக்கு தெரியாமலே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாம். விசாரித்ததில் அவர்களின் வக்கிர புத்தியால் அவர்களே படம்பிடித்து பார்த்துவிட்டு அழித்தும்விட்டனர். பின்னர் ஏதோ புகைப்படத்தை print போடுவதற்காக memory cardஐ studioவில் கொடுத்தபோது அந்த studioவில் வேலைசெய்பவர் ஏதோ softwareஐ வைத்து அழித்த தாக நினைத்த video clippingஐ மீட்டெடுத்து வலையில் பதிவேற்றினாராம். எப்படியெல்லாம் இருக்கான்ங்க…\n//உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை// சவுதியில் கேமரா போன்களுக்கு தடையில்லை. பொது இடங்களில் படம் எடுப்பதுக்குதான் தடை.\nகடைப்பிடிக்க வேண்டிய விடயங்க உங்க பதிவில் இருக்கு\nவரும் முன் காப்பதும், காற்றுல்ல போதே தூற்றிக்கொள்வதும் அவரவர் ஜாக்கிரதையிலேயே இருக்கு\nநீங்கள் கூறும் விஷயங்கள் அதிக அளவு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை சென்றடைய வேண்டும்.\nஅதற்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த கட்டுரையை அதிக அளவில் படிக்கப்படும் இதழ்களில் வெளிவரச்செய்ய என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. இன்றைய இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிகையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியிருகிருகிறீர்கள். மிகவும் நன்றி.\n//பின்னர் ஏதோ புகைப்படத்தை print போடுவதற்காக memory cardஐ studioவில் கொடுத்தபோது அந்த studioவில் வேலைசெய்பவர் ஏதோ softwareஐ வைத்து அழித்த தாக நினைத்த video clippingஐ மீட்டெடுத்து வலையில் பதிவேற்றினாராம்..//\nஇவ்வகையான மென்பொருட்கள் இன்றைய சமூத்தில் நிறைந்து காணப்படுகின்றது. உதரணமாக TUNE UP என்ற மென்பொருளை குறிப்பிடலாம். இவ்வகையான பொருட்கள் மூலம் DELETE செய்யப்பட தகவலை பெரமுடியுமே தவிர FORMAT செய்யப்பட MEMORY CARD இல் இருந்து எத்தகவலையும் பெறமுடியாது.ஆகவே உங்கள் MEMORY CARDயை FORMAT செய்து பவனை செய்யுங்கள்.\n//உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.\nஅனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம்……பகிர்ந்தமைக்கு நன்றி\n/அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம்……பகிர்ந்தமைக்கு நன்றி//\nமிக்க நன்றி இரவுப் பறவை 🙂\n//இவ்வகையான மென்பொருட்கள் இன்றைய சமூத்தில் நிறைந்து காணப்படுகின்றது. உதரணமாக TUNE UP என்ற மென்பொருளை குறிப்பிடலாம். இவ்வகையான பொருட்கள் மூலம் DELETE செய்யப்பட தகவலை பெரமுடியுமே தவிர FORMAT செய்யப்பட MEMORY CARD இல் இருந்து எத்தகவலையும் பெறமுடியாது.ஆகவே உங்கள் MEMORY CARDயை FORMAT செய்து பவனை செய்யுங்கள்.//\nஅருமையான கருத்துக்கு நன்றி நண்பரே..\n//நீங்கள் கூறும் விஷயங்கள் அதிக அளவு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை சென்றடைய வேண்டும்.\nஅதற்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த கட்டுரையை அதிக அளவில் படிக்கப்படும் இதழ்களில் வெளிவரச்செய்ய என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்//\n//கடைப்பிடிக்க வேண்டிய விடயங்க உங்க பதிவில் இருக்கு\nவரும் முன் காப்பதும், காற்றுல்ல போதே தூற்றிக்கொள்வதும் அவரவர் ஜாக்கிரதையிலேயே இருக்கு\n/நான் கேள்விப்பட்ட தகவல். ஒரு தம்பதியினரது அந்தரங்க தருனம் வலையில் அந்த தம்பதியினருக்கு தெரியாமலே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாம். விசாரித்ததில் அவர்களின் வக்கிர புத்தியால் அவர்களே படம்பிடித்து பார்த்துவிட்டு அழித்தும்விட்டனர். பின்னர் ஏதோ புகைப்படத்தை print போடுவதற்காக memory cardஐ studioவில் கொடுத்தபோது அந்த studioவில் வேலைசெய்பவர் ஏதோ softwareஐ வைத்து அழித்த தாக நினைத்த video clippingஐ மீட்டெடுத்து வலையில் பதிவேற்றினாராம். எப்படியெல்லாம் இருக்கான்ங்க…\nவருகைக்கு நன்றி ரவி 🙂\n/மிக நல்ல, காலத்திற்கு தேவையான பதிவு. தனிமனித ஒழுக்கம்தான் மிக சிறந்த தீர்வு.//\nபல பெண்களின் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை மிகத் தெளிவாக உணர்த்தியதற்கு நன்றி. இது போன்ற குற்றங்களிலிருந்து தப்பிக்க வழிகூறும் அறிவுரைகள் சூப்பர்.\n/சரியாக சொன்னீங்க நண்பரே. இது போன்று சில முஸ்லீம் நாடுகளில் நடக்கிறது. ஆனால் அதை வெளிகொண்டு வந்தாலும் சில பேர் ஏற்றுக்கொள்வதில்லை.காரணம் அவர்கள் சார்ந்து இருக்கும் மதம்தான். மதங்களை தூக்கி எரிந்து விட்டு நல்ல மனிதர்களாய் வாழவேண்டும் என்பதே என் ஆசை. உங்கள் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள்../\nஉங்களுக்கு இந்த பெயர் ரொம்ப பொருத்தம் \nPingback: வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஆறு வயது, ஆறா மனது...\nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nகட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:04:51Z", "digest": "sha1:XUQ2PWIKO4OACIE5OUPDLYEM73MYXLNW", "length": 12687, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுதாராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாழ் இந்துக் கல்லூரிமொறட்டுவப் பல்கலைக்கழகம்\nசுதாராஜ் (பிறப்பு: ) சிவசாமி இராஜசிங்கம் இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளாருமாவார். 1972 இல் \"ஒளி\" என்ற சஞ்சிகையில் \"இனி வருமோ உறக்கம்\" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாவல், சிறுகதை,சிறுவர் இலக்கியம், இலக்கியத்தில் பல ஆக்கங்களை எழுதி வருகிறார்.\nசுதாராஜ் யாழ்ப்பாணம் நல்லூர்யைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன். யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுப் பின்னர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலும் பணிபுரிந்து தற்போது புத்தளத்தில் பணியாற்றுகிறார். அங்கு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார். இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.\nசுதாராஜின் முதற் சிறுகதைத் தொகுதி பலாத்காரம் (1977) வெளி வந்தது. இது பின்னர் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. 2002 முதல் தன்னை வளர்த்த சிரித்திரனைக் கௌரவிப்பதற்காக சிரித்திரன் சுந்தர் விருதினை, ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார்.\nபலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு, 1977)\nஇளமைக் கோலங்கள் (நாவல், வீரகேசரி பிரசுரம், 1981, மணிமேகலைப் பிரசுரம், மீள் பிரசுரம், 2004)\nகொடுத்தல் (சிறுகதைத் தொகுப்பு, சிரித்திரன் பிரசுரம், 1983, மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம், 2004)\nஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் வெளியீடு, 1989, மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம், 2003)\nதெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் வெளியீடு, 1997, மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம், 2004)\nசுதாராஜின் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு, தேனுகா பதிப்பகம், 2000)\nகாற்றோடு பேசுதல் (சிறுகதைத் தொகுப்பு, எம். டி. குணசேன பிரசுரம், 2000), மணிமேகலை பிரசுரம், மீள் பிரசுரம்,2005)\nகாட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை (சிறுவர் இலக்கியம், தேனுகாபதிப்பகம், 2000, மணிமேகலை பிரசுரம், 2004)\nபறக்கும் குடை (சிறுவர் இலக்கியம், தேனுகா பதிப்கம் பிரசுரம், 2001)\nகோழி அம்மாவும் மயில் குஞ்களும் (சிறுவர் இலக்கியம் பிரசுரம், 2002)\nகுட்டிப் பூனையும் கெட்டிக்காரச் சுட்டிப் பையனும் (சிறுவர் இலக்கியம், NIE&UNHCR பிரசுரம், 2003)\nமனித தரிசனங்கள் (மணிமேகலை பிரசுரம், 2005)\nஇலங்கை நாட்டுப்புறப் பாடல்கள் (மணிமேகலைப் பிரசுரம்)\nகாட்ட தொஸ பவறமுத (சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் பிரசுரம், 2000)\nநொபொனனி பத்த (சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு, பிரசுரம், 2000)\n1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய விருது (கொடுத்தல்)\nஇலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம். (கொடுத்தல்)\n1989ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருது (ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்).\nதெரியாத பக்கங்கள் எனும் சிறுகதைத் தொகுப்புக்கு விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது.\nஅடைக்கலம் சிறுகதை ஆனந்த விகடன் வைர விழாப் போட்டியில் 1991இல் பரிசு பெற்றது.\nதமிழ்ப் புத்தகத் தகவற் திரட்டு - விருபா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2017, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:05:07Z", "digest": "sha1:6G6VYBNT5T53ZA4UUAXUXS3HCTZJ7AX5", "length": 5763, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனியார் பிணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனியார் பிணையம் என்பது இணைய முகவரிக் கட்டமைப்பில் தனியார் பிணையத்துக்கென ஒதுக்கப்பட்ட இணைய முகவரிகளை பயன்படுத்தும் பிணையம் ஆகும். இவற்றை RFC 1918 மற்றும் RFC 4193 சீர்தரங்களுக்கு விபரிக்கின்றன. இவை வீட்டில், அலுவலகத்தில், நிறுவனங்களில் தனியார் பிணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன.\nதனியார் IPv4 முகவரி வெளிகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.answering-islam.org/tamil/women.html", "date_download": "2018-06-18T16:52:20Z", "digest": "sha1:L5KJAEO5RJWAVMEM2USQAOBOV7TUCZSV", "length": 8924, "nlines": 57, "source_domain": "www.answering-islam.org", "title": "இஸ்லாமில் பெண்கள்", "raw_content": "\nஇஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்\nபாகம் 5 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - போதகரின் மகள் இமாமின் மகனை திருமணம் செய்தால்\nபாகம் 6 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்\nஉலக மகளிர் தினத்தை முஸ்லிம் பெண்கள் கொண்டாடமுடியுமா\nகுர்-ஆன் 2:282 - கடிதம் 1: சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும்\nகுர்‍ஆனின் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nஇஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை\n2012 ரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\n2012 ரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nஉமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்\nஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது (குர்-ஆனின் பலதார திருமணம் சரியானதா\nமுதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா\nபாகம் 8 - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன் (காரணம் 74. சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள், காரணம் 75. 'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும், காரணம் 76. கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும் போது ஒரு பெண் மறுத்தால், தேவதூதர்கள் காலைவரை அவளை சபித்துக்கொண்டே இருப்பார்கள்.)\nபாகம் 9 - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன் (காரணம் 81. நரகத்தில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கிறார்கள், காரணம் 82. பெண்கள் ஆண்களை விட ஏன் அறிவில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள் (காரணம் 81. நரகத்தில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கிறார்கள், காரணம் 82. பெண்கள் ஆண்களை விட ஏன் அறிவில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள், காரணம் 83. பெண்கள் தொழுகையையும், நோன்பையும் ஏன் விட்டுவிடவேண்டும்)\nமஹ்றம் (மஹ்றம் என்பது முஸ்லிம்களில் ஒருவருக்கு அவரது பிறப்பின் காரணமாகத் திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோராவர்.)\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (பார்க்க உபதலைப்பு: \"மர்வானின் மகள் அஸ்மா\" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்)\nநான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . . இஸ்லாமில் காணப்படும் இவைகளைக் கண்டு வியப்பேன்...\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nஜியாவிற்கு பதில் - \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nஇஸ்லாமும் விபச்சாரமும் - முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\n2012 ரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா (பெண் விஷயத்தில் தாவீது செய்தது என்ன (பெண் விஷயத்தில் தாவீது செய்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamillive.in/2017/12/blog-post_51.html", "date_download": "2018-06-18T17:26:21Z", "digest": "sha1:V7VA4P2WJJ4NCP2ETDC2J5BEETVEOK3O", "length": 5489, "nlines": 48, "source_domain": "www.tamillive.in", "title": "தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள் - Tamil Live", "raw_content": "\nHome / Unlabelled / தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்\nதென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்\nதென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்\n1. வளர்ந்த தென்னந்தோப்புகளை புதுப்பித்தல்\nபெரும்பான்மையான தோப்புகளின் குறைந்த காரணங்கள் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் மற்றும் உரம், நீர் ஆகியன சரிவர கிடைக்கப்பெறாததேயாகும். இந்தத் தோப்புகளை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தலாம்.\nஅ. அடர்ந்த தோப்புகளில் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல்\nஅதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் பல மரங்கள் வருடத்திற்கு இருபதிற்கும் குறைவான காய்களையே தருகின்றன. இவ்வகை வெட்டி அப்புறப்படுத்தவதன் மூலம் மகசூலை அரிகரிக்கலாம். இதனால் சாகுபடி செலவை மிச்சப்படுத்துவதோடு நிகல லாபத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்தியபின் ஒரு எக்டருக்கு 175 மரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஆ. போதுமான அளவு உரம் மற்றும் நீர் அளித்தல்\nபரிந்துரை செய்யப்பட்ட உரம் +நீர்+சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம் தென்னந்தோப்புகளின் மகசூலை அதிகரிக்கலாம்.\n2. பென்சில் முனை குறைபாடு\nநுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சூம்பிப் போய், இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இலையின் அளவும் பெருமளவில் குறைந்து இலைகள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பரிந்துரைக்கபட்ட உரங்களோடு போராக்ஸ், துத்தநாக சல்பேட்டு, மெக்னீசியம் சல்பேட், தாமிர சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் அளவும் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் அளவும் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 மீட்டர் அரை வட்டப்பாத்திகளில் ஊற்றவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இந்தக்குறைபாட்டை சரி செய்துவிடலாம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய நாற்றுக்களை நடவு செய்யலாம்.\nதென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள் Reviewed by S&S on December 30, 2017 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aesoplanguagebank.com/ta.html", "date_download": "2018-06-18T17:17:58Z", "digest": "sha1:JX3DXVFY6MMCTMXWGHIN4XUT64SBTUT6", "length": 4436, "nlines": 26, "source_domain": "aesoplanguagebank.com", "title": "Tamil - Aesop Language Bank", "raw_content": "\nவாடைக்காத்தும் சூரியனும் தங்கள்ள யார் பலசாலீன்னு விவாதிச்சுக்கிட்டு இருந்த நேரத்துல, அந்த பக்கமா வழிப்போக்கன் ஒருத்தன் போர்வ போத்திக்கிட்டு வந்தான்.\nஅவர யாரு மொதல்ல போர்வய கழட்ட வெக்கறாங்களோ, அவங்க தான் பெரிய பலசாலீன்னு காத்தும் சூரியனும் முடிவு செஞ்சுகிட்டாங்க.\nமொதல்ல வாடைக்காத்து, தன்னால முடிஞ்ச அளவுக்கு பலமா அடிச்சுச்சு.\nஆனா எவ்ளொவுக்கு எவ்ளோ அது வேகமா அடிச்சுச்சோ, அவ்ளொவுக்கு அவ்ளோ அந்த வழிப்போக்கன் தன்னோட போர்வய தன்ன சுத்தி இருக்கி சுத்திக்கிட்டான்.\nகடசீல வாடைக்காத்து தன்னோட முயற்சிய கைவிட்டுடுச்சு.\nஇப்பொ சூரியன் தன்னோட வெப்பத்த வெளிப்படுத்தற மாதிரி ப்ரகாசிச்சுச்சு. ஒடனே அந்த வழிப்போக்கன் தன்னோட போர்வய கழட்டிட்டான்.\nவாடைக்காத்தும் சூரியன் தான் தன்ன விட பலசாலீன்னு ஒத்துக்க வேண்டியதாயிடுச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2013/", "date_download": "2018-06-18T17:34:26Z", "digest": "sha1:UTJRBGMYMR42DQJZKYU7CDRIRDH7OLYP", "length": 16861, "nlines": 198, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: 2013", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nசனி, பிப்ரவரி 09, 2013\n(போர்ட்பிளேயர் வானொலியின் மகளிர் மட்டும் நிகழ்ச்சிக்காக (05.02.13) எழுதி வழங்கியது)\nரசித்து ரசித்து ஆதிசக்தியின் அம்சமெனப்படைத்தான்\nஅன்பின் நதியானவள், அழிக்கும் கடலாவாள்\nஉயிர் வளர்க்கும் தென்றலானவள், சீறும் புயலாவாள்\nதீப ஒளியானவள், பெரு நெருப்பாவாள் – எச்சரித்து\nசிறகுகள் தந்து தேவதையாய் உலவ விட்டான்.\nகுளிர் மலராய், உயர் மலையாய், சிறுமை கண்டு\nகுமுறும் எரிமலையாய், குலவும் பல்லுயிர் பெருக்கி\nகுடை நிழலில் காக்கும் ஆகாயப்பெருவெளியாகி\nஇல்லம் உள்ளம் இரண்டின் இருளகற்றும் ஒளியானவள்\nதாயாகி, தாய்க்கும் தாயாகி யாதுமாகி நின்றாள்\nஆக்கலும் பெண், அழித்தலும் பெண்ணாகி, தவறான\nமோகம் வளர்த்ததால் கல்லாய்க் கிடந்ததும் பெண்\nஉயர்வுக்கும் பெண், தாழ்வுக்கும் பெண்ணாகி\nகுலம் தழைக்க, கிளை பெருக்கி யாதுமாகி நின்றாள்\nமண் மலையாகி, மலை கடலாகி\nகடல் நிலமாகி யுகங்கள் மாறிய பொழுதொன்றில்\nஅழிக்க, அழிக்கப் பெருகிய அசுரப்படைகள்\nசிறையில் அடைத்து புழுங்கித் தவிக்கவிட\nஅவளின் சக்திகளை நினைவூட்டி பெண்மை வாழ்கவென கூத்தாடின\nவாசல் திறந்து பொது வெளிகாட்டி\nஎங்கெங்கும் சக்தியென எழுச்சிக்கவி பாடின\nஅடுக்களை விட்டு அரங்கம் பல கண்டு\nபுது யுகம் காணப் புறப்பட்ட அவளை\nவெஞ்சிறை அடைக்க சூழ்ச்சி நடந்தால்…….\nஅதர்மம் அழிக்கும் அந்தமில் துர்க்கையாவாள்\nகொங்கை திருகி எரிந்த கண்ணகியின் சினம்\nஅவளின் தாய்மையின் அங்கத்தில் சுரக்கும் உயிர்ப்பால்\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் சனி, பிப்ரவரி 09, 2013 இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், ஜனவரி 15, 2013\nபால் நிலவின் ஒளி ஒரு ஓடையைப்போல்\nதீனமாய் முனகத்தொடங்குகிறது என் ஒரு யுக மௌனம்\nஎன் மௌனம் அலறத்துவங்கும் முன்\nஒரு அழுத்தமான இமை அசைவில் அடக்கிவைக்கிறாய்.\nவெளிப்படும் உன் அன்பின் முரண்பாடுகள்.\nநடனமாட விடுகிறாய் சுதந்திர மேடையில்.\nஎன் இடை கோர்த்து நடமாடும் உன் கரங்களை\nஉதறித்துறக்க முடியா என் கௌரவம்.\nகட்டுகள் தெறிக்காமல் ஆடும் கவனத்தில்\nஎன்னால் அவிழ்த்தெறிய முடியா அடிமைச்சங்கிலி.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் செவ்வாய், ஜனவரி 15, 2013 இந்த இடுகையின் இணைப்புகள்\nபொங்கல் விழா – வானொலிக் கவியரங்கிற்காக எழுதி வழங்கியது (14.01.13)\nவளமே சேர்க்க வரவேற்போம் தை மகளை.\nஆடியில் விதைத்து, ஆவணியில் நடவு செய்து\nஐப்பசியில் களையெடுத்து, மார்கழியில் மணிக்கதிர் களம் சேர்த்து\nவீடெங்கும் நெல் பரப்பும் தை மாதம்.\nவயல் நெல் வீடு வந்து, குதிர் நிரப்பி\nபோன உயிர் வளர்க்கும் உழவனின் அறுவடைத் திருவிழா\nபகலவனை வணங்கும் பெரு விழா\nபொங்கி உலையிலிட புத்தரிசி இல்லை\nபசுந்தோகைச் செங்கரும்பில் இனிப்பும் இல்லை.\nவாய்க்கால், வயலெல்லாம் வழிந்தோடும் நீரில்லை.\nசேற்று வயலாடி நாற்று நடும் வேலை இல்லை\nஆடு, மாடு மேய்வதற்கு பசும்புல் இல்லை.\nஆடு, மாடு, கோழி வளர்த்து குடி பெருக்கும்\nதரிசாய்ப்போன நிலங்களுடன் வெறுமையாய்க்கிடக்கும் கிராமங்கள்.\nஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்- போற்றினோம்\nதிங்கள் போற்றுதும், திங்கள் போற்றுதும் – போற்றினோம்\nவாரி வழங்கும் இயற்கையின் கரங்கள் முடமாய்ப்போனது.\nசெயற்கையின் சிகரத்தில் மூச்சு முட்டி நாம்….\nகுக்கர் பொங்கலிலும் குதூகலம் பொங்க,\nமுப்போகம் விளைக்கும் கிராமங்கள் செழிக்க வேண்டும்.\nகண்கள் கசியும் எங்கள் உழவர் சிறக்க வேண்டும்\nஉழவும் தொழிலும் தமிழனின் அடையாளம்\nமலைத்தலைய கடற் காவிரி, வைகை, பாலாறு\nபுனல் பரந்து பொன் கொழிக்கும் தமிழகம்.\nகலை, ஞானம், மானம், வீரம், வாணிபம்,படைத்தொழில்,\nதானம், தவம், நல்வண்மை படைத்தவர் தமிழர்.\nதிரைகடலோடி, திரவியம் தேடும் இடமெலாம்\nதமிழுக்கு அரியணையும், தம் பண்பாட்டிற்கு\nஇயற்கையை வழிபட்டு, பசுமையை மீட்டெடுப்போம்\nஎதிர் வரும் பொங்கலெல்லாம் திகட்ட, திகட்டத் தித்திக்க\nநன்றி மலர்களை வாரி வழங்கி விடை பெறுகிறேன்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் செவ்வாய், ஜனவரி 15, 2013 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபொங்கல் விழா – வானொலிக் கவியரங்கிற்காக எழுதி வழங்க...\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kullanari-Koottam-Cinema-Film-Movie-Song-Lyrics-Kaadhal-enbadhai/12947", "date_download": "2018-06-18T17:13:24Z", "digest": "sha1:GB4S3LXSXIJCXWUUGXCMPOSRSR6KGCNV", "length": 13983, "nlines": 150, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kullanari Koottam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kaadhal enbadhai Song", "raw_content": "\nActor நடிகர் : Vishnu விஷ்ணு\nActress நடிகை : Ramya Nambeesan இரம்யா நம்பீசன்\nLyricist பாடலாசிரியர் : Suryaprabhakar சூர்யபிரபாகர்\nMusic Director இசையப்பாளர் : V.Selvaganesh வீ.செல்வகணேஷ்\nSiru narikkoottam serndhu சிறுநரிக்கூட்டம் சேர்ந்து\nAchcham adhu engey virkkum அச்சம் அது எங்கே விற்க்கும்\nVizhigaliley vizhigaliley விழிகளிலே விழிகளிலே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ காதல் என்பதை காதல் என்பதை\nநான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது\nஎன்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது\nஉன் சுவாசம் தடுத்தாய் மன்மீது வாழ\nஇது ஒன்றே போதும் வின்னை நான் ஆள\nஎன்னவோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க\nஇது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க (காதல்)\nஆ நீ நடந்தப்பாதையை என் கால்கள் தேடும்\nபார்த்த இடம் எல்லாம் என்பார்வைப்பார்க்கும்\nபிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்\nதூரத்தில் நீ இருந்து என்னைத்தொட்டு அனைத்தாய்\nபிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்\nதூரத்தில் நீ இருந்து என்னைத்தொட்டு அனைத்தாய்\nஎன்னவோ நெஞ்சிக்குள்ள சந்தோஷம் இருக்க\nஇது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க\nஆ நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்\nமொழியின் தூரம்தான் காற்றோடு முடியும்\nகாற்றின் தூரமோ பூமியில் முடியும்\nஎன் காதல் தூரமோ பூமியில் முடியும்\nஎன் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்\nஎன் காதல் தூரமோ பூமியில் முடியும்\nஎன் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்\nஎன்னவோ நெஞ்சிக்குள்ள சந்தோஷம் இருக்க\nஇது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்\nபுன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்\nஅம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/may/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-2926636.html", "date_download": "2018-06-18T17:41:49Z", "digest": "sha1:PDIQ575A4KKRKXQ5TJIAU6WVXUV3BKQC", "length": 5876, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "என் இளைய மகன் பறவைகள், பிராணிகள், மீன்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். படிப்பில் ஆர்வம் குறைவாக- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் இளைய மகன் பறவைகள், பிராணிகள், மீன்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். படிப்பில் ஆர்வம் குறைவாக உள்ளது. +1 படிப்பை உள்ளூரில் படிக்க வைக்கலாமா அல்லது வெளியூரில் ஆஸ்டலில் தங்கி படிக்க வைக்கலாமா அல்லது வெளியூரில் ஆஸ்டலில் தங்கி படிக்க வைக்கலாமா எந்தத் துறையில் படித்தால் நன்றாக வருவான் எந்தத் துறையில் படித்தால் நன்றாக வருவான்\nஉங்கள் மகனுக்கு சிவில் மெக்கானிக்கல் போன்ற துறை படிப்புகள் ஏற்றது. பட்டய படிப்பை விடுதியில் தங்கி படிக்க வைக்கலாம். 2021 -ஆம் ஆண்டிலிருந்து அவரின் நடத்தையில் பொறுப்பு கூடத்தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/14182", "date_download": "2018-06-18T17:34:01Z", "digest": "sha1:3QSQXMQJLYFGI5LK2EFM4U3DJOFEMEY7", "length": 19061, "nlines": 155, "source_domain": "adiraipirai.in", "title": "பிராய்லர் கோழிகள் பற்றி படித்தது... வேண்டாமே அந்த உயிர் கொள்ளி.. - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபிராய்லர் கோழிகள் பற்றி படித்தது… வேண்டாமே அந்த உயிர் கொள்ளி..\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-\nநாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.\nஇந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.\nஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.\n6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.\nபிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.\nநம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.\nபொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.\nஇவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.\nசிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.\nஇந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது.\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் கேடுகள்\n2)குழந்தைகளுக்கு உடல் முப்பு (தளர்வு )\n3)சிறு வயதிலேயே வயதுகுவருவது (பூப்படைதல்)\nஇனி சற்று விரிவாக காண்போம் :-\n1)குறைந்த ஆயுள், 2)குழந்தைகளுக்கு உடல் முப்பு (தளர்வு ) :-\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர விரைவாக வளரும் பொருட்டு 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.(அந்த கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுகலை பாதித்து உடல்செல்கலை அபரிமிதமான வளர்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும்இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது விளைவு குறைந்த ஆயுள்).இளம் வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம் நோய் வராமல் தடுக்க வாக்சின் போடப்படுகிறது.\n3)சிறு வயதிலேயே வயதுகுவருவது (பூப்படைதல்),4)ஆண்மைக்குறைவு :-\nபிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள்.இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது.இந்த மருந்துகள் ஆண்களையும் விட்டு வைக்கவில்லை மைக்ரோமைன் -பி.சி.எஃப், டோக்சிலின் போன்ற மருந்துகள் ஆண்மைக்குறைவை உண்டாக்கிவிடும்\n‘பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் ‘ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்று நோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.\nஇந்த கோழிகளில் கலக்கப்படும் கெமிக்கல்களில் சில கெமிக்கல்ஸ் வேலை செய்யவில்லை என்றால் கோழியின் குடலுக்குள் புழுக்கள் உருவாகி விடும்.(அது நமது உடலினுள் செலும் போது நமக்கும் குடல் புற்று நோயை உண்டாக்கும்) சும்மா இல்லை கிட்டத்தட்ட ஒரே ஒரு கோழியில் 600 கிராம் கெமிக்கல்ஸ் இருக்குமாம்.\n6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.\n7)ரத்த அழுத்தம்(B.P) 8)மாரடைப்பு :-\nபிராய்லர் கோழியில் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் கொலஸ்ட்ரால் L D L இருக்கிறது அது நமது ரத்த நாளங்களில் படிந்து B.P அதிகரிக்கிறது மேலும்அதில்\nபிராய்லர் கோழியில்உள்ள prd எலும்பு மஜாஜய் அழிகிறது இதனால் மூட்டு வலி எலும்பு பாதிப்பு நோய் போன்ற நோய்கள் ஏற்படும்.\nஇந்த பதிவை படிப்பவர்கள் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு சொல்லி கொடுங்கள்…\nDr. PIRAI- ம‌லிவான வாழை‌‌யி‌ன் மக‌த்துவ‌ம்\nஅதிரை புதுப்பள்ளி அருகே ATM கார்டு கண்டெடுப்பு\nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/15073", "date_download": "2018-06-18T17:34:06Z", "digest": "sha1:T3WHQINVYNLBQMFIVLXBGMA6B4QY4RJ4", "length": 12641, "nlines": 136, "source_domain": "adiraipirai.in", "title": "பசுமை அதிரை 2020 - ஹஜ்ஜு பெருநாள் ஸ்பெசல் - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபசுமை அதிரை 2020 – ஹஜ்ஜு பெருநாள் ஸ்பெசல்\nஅதிரையில் பெருநாள் பரபரப்பு களைகட்டியிருக்கும் இந்த அற்புதமான சூழலில், நாமும் நமது எதிர்காலமும் எவ்வாறு இருக்க வேண்டும் ஆயிரம் கனவுகளோடு அவரவர்களுக்கு ஏற்ற வேண்டுதலை படைத்தவனிடம் வைக்காதவர்கள் இருக்கவே முடியாது – அல்ஹம்துலில்லாஹ் \nஅதிரையின் பெரும்பாலன இணைய பயனர்களின் நேரங்கள், உள்ளூரில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருப்பவர்கள் இணைய வழியிலேயே செலவிடப்படுவது அனைவரும் அறிவோம் \nகுறிப்பாக அதிரையில் தான் / அதிரை பெயரில் அதிகம் வலைப்பூக்கள்… அதுவும் மரங்களின்றி ஆர்வமிக்க மனங்களைக் கொண்டு விதைக்கப்பட்ட வலைப்பூக்கள் அதில் சில (அதிரை)மனம் வீசுகிறது மேலும் பல வலைப்பூக்கள் மனமா / மானமா சுழற்சியிலேயே மலர்ந்து இருக்கிறது \nசமீபத்தில் அதிரையின் பன்னெடுங்காலமாக இணையத்தோடு ஒன்றர கலந்துவிட்ட சமூக அக்கரை கொண்ட சகோதரர்களால், `கரை` மறந்த, கலகம் களைந்த, வேறுபாடுகளை வேரறுக்க உள்ளொன்றும் புறமொன்றும் இருக்காமல் மனதோடு மனம் திறந்து பேசிக் கொள்ள கட்டுக்கோப்பான அதுவும் கூரையோடு இருக்கும் வீட்டுக்குள் அமர்ந்து தயாபுள்ளையலுவோ என்ற ஒருங்கிணைப்பில் விவாதிக்க, பகிர்ந்து கொள்ள, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள என்று முகநூல் குழுமம் உருவக்காப்பட்டு சிறப்புடன் 629 முகநூல் தனிநபர்களின் அடையாளத்துடன் இணைந்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் \nகூடிப் பேசவும், குழப்பதில் கும்மாளமிடவும், கொளுத்திப் போடவும் என்ற தளமாக இல்லாமல் கூடினால் நன்மைக்காகவும், குழப்பமிருந்தால் தீர்வை எடுத்துரைக்கவும், கொளுந்து விட்டு எரிந்தால் எழுந்து ஓடாமல் எதிர் கொண்டு `அணைத்துக்` கொள்ளவும் இங்கே களம் கண்டவர்கள் உடன்படுபடுவார்கள் என்ற நன்பிக்கையில் ஒவ்வொரு அசைவும் இருப்பவர்களின் (பெரும்பாலான) இசைவுகளுடனே இருக்கும் இன்ஷா அல்லாஹ் \nஇந்த அருமையான களம் முன்னெடுத்த முதல் முயற்சியாக அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற பணி \nஅதற்கென ஆரம்ப முதலே விதையிட்ட எங்கள் மூத்த சகோதரர் இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் எழுத்தும் எண்ணமும் துளிர்விட இந்த தயபுள்ளையலுவோ தளம் அமைத்து களம் கொடுத்திருக்கிறது.\nஅதற்கான இலட்சினையையும் இங்கே அறிமுகப் படுத்துவதில் பேரானந்தம் கொள்கிறோம் \nஅதிரை பசுமை 2020 – இலட்சினைக்கான கரு [LOGO] ADIRAI என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து மரங்களின் இலைகளின் அமைப்பு.\nவிரித்து வைக்கப்பட்ட விரல்கள் ஐந்தும் ஒன்றாக இல்லமால் அதன் தனித் தன்மையுடன் ஒரே கையில் விரிக்கப்பட்ட விரல்கள் கிளைகளாகவும்\nமரத்தின் வேர் வேரூன்றி இருப்பது இன்னும் வர இருக்கும் 2020 வருடம் வரை இன்ஷா அல்லாஹ் \nஅடியில் சாலை வடிவில் நீண்டிருக்கும் கோடு இன்னும் செல்ல வேண்டிய பாதை நீளமாக இருப்பதையும் அது 2020 வரை செல்ல இருப்பதையும் சொல்கிறது.\n2020 என்று வருடத்தை இலக்காக வைத்திருப்பதன் எழுத்து நடப்படும் மரக்கன்றுகள் பின்னர் மரமென எழுந்து நிழல் தரும்போது அதன் நிழலில் நமெக்கன் நன்மகைகள் கொட்டிக் கிடக்கும் (இன்ஷா அல்லாஹ்)\nஅதிரையில் முதற்கட்டமாக ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து நடக்க இருக்கும் ஈத் மிலன் சந்திப்பில் இதற்கான அறிவிப்பும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்…\nஇலட்சினை போன்றதொரு ஒவ்வொரு விரலும் கிளையாக பசுமை அதிரை கனவை விரிவடையச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் இன்ஷா அல்லாஹ் \nபசுமை அதிரை 2020 வளர்க வளமிக்க அதிரையாக மிளிர்க சிறிய உடல் உழைப்பால் உடற்பயிற்சியென ஊக்கத்துடன் செயல்பட்டாலே வெற்றியைத் தொடும் இந்த திட்டம் \nஇலட்சினை வடிவமைப்பு : MSM(r)\nகத்தாரில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nபஹ்ரைனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-06-18T16:55:37Z", "digest": "sha1:WP3HVN45TQE2GVSKVROKA55EMTIJI5WH", "length": 6756, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "குங்குமச் சிமிழ் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுங்குமச் சிமிழ் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல இதழாகும். இது நாவல் ஒன்றுடன் சில திரைப்படச் செய்திகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகும் ஒரு வணிக இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=675571", "date_download": "2018-06-18T17:09:17Z", "digest": "sha1:MFMSQN72XG34ADPSWR4V3AH5UCAKOFF7", "length": 9222, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்", "raw_content": "\nமல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கிணறு மாசடைந்துள்ள நிலையில், அதனை புனரமைப்புச் செய்வதற்கு யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்.மாநகர சபையின் பங்களிப்புடன் குறித்த கிணற்றினை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், பிரதேச பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் தலைமையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பங்குபற்றுதலுடனும் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் நடைபெற்றது.\nஇதன்போது, குறித்த கிணற்றுப் பகுதியில் கழிவுகளை போடுவதால், குடிநீர் மாசடைகின்றதென்றும், அந்த கிணற்றினை பாவனைக்குட்படுத்தும் வகையில் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பிரகாரம் கிணற்றை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nமேலும், யாழ்.பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படாமல் காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. முக்கியமாக வீட்டுத்திட்டங்கள், மலசலகூடம், வீதிப் போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.\nஇக்கூட்டத்தில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரி\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபருத்தித்துறை இளைஞனின் மரணம் திட்டமிட்ட கொலையா\nசாரதியை அச்சுறுத்திய புலனாய்வு உத்தியோகத்தருக்கு சிறை\nதமிழ் மக்கள் குரலாக ஒலிக்க சந்தர்ப்பம் வழங்குங்கள்: ஜே.வி.பி.\nமஹிந்தவினால் மாத்திரமே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: தம்பிதுரை ரஜீவ்\nமல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nஅரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பு வேண்டும்: ஜினசிறி தடல்லகே\nமுன்னாள் போராளிகளை உதாசீனப்படுத்தக் கூடாது: சி.வி\nசிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி\nகாத்தான்குடி நகர சபைத் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2018/02/50.html", "date_download": "2018-06-18T17:36:45Z", "digest": "sha1:GQGRAMA4A5J7EHGO4R4KU4LLI7E5RB7A", "length": 15219, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் உதவி தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nதொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் உதவி தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு\nதொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் உதவி தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு | தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு படிப் பைத் தொடர, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்பின், பயனாளிகள் எண்ணிக்கை 100-ல் இருந்து 200-ஆக உயர்த்தப்பட்டது. மேலும், 2015-16-ம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது இந்நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் நிதியுதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தாலும், தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களும் தொழிற்கல்வி உதவித்தொகை பெற, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படுவதற்கான நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகை வழங்கவும், இந்த அரசாணையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.\nஉதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்\nஉதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்\nவெயிட்டேஜ் வேறுபாடு களையப்படும் | ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி | ஆசிரியர்களுக்கு பயிற்சி | அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி...\nநிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே\nபதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nகேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே\nபதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் …\nசிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு 23.09.2017 அன்று நடத்தப்பட்டது. விண்ணப்பித்த 37952 நபர்களில் 35781 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கான தற்காலிக விடைக்குறிப்பு 13.10.2017-ல் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் இருப்பின் 20.10.2017 க்குள் எழுத்துப் பூர்வமாக உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பாட வல்லுநர்களைக் கொண்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கவனமாக இறுதி விடைக்குறிப்பு தயார் செய்யப்பட்டு, அதன்படி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இறுதி விடைக்குறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கிளிக்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-extends-gaining-streak-fifth-day-011015.html", "date_download": "2018-06-18T17:33:44Z", "digest": "sha1:R3FEDRJTU44YIQUVZHIU3RD7NKGYWA5B", "length": 16806, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐந்தாவது நாளாக தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. ! | Sensex Extends Gaining Streak To Fifth Day - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐந்தாவது நாளாக தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. \nஐந்தாவது நாளாக தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. \nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nமந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..\nசரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.. 20 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஅமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\n47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\n200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி நிறுவனம் 5% உயர்வு..\nபணவீக்க அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை சரிவு..\nஇந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதன் கிழமை சந்தை நேர முடிவில் லாபத்துடன் முடிவடைந்து இருந்திருந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து 5 நாட்களாக உயர்வைச் சந்தித்துள்ளது.\nபிரெண்ட் கச்சா எண்ணெய் செவ்வாய்க்கிழமை 2014-க்கு பிறகு 3 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇன்றைய பங்கு சந்தை நிலவரம்\nமும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 60.19 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 33,940.44 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 14.90 புள்ளிகள் என 0.14 சதவீதம் உயர்ந்து 10,417.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஇன்றைய பங்கு சந்தை நேர முடிவில் ஐடி, மெட்டல் மற்றும் பார்மா துறை சார்ந்த பங்குகள் உயர்ந்த நிலையில் எண்ணெய் & எரிவாயு மற்றும் வங்கி துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.\nவேதாந்தா நிறுவன பங்குகள் 4.5 சதவீதம் உயர்ந்த நிலையில், டிசிஎஸ், சன் பார்மா, எய்ச்சர் மோட்டார்ஸ் மற்றும் எச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் 2 முதல் 2.6 சதவீதம் உயர்ந்துள்ளன.\nஅதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாக்ட்ட ரெட்டிஸ் மற்றும் ஐடிசி நிறுவன பங்குகள் அதிக நட்டத்தினை அளித்துள்ளன.\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஜனவரி - மார்ச் காலாண்டிற்கான அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்செக்ஸ் நிப்டி பங்கு சந்தை நிலவரம் என்எஸ்ஈ பிஎஸ்ஈ sensex nifty stock market nse bse\nஐக்கிய அரபு நாடுகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கவனிக்க வேண்டியவை..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-nifty-pare-early-gains-010804.html", "date_download": "2018-06-18T17:33:51Z", "digest": "sha1:BSDKW4M4GTPHVO4TNJFWVYNILXENDBTW", "length": 16175, "nlines": 169, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெலிகாம், வங்கி துறை பங்குகளால் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு..! | Sensex, Nifty pare early gains - Tamil Goodreturns", "raw_content": "\n» டெலிகாம், வங்கி துறை பங்குகளால் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு..\nடெலிகாம், வங்கி துறை பங்குகளால் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு..\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nமந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..\nசரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.. 20 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஅமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\n47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\n200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி நிறுவனம் 5% உயர்வு..\nபணவீக்க அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை சரிவு..\nஅமெரிக்கப் பெடரல் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் இன்று முடிவடையும் நிலையில் வட்டி உயர்வு குறித்து எவ்விதமான அறிவிப்புகள் இருக்காது எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவுகள் கணிசமாக உயர்ந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் டெலிகாம், வங்கித்துறை சார்ந்த பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் இன்று இத்துறை பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகம் மந்தமான இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை காலை முதல் நிலையான வர்த்தக உயர்வை அடைந்து வந்தது.\nமதிய வர்த்தகத்தில் குறைவான முதலீடு மற்றும் வர்த்தகத்தின் காரணமாகச் சென்செக்ஸ் கணிசமான அளவில் சரிவை சந்தித்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 139.42 புள்ளிகள் வரையில் உயர்ந்து 33,136.18 புள்ளிகளை அடைந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் உயர்வுடனே முடிந்தது, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 30.90 புள்ளிகள் உயர்ந்து 10,155.25 புள்ளிகளை அடைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://ponnibuddha.blogspot.com/2017_03_01_archive.html", "date_download": "2018-06-18T17:18:56Z", "digest": "sha1:U2PXSKRKF2XNAIK25LE7YLIRDMVFXMPY", "length": 13556, "nlines": 173, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: March 2017", "raw_content": "\nநாளிதழ் செய்தி : நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி : அய்யம்பேட்டை : நவம்பர் 1999\nசோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டபோது களப்பணியின்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த புத்த செப்புத்திருமேனி ஒன்றையாவது கண்டுபிடிக்கவேண்டும் என் என்ற அவாவினைப் பூர்த்தி செய்தவர் வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள். அவ்வாறான முயற்சியை 1993இல் நான் தொடங்கியபோதும் அவ்வாறான ஒரு புத்தர் செப்புத்திருமேனியை 1999இல் காணமுடிந்தது. என் கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும். (முதல் செய்தி மீசை புத்தர் பற்றியது)\nநாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். கொல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்ட புத்தர் புகைப்படங்களில் ஒன்றினை ஒத்த கலையமைதியோடு இந்த புத்தர் செப்புத்திருமேனி உள்ளது.\nஅத்திருமேனியைப் பற்றி அவர் தந்த செய்தி இதழ்களில் வெளிவந்தது. அவற்றில் இந்த புத்தரைப் பற்றி விவரமாகக் கூறியுள்ள அவர், \"சோழ தேசத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ள தத்துவத்துறை ஜம்புலிங்கம் தொகுத்துள்ள நாகையில் இருந்து கிடைத்த புத்தரின் திருமேனி புகைப்படத் தொகுப்பு ஒப்பாய்வும் மேற்கூறிய தகவல்களை உறுதி செய்கிறது\" என்று ஆய்வினை மேற்கோள் காட்டியுள்ளார்.\nதமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே இவ்வாறான நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் உள்ளன. சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில் ஒரு செப்புத்திருமேனி உள்ளது. அதற்கு அடுத்தாற்போல இவ்வகை செப்புத்திருமேனி உள்ள இடம் என்ற பெருமையை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பெறுகிறது. இத்திருமேனியைப் பார்க்கச் சென்றதும், நாளிதழ்களில் செய்தி வந்ததும் மறக்க முடியாத அனுபவமாகும்.\n1993 முதல் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.\nநன்றி : திரு அய்யம்பேட்டை செல்வராஜ்\nLabels: அய்யம்பேட்டை, நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nநாளிதழ் செய்தி : நாகப்பட்டின புத்தர் செப்புத்திரும...\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nபௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மாவட்டம்\nபௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2013/09/blog-post_1179.html", "date_download": "2018-06-18T17:20:01Z", "digest": "sha1:NZN47J7J44IHQ3IOUWBGLIMEVRQMTFNW", "length": 3904, "nlines": 88, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : டிப்ஸ் பாஸ் டிப்ஸ்", "raw_content": "\nசீயக்காயில் குளிப்பது உங்கள் முடிக்கும் உங்கள் சருமத்திற்கும் நல்லது.\nசீயக்காயில் சாதம் வடித்த தண்ணீரை கலந்து குளித்தால் தலையும் சருமமும் பளபளக்கும். சருமத்திற்கும் முடிக்கும் மிக மிக நல்லது.\nகெட்டுப் போன தேங்காயை வீணாக்காமல்அரைத்து குளிக்கும் போது தலையில் தேய்த்து கொண்டால் பொடுகு தொல்லை தீரும்.\nஉடனடி கமெண்டிற்கு கோடி நன்றி...\n1ம் தேதி பிறந்தவர்களின் பலன்கள்\nமேஷம் ராசிபலன் - 23 - Sep - 2013\nராசி பலன் தனுசு ராசி(22-09-2013)\nகிசு கிசு - படித்ததில் பிடித்தது\nராசி பலன் உங்களுக்காக 21-09-2013\nஇன்றைய ராசி பலன் - 20-09-2013\nஉண்மை உங்களுக்காக - 3\nஇன்றைய ராசி பலன் படித்ததில் பிடித்தது\nஉண்மை உங்களுக்காக - 2\nமீரா சோப்ரா - புது இந்தி நாயகி\nசிறந்த சர்வே இணையதளம் - பணம் சம்பாதிக்கலாம்\nமதுரவாயில் இரட்டைக் கொலை - பாதுகாப்பாக இருந்தும் வ...\nஎந்தன் உயிரே. எந்தன் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-predictions/sagittarius", "date_download": "2018-06-18T17:33:33Z", "digest": "sha1:JYDRNBFTTC4CKBQQK3NXTXUEDXTQ3LHG", "length": 34775, "nlines": 182, "source_domain": "www.dinamani.com", "title": " தனுசு", "raw_content": "\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.\nபூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).\n(நவம்பர் 22 – டிசம்பர் 21)\nஇது ஒரு நெருப்பு ராசி. உபய ராசி மற்றும் ஆண் ராசி. இதன் அதிபதி குரு. குருவானவர் தெய்வ அம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பார்கள். குரு எங்கிருந்தாலும், அல்லது எங்கு பார்த்தாலும் நன்மை விளையும் என்று சொல்வார்கள். இந்த ராசி மிகுந்த முன்னேற்றத்தை தருகின்ற ராசி. மனித சுதந்திரத்தை எதிர்பார்க்கின்ற ராசி. நல்ல சிந்தனைகளைக் கொடுக்கின்ற ராசி. பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டுள்ள ராசி. இதனுடைய சின்னம் அம்பு. இதன் குறியீடு I. இடுப்பு, தொடைகள் மற்றும் கணையத்தைக் குறிப்பது இந்த ராசி. இது ஒரு இரட்டை ராசி. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இங்கிருந்தால், நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சனி, சுக்கிரன், புதன் ஆகியவை இங்கிருந்தால், எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇன்று சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஜூன் 15 - ஜூன் 21\n(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nசந்தோஷமளிக்கும் செய்திகள் தேடி வரும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றிகளைக் காண்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புண்டாகும். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதிய முதலீடுகளிலும் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் கூடிய வெற்றி கிடைக்கும். புழுபூச்சி பாதிப்புகள் காணப்படும்.\nஅரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ஆனாலும் வருமானம் குறைந்தே காணப்படும். பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பர். மாணவமணிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனை அடையலாம்.\nபரிகாரம்: வியாழக்கிழமைகளில் பைரவரை வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 18, 19.\n(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) - ராசியில் சனி (வ), சந்திரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇந்த மாதம் புதன் மற்றும் சுக்ர பகவான் பார்வையைப் பெறும் தனுசு ராசியினரே நீங்கள் எளிதாக பழகக் கூடியவர். பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.\nதொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.\nகணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்க ளுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.\nஅரசியல்துறையினர் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.\nபெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nமாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.\nபரிகாரம்: தேமாதம், திருவாசகம் படித்து கடவுளை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 17, 18\nஅதிர்ஷ்ட தினங்கள்: 10, 11\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nதமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2018\n(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புகழ், கீர்த்தி, கௌரவம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும்.\nகுடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த புத்திர பாக்கியமும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உடலில் இருந்த உபாதைகள் விலகிவிடும். வெளியூரிலிருந்து வர வேண்டிய கடன்களும் வரத்தொடங்கும். சிலருக்கு தம் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதன் மூலம் புதிய மனை, வீடு வாங்க வாய்ப்புண்டாகும்.\nஅரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது. கருத்து வேறுபாடுள்ள நண்பர்களிடம் தாமரை இலைத்தண்ணீர் போல் பழகவேண்டும். தன்னிச்சையாக சுயமாகச் சிந்தித்து சரியான முடிவை எடுப்பீர்கள்.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து சமுதாயத்தில் பெரும் புகழ் பெற்றிடுவீர்கள். தரமான உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சியாகவே செல்லும். குழந்தைகளுக்கு தகுதியான இடத்திலிருந்து வரன் அல்லது வது அமைந்து மகிழ்ச்சியாகத் திருமணத்தை நடத்துவீர்கள்.\nகடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இல்லாமல் சீராகப் பணியாற்றுவீர்கள். வித்தியாசமான பாதையில் காலடி எடுத்து வைப்பீர்கள். ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியாக உயர்வடைவார்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்கள் அதற்குரிய விசா கிடைக்கப் பெறுவார்கள். சிலர் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருள்களை வாங்குவார்கள். முயற்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நலம் பயக்கும்.\nவியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக்கடன்கள் திரும்ப கைவந்து சேரும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கும் வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அடைவீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைப் பயிர் செய்து பயன் பெறவும்.\nஅரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்மகாரியங்கள், தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துகள் வாங்க ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள்.\nமாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறமுடியும்.\nபரிகாரம்: சனீஸ்வரர் அஷ்டகம் பாராயணம் செய்து சனிபகவானை வழிபட்டு வரவும்.\nஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2018\n(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஇந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக செயல்கள் பூர்த்தியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். நம்பிக்கையுடன் உங்கள் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிறிது ஆடம்பரச் செலவுகளும் செய்வீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.\nகுடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் பேரக்குழந்தைகள் பிறக்கும் ஆண்டாகவும் இது அமைகிறது. புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடலாம். உங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறைந்து அவர்களை விரட்டும் ஆற்றலையும் பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம்உண்டாகும்.\nதருமக்காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த அழுத்தங்கள் மறைந்து தெளிவாகச் சிந்திப்பீர்கள். எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ வாக்குக்கொடுப்பதோ கூடாது. குறிப்பாக மற்றவர்களுக்கு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது அறவே கூடாது. சாதுர்யமாக பேசி எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அனைத்து வேலைகளிலும் கடுமையான உழைப்புக்குப் பிறகே வெற்றி கிடைக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களை நம்பிக் கொடுக்க வேண்டாம். வெகுதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூராக பேசியவர்களைக் கண்டறிந்து உங்களை தெளிவுபடுத்தி விலகிவிடும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும் . சக ஊழியர்கள் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே யோசித்துச் செய்வது நலம் பயக்கும். வியாபாரிகள் பணப்புழக்கம் நன்றாக இருக்கக் காண்பார்கள்.\nஅரசு வழியில் அனுகூலங்களைக் காண்பார்கள். உங்கள் வசீகரத் திட்டங்களில் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கூட்டாளிகளிடம் பகை, மறைமுக விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முயற்சிகளில் சிறியதாக முதலீடு செய்யலாம். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடும். கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் வந்தடையும்.\nஅரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் கூடும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடம் உங்கள் செயல்களை ஊன்று கவனிக்கும். மறைமுக நேர்முக எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவர்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். புதிய நட்புகள் புதிய வாய்ப்புகளையும் தரும். சக கலைஞர்களும் ரசிகர்களும் ஆதரவு தருவார்கள். நீங்கள் கடினமாக உழைத்து முழு திறமையையும் வெளிக்கொண்டு வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.\nபெண்மணிகள் கணவன் மனைவி வகையில் விரிசல் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன் பிறந்தவர்களால் பிரச்னைகள் உண்டாகலாம். பிள்ளைகளால் கவலைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தும்போது உறவினர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து கௌரவிக்கவும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் படிப்பார்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளிலும் சிறு வெற்றிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை படிப்படியாக வளரும்.\nபரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2014/09/blog-post_41.html", "date_download": "2018-06-18T17:29:06Z", "digest": "sha1:YYVQQ3V3ECHQQEXCWVBUMAP2HDCTH5MP", "length": 61421, "nlines": 801, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: நீதிமன்ற உத்தரவு எதிர்நோக்கி தயார் நிலையில ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவு எதிர்நோக்கி தயார் நிலையில ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை\nஅரசு பள்ளிகளில் பணிபுரிய வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்தேர்வு செய்யப்பட்டனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர்பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில்கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.\nபணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது.இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில்கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள்நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nhttp://unselectedcandidates.blogspot.in வலைதளம் விரைவில் குருகுலம்.காம் என்ற பெயரில் வெளிவரவுள்ளது அதுவரை பழைய முகவரியில் வரவும்\nபிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா\nஉங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்\nஇந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை\nஇனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்\nதீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்\nகிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்\nஇந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது\nஉங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா\nஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது\nவருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா\nஅவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்\nஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை\nWEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்\n\"\"\"\"\"\" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக \"\"\"\"\"\"\nஇடம் : சென்னை மெரினா\nகூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.\nஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.\nநாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.\nநமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***\nநமது கோரிக்கை \"\"கூடுதல் பணியிட அறிவிப்பு\"\" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.\nஇதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.\nவரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.\nநமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்\nஅன்பாாந்த நண்பா்களுக்கு இன்று யாருக்கும் என என்னால் பதில் அளிக்க முடியாது... சொந்த வேளையாக வெளியே செல்கிறேன்.....\nGood morning சந்தோஷ், ஆமாம் சந்தோஷ் குருகுலம் என்ற பெயரைப்போலவே உங்கள் பயிற்சியும்\nநிச்சயம் சிறப்பாக இருக்குமென்று நம்புகிறோம் ,நேற்று பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே அவசரமாக\nசிதம்பரம் போகவேண்டியதாயிற்று அதனால் தான் பதிலளிக்க இயலவில்லை .நான் சார் அல்ல.....\nஎத்தனையோ முறை try பண்ணி பார்த்தேன் இரவு 11.30 வரை open ஆகவே இல்லை,இப்போதும் சந்தேகத்தோடு தான்\nunselectedcandidates என்றபெயரில் தான் open செய்தேன் \"குருகுலம்\" என்று open ஆனது மிகவும் சந்தோஷம் சந்தோஷ்.\nவிரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது....\nவாரம் ஒருமுறை ஆன்லைன் தேர்வு கொடுக்க உள்ளோம்... கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்......\nகாத்துக்கொண்டிருக்கிறோம் சந்தோஷ் , விரைவில் தொடங்குங்கள் .\nநன்றாக உள்ளது வாழ்த்துக்கள் .\ndarknight sir இந்த தளத்துக்கு வாங்க சார்\nபயங்கர preparation ல இருக்கறார் கார்த்திக்.\nவாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு \"குரு\"\nஅவரிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்\nweightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.\nஇடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...\n75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...\nஉடனடியாக சுருக்கமாக message செய்யவும்\nஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை \"ஓரே நாள்\" மட்டும் சென்னை வரவேண்டும்.\nஇன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.\nஅம்மா\"வின்\" ஆட்சியில் பதிவுமூப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, மீண்டும் ஒரு தேர்வு நடத்தினால் இதைவிட திறமையான ஆசிரியர்கள் அரசுக்கு கிடைப்பார்கள், அம்மா அதைதான் செய்வார்கள்...\nஇன்றைய போராட்டம் எங்கு நடக்கிறது\nநீங்களும் 10000 பேர் உள்ளனர். அவர்களில் மனசாட்சி பிறகு அரசாணை தவறு என்று தெரிந்து எத்தனையோ ஆசிரியர்கள் செலட் ஆகியூம் எதிலும் போராடாமல் உள்ளனர். சிலர் மட்டும் அரசாணை மாற்றினால் நாம் எல்லாம் எப்போதும் வேலைக்கு போக முடியாது என்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் 35 பேர் மட்டும் தான் என்றாலும் பி.எட் படித்து முடித்து ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு மூலமாக பணி கிடைக்கும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கும் இது புரியூம். பி.எட் முடிவூ வந்தவூடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதல் நாள் இரவூலிருந்து குடும்பத்துடன் தூங்காமல் காத்திருந்து பதிவூ செய்து ஆசிரியர்களுக்கு புரியூம். இந்த அரசாணை தவறு என்று.\nபிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா\nஉங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்\nஇந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை\nஇனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்\nதீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்\nகிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்\nஇந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது\nஉங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா\nஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது\nவருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா\nஅவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்\nஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை\nWEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்\n22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன\n52 VACANCY தாள் 2 க்கும்\nமொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.\nகல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன\nஇதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே\n22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன\n52 VACANCY தாள் 2 க்கும்\nமொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.\nகல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன\nஇதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே\nஎங்களுக்கு பதில் சொல்லாமல் 14700 போ் என்ன ஒருவருக்கும் வேலை வழங்க முடியாது....\nஎன்ன கிடைக்க கொஞ்சம் லேட் ஆகும்....\nஅந்த கொஞ்ச லேட்டும் முடிந்தது... விரைவில் நியாயம் கிடைக்கும்...\nசந்தோஷ் நண்பரே, வணக்கம் தாங்கள் கூறும் கருத்துக்கள் நடுநிலையானதே தற்போது கூறிஇருப்பது மிகச்சரியானதே ஏனெனில் பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் கோழைகள் அல்ல நீதி சாகவில்லை நிச்சயம் வெல்வோம்....\nநீஙக லிஸட்ல இருக்கீஙக போல......\nஹலோஅணானிமஸ், நீதி நிச்சயம் வெல்லப்போவது உறுதி பயந்து ஒளிந்துவிடாதீர்..... சந்தோஷ் இந்தமாதிரி கமெண்ட் வருவது சகசம்தான்\nweightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.\nசார், தகுதித் தேர்வில் பாஸ் ஆனவர்களுக்கு டிஆர்பி தேர்வு நடத்தலாம் அதில் பின்பற்றவேண்டியது ஒவ்வொரு பாடத்திற்க்கும் 100மதிப்பெண் + பொதுஅறிவு 50 மதிப்பெண் மொத்தம் 150 மதிப்பெண்னுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்தலாம் இது என்னுடைய கருத்து\nசார், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஆர்பி தேர்வு நடத்தலாம் அவற்றை இப்படி நடத்தலாம் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண்னும் பொதுஅறிவில் 50 மதிப்பெண் மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு 60% மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமணம் வழங்கலாம் இது என்னுடைய தாழ்மையான கருத்து.\nதமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...\nஇவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே. இதில்பெற்ற மதிப்பெண் என்பதுவெவ்வேறுபாடதிட்டம், வெவ்வேறு பல்கலைக்கழகம், வெவ்வேறு மதிப்பீட்டு முறை, என வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருப்பர். எனவே weightage முறை கண்டிப்பாக ரத்து செய்யபட வேண்டும்..\n2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என எல்லோரும் எண்ணுவது தவறு. 2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.\ntet mark aபொருத்த வரை 100 % அப்படியே பணி நியமனத்திற்கு பயன் படுத்தக்கூடாது. இதுதான் NCTE விதிமுறை.\nஆனால் 0% முதல் 99% வரை பயன்படுத்த முடியும்...\nkalai raja 0% என்பது அந்த மதிப்பெண்ணை பயன்படுத்தாமலும் இருக்க முடியும்...\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nஆசிரியர் பணி நியமனங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையலாம் ஒரு சிறப்பு தொகுப்பு\n1. 5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் கொடுத்தது நியாயமா நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும் 5% மதிப்பெண் தளர்வு ...\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் இந்த பக்கதை PDF download செய்ய இறுதி வரிக்கு செல்லுங்கள்\nMensus & Our Culture தீட்டு - சாமி குத்தமாகுமா\nWELCOME TO KALVIYE SELVAM: பாலின சமத்துவ பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சர...\nWELCOME TO KALVIYE SELVAM: பாலின சமத்துவ பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சர... : பாலின சமத்துவ பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சரிபாதி ...\nWELCOME TO KALVIYE SELVAM: முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை வ...\nWELCOME TO KALVIYE SELVAM: முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை வ... : முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை விளக்கு...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2015/05/blog-post_34.html", "date_download": "2018-06-18T17:03:07Z", "digest": "sha1:3GP3Q5USEV5PX54XGMODSK6MTLN4REUF", "length": 32469, "nlines": 204, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பிள்ளை விளையாட்டு", "raw_content": "\n”லேடி.... ஹண்டர்... டைகர்...” என்று சொல்லிக்கொண்டே குத்துவிடுவது போல மடக்கிய விரல்களை உடுக்கையடியாக உலுக்கி...... லேடியாக இருந்தால் இடது தோள் பட்டையில் முந்தானை போடுவது போல கையை வைக்க வேண்டும், ஹண்டராக இருந்தால் விரல்களை மடக்கி துப்பாக்கி போலவும் டைகர் என்றால் புலி பாய்வது போல விரல்களை கொக்கிகளாக மடக்கியும் காண்பிக்கவேண்டும். இது இருவர் விளையாடும் கேம். இருவரும் வலது கையை உலுக்க வேண்டும் இடது கை விரல்களை ஜெயித்த பாயிண்டுகள் கணக்கிற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.\n“ஊஹும். தெரியாது..” ஸ்வாமிநாதஸ்வாமியிடம் வாய் பொத்தி ப்ரவண மந்திர உபதேசம் கேட்ட ஈஸ்வரனைப் போல மரியாதையாகக் கேட்டேன்.\n“பாரு... நான் லேடி வச்சு.. நீ ஹண்ட்டர் வச்சா... எனக்கு ஒரு பாயிண்ட்...”\n“லேடி வந்து ஹண்டர் பொண்டாட்டி.. அவனை அடிச்சுடுவா...”\n“ஆமாம்.. அது மாதிரி நீ ஹண்டர் வச்சு நான் டைகர் வச்சா.. ஒனக்கு ஒரு பாயிண்ட்...”\n“என்னப்பா... கேள்வி கேட்டுண்டே இருக்கே... புரியலையா ஹண்டர் புலியை ஷூட் பண்ணிடுவான்.. அதனால ஒரு பாயிண்ட்..”\nபிள்ளை விளையாட்டில் புலியைக் கூட தில்லாக ஷூட் பண்ணறவனை பொண்டாட்டி அடிச்சுடுவா என்கிற உயர்ந்த வாழ்வியல் தத்துவம் புரிந்தது.\n”திரும்பத் திரும்ப கேக்காதே.... நான் டைகர் வச்சு நீ லேடி வச்சுண்டா... எனக்கு ஒரு பாயிண்ட்.... ஓகே.. ஆரம்பிக்கலாமா\nராகமாக “லேடி... ஹண்ட்டர்... டைகர்...ம்.. நீயும் சொல்லணும்.. லேடி.. ஹண்ட்டர்.. டைகர்..”.\n“போப்பா.. நீ மெதுவா காமிக்கிறே...”\n“நான் வச்சத்துக்கப்புறம் கையை மடக்கிறே... ஃபர்ஸ்ட்டு பத்து பாயிண்ட் எடுக்கறவா வின் பண்ணிடுவா.. ஒகே..”\nஆட்டம் தொடர்ந்தது. நான் ஒன்பது பாயிண்ட்.\n“ச்சே... சனியன் காத்து எம் பக்கம் வீசுது.. அதான் தோத்துக்கிட்டிருக்கேன்...”\n“சந்தானம் காமடிப்பா அது.. சரி.. சரி.. நீ விளையாடு...”\nஒரு ஆட்டம் ஜெயித்து அடுத்த இரண்டு ஆட்டங்கள் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய ஆட்ட பாணியைத் தெரிந்துகொண்டு ரிஃப்ளெக்ஸில் மடேர் மடேரென்று அடித்தாள். இதுபோல மானஸா கைவசம் கொத்து விளையாட்டுகள் இருக்கிறது. இந்த லீவில் மொத்தமாக ஆட வேண்டும்.\nதோற்றுப்போனதில் பரம திருப்தி. ஜெயித்ததைக் காட்டிலும் பல்ப் வாங்கியதில் அதிக சந்தோஷம். அரைமணி நேரம் என்னை அண்ட்ராயர் பையனாக்கியவளுக்கு என்ன பரிசு தருவது\n”அடிச் செல்லமே..” என்று கட்டி முத்தமிட்டேன்.\nLabels: அனுபவம், மானஸா, விளையாட்டு\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்\nசேப்பாயி இல்லாத முதல் இரவு\nஅகோரத் தபசி : அசோகமித்திரன்\nகணபதி முனி - பாகம் 21: சுதந்திரத் தீ\nஉலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்\nஏழாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - 2015...\nவானம் எனக்கொரு போதை மரம்\nகாதுகள்: எங்கேயும் கேட்ட குரல்\nமன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்\nபொங்கல் பானை வைக்கும் நேரம்\nபாற்கடலில் நீரின்றி வாழ்வீரோ நீர்\nகடன் பட்டார் நெஞ்சம்: வித்யா சுப்ரமண்யம்\n2015: புது வருஷ சபதங்கள்\n24 வயசு 5 மாசம்\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=687156", "date_download": "2018-06-18T17:05:34Z", "digest": "sha1:WHEYD4BL7H566XVVK2S55VGEGWDLXTZB", "length": 13225, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு", "raw_content": "\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nசசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅ.தி.மு.க.வில் வகித்துவந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.\nசசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயற்பட்டனர். அதன்பின்பு, இரு தரப்பினரும் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டெம்பர் 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஇதன்போது, அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பொதுச்செயலாளர் என்ற பதவியும் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇதேவேளை ஏற்கனவே செயல்பட்டு வந்த புரட்சித்தலைவி அம்மா அணி, அம்மா அணி என்ற அணிகள் தற்போது இல்லாத காரணத்தினால் தங்களது மனுவில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்19ஆம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், அ.தி.மு.க.வின் திருத்தங்கள் மற்றும் உறுப்பினர் நியமனங்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையகம் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழகத்தை மீட்பதற்கான தி.மு.க.வின் பயணம் தொடரும்: ஸ்டாலின்\nநடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு அருண் ஜெட்லி கண்டனம்\nமக்கள் மீது தடியடி நடத்துவதை அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nஅரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பு வேண்டும்: ஜினசிறி தடல்லகே\nமுன்னாள் போராளிகளை உதாசீனப்படுத்தக் கூடாது: சி.வி\nசிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி\nகாத்தான்குடி நகர சபைத் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு\nசர்வதேசத்தின் சதியால்தான் ஞானசாரர் சிறையில் : டிலாந்த வித்தானகே\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog-union-2007.blogspot.com/2007/06/", "date_download": "2018-06-18T17:10:42Z", "digest": "sha1:X2YTBRSVYSDTI25NEMTSPOHKJPGML2Y4", "length": 8449, "nlines": 108, "source_domain": "blog-union-2007.blogspot.com", "title": "Blog Union: June 2007", "raw_content": "\nஉணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லதா பால் பருகுவது நல்லது. ஆனால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன காரணம்\nதயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜ“ரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும். தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nஇரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம். தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. \"தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்\" என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.\nகுளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும். இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெரும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-06-18T17:11:36Z", "digest": "sha1:2R57IBKLMB4UCVGK3POFQ35JZ3ZYI6Z7", "length": 4914, "nlines": 112, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in சின்னத்திரை - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nகதை / வசனகர்த்தா (2)\nதங்களுக்கு பிடிக்காத தொலைகாட்சி தொடர் \nமானாட மயிலாட- இப்போதும் பார்க்கிறீர்களா\nசன் டிவி - நாதஸ்வரம்\nதமிழ் நாட்டில் பிரபலமான reality shows என்ன\nஇந்த ரியாலிட்டி ஷோ-க்கள் எந்த சேனலில் எப்போது ஒளிபரபாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/latest-news/2017/jan/11/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2631032.html", "date_download": "2018-06-18T17:35:46Z", "digest": "sha1:DSRCQ3VIMVG6TYKCSCXSISXRCXRZDONM", "length": 8156, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நரையன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது- Dinamani", "raw_content": "\nநரையன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான தமிழக பள்ளிக் கல்வித் துறையின் விருது கிடைத்துள்ளது.\nஇந்த விருது வழங்கும் விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமை நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை பா.பாத்திமா ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.\nமாநில அரசின் சிறந்தப் பள்ளிக்கான விருதை ஆசிரியர்களிடம் வழங்கி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளியின் கல்வி சார் செயல்பாடுகள், சுற்றுப்புறத் தூய்மை, மாணவர்களின் கற்றல் அடைவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திடீர் ஆய்வு மேற்கொண்ட பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழு, இப் பள்ளியை சிறந்தப் பள்ளிக்கு மாநில தொடக்கக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இப் பள்ளிக்கு விருது கிடைத்துள்ளது தொகுதிக்கே கிடைத்துள்ள பெருமையாக கருதுகிறேன். தொடர்ந்து ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் பணிபுரிந்து மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாக பாடுபட வேண்டு என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ச.பொன்மலர், பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி, உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செ.சண்முகநாதன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jun/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2934217.html", "date_download": "2018-06-18T17:39:54Z", "digest": "sha1:5KTXKAH23Y55MZKS5DSK2NLES6DRFI3X", "length": 5834, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "விளம்பர தூதுவராக டாப்சிக்கு டிமாண்ட்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nவிளம்பர தூதுவராக டாப்சிக்கு டிமாண்ட்\nநான் நடித்துள்ள \"சூர்மா' படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டாப்சி பன்னுவுக்கு பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளின் விளம்பர தூதுவராக நடிக்க அழைப்புகள் விடுத்துள்ளன. ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனங்கள் கூட கங்கனா ராவத், காத்ரினா கைப் ஆகியோரை ரத்து செய்துவிட்டு அதிக தொகைக்கு டாப்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அனைத்து வயது பெண்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் டாப்சியின் அழகும், உடலமைப்பும் இருப்பதால் டிமாண்ட் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandan.wordpress.com/2012/07/02/uncle-aunty-sathabishegam-23-june-2012/", "date_download": "2018-06-18T17:04:24Z", "digest": "sha1:ZWLX7OEIFSHJABECOID5EO5OXP4J6DCZ", "length": 5500, "nlines": 96, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "Uncle Aunty Sathabishegam 26 June 2012 | Our World -", "raw_content": "\nதிரு பார்த்தசாரதி – திருமதி கனகலட்சுமி\nசதாபிஷேகம் – 26 June 2012\nவணக்கம், ஆயிரம் முழு நிலவு கண்ட அங்கிளுக்கும் அவர் துணை ஆன்டிக்கும்\nஎன் மரியாதை, வியப்பு, பயம், ஆச்சரியம், ஆனந்தம் கலந்த வணக்கங்கள்.\nஎனக்கு மட்டுமா, எல்லோருக்கும் இவர்கள் uncle aunty\nசுகித்தலில் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை சகித்தலில் தொடர்கிறது.\nசாமியாக இருப்பது சுலபம். சந்து, தெருமுனை, முச்சந்தி, நாற்சந்தி,\nநகர்மத்தி, மலை, மலையடிவாரம் என்று எங்கு வேண்டுமானாலும்\nகல்லாகச் சமைந்து காலம் காலமாய் இருந்து கொள்ளலாம்.\nஆனால் மனித வாழ்க்கை அப்படியா \nகருவாகி, உருவாகி, வெளியாகி, வீறிட்டு அழுது,\nபாலமுது அருந்தி, பகல் இரவு உறங்கி,\nசிணுங்கி, சிரித்து, கைகால் உதைத்து, குப்புறக் கவிழ்ந்து,\nதவழ்ந்து, அமர்ந்து, நின்று, நடந்து, ஓடி, விழுந்து, எழுந்து,\nபடித்து, பணிசெய்து, துணை தேடி, மணந்து,\nமுத்து முத்தாய் மூன்று பெண்களைப் பெற்று எடுத்து,\nஅவர்களை வளர்த்து, அவர்களுக்கு மணமுடித்து,\nபிள்ளைகளைச் சுமந்த தோளில் பேத்திகளைச் சுமந்து,\nபாசத்தைக் காட்டி, பண்பைச் சுமந்து,\nசுற்றம், சமூகம், நட்பு, விருந்து நலமுடன் பேணி,\nநோய் கண்டு, நோய் நீங்கி, துவண்டு, துணிந்து,\nசரிந்து, சரியாகி, தொழுது, சிரித்து, சினந்து,\nசீராகி, சமனாகி – அப்பப்பா இப்படி\nஎல்லாம் கடந்து இங்கு வரை வந்திருக்கும்\nஉங்களைச் சந்தித்தால் மரியாதை, வியப்பு,\nபயம், ஆச்சரியம், ஆனந்தம் வரத்தானே செய்யும்\nபதினாறு பேறும் பெற்ற உங்களிடம் ஆசி வேண்டி\nஅடி பணிந்து வணங்கும் திண்டுக்கல் முருகானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/11-raman-raavanan-release-cancel-tamilnadu.html", "date_download": "2018-06-18T17:05:40Z", "digest": "sha1:LBEPCWYY3JDL6KY6RIBTDMETJGOLIDSN", "length": 8941, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ராமன் ராவணன்' மலையாளப் படம்-தமிழகத்தில் ரத்து! | Raman Raavanan release cancelled in TN | 'ராமன் ராவணன்' மலையாளப் படம்-தமிழகத்தில் ரத்து! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ராமன் ராவணன்' மலையாளப் படம்-தமிழகத்தில் ரத்து\n'ராமன் ராவணன்' மலையாளப் படம்-தமிழகத்தில் ரத்து\nவிடுதலைப் புலிகளை தவறாகச் சித்தரித்த 'ராமன் ராவணன்' என்ற மலையாளப் படம் தமிழகத்தில் திரையிடுவது ரத்து செய்யப்பட்டது.\nசுரேஷ் கோபி நடித்த மலையாளப் படம் ராமன் ராவணன். இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை சென்னை மற்றும் கேரளாவில் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தது.\nஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது புகார் எழுந்தது. தமிழர்களைக் கொலை வெறியர்களாகவும், சிங்களர்கள் புத்தரின் வாரிசுகள் என்றும் வசனம் இடம் பெற்றிருந்தது.\nஇதைச் சுட்டிக் காட்டிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்றும், மீறித் திரையிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து இன்று அந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால் கேரளாவில் வெளியானது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஆடி கார் ரெஜிஸ்ட்ரேஷன்: வரி ஏய்ப்பு செய்த அஜீத் 'அண்ணன்'\nபாஜகவில் சேர்ந்த தல அஜீத்தின் 'ரீல்' அண்ணன்\nசல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து\nநான் ஏன் 'ஐ' இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை: சுரேஷ் கோபி விளக்கம்\nகுழந்தையின்மை சிகிச்சை மையம்... குஷ்பு, சுரேஷ் கோபி தொடங்கி வைத்தனர்\nஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மலையாள படம்- சீமான் எதிர்ப்பு\nRead more about: சீமான் போராட்டம் சுரேஷ் கோபி திரையிடுவது நிறுத்தம் மலையாளப் படம் ராமன் ராவணன் விடுதலைப் புலிகள் ltte malayalam film seeman protest suresh gopi\nபழைய பாடல்கள் ஏன் தரமாக இருக்கின்றன - ஓர் ஆய்வுப் பார்வை\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t32309-topic", "date_download": "2018-06-18T16:56:11Z", "digest": "sha1:Q4WDBHWU6V5V737JFI73M6SWR4MFY3RP", "length": 8005, "nlines": 155, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சித்திரமும் சிற்பமுமாய்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை\nநன்றிகள் பல .... என்னை உற்சாகப் படுத்தியதற்கு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog-union-2007.blogspot.com/2008/06/", "date_download": "2018-06-18T17:09:56Z", "digest": "sha1:ITWAJ5ES7WGMEMY7PQAUVPYKD7VJBLJX", "length": 41686, "nlines": 197, "source_domain": "blog-union-2007.blogspot.com", "title": "Blog Union: June 2008", "raw_content": "\n'பந்த்'தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மந்திரிக்கு பாடம்\nசில சமயம் ஒரு செய்தியை படிக்கும் போது \"நல்லா வேணும்\" ன்னு நினைப்போம்\nஇது அவ்வளவு நல்லதில்லேனாலும்.... செய்தியை படிங்க\n'பந்த்'தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மந்திரிக்கு பாடம் : ரயிலில் ஆறு மணி நேரம் சிறை வைப்பு\nகிஷன் கஞ்ச் (பீகார்) : இடதுசாரி கட்சிகள் நடத்திய \"பந்த்' காரணமாக பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள், மேற்கு வங்க அமைச்சரை ரயிலுக்குள் ஆறு மணி நேரம் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள் நேற்று முன்தினம் \"பந்த்'நடத்தின. பஸ், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. அதில் பயணம் செய்தவர்கள் அவதிக்குள்ளாயினர்.\nகோல்கட்டாவிலிருந்து டார்ஜிலிங் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் மேற்கு வங்க மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அசோக் பட்டாச்சார்யா பயணம் செய்தார். நீண்ட நேரமாக ரயில் நின்று கொண்டிருந்ததால், பயணிகள் வெறுப்படைந்தனர்.\nசிலிகுரி மாவட்ட அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் அசோக், உடனடியாக கிஷன்கஞ்ச் பகுதிக்கு காரையும், போலீசாரையும் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதையடுத்து, அமைச்சரை அழைத்துச் செல்ல காரும், பாதுகாப்பு போலீசாரும் வந்தனர்.\nரயிலை விட்டு கீழே இறங்கிய அமைச்சர், வேகமாக காரை நோக்கி சென்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள், அமைச்சரை அடையாளம் கண்டு கொண்டனர். உடனடியாக அவரை முற்றுகையிட்டு, \"உங்கள் கட்சி தானே \"பந்த்' நடத்துகிறது. இதனால் நாங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் நடு வழியில் நிற்கிறோம். நீங்கள் மட்டும் இங்கே இருந்து போக நினைப்பது சரியல்ல. எங்களுடன் சேர்ந்து, நீங்களும், உங்கள் கட்சி நடத்தும் \"பந்த்'தின் கொடுமையை அனுபவியுங்கள்' என, ஆவேசத்துடன் கூறினர்.\nபோலீசார் வற்புறுத்தியும் பலன் ஏற்படவில்லை. வேறு வழி இல்லாமல், மீண்டும் ரயிலுக்குள் ஏறி அமர்ந்தார், அமைச்சர். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரயிலுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். நீண்ட நேரத்திற்கு பின், ரயில் செல்வதற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அமைச்சரும் ரயிலில் தன் பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதற்கிடையே, அமைச்சருடன் தகராறு செய்ததாக, திலீப் சிங் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி, போலீசார் கூறுகையில், \"அமைச்சர் பயணம் செய்த ரயிலில் தான், திலீப் சிங்கும் பயணம் செய்தார். அமைச்சரை தகாத வார்த்தைகளில் திட்டினார். அவருடன் இருந்த பத்திரிகையாளரையும் தாக்கினார். இதனால் தான், அவரை கைது செய்தோம்' என்றனர்.\nஇரண்டு நாள் முன்னால் திடீர்னு ஒரு தொலைபேசி அழைப்பு. யாருனு பார்த்தால் நம்ம \"டாம்\" தான் தொலைபேசியிலே. டாமுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதாயும், அந்தக் குழந்தைக்கு 15-ம்தேதி பெயர் சூட்டுவிழா நடப்பதாயும், அதற்கு நான் வரவேண்டும் என்றும் டாமின் அழைப்பு. திடீர்னு டாம் என்னை மை டியர் ஃபிரண்டுனு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாவே இருந்தது. போகலாமா வேண்டாமானு ஒரு யோசனை அப்புறம் வெள்ளி அன்று போய்விட்டே வரலாம் என ஏகமனதாய் முடிவு செய்தோம். சனிக்கிழமை அன்று டாமுக்குத் தொலைபேசித் தெரிவிக்கலாம் அது வழக்கம் போல் \"கொர்ர்ர்ர்ர்ர்ர்\" குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருந்ததாய் டாமின் மனைவி தெரிவித்தார். சரி, வரோம்னு சொன்னால் போதும்னு சொல்லிட்டு இன்னிக்குக் காலம்பர கிளம்பினோம்.\nஅப்படி, இப்படினு காலம்பர 8 மணி ஆயிட்டது கிளம்ப. அதுக்குள்ளே ரயிலா, பஸ்ஸா என்று ஒரு சின்ன வாக்குவாதம் ஆரம்பிக்கும் போல் இருந்தது. ஆகவே முன்யோசனைக்காரர் ஆன, என்னோட ம.பா. பஸ்தான் என்று அடிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுச்ச் சொல்லிட்டார். பஸ் ஸ்டாண்டுக்குப் போக அவர் எடுத்தது பழைய வண்டியை. அதிலே பெட்ரோல் ஊத்தறாரா, இல்லை ரேஷனில் கெரசின் யார் கிட்டேயாவது வாங்கி ஊத்தறாரானு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். என் முதல் ஆட்சேபணையை எழுப்பினேன். இதிலே உட்கார மாட்டேன்னு.அதெல்லாம் காதிலே வாங்கற ஆளா அசைஞ்சு கொடுக்கலையே அந்த வண்டியில் தான் போகணும், புது வண்டியை எல்லாம் பஸ்ஸ்டாண்டில் வச்சுட்டுப் போனால் வீணாயிடும்னு கண்டிப்பாய் மறுத்துட்டார். எந்த வண்டியானாலும் இடப்பிரச்னை, எல்லைப் பிரச்னை எல்லாம் வரும். அதுவும் நான் ஏறுவதுனால் வண்டியே கிளம்பவேறு கிளம்பாது. என்னத்தைச் செய்ய முடியும் நான் வாங்கிட்டு வந்த வரம் இவ்வளவு தான்னு வண்டியில் ஏறத் தயார் ஆனேன். என்ன ஆச்சரியம் நான் வாங்கிட்டு வந்த வரம் இவ்வளவு தான்னு வண்டியில் ஏறத் தயார் ஆனேன். என்ன ஆச்சரியம் வண்டி கிளம்பிடுச்சு. ரொம்ப சந்தோஷமா நல்ல சகுனம் தான்னு நினைச்சுட்டு, வண்டியில் உட்கார்ந்து தெரு முக்குத் திரும்பினால் ஒரு முக்கல், முனகல், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னனு பார்க்கிறதுக்குள்ளே வண்டி நின்னாச்சு.சரிதான் இன்னிக்குப் போனாப்பலதான், அநேகமாய் நாம் போறதுக்குள்ளே அம்பிக்கு, சீச்சீ, டாமுக்குப் பேரனோ, பேத்தியோ பிறந்துடும்னு தலையிலே கையை வைச்சு உட்கார இடம் தேடினேன். அதுக்குள்ளே, நம்மவர்(கமல் படம் இல்லைங்க, என் ம.பா. தான்) பெட்ரோல் டாங்க் திறக்கலைனு சொல்லிட்டு, திறந்து வண்டியைக் கிளப்பி பஸ்ஸ்டாண்ட் வந்து நின்னுட்டு இருந்த பல பஸ்களில் ஒரு ஆராய்ச்சி நடத்திட்டு, (எல்லாமே தி.நகர். சைதாப்பேட்டை பக்கம் போற பஸ்தான்) ஒரு பஸ்ஸைத் தேர்ந்தெடுத்து, இது தான் நம்ம விலைக்குச் சரிப்படும்கிறாப்போல என்னையும் வந்து உட்காருன்னார். சரினு போய் உட்கார்ந்தேன். அவரும் வந்து உட்கார்ந்துட்டு, என்னைக் கொஞ்சம் இடம் விடறயானு கேட்கவே, நான், \"ஜன்னல் கம்பியிலே தான் இடம் இருக்கு, அங்கே உட்காரவா வண்டி கிளம்பிடுச்சு. ரொம்ப சந்தோஷமா நல்ல சகுனம் தான்னு நினைச்சுட்டு, வண்டியில் உட்கார்ந்து தெரு முக்குத் திரும்பினால் ஒரு முக்கல், முனகல், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னனு பார்க்கிறதுக்குள்ளே வண்டி நின்னாச்சு.சரிதான் இன்னிக்குப் போனாப்பலதான், அநேகமாய் நாம் போறதுக்குள்ளே அம்பிக்கு, சீச்சீ, டாமுக்குப் பேரனோ, பேத்தியோ பிறந்துடும்னு தலையிலே கையை வைச்சு உட்கார இடம் தேடினேன். அதுக்குள்ளே, நம்மவர்(கமல் படம் இல்லைங்க, என் ம.பா. தான்) பெட்ரோல் டாங்க் திறக்கலைனு சொல்லிட்டு, திறந்து வண்டியைக் கிளப்பி பஸ்ஸ்டாண்ட் வந்து நின்னுட்டு இருந்த பல பஸ்களில் ஒரு ஆராய்ச்சி நடத்திட்டு, (எல்லாமே தி.நகர். சைதாப்பேட்டை பக்கம் போற பஸ்தான்) ஒரு பஸ்ஸைத் தேர்ந்தெடுத்து, இது தான் நம்ம விலைக்குச் சரிப்படும்கிறாப்போல என்னையும் வந்து உட்காருன்னார். சரினு போய் உட்கார்ந்தேன். அவரும் வந்து உட்கார்ந்துட்டு, என்னைக் கொஞ்சம் இடம் விடறயானு கேட்கவே, நான், \"ஜன்னல் கம்பியிலே தான் இடம் இருக்கு, அங்கே உட்காரவா\" என்று அன்போடு கேட்கவே, அவர் முறைக்க, நான் முறைக்க, குருக்ஷேத்திரம் ஆரம்பிக்கும் முன் நாகரீகமாய் விலகணும்னு நான் தனியாப் போய் உட்கார்ந்துக்கறேன்னு போய் உட்கார்ந்துட்டேன். அம்மாடி, எவ்வளவு இடம் இருக்கு\" என்று அன்போடு கேட்கவே, அவர் முறைக்க, நான் முறைக்க, குருக்ஷேத்திரம் ஆரம்பிக்கும் முன் நாகரீகமாய் விலகணும்னு நான் தனியாப் போய் உட்கார்ந்துக்கறேன்னு போய் உட்கார்ந்துட்டேன். அம்மாடி, எவ்வளவு இடம் இருக்கு\nடிக்கெட் வாங்கி பஸ் கொஞ்ச தூரம்போறதுக்குள்ளே டிக்கெட் செக்கிங்குக்கு வரவே, நாம தனியா முன்னாலே உட்கார்ந்திருக்கோமே, அவர் எங்கேனு தேடினால், செக்கிங் இன்ஸ்பெக்டரே, உங்க டிக்கெட் அவர் வாங்கிட்டாரும்மானு சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். ஒரு வழியா சைதாப்பேட்டை போய், அங்கே இருந்து மடிப்பாக்கத்தில் டாமின் மாமனார் வீடு போகும் பஸ்ஸிலும் ஏறி உட்கார்ந்தாச்சு. அதுக்குள்ளே மணி 10-20 ஆயிடுச்சு. சரிதான், எல்லாம் முடிஞ்சிருக்கும், நாம சரியா சாப்பாட்டுக்குப் போகப் போறோம்னு நினைச்சேன். அவங்க வீடு இருக்கும் தெருவை ஒரு வழியாக் கண்டு பிடிச்சுப் போக ஆரம்பித்தோம். தெருவைக் கண்டு பிடிக்கிறதுக்குள்ளே இரண்டு பேரிடம் கேட்டால், அவங்களே ஏரியாவுக்குப் புதுசாம், ஒருவழியாக் கண்டு பிடிச்சால் அவங்க சொன்ன லாண்ட்மார்க் இருக்கு, நம்பர் காணோம், முன்னால் போகலாம்னு அவர் சொல்ல, பின்னால் இருக்கும்னு நான் சொல்ல இரண்டு பேரும் இரண்டுபக்கம் போக ஆரம்பிச்சோம். அதுக்குள்ளே அதிசயமா இப்போ செல் கொண்டு போறோமேன்னு டாமுக்குத் தொலைபேசிக் கேட்கலாம்னு செல்லைக் கேட்டால் அவர் கொடுக்க மாட்டேன்னு தகராறு. என்னனு வலுக்கட்டாயமாய் வாங்கிப் பார்த்தால் சார்ஜே இல்லை. இருந்தாலும் ஒரு மாதிரியா நம்பரைப் போட்டால், அங்கே வந்த ஒரு பெண்மணி, குண்டைத் தூக்கிப் போடும் செய்தியைத் தெரிவிக்கின்றார்.\n\" என்று ஜம்பமாய் நான் கேட்க, ஸ்ரீராமா யார் அதுனு அவங்க் கேட்க, நான் திகைக்க, நம்பரைத் திருப்பிப் பார்க்க, எவ்வளவு நேரம் பேசுவேனு அவர் கத்த, நான் திருப்பிக் கத்த, அதுக்குள்ளே, போனில் வந்த அம்பியோட அம்மா தெரியலை, எங்க பிள்ளை தான் ஸ்ரீராம்னு சத்தியம் பண்ணிட்டு, தொலைபேசியை அம்பியோட தம்பி, இளவல், கண்கண்ட தெய்வம், குண்டர் படைத் தலைவர், திருவாளர் \"கணேசனிடம் கொடுக்க, நான் அம்பியோனு நினைச்சுக் கூவ, நில்லுங்க, அங்கேயே நான் வரேன்னு அவர் சொல்ல, சரினு நாங்க நின்னோம். அதுக்குள்ளே, இரண்டு பேருக்கும் ஒரு கைகலப்பு ஆச்சு. யாரு ஸ்ரீராம்னு அவர் கேட்க, அம்பிதான்னு, நான் சொல்ல, நேத்து நீ அம்பினு கேட்டியே, அப்படியே கேட்டிருக்கலாமேனு அவர் சொல்ல, நேத்திப் பேசினது அம்பியோட, தங்கமணி, அவங்களுக்கு இந்தக் கதை மட்டுமில்லை, இன்னும் தெரியும், இன்னிக்கு அவங்க பேசலைனு நான் சொல்ல, அவர் நீ குழப்பறேனு சொல்ல, உங்களுக்குப் புரியலைனு நான் சொல்ல, அப்போ ஏன் ஸ்ரீராம் யாருனு கேட்கிறாங்கனு அவர் கேட்க, நான் முழிக்க, இரண்டு பேரும் பல்லைக் கடிக்க, அதைப் பார்த்து சந்தோஷத்தோடு கணேசன் வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் என்ன பேசறதுனு முழிக்க, முதல்லே வாங்க, அப்புறமா மிச்சத்தை வச்சுக்கலாம்னு கணேசன் வீட்டுக்குக் கூட்டிப் போனார்.\nவீட்டுக்குப் போனதும், அம்பி, தங்கமணி, அம்பியோட அம்மா, அப்பா, மாமனார், மாமியார் எல்லாரும் வரவேற்க, சற்று நேரம் உட்கார்ந்து விட்டு குழந்தையைப் போய்ப் பார்த்தேன். இப்போப் பார்த்தால் தங்கமணி சாயலிலேயே இருக்கிறான் குழந்தை. போகப் போகத் தான் தெரியும் யார் மாதிரினு. அம்பி மாதிரி இருப்பானோ, இல்லை தங்கமணி மாதிரியோ புரியலை, இருந்தாலும் ஜூனியர் அம்பி, ஜாலியாக ஒரு \"தலைவி\" வந்து இவ்வளவு கஷ்டப் பட்டு நம்மைப் பார்க்க வந்திருக்காங்களேனு கொஞ்சம் கூடக் கவலைப் படாமல் விளையாடிக் கொண்டு இருந்தார். \"சூர்யா\" என்ற \"அனந்த நாராயணனு\"க்கு மனமார்ந்த நல்லாசிகளும் வாழ்த்துகளும்.\nஅப்புறமாய் அங்கே சாப்பாடு சாப்பிட்டுட்டு, வீட்டுக்கு வந்தது ஒரு தனிக் கதை, இன்னொரு நாள் வச்சுக்கலாம், இப்போ அம்பியோட ஜூனியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுப்போம், அனைவரும். யூனியன் சார்பிலும் அனைவரின் வாழ்த்துகளையும் தெரிவிச்சாச்சு.\n'பந்த்'தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மந்திரிக்கு பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2018-06-18T17:17:09Z", "digest": "sha1:QIEYP6QLN22QBK33XR6C42VED4UVSTCK", "length": 3798, "nlines": 80, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : கிசு கிசு - படித்ததில் பிடித்தது", "raw_content": "\nகிசு கிசு - படித்ததில் பிடித்தது\nதமன்னாவுடன் கூட்டு சேர வேண்டும் என்பது பல நாள் ஆசை ஜீவாவிற்கு. பல கட்டமாக முயற்சித்தும் அடுத்தடுத்து ஜோடி போடுவதில் சிக்கல். இவர் மனசு வைத்தாலும் டேட்ஸ் கூடிவரணுமே அப்டி என்ன பாஸ் தமன்னா ஸ்பெஷல் அப்டி என்ன பாஸ் தமன்னா ஸ்பெஷல் என்றால் சிரித்துக் கொண்டே ஏடாகூடாம ஏதாவது கிளப்பாதீங்க.\nகண்டேன் காதலை படத்தில் இருந்து அவரது நடிப்பில் சின்ன விருப்பம். என்று கன்னத்தில் குழி விழ சிரிக்கிறார் ஜீவா..(நம்பிட்டோம்ல)\n1ம் தேதி பிறந்தவர்களின் பலன்கள்\nமேஷம் ராசிபலன் - 23 - Sep - 2013\nராசி பலன் தனுசு ராசி(22-09-2013)\nகிசு கிசு - படித்ததில் பிடித்தது\nராசி பலன் உங்களுக்காக 21-09-2013\nஇன்றைய ராசி பலன் - 20-09-2013\nஉண்மை உங்களுக்காக - 3\nஇன்றைய ராசி பலன் படித்ததில் பிடித்தது\nஉண்மை உங்களுக்காக - 2\nமீரா சோப்ரா - புது இந்தி நாயகி\nசிறந்த சர்வே இணையதளம் - பணம் சம்பாதிக்கலாம்\nமதுரவாயில் இரட்டைக் கொலை - பாதுகாப்பாக இருந்தும் வ...\nஎந்தன் உயிரே. எந்தன் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-18T17:41:39Z", "digest": "sha1:6DTLK567ZIIUKUOOMZL3T53ZTL4RPSZM", "length": 9952, "nlines": 179, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுடுகாடு | பசுமைகுடில்", "raw_content": "\n​வாழ்பவர் மனதில் தினமும் தோன்றும்\nஒரே மாதிரி கை தட்டும் உன்னத ரசிகன்.\nகடல் மீது நடை பயிலும்\nஉணவு பற்றி உத்தரவிடும் அரச வம்ச\nஎத்தனையோ தின்று செரித்த உன்னையும்\nதின்று செரிக்கும் உலக உணவறை.\nதோற்பதற்கு மட்டும் பாடம் நடத்தும்\nயெம் யெஸ் வீ யி (a) எழில்விழி.\nPrevious Post:இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/stigmatize", "date_download": "2018-06-18T16:56:34Z", "digest": "sha1:4TB4BVRG6TQCV55B7EGGPVBMUUL6JZ3P", "length": 3960, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"stigmatize\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nstigmatize பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=240", "date_download": "2018-06-18T17:22:18Z", "digest": "sha1:ZKUWQDRH376BUXQNOYDOZRPSL5AWA4E3", "length": 4763, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2015/12/blog-post_52.html", "date_download": "2018-06-18T17:05:53Z", "digest": "sha1:JTIEPXARM2ZV2QDT74ZAAXW4MRHBFBDI", "length": 11451, "nlines": 113, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்", "raw_content": "\nசென்னையில் சீராக ஆவின் பால் கிடைக்கும் இடங்களின் பட்டியல்\nசென்னையில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் சீராக நடைபெற்று வருகிறது.\nகனமழை பெய்ததாலும், மழை வெள்ளத்தாலும் சென்னை முடங்கிப் போனது. ஆவின் பால் விநியோகிக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட டிப்போக்கள், உரிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.\nஆவின் பால் விநியோகத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிகம் சிரமப்பட்டனர். இந்நிலையில், தமிழக அரசு ஆவின் பால் விநியோகம் விரைவில் சீராகும் என்று அறிவித்தது.\nதற்போதைய நிலையை அறியும் நோக்கத்துடன் ஆவின் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினோம்.\nஇது தொடர்பாக ஆவின் நிறுவன அதிகாரி கூறுகையில், ''அண்ணா நகர், விருகம்பாக்கம், நந்தனம், எழிலகம், அடையாறு, குறளகம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆவின் பால் வட்டார அலுவலகங்களில் பால் பாக்கெட்டுகள் எம்.ஆர்.பி. விலைக்கு வழங்கப்பட்டு வருகின்றன'' என்றார்.\nமேலும், சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் இடங்களையும் பட்டியலிட்டார். அவை\n*அண்ணா சாலை: 151, அகர்சந்த் மேன்ஷன், குயின்மேரீஸ் கல்லூரிக்கு எதிர்ப்புறம்.\n* அயனாவரம்: 359, கொன்னூர் நெடுஞ்சாலை.\n* மயிலாப்பூர்: வீட்டு வசதி வாரிய அலுவலகம், மந்தைவெளி.\n* ஆழ்வார் பேட்டை: 77, சி.பி. ராமசாமி சாலை, வணிக வளாகம்.\n* பெரம்பூர்: 88,89 பெரம்பூர் நெடுங்சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில்.\n* தி நகர்: முத்துராமலிங்கம் சாலை, 21, லாயிட்ஸ் காலனி.\n* வண்ணாரப் பேட்டை: 243, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை.\n* தாம்பரம்: 224 A, வேளச்சேரி மெயின் ரோடு, சேலையூர்.\n* பல்லாவரம்: 6, சாவடித்தெரு,\n* வேளச்சேரி: தண்டீஸ்வரம் மெயின்ரோடு\nதமிழக மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் த...\nகடலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அலுவலக அ...\nபத்தாம் வகுப்பு: வென் படங்கள் வரைவது எப்படி\nமாணவர்களுக்கான இணைய தளங்கள் தமிழ்நாடு அரசுப் பாடத்...\nவானியல் அறிவோம்: மீண்டும் கோள் ஆகிறதா புளூட்டோ\nகல்வியை ஊக்குவிப்பதற்கான தமிழக அரசின் பல்வேறு திட்...\nபடித்ததில் பிடித்தது : \"எட்டுப் போடு\nகடலூர் மாவட்டம் RMSA சார்பில் 16.12.2015 அன்று வி...\nமாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி, கடலூர் மாவட்...\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்தி...\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்தி...\nவாழ்வியல் திறன் போட்டியில் கலந்து கொண்டு கடலூர் ம...\nமோசமடைந்து வரும் கல்வித்தரம்: குடியரசுத்தலைவர் பிர...\nபாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சை தொடங்கியதால் அமைதி ஏ...\nசூரிய சக்தி பாரிஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாந...\n30.08.2013--ல் நடைபெற்ற திருமண விழாவில் உள்ளத்தில...\nசென்னை பல்கலைக்கழகம் - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்த...\nNMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்புத...\nமழை முகங்கள்: 77 வயதில் உத்வேகத்துடன் நிவாரணப் பணி...\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்: இந...\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்தமிழ் மொழி உலகின் தொன்...\nமனதைப் பூரணமாக்கி முழுவதும் அடக்குவது கல்வி - விவே...\nஉணவும் உறக்கமும் படிப்புக்கு உதவும் \"இவன் ஒழுங்காக...\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள் அந்தச் சிறுவ...\nஉலகின் அதிவெப்ப ஆண்டில் சென்னையில் அதிகன மழை டிசம்...\nசென்னைவாசிகள் இலவசமாக மாற்று பாஸ்போர்ட் பெற ஏற்பாட...\nகுடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 ...\nஉணவு தேவைப்படுவோர் தொடர்புக்கு 1.சென்னையில் கனமழைய...\nஆவின் பால் விற்பனையில் முறைகேடு நடந்தால் புகார் தெ...\nசென்னையில் சீராக ஆவின் பால் கிடைக்கும் இடங்களின் ப...\nதமிழக வெள்ளம் : இசையமைப்பாளர் ரகுமான் நிதியுதவி\nகனமழை : கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவைசென்னை: நாளை ( 0...\nநான்கு நாள்களுக்கு மாநகரப் பேரூந்துகளில் கட்டணம் இ...\nமன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்...\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்க...\nசென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மைய...\nசென்னையில் 3 நாள் மழை நீடிக்கும்: வானிலை மைய இயக்க...\nபுயலுக்குப் பெயர் வைப்பது ஏன்\nபுயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்\nசுகி சிவத்தின் வாழ்வியல் சிந்தனைகள்மனிதன் ஒரு சமூக...\nமாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actress-Rubika/3631", "date_download": "2018-06-18T17:14:01Z", "digest": "sha1:CYAD7JQ4Y6T3VPPYEWQ5HIXZVDHJN2A7", "length": 1844, "nlines": 53, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nSankaran Koyil சங்கரன் கோயில் Kottappaakkum kozhundhu கொட்டப்பாக்கும் கொழுந்து\nSankaran Koyil சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்\nSankaran Koyil சங்கரன் கோயில் Puli varudhu puli புலி வருது புலி வருது\nAnjali அஞ்சலி Padmini பத்மனி\nAsin அசின் Pooja பூஜா\nDevika தேவிகா Revathy இரேவதி\nJayalalitha ஜெயலலிதா Savithri சாவித்ரி\nJothika ஜோதிகா Shreya ஸ்ரேயா\nKushboo குஷ்பு Simran சிம்ரன்\nLakshmi Menon லக்ஷ்மி மேனன் Sneha சிநேகா\nNayanthara நயன்தாரா Thrisha திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://kuumuttai.wordpress.com/2011/01/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12012011/", "date_download": "2018-06-18T17:34:53Z", "digest": "sha1:ZF2SUOJ5XQ2OHGGRLZ5OSHCH6XE4NU3K", "length": 12157, "nlines": 124, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "உளறல்கள் – 12/01/2011. | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஇந்த பேன்சி தேதியில ஸ்பெஷலா மீனா குழந்தை பெத்துக்கிட்டதாக படிச்சேன். நல்லது தானே. காருக்கே extra காசு கொடுத்து பேன்சி நம்பர் வாங்குறோம். மீனாவின் அடிச்சுவட்டில் போய் அதவுட பேன்சி தேதி ஒண்ணு இருக்கு ie., 11/11/11. அந்த சாதனைய செய்ய விருப்படுறவுங்க இப்பவே ஹோம் வொர்க்க ஆரம்பிக்கனும். அப்பதான் டெலிவரிக்கு டைம் சரியா இருக்கும்.\nவேலை என்ற ஆப்பு இருந்ததுனால ரொம்ப நாளா வலை பக்கமே வர்றதில்ல. Social networking அது இதுன்னு சொல்றாங்க. என்னன்னே புரியல. இப்போதான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கியிருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டிருக்கேன். ட்விட்டர்ல யார ஃபாலோ பண்றதுனு ஒரு பெரிய குழப்பம். Tamil celebrity twittersனு கூகிள்ல தேடி வசுந்தரா, த்ரிஷானு ரொம்ப முக்கியமானவங்களா ஃபாலோ பண்றேன்.\nஇந்த வசுந்தராங்ற பொண்ணு “தென்மேற்கு பருவக் காற்று”ங்க படத்துல நடிக்கிற பொண்ணு போல. ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை ட்வீட் பண்ணுது. ஏன் தெ.மே.ப.கா-ல நடிச்சதுனு தெரியல. பருத்தி வீரன் ப்ரியா மணி மாதிரி ஃபீல்ட் அவுட் ஆகாம இருந்தா சரிதான். முதல் subscriptionங்றதுனால கொஞ்சம் R&D பண்ணினேன். பொண்ணு தமிழ்நாடு தான் போல. கொஞ்சம் மூக்கு ஆப்பரேஷன் (சந்தியாவுக்கு செஞ்ச டாக்டர்க்கிட்ட போகாம இருக்கணும்), Acne treatment, ஒரு சூப்பர் ஹிட், கொஞ்சம் அதிஷ்ட்டம் ஆகியவை உடனடித் தேவை.\nகொஞ்ச நாளா சேனல் மாத்தும் போது ஏசியாநெட், சூர்யா டிவியும் மாட்டுது. அதுல பாத்தோம்னா சேட்டன்கள் தமிழ்ப்பாட்டு பாடிக்கிட்டிருக்காங்க. எல்லாம் சூப்பர் சிங்கர் மாதிரியான நிகழ்ச்சிகள். நாம எப்பவாது மலையாளப் பாட்ட பாடுறோமா அதுவும் ரொம்ப நல்லா பாடுறாங்க. 80s, 90s மற்றும் புதுப்பாட்டுனு பின்றாங்க. சேட்டன்களின் இந்த கொலைவெறிக்கு என்ன காரணம்னு தெரியல.\n2011 கோரிக்கைகளை வைக்க வேண்டிய நேரம் வந்ததாச்சு.\nதமன்னா, த்ரிஷா, ஜெனிலியா போன்ற சப்பை ஃபிகர்களாகவே பாத்து போரடிக்குது. சோனாக்‌ஷி சின்கா மாதிரி யாரையாவது கொண்டு வாங்கப்பா கோடம்பாக்கத்து சிங்கங்களே.\nUTV Bindass, Zoom, Colorsனு ஹிந்தி சேனல்களில் உள்ள ரியாலிட்டி ப்ரோக்ராம்லாம் terrorஆ இருக்குது. பேரன்ட்ஸ் மாற்றம், பாய் ஃப்ரெண்ட் மாற்றம், Big bossனு பின்றாங்க. நாம இன்னும் மானாட எருமையாட, சூப்பர் சிங்கர்லேயிருந்து (அதுல வேற ஜூனியர், சீனியர், பூட்ட கேஸ்னு பல வெர்ஷன் வேற) இன்னும் மாறாமவே இருக்கோம்.\nஅமீர் பாவம் “பருத்தி வீரன்”ற படத்தை சிவகுமார் கேங் டார்ச்சரைத் தான்டி டைரெக்ட் பண்ணி வெளியிட்டார். அது வந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சி ஆனா நம்ப கோடம்பாக்கத்து சிங்கங்கள் அதை மறக்காம இன்னும் கிராமத்து படமா எடுத்து டார்ச்சர் பண்ணுராய்ங்க. நம்ம ஸ்லாங் கூட மாறிடிச்சு. இந்த வருஷமாவது கைலி, வேட்டியிலிருந்து பேண்ட், சூட்டுக்கு மாறுங்கப்பா. இல்லைன்னா சப்டைட்டிலோடு ஹிந்தி படங்களை டவுண்லோட் பண்ணி பாக்க வேண்டியதுதான்.\n2010 ஃபுல்லா Apple மயம் தான். Apple லோகோவோட ஜட்டி வந்திருந்தாக் கூட மக்கள் வாங்க க்யூவுல நின்னுருப்பாங்க. 2011ல மாற்றம் வரப்போகுது. Android, எங்கும் எதிலும் Android தான். Smart Phone, Tablet, Personal Media Player எல்லாத்துலையும் Android தான். NHM பத்ரி Android based eReader கொண்டு வந்தால் சூப்பரா இருக்கும். அப்புறம் அவுங்க டைட்டில்சையெல்லாம் eReaderலையும் வெளியிடலாம். Almost Amazon-Kindle business style. 2011ல கண்டிப்பா Rs.10,000க்கு eReader கொண்டு வரமுடியும் (Rockchip based).\nAMDயின் Bulldozer, Bobcat., Intelன் Sandy Bridgeன் சேலஞ்சை சமன் செய்ய வேண்டும். Beat பண்ணுமான்னு சந்தேகமா இருக்கு.\n« நிஜமாவே சொ.செ.சூ – 06/01/2011.\nஉருப்படாதது – 28/1/2011. »\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nடேம் கட்டுறோம்னு கூட தான் சொன்னீங்க... இந்த ஒண்ணார்ரூவா மேட்டருக்கு எவ்ளோ விளம்பரம்... twitter.com/JuniorVikatan/… 1 hour ago\nபுரட்சி பேசும் பெண் ஐடிக்கள அன்ஃபாலோ பண்ணிரலாமானு பாக்கேன்... 4 hours ago\nRT @jerry_sundar: 16 மொழிகளை நீக்கியதை விட, 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் 1% குறைவான மக்கள் பேசும் சமஸ்கிருதத்திற்கு கொடுத்த வாய்ப்பு தா… 9 hours ago\nRT @skpkaruna: மொழிக்கொள்கையில் பரந்த மனதுள்ளோர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். ஆங்கிலம், ஹிந்தி சரி 17 மாநில மொழிகளைத் தூக்கி தூர… 12 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/soundarya-rajini-marriage.html", "date_download": "2018-06-18T17:03:40Z", "digest": "sha1:DG7EC6SQWXHOXD6XH5N32GZRJ7VT276V", "length": 8015, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம் | Soundarya Rajini's marriage on Sep 2-3 , செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம் - Tamil Filmibeat", "raw_content": "\n» செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்\nசெப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்\nரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது.\nரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது.\nஆனால் திருமணத் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.\nஇப்போது வரும் செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3-ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் திருமணம் நடக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\n34 வருடங்களுக்குப் பின்... மீண்டும் மக்களின் வயிறுகளைப் புண்ணாக்க தயாராகிறது... மணல் கயிறு 2\nசௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை\nசௌந்தர்யா ரஜினி - அஸ்வின் முறைப்படி விவாகரத்து பெற்றனர்\nமுழுக்க புதுமுகங்கள்.. காமெடி கலந்த ரொமான்ஸ் கதை... சௌந்தர்யாவின் ப்ளான்\nசௌந்தர்யாவை விலங்குகள் நல வாரியம் தூதராக நியமித்திருப்பது ஏன்\nஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் யார், யார்: என்னது பவர் இல்லையா: என்னது பவர் இல்லையா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://15malaysia.com/films/duit-kecil/langswitch_lang/tm/", "date_download": "2018-06-18T16:56:02Z", "digest": "sha1:JHWTVD2ALE3WLZSMXPLKQUJX3FHX5NDH", "length": 9992, "nlines": 116, "source_domain": "15malaysia.com", "title": "15MALAYSIA » Duit Kecil", "raw_content": "\nவிபச்சார விடுதிக்குச் சென்ற ஒருவர் சில்லறை இல்லாமல் அவதியுறும் கதை. சமுதாயப் பிரச்சனைகளை ஆராய்கின்றனர்.\nஎண் குறிப்புகளை நகல் எடுத்து உங்கள் அகப்பக்கத்தில் பதிவு செய்யவும்.\nஎம்4வி செயலியின் மூலம் கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவும். விண்டோஸ் பயனர்கள் Quicktime அல்லது iTunes பயன்படுத்தலாம்.\nஅதிகமான ஆதரவாளர்கள் எங்கள் படைப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு முனைவதால், எங்களின் வழங்கியின் சேவையை வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், பிட்தோரண்ட் தரவிறக்க வசதியைப் பயன்படுத்தி எங்களின் படங்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கோப்புகளை முதன்மை படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்.\nபிட்தோரண்ட் தரவிறக்க வசதியைப் பயன்படுத்தி படங்களைத் தரவிறக்கம் செய்ய தெரியாதவர்கள், எங்களுக்கு உதவ நினைத்தால், பிட்தோரண்ட் தரவிறக்க செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கான வழிமுறைகள் யாவும் தரவிறக்கம் பகுதியில் காணலாம். விண்டோஸ் பயனர்கள் uTorrent செயலியையும் மாக் பயனர்கள் Transmission செயலியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nதரமான தரவிறக்கத்தைப் பெறுவதற்காக, எங்கள் படைப்புகள் அனைத்தும் பெரிய அளவிளான கோப்புகளில் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மலேசியாவின் இணையத் தொடர்பு மிகவும் தாமதமாகவும் – எவ்வேளையிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது எனவும், தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனவும் காட்டுகிறது. ஆகவே, ‘மேனேஜர்’ தரவிறக்கத்தின் மூலம் படங்களைத் தரவிறக்கம் செய்வது இதற்கு ஒரு நல்ல முடிவாக அமையும். இதன் மூலம் நீங்கள் விரைவாகவும் இணையச் சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதிலிருந்தும் விடுபடலாம். Windows பயனர்கள் Free Download Manager செயலியையும் Mac பயனர்கள் iGetter செயலியையும் பயன்படுத்துமாறு நாங்கள் முன்மொழிகின்றோம்.\nஅதைப் பற்றி படி Johan John\nநேர்மையாக இருங்கள். HTML tags பயன்படுத்தலாம். STRONG, A, BLOCKQUOTE, CODE\n15 Malaysia என்பது நாட்டின் தலைச்சிறந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், அரசியல்வாதிகள் பங்கெடுத்த மலேசியா தொடர்பான 15 குறும்படங்கள். இச்செயல்திட்டம் பி1 முழு ஆதரவில் Pete Teo இயக்கத்தில் உருவாக்கம் பெற்றது.\nஎங்களின் படங்களையும் ruumz பகுதியில் காணப்படும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். சிறந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட மூவருக்கு Acer netbook மற்றும் P1 WiGGY வழங்கப்படும் » இன்னும் தெரிந்து கொள்வதற்கு\nமலேசியா தொடர்பான சம்பவங்களைப் படமெடுத்து ruumz பகுதியில் பதிவு செய்து, 15\" Apple MacBook Pro, பரிசாகப் பெற்றுக்கொள்ளுங்கள் » இன்னும் தெரிந்து கொள்வதற்கு\nகேள்விகளைப் பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள். enter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=7035", "date_download": "2018-06-18T17:12:59Z", "digest": "sha1:S5NKZOUP2TL23BNCEFRFXH5X7MBAPLLQ", "length": 15972, "nlines": 178, "source_domain": "temple.dinamalar.com", "title": " Information for Sabarimala Devotees | சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (529)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (292)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (119)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்\nசோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்\nஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்\nநடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா\nமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nசெங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா\nஐயப்பன் - என்ற பெயர் வரக் காரணம் என்ன சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் ...\nமுதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்\nசபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க\n1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.\n2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல\n3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.\n4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.\n5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.\n6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.\n7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.\n8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.\n9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.\n10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.\n11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.\n12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.\n13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.\n14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.\n15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.\n« முந்தைய அடுத்து »\nசபரிமலையில் 56 வகை வழிபாடுகள் டிசம்பர் 15,2017\nசபரிமலை: சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் நடைபெறுகிறது. கட்டண விபரங்கள்: (ரூபாயில்)\nமகரஜோதியின் தத்துவம் நவம்பர் 30,2017\nஇறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் ... மேலும்\nஐயப்பன் ஆபரணம் பூணுவது ஏன்\nசபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் ... மேலும்\nஐயப்பன் உருவில் அத்வைதம் நவம்பர் 29,2017\nஇந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்கள் அத்வைதம். துவைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்பது தானே ... மேலும்\nதத்வமஸி தத்துவம் நவம்பர் 29,2017\nபதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் ‘தத்வமஸி’ என்ற வாசகம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/4603/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-06-18T17:21:13Z", "digest": "sha1:S2YTGEFIIKHZLCY55SZP65WXXC3DIX4N", "length": 3992, "nlines": 85, "source_domain": "ta.quickgun.in", "title": "திரைபடங்களுக்கு வரிவிலக்கு அவசியமா? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அவசியமா\nகதை / வசனகர்த்தா (2)\nவணிக நோக்கத்துடன் தயாரிக்கப்படும் திரைபடங்களுக்கு வரிவிலக்கு அவசியமா\nநடிகர்கள் சம்பளத்தை குறைத்தால் வரிவிலக்கே தேவைஇல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jun/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-10-2934233.html", "date_download": "2018-06-18T17:39:32Z", "digest": "sha1:MA7DISCDTYXQIHBZMKUX6F5HD6E2JNCD", "length": 9821, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-10- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஇல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-10\nதங்கம் மட்டுமே அழகு அல்ல, அதை ஆபரணமாக செய்து பெண்கள் அணிவதால்தான் அதற்கு அழகும் மதிப்பும் கூடுகிறது. இந்தவாரம் நகை தயாரிப்பு பயிற்சிகளைப் பற்றி பார்க்கலாம். உலக அளவில் இந்திய பெண்களை குறிப்பாக, தமிழ்நாட்டு பெண்களை வியந்து பார்க்கின்றனர் என்றால் அதற்கு அவர்களின் நகை சேமிப்புதான் காரணம் என்றால் மிகையாகாது.\nமுன்பெல்லாம் தங்க நகையைப் பொருத்தவரை பொற்கொல்லர்கள் வடிவமைத்து செய்து தரும் நகைகளே பெரும்பாலும் பெண்கள் அணிந்து வந்தனர். காலப்போக்கில் மனிதர்களின் தேவையும், ரசனையும் மாறிவிட, கணினி மூலம் வடிவமைப்புகள் மாறி, இயந்திரங்களின் மூலம் தற்போது நகைகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் நகைகள் தயார் செய்தல், நகைகளை வடிவமைத்தல், நகைகளை மதிப்பீடு செய்தல், பாலீஷ் செய்தல் போன்ற பலவிதமான பயிற்சிகள் அரசாங்கத்தின் மூலம் குறைவான கட்டணத்தில் ஒரு வருடம், மூன்று மாதம், இரு வாரம் என பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nஇப்பயிற்சிகள் மட்டுமின்றி நவீன நகை வடிவமைப்பு பயிற்சிகள், நகை உற்பத்தி மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி பெற்றோர், சொந்தமாக வீட்டில் இருந்தபடியே இத்தொழிலை செய்யலாம். அடுத்ததாக நகை பாலீஷ் செய்யும் பயிற்சி, நகைகளை சுத்தம் செய்யும் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. ஆண், பெண் இருபாலரும் இதில் கலந்து கொள்ளலாம்.\nநவீன நகை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி\nஇது ஒரு வருட கால பயிற்சியாகும் . இப்பயிற்சியில் நகைகள் செய்வது, மதிப்பீடு உட்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு படிப்பு போதுமானது. இப்பயிற்சி முடிப்பவர்களுக்கு பயிற்சி காலத்தின் போதே பெரிய, பெரிய நகை தொழிற்சாலைகள், கடைகள் மூலம் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.\nஇது இரண்டு வார கால பயிற்சியாகும். இப்பயிற்சி முடித்தவர்கள், வங்கிகளில் பகுதிநேர, முழு நேர நகை மதிப்பீட்டாளர் பணிக்குச் செல்லலாம்.\nகணினி நகை வடிவமைப்பு பயிற்சி\nஇது 3 மாத கால பயிற்சியாகும். இப்பயிற்சியில் கணினி மூலம் நகைகள் டிசைன் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்றோர் பல நகை தயாரிப்பு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.\nசென்னையில் இப்பயிற்சி அளிக்கப்படும் இடம்\nடாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை - 600 113. தொ.பே. 9600318040, 9445368910.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_61.html", "date_download": "2018-06-18T17:13:19Z", "digest": "sha1:PYSEFPT6O7ZRS6WGPDYQHQBU7OQKFVTH", "length": 50537, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யோகா பெயரில் நடக்கும் மோசடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயோகா பெயரில் நடக்கும் மோசடி\nகடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன் துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.\nமனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.\nஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை.\nஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.\nஇப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பலரும் தவறாக பயன்படுத்திக்கொள்ள துணிகின்றனர்.\nபல கோணங்களில் பலவிதமான தவறுகள் வெளிவருவதை செய்திகளாக தினமும் படித்துகொண்டு தான் இருகின்றோம் .\nஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.\nஇனி விகடனில் வந்த ஒரு கட்டுரையைப் படிப்போம்.....\n\"பிரம்மன் என்றால் தெய்வீகம், சார்யா என்றால் பாதை. தெய்வீகப் பாதையில் நடப்பவர்கள்தான் பிரம்மச்சாரிகள். யோக மார்க்கமான துறவறத்தில், முழு உறுதியாக இருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிஷ்யர்கள், பிரம்மச்சரிய தீட்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாதையில் செல்பவர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்,\" என அறிவித்து சன்னியாசி முறையை நடத்தி வருகிறது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்.\nஆனால், 'தங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, மொட்டை அடித்து சாமியார்களாக்கி விட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கதறியிருக்கின்றனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி. கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் காமராஜ், அவரது மனைவியும். ஈஷா யோகா மையத்தை மையம் கொண்டு கிளம்பிய இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்போது.\nயோகா வகுப்புக்கு வரும் தன்னார்வலர்களை ஆசிரமத்துக்கு அழைத்து, அவர்களை சூழ்நிலையால் ஆக்கிரமித்து, மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கி, அவர்களுக்கு மொட்டை போட்டு சாமியார் ஆக்கி விடுவதாக புகார்கள் எழுவது, ஈஷா யோகா மையத்தைப் பொறுத்தவரை புதிதல்ல. காவல்நிலையத்திற்கு செல்லும் புகார்கள் அங்குள்ள குப்பைக் கூடைக்கு சென்றுவிடுவது கடந்தகால நிலைமை. அரிதாவே ஓரிரு புகார்கள் அதிகாரிகள் வரை செல்லும்.\nகோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ். தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சத்தியஜோதி, மகள்கள் கீதா, லதா ஆகியோருடன் யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்றிருக்கிறார். 3 நாள் நடந்த யோகா வகுப்பில் கீதாவும், லதாவும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.\nமகள்களுக்கு ஈஷா விரித்ததா வலை\nபின்னர் ஒரு வார வகுப்பு, 10 நாட்கள் வகுப்பு, ஒரு மாத வகுப்பு என ஈஷாவுக்கு தொடர்ச்சியாக சென்ற அந்த பெண்களுக்கு ஒருகட்டத்தில் ஈஷா யோகா மையத்திலேயே பொறுப்புகள் வழங்கப்பட்டன. அங்கேயே தங்கி சேவை செய்து வந்தனர். மாதம் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். பெற்றோருடன் அவ்வப்போது தொலைபேசியிலும், தேவைப்பட்டால் நேரிலும் தொடர்பில் இருந்தனர்.\nஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கீதா, லதா இருவரும் வீட்டிற்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. தொலைபேசியிலும் பேசவில்லை என்பதால் நேரில் சந்திக்க சென்ற காமராஜ் சத்தியஜோதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள்களை பார்க்க அவர்களை ஈஷா யோக மைய நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. பெரிய போராட்டத்திற்குப்பின் மகள்களை பார்த்த காமராஜூம், சத்திய ஜோதியும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர். காரணம் மகள்கள் இருவரும் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சந்நியாசம் பெற்றிருந்தனர். மேலும், 'இனி உங்களை சந்திக்க விரும்பவில்லை' என்றும் கூறி அதிர்ச்சி தந்தனர்.\nதங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, அடிமை போல் நடத்தி தங்களது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக காமராஜ்- சத்தியஜோதி தம்பதி பரபரப்பு குற்றச்சாட்டை ஈஷா மையத்திற்கு எதிராக வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக காமராஜ், சத்தியஜோதி ஆகியோரிடம் பேசினோம். \" வளர்ற பிள்ளைங்களுக்கு யோகா அவசியம்னு நாங்கதான் அவங்களை ஈஷா யோகா வகுப்புக்கு அழைச்சிட்டுப் போனோம். முதல்ல 3 நாள் வகுப்புல துவங்கி, அடுத்து ஒரு வாரம், 10 நாள்னு தொடர்ச்சியா ஈஷா வகுப்புக்கு போனாங்க. அதுல ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. எம்.டெக் படிச்சிட்டு லண்டனில பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்தவர் என் மகள் கீதா. இளைய மகள் லதா பி.டெக் முடிச்சிருந்தா. அந்த நேரத்துல என்னென்னமோ காரணம் சொல்லி, என் இரண்டு பெண்களுக்கும் ஈஷாவிலேயே முக்கிய பொறுப்பு கொடுத்தாங்க.\nஎங்களுக்கு யோகாவில் ஆர்வம் இருந்ததால ஆரம்பத்தில் அதை நாங்களும் அனுமதிச்சோம். நேரம் கிடைக்கறப்போதெல்லாம் இரண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க. வராத சந்தரப்பங்கள்ல நாங்க போய் வருவோம். ஆனால் கடந்த 2 மாதங்களா போன் பண்ணலை; நேர்லயும் வரலை. நேரில் போனபோது மகள்கள் இருவரையும் பார்க்க அனுமதிக்கலை. அதை மீறி சந்திச்சோம். 'சந்நியாசம் வாங்கிட்டோம். இனி எங்களை பார்க்க வராதீங்க'னு எங்களுக்கு எதிராகவே பேச வெச்சிட்டாங்க. அவங்களை வசியம் செய்து இப்படி செய்துட்டாங்க. கல்யாணம் ஆகாம இருக்க ரெண்டு பேருக்கும் மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க.\nநான்தான் கடவுள்னு சொல்லியும், மோட்சம் தருவதாகச் சொல்லியும் அவர்களை மூளைச்சலவை செய்து இப்படி பண்ணிட்டார் ஜக்கி வாசுதேவ். இத்தனை வருஷம் எங்க பொண்ணுங்களை மூளைச்சலவை செஞ்சு, அங்கேயே வெச்சுக்கிட்டு, இப்போ எங்களை பாக்க முடியாதபடி பண்ணிட்டாங்க. இதை எங்களால தாங்கிக்க முடியலை. எங்க பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து வாழணும்னு எங்களுக்கு ஆசை. ஆனால் இப்படி பண்ணிட்டாங்க பாவிங்க” என் கண்ணீர் விட்டனர் காமராஜ்- சத்திய ஜோதி தம்பதி.\n“எங்க சொத்துக்களை அபகரிப்பதுதான் அவங்க நோக்கம். அதனாலதான் எங்க குழந்தைகளை அரை போதையில வைச்சு, அடிமை மாதிரி நடத்துறாங்க. அமாவாசை, பவுர்ணமி நாட்கள்ல ஒரு மாதிரி ஊக்க மருந்து கொடுக்கறாங்க. அதை சாப்பிட்ட உடன் 30 கி.மீ. தூரம் வரை நடக்க வைக்கிறாங்க.\nஎல்லாத்துக்கும் மேல ஈஷாவுக்கு வர்றவங்களை ஈர்க்க, எங்கள் பொண்ணுங்களை விற்பனையாளர் மாதிரி நடத்துறாங்க.\nமகள்களை மீட்டுத்தரக்கோரி வடவள்ளி போலீஸ் ஸ்டேசன்ல புகார் தந்தேன். போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க ராஜாங்கம்தான். எங்க பொண்ணுங்க கிட்ட தனியா பேசக் கூட போலீசும், ஈஷா நிர்வாகமும் அனுமதிக்கலை. ஈஷாவில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட போதை மருந்துதான். இதனால் பெற்றோர்களை பார்க்கும்போது குழந்தைகள் சிரிச்சுக் கிட்டே இருப்பாங்க. இதனால் கோமா நிலைக்கு கூட குழந்தைங்க போக வாய்ப்பிருக்கு. ஈஷாவில் சிறுநீரக திருட்டும் நடக்கிறது. எங்க பொண்ணுங்க மட்டுமில்லாம இன்னும் நிறைய பெண்கள், குழந்தைங்க அங்கே இருக்காங்க. அவங்களை மீட்கணும். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுத்து எங்களது மகள்களை மீட்டுத்தரணும்\" என்றனர் கண்ணீரைத் துடைத்தபடி.\nமனிதனாகவோ அல்லது வேறு எதுவாகவோ பிறந்தோ அல்லது அவதாரம் எடுத்ததையோ கடவுள் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை மக்கள் ஏமாற்றவே படுவார்கள்.\nமனிதனாகவோ அல்லது வேறு எதுவாகவோ பிறந்தோ அல்லது அவதாரம் எடுத்ததையோ கடவுள் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை மக்கள் ஏமாற்றவே படுவார்கள். புத்தர், இயேசுவை,................ கடவுள் என நம்பும் மக்களும் இருக்கிறார்கள்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/video/video-views-Mjg2NTAyNzY=.htm", "date_download": "2018-06-18T17:37:07Z", "digest": "sha1:VADL3W7QZ33AOU7ZWLIKTP56P5ZUAL55", "length": 7743, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - தயா மாஸ்டர் மீது கொலைவெறித் தாக்குதல்", "raw_content": "\nமுகப்பு பொது [ 754 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 23 ]\nதயா மாஸ்டர் மீது கொலைவெறித் தாக்குதல்\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\nமர்மங்கள் நிறைந்த இளவரசி டயானாவின் மரணம்\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணாக்கள்\nதாடி பாலாஜியின் கண்ணீர் கதை...\nதிரைப்பட Poster செய்யும் ஒரு முறை.\nஎழுத்துக்களை இலகுவாக அனிமேசன் செய்யும் முறை.\nமுகத்தில் இருக்கும் அடையாலங்களை நீக்கும் முறை. - PS Tuto\nநித்தியானந்தா சீடர்களுக்கு பாரிஸ் கிளை கூறும்......\nஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து விளக்கம்\nPhotoshop இல் Blur effect ஐ பயன்படுத்தும் முறை.\nகணவன் - மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும்\nபோட்டோசொப்பில் நிறங்களை மாற்றிக்கொள்ளும் இலகு முறைகள்.\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2016/08/gratuity-dcrg.html", "date_download": "2018-06-18T17:39:49Z", "digest": "sha1:ZA5HI2TTQ5Z7O3JX5W2OO2QRCPIU6GFL", "length": 23488, "nlines": 517, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள் பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)", "raw_content": "\nGRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள் பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)\nபணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].\nஅரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை தொகு\nபணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]\nஇறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு\nஅரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.\nஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.\n32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.\nமொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 10 இலட்சம்.\nபணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nபணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.\nஅரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_(1957_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-18T17:00:23Z", "digest": "sha1:YVZJXFSKI2LKA6M7SIPZMVKNIRPFRYXJ", "length": 5637, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பிகாபதி (1957 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பிகாபதி 1957 ஆம் ஆண்டில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், பானுமதி, என். எஸ். கிருஷ்ணன், நம்பியார், டி. ஏ. மதுரம் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். டி.எம்.சவுந்தரராஜனின் பாடல்கள் கொண்ட திரைப்படம் இது.\nAmbikapathi (1957), ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 7, 2015\nஐஎம்டிபி தளத்தில் அம்பிகாபதி பக்கம்\nஎம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nஎன். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanavilfm.com/", "date_download": "2018-06-18T17:31:51Z", "digest": "sha1:NK5M5WU7I2ORCGVUHYVYX227WHCOPYT3", "length": 14388, "nlines": 201, "source_domain": "vanavilfm.com", "title": "Tamil Online Radio - VanavilFM", "raw_content": "\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\n100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nடீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக…\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\nநாட்டின், வட பகுதியில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக…\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல்…\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து…\nதினகரனை விட்டு சில எம்;.எல்.ஏ.க்கள் விலகல்\nATM இயந்திரங்களில் 80 லட்சம் கொள்ளையிட்ட நபர்கள் கைது\nஈபிள் கோபுரத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று…\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nஉங்கள் வீட்டில் கேஸ் அடுப்பு பாவிக்கிறீர்களா கட்டாயம் இதை படிக்கவும் \nஆஹா உளுந்து வடை – ஏராளமான உளுந்துவடை டிப்ஸ்கள்\nஎங்களை தொல்லை செய்ய வேண்டாம்\nஉலகக் கொப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணிக்கும் பூனை\nகால்பந்தாட்ட போட்டியின் மூலம் 200 கோடி சம்பாதிக்கும்…\n143000 கிலோ மீற்றர் கடந்து ரஸ்யாவை அடைந்த உலகக் கிண்ணம்\nஉயிரையும் விடத் தயார் – இந்திய கால்பந்தாட்ட அணித்…\nஐ.பி.எல் வெற்றியின் பின்னர் டோனி செய்த காரியம்\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை\nஉலகின் மிக உயரமான குப்பை மேடாக எவரெஸ்ட் சிகரம் மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் அதிகரித்தமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…\nபெற்றோர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதனால் பிள்ளைகளுக்கு பாதிப்பு\nபெற்றோர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூளுஅயசவீhழநௌ உலகமெங்கும் ஸ்மார்ட் போன் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அதை அறிவுப்பூர்வமான…\nஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளியில் ஒலிக்க ஏற்பாடு\nமறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு கல்லறை அமைக்கப்பட உள்ள நிலையில், அவரின் குரலை விண்வெளியில் செலுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு,…\nமனித மூளையிலிருந்து கெட்ட நினைவுகளை அழித்துவிட புதிய கருவி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் பழைய நினைவுகளை அழிக்கும் கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\n100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்\nசீனாவில் பத்தாயிரம் நாய்கள் இறைச்சிக்காக பலியிடல்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/159781", "date_download": "2018-06-18T17:38:27Z", "digest": "sha1:ZW6J5OCS6SW42Z4XQFUVOKYAGJO6SP4X", "length": 17997, "nlines": 99, "source_domain": "www.semparuthi.com", "title": "ஜிஇ14 – பி.எஸ்.எம். ஏன் அதிக இடங்களில் போட்டியிடுகிறது? – SEMPARUTHI.COM", "raw_content": "\nஜிஇ14 – பி.எஸ்.எம். ஏன் அதிக இடங்களில் போட்டியிடுகிறது\nவரவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில், ‘தேர்தல் வரைபடத்தில் ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள’ இன்னும் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) திட்டமிட்டுள்ளது\nபக்காத்தான் ஹராப்பான் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்ததால், பி.எஸ்.எம். இந்த முடிவுக்கு நிர்பந்திக்கப்பட்டது என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்தார்.\nதவிர, இந்த இடங்களில் “நாங்கள் வேலை செய்துள்ளோம்”, என்று டாக்டர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.\nசுங்கை சிப்புட், பத்து காஜா, கேமரன் மலை, சுபாங் மற்றும் உலு லாங்காட் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், கோத்தா லாமா (கிளாந்தான்), ஜெலாய் (பஹாங்), செமிஞ்சே, கோத்தா டாமான்சாரா, கிள்ளான் துறைமுகம் (சிலாங்கூர்), புந்தோங், ஜெலாப்பாங், மெங்கிழம்பு, துரோனோ, மாலிம் நாவார் (பேராக்) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த பி.எஸ்.எம். திட்டமிட்டுள்ளது.\n“ஹராப்பான் அவர்களின் இருக்கை பகிர்வு பேச்சுவார்த்தைகளில் எங்களை இணைத்திருந்தால், நாங்கள் சமரசமாக இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருப்போம்,” என்று அவர் கூறினார்.\n“இருப்பினும், பேச்சுவார்த்தைக்கான பாதை இன்னும் திறந்தே இருக்கிறது, இதனை நாங்கள் ஹராப்பானுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்,” என்றார் அவர்.\n14-வது பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானது, காரணம் ஹராப்பான் தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகும் ஆபத்து இருக்கிறது, பாரிசான் நேஷனல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு திரும்பும் வாய்ப்புள்ளது, மலாய்க்காரர் அல்லாத எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் வழி,” என்றார் சுங்கை சிப்புட் எம்.பி.-யுமான டாக்டர் ஜெயகுமார்.\n63 வயதான டாக்டர் கூறுகையில், “மாற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஹராப்பான் ஆதரவாளர்களைத் தேர்தலின் வழி துன்புறுத்தாமல், அந்நியப்படுத்தாமல் பாதுகாக்கும் ஒரு கடினமான பணி பி.எஸ்.எம்.-க்கு இருக்கிறது என்றார்.\n“பி.எஸ்.எம்-ஐ தேர்தல் தளத்திலிருந்து ஹராப்பான் விலக்கி வைத்துள்ளது. நாங்கள் நிற்கும் எல்லா இடங்களிலும் மும்முனை போட்டிதான், பிஎன் மற்றும் ஹராப்பானுடன்.\n“ஆனால், மலேசிய அரசியல் செயல்முறையில் ஒரு தனித்துவமான பங்களிப்பு எங்களுக்கு உண்டு என நாங்கள் நம்புகிறோம்.\n“21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் இன்னமும் ஒரு பிரச்சினையாக உள்ளது என்று நினைக்கும் ஒரே கட்சி நாங்கள்தான். ஆக, எங்கள் கொள்கைகளை விட்டுவிட்டு, சாதாரண மக்களைப் போல் இருக்க முடியாது.”\nஒருவேளை மும்முனைப் போட்டி ஏற்பட்டால், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் பற்றி கேட்டபோது, “மிகவும் கடுமையானது. வெற்றி வாய்ப்பு விளிம்பிலேயே உள்ளது, மெல்லியதாக – 2700,” என்றார் ஜெயக்குமார்.\n“எனக்குச் சரியாகத் தெரியவில்லை, நான் அரசியலில் முற்றிலும் ஒரு புதிய வகையை பிரதிநிதிக்கிறேன் என்பதை, சுங்கை சிப்புட் வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உணர்ந்துள்ளனர், என்னை ஆதரிக்கின்றனர். அரசியல் தலைவர்கள் நினைப்பதைவிட, சாதாரண வாக்காளர்கள் சிறப்பாக சிந்திக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம்,” என்று அவர் கூறினார்.\nசமுதாயம் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களைப் பற்றி பி.எஸ்.எம். அக்கறை கொண்டுள்ளது, குறிப்பாக இனவாதப் பொருளாதார இடைவெளிகள்.\n“இந்த சவால்களை எதிர்கொள்ள, சமூக-பொருளாதார இடைவெளிகளை உருவாக்க உலகப் பொருளாதார அமைப்பு எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை நாம் உணர்த்த வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் மூன்றாம் உலக நாடுகளின் ஈடுபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு புதிய தலைமுறை வர்த்தக ஒப்பந்தங்கள் நமக்கு தேவை,” என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.\n“அடிப்படைத் தேவைகளை வணிக மயமாக்குவதை நிறுத்த வேண்டும். அது செலவுகளை அதிகரிக்கிறது. அடிப்படைத் தேவைகளை மலிவு விலையில் வழங்க வேண்டும், அரசு அதற்கு மானியம் கொடுக்கவேண்டி இருந்தாலும்.\n“தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் மதிப்பைக் காட்டிலும் குறைவான ஊதியங்களில் பணியாற்றுகின்றனர். எனவே, இது ஒரு ‘சமூக ஒப்பந்தம்’ அல்ல, ‘பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கும் தர்மம்’.\n“மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் விரும்புகிறோம். மென்மையான திறமைகளைக் கொண்டு, சமூகத்தில் ‘கதாநாயகர்களை’ உருவாக்க முடியும்,” என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.\nஅதோடுமட்டுமின்றி, நாட்டு வளங்கள் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படுதல் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவை சிறப்பான மலேசியாவை உருவாக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஎச்எஸ்ஆருக்குப் பதிலாக ஒரு மாற்றுத் திட்டம்\nதுணைப் பிரதமர்: புதிய அமைச்சர்கள் இவ்வாரம்…\nலியு: ஹரப்பான் ஆட்சி நிலைத்திருக்க மக்களின்…\nமகாதிரின் தொழில்நுட்ப அறிவு கண்டு வியந்து…\nஅரசாங்க தலைமைச் செயலாளராக அபு காசிம்…\nஇந்தோனேசிய மாதுவை மலைப்பாம்பு விழுங்கியது\nகைரி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்\nஇந்திரா காந்தியின் குழந்தை கண்டுபிடிக்கப்படுவதை விரைவுபடுத்த…\nரஷ்ய உலகக் கிண்ணக் காற்ப்ந்தாட்டப் போட்டியில்…\nஅம்னோவை வழிநடத்த ‘இளம்’ தெங்கு ரசாலியே…\nபெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு…\nநாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு…\nமகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா…\nமஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா…\nகொக்கரித்த தேர்தல் ஆணையரின் வேதனையான நிலமை…\nநம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும்…\nகூட்டணி’ உணர்வு இப்போதில்லை, எனவே பிஎன்னைக்…\nவெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப…\nஒளிவுமறைவு இருக்காது, எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறும்-…\nஅமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு…\nஎச்எஸ்ஆர் திட்டம் இரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு…\nதேர்தல் ஆணையத்தின் தலைவர் ஜூலை 1…\nதேசிய கடனைத் தீர்ப்பதுதான் மலேசியர்களின் குறிக்கோள்\nஜி. மோகன் - கிள்ளான் சொல்கிறார்:\nமார்ச் 14, 2018 அன்று, 7:26 காலை மணிக்கு\nஉங்கள் கட்சி எல்லா இடங்களிலும் போட்டி இட்டு வெல்ல வேண்டும் என்பதே தமிழர்களின் ஆவல். இதில் தனித்து நின்று வென்று விடுவேன் என்பதுதான் டவுட்டு. உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் இது நடக்க கூடிய சாத்தியமாகும்மா. என் வட்டாரத்தில் உங்கள் சின்னத்தை கான்பித்து சுமார் 30 பேர்களிடம் கேட்ட போது தெரியவில்லை என்கிறார் கள். அத்தனை பேறும் புதியதாக ஓட்டு போடும் தகுதியானவர்கள். ஐயா, பாட்டி கதை சொல்லி கேட்டு இருக்கிறேன் அது காக்கா நரியின் கதை கடைசியில் நரி கௌவி கொண்டு போய் விட்டது. அரசியல் நன்கு கற்று தேர்ந்தவர்கள் நீங்களும் உங்கள் கட்சி உயர் மட்ட தலைவர்களும். சும்மா மம்டியை எடுத்துக்கொண்டு தோட்டத்தில் வேலை செய்ய போகிறேன் என்ற கதைதான் ஞாபகம் வருகிறது. ஏற்கனவே நன்கு பயிர் செய்து அறுவடைக்கு காத்து இருப்பவர்களிடம் சேர்ந்து முன் நில்லுங்கள். நல்ல விளைச்சல் எதிர் பார்க்கலாம். வேண்டாம் பிடிவாதம் மன்னை கவ்வி விடுவீர்கள்.\nமார்ச் 14, 2018 அன்று, 10:34 காலை மணிக்கு\nசிவ பூசையில் கரடி புகுந்த மாதிரி இருக்கு\nநாம் தமிழர் டெங்கில் சொல்கிறார்:\nமார்ச் 14, 2018 அன்று, 6:30 மணி மணிக்கு\nவணக்கம். இன்று அடிப்படை சம்பளம் உயர்ந்ததற்கு பி எஸ் எம் கட்சியின் பங்கு அளப்பரியது . சிமினி, கோத்தாடாமான்சார, சுங்கை சிப்புட் தொகுதியை இவர்களுக்கு விட்டு கொடுத்தால் பாக்காதான் ஒன்றும் குறைந்து போயிடாது. பின் ஏன் பி எஸ் எம் முடன் வாக்குவாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://haisathaq.com/2011/02/18/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T16:55:53Z", "digest": "sha1:LT4IDIZBJZPFDN3AIKZUNIMQFXB3FJHB", "length": 24709, "nlines": 80, "source_domain": "haisathaq.com", "title": "எகிப்து – மக்களாட்சியின் மலர்ச்சி. | தமிழ் வாசம்", "raw_content": "\nஎகிப்து – மக்களாட்சியின் மலர்ச்சி.\nபெப்ரவரி 11. எகிப்திய மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவர்களின் தொடர் போராட்டம் மக்களாட்சிக் கனவை நனவாக்கும் சூழல் அன்று தான் கனிந்தது. எகிப்தின் அரசியல் புயல் இப்போது அமைதியை நோக்கிக் நகரத் தொடங்கி இருக்கிறது.\nமுப்பதாண்டுகளாக பதவியில் இருந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அவருடைய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது எகிப்தியர்களின் வேட்கை. அதற்காக இரவு, பகல் பாராது தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்றனர். இறுதியில் அவர்களின் கனவு நிறைவேறியது. அரபுலக அரசியலின் புதிய சகாப்தத்திற்கு இதுவோர் அடிக்கல்.\nதேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய துணையதிபர் ஒமர் சுலைமான், அதிபர் முபாரக்கின் பதவி விலகுவதை அறிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிபர் முபாரக் பதவி விலகுவதாகவும், ஆயுதப் படைகளின் உச்ச மன்றத்திடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்திருப்பதாகவும் ஒமர் சுலைமான் சொன்னார்.\nஇது ஜனநாயத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கருதி திரண்டு நின்ற மக்கள் களித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தஹ்ரீர் சதுக்கத்தில் நின்ற இராணுவ வீரர்களும் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டனர். மூன்று வாரங்களாக நீண்ட மக்கள் நடத்திய போராட்டம், கத்தியின்றி, அதிக இரத்தமின்றி, அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.\nஎகிப்திய அரசியல் நெருக்கடி எப்படித் தொடங்கியது\nஜனவரி 25 – எகிப்தில் காவலர்கள் தினம் (Police Day). அதற்கு முதல் நாள் ஒரு காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.\nஇந்த அடக்குமுறையை எதிர்த்து உணர்வூட்டும் கருத்துக்களைத் தம்முடைய Facebook பதிவில் எழுதினார் வாயில் கானிம் (Wael Ghanim) என்பவர். அது அப்படியே இணையத்திலிருந்து மக்களின் இதயத்துக்கு இடம் மாறியது. அடுத்து வந்த நாள்கள் அனைத்தும் பரபரப்பூட்டும் சரித்திரத்தின் முக்கியப் பக்கங்கள். ஜனவரி 25 ஆம் நாள் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்களை ஒன்று திரட்ட அந்தக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின.\nவழக்கம் போல மக்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு கலைந்து விடுவார்கள். எனவே கத்தும் வரை கத்தட்டும், இரவில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கடிந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். ஆனால் அதைக் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயாராக இல்லை எகிப்திய மக்கள்.\nசமூகத்தின் குமுறல் கொந்தளிப்பாக உருமாறியது. வேலையின்மை, கல்வியின்மை, ஊழல், நிர்வாகச் சீர்கேடு, திறமையற்ற அரசாங்கம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். வேறெங்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் வீதியில் இறங்கி விட்டார்கள்.\nதஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்ற மக்கள் பெரும்பாலும் இளையர்கள். அவர்களில் அனேகம் பேருக்குத் திருமணமாகவில்லை. எனவே குழந்தை, குட்டிகள், வீடு, மனைவி, மக்கள் என்ற கவலை அவர்களுக்கில்லை. பிற அரபுலக நாடுகள் போல தங்கள் நாட்டின் சீரழிவுக்கு அமெரிக்காவோ, இஸ்ரேலோ காரணம் என்று அவர்கள் பழி போடவில்லை. எகிப்திய ஆளும் வர்க்கம் தான் அத்தனை சீரழிவுக்கும் காரணம். அவர்களை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை என்பதில் எகிப்தியர்கள் ஒன்றுபட்டுத் திரண்டு நின்றார்கள்.\nநிலைமை கைமீறிப் போவதை உணர்ந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அரசியல்,சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு வழி செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் தோன்றிச் சொன்னார். அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.\nசமூக வலைத் தளங்களான Face Book, Twitter போன்றவை எகிப்தின் அரசியல் சுழலுக்கு முக்கியக் காரணம். பகிரங்கமாக வெளியே தெரியாமல் இணைய வெளியில் நடந்த கருத்துப் பரிமாற்றம் மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. அல் ஜஸீரா தொலைக்காட்சி வழங்கிய நேரலை ஒளிபரப்பு எகிப்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எகிப்தியர்களை ஒன்றிணைக்கும் கயிறாகத் திகழ்ந்தது “ஆட்சி மாற்றம்” என்ற ஒற்றைக் கோரிக்கை.\nபோராட்டம் வலுத்ததன் பிறகே புதிய ஊடகங்களின் (New Media) தாக்கத்தை உணர்ந்தது எகிப்து அரசாங்கம். விளைவு, கருத்துப் பரிமாற்றத்திற்கு கடுமையான தடங்கல். முதலில் இணையம் தடை செய்யப்பட்டது (ஜனவரி 27) பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கைத்தொலைபேசிச் சேவையும் (ஜனவரி 28) நிறுத்தப்பட்டது. மக்களைச் சினமூட்டிய இந்த நடவடிக்கைகள் எரியும் கொள்ளியிலிட்ட எண்ணெயாய் வேகமாகப் பரவியது.\nஎகிப்து அமெரிக்காவின் அணுக்கமான நேசநாடு. அங்கே அரசியல் பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. எகிப்தில் அரசியல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது அமெரிக்கா. ஆனால் அதைச் செவியேற்கும் நிலையில் எகிப்தும், அதன் மக்களும் இல்லை. எனவே அமெரிக்காவின் அதிகாரச் சுருதியில் ஆட்டம். கொந்தளிக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என்று பொத்தாம் பொதுவான வார்த்தைகளுக்கு இறங்கி வர வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.\nஆர்ப்பாட்டக்காரர்களின் பிடி இறுகுவதைக் கவனித்த ஹோஸ்னி முபாரக் தமது அமைச்சரவையைக் கலைத்தார். எங்களுக்கு அது போதாது, அதிபரே பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். செப்டம்பர் வரை தாம் அதிபர் பதவியில் இருப்பேன் என்று இறங்கி வந்தார் முபாரக். ஆயினும் அடங்கவில்லை மக்களின் சீற்றம்.\n‘நானும் இருக்கிறேன்’ என்ற சாக்கில் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது அமெரிக்கா. ஜனநாயகம், மானிட உரிமை, பொருளியல் சீர்திருத்தம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அந்த அறிவிப்பு அமெரிக்காவின் தயக்க நிலையைத் துல்லியமாகக் காட்டியதாகச் சுட்டுகின்றனர் விமர்சகர்கள்.\nகாரணம், மத்திய கிழக்கு, எகிப்துக்கான அமெரிக்காவின் கொள்கைகள் முரண்பாட்டு மூட்டை. மக்களாட்சி தேவை, மனித உரிமைகள் மிதிக்கப்படக் கூடாது, குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கும் அமெரிக்கா.\nமறுபக்கத்தில், கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை வழி நடத்திய ஹோஸ்னி முபாரக்குக்கு இணக்கமான தோழன். எகிப்தில் இராணுவப் பராமரிப்பு, வளர்ச்சிக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா ஈந்த தொகை 50 பில்லியனுக்கும் அதிகம். எனவே, எகிப்தில் முபாரக் ஆட்சி முடிவுக்கு வருவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை. இனியும் விரும்பப் போவதில்லை. வேறு வார்த்தையில் சொன்னால் தன் விரலசைவுக்குக் கட்டுப்படும் மிகச் சரியான பொம்மையைத் தேடுகிறது அமெரிக்கா.\nகிஃபாயா மக்கள் இயக்கம், ஏப்ரல் 6 இளையர் இயக்கம் (April 6 Youth Movement), இஸ்லாமியச் சகோதரத்துவ இயக்கம் (Ikhvanul Muslimeen),Al Ghad, Tagammu மற்றும் National Association For Change ஆகிய இயக்கங்கள் எகிப்தின் அரசியல் களத்தில் உள்ளன. இவற்றில் National Association For Change ன் தலைவர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் முன்னைய தலைவர் முஹம்மத் அல் பராதே. வியன்னாவில் இருந்த அவர், எகிப்தில் அரசியல் சுழல் தொடங்கிய வேளையில் திடீரென்று களத்துக்கு வந்தார். அவர் நீண்ட காலம் வெளிநாட்டிலேயே தங்கியிருந்ததால் எகிப்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளை அவர் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருப்பார் என்ற சந்தேகம் மக்கள் மனதில் நீடிக்கிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவரை விரும்புவதில்லை. காரணம் அல் பராதே ஈரானுக்கு நெருக்கமானவர். அதனால் அமெரிக்காவை வெறுக்கும் எகிப்திய மக்கள் அவரை ஆதரிக்கலாம். எகிப்தின் அடுத்த தலைவர் யார் என்பதல்ல விவகாரம். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதே அவசரம்.\nதுனீசியாவில் தொடங்கிய அரசியல் எழுச்சி. எகிப்தில் சூடு பிடித்தது. பின்னர் அது ஏமனுக்கும் பரவியது. அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஜோர்தான், லெபனான், அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எகிப்து அரசியல் குழப்பத்தால் அதிகம் கவலை கொண்டுள்ள இரு நாடுகள் அமெரிக்காவும், இஸ்ரேலும்.\nஅமெரிக்காவின் கொள்கை வகுப்பதில் இஸ்ரேலியத் தரப்பின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எகிப்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையுடைய அரசாங்கம் வருமோ என்று கவலையில் தவிக்கிறது இஸ்ரேல். எகிப்தின் புதிய அரசாங்கம் முன்னர் செய்து கொள்ளப்பட்ட எகிப்து – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது இஸ்ரேலின் தலையாய கவலை. ஏனென்றால் எகிப்தியர்கள் பொதுவாக அந்த ஒப்பத்தத்தை எதிர்க்கின்றனர். எனவே புதிய அரசாங்கம் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும் என்று அமெரிக்காவும் நினைக்கிறது.\nஉலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் எகிப்து அரசியல் மாற்றத்தை வரவேற்றனர். எகிப்தின் அதிகார மாற்றத்துக்கான நடவடிக்கைகள், விரைவில் வெளியிடப்படும் என்று உச்ச இராணுவ மன்றம் அறிவித்துள்ளது.\nசுமார் 18 நாள்கள் நீண்ட எகிப்திய மக்கள் எழுச்சியில் இராணுவம் நடந்து கொண்ட முறை மெச்சத்தக்கது. மக்கள் எழுச்சி வன்முறையாக உருமாறி விடக்கூடாது என்பதில் இராணுவம் வெகுசிரத்தை எடுத்துக் கொண்டது. ஆட்சி மாற்றம் தேவை என்ற எதிர்வாதம் சொல்லும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை மதித்தது.\nவருங்கால எகிப்தின் ஆட்சி மாற்றத்தில் இராணுவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. உள்நாட்டு, எல்லை தாண்டிய பாதுகாப்பில் இராணுவத்தின் பொறுப்பை எகிப்திய மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nகடந்த ஒரு மாதத்துக்குள் அரபுலகின் மூன்று நாடுகளில் கடுமையான அரசியல் நடுக்கம். துனீசியாவின் அதிபர் ஜைனுல் ஆபிதின் பென் அலி ஆட்சி கவிழ்ந்தது ஜனவரி 14ல். 1987 முதல் பதவியில் இருந்த அவர் 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முழங்கியும் மக்கள் அவரைத் தூக்கி எறியும் வரை ஓயவில்லை.\nஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் 2013 ல் தாம் பதவியிறங்கப் போவதாக அறிவித்தார். 1978 ல் அந்தப் பொறுப்புக்கு வந்த அவர் 33 ஆண்டுகளாக நாற்காலியை விட்டு நகரவில்லை. அவரை நகர்த்தும் வரை ஓயப்போவதில்லை என்று திரண்டு வருகிறார்கள் மக்கள்.\nஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.\nஎகிப்தின் எதிர்காலம் இன்னும் தெளிவாகவில்லை. மக்கள் எழுப்பிய கேள்விகள் அப்படியே உள்ளன. ஆனால் அவர்களுக்குரிய விடை தெரியும் வரை அவர்கள் ஓயப்போவதில்லை.\nஉலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி. மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் அரசாங்கம். அதைப் புரிந்து கொண்டால் அமைதியான ஆட்சிக்கும், வாழ்வுக்கும் வழி பிறக்கும்.\nதீவிரவாதிகளுக்கு எதிரான போர் சாதிக்குமா “ஜோர்”தான்\nபாக்தாதில் சவூதி அரபியா தூதரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thambiluvil.info/2017/02/blog-post_15.html", "date_download": "2018-06-18T17:05:23Z", "digest": "sha1:G3JEG5SKNEBEMJQKJYWZXB6I6PX3HNXZ", "length": 39310, "nlines": 121, "source_domain": "www.thambiluvil.info", "title": "நுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கு விசேட சோதனைப் பிரிவு | Thambiluvil.info", "raw_content": "\nநுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கு விசேட சோதனைப் பிரிவு\nநுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்காக புதிதாக விசேட சோதனைப் பிரிவொன்றை நியமித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளத...\nநுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்காக புதிதாக விசேட சோதனைப் பிரிவொன்றை நியமித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nபிரதேச சுற்றிவளைப்பு பிரிவுகளுக்கு மேலதிகமாக இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஸ்மத் டீன் குறிப்பிட்டார்.\nஇந்த பிரிவிற்கென தனியான தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் எந்தவொரு இடத்திலும் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்த விசேட பிரிவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nநுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த புதிய பிரிவு இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\n\"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா \" கண்ணகி அம்மன் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீடு நிகழ்வு\nநுண்கடனில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக தம்பிலுவில் இளைஞர்களால் நுண்கடன் பற்றிய விழிப்புணர்வு\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\n\"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா \" கண்ணகி அம்மன் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீடு நிகழ்வு\nநுண்கடனில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக தம்பிலுவில் இளைஞர்களால் நுண்கடன் பற்றிய விழிப்புணர்வு\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,6,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,214,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,3,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,3,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: நுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கு விசேட சோதனைப் பிரிவு\nநுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கு விசேட சோதனைப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/159782", "date_download": "2018-06-18T17:41:29Z", "digest": "sha1:IF5IO6KW6LTZNCSTSPW6VMOI6F5DHB2E", "length": 7167, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "ஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்பு – SEMPARUTHI.COM", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 14, 2018\nஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்பு\nவிவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.\n65 சென்டிமீட்டர் நீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை போல முடியையும், சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது என அசஹி டிவி கூறுகிறது.\nகாட்டுப்பன்றிகளிடம் இருந்து அரிசி மற்றும் செஸ்நட் பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது.\nவிலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருதுவடன், ஊளையிடவும் தொடங்கும். சூரிய ஆற்றல் பேட்டரிகள் மூலம் இது செயல்படும்.\nஇந்த ரோபோ ஓநாய் இருக்கும் பகுதிகளில், பயிர் இழப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டன என ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்பு கிசாருசு நகரத்தில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டு விளையும் பயிர்களில் ஒரு பகுதியை காட்டுப்பன்றியிடம் இழந்து வந்தனர்.\nஒரு மின் வேலினை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது.\nஇப்போது, ரோபோ ஓநாய் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் விலை, 4,840 டாலர்கள் ஆகும். -BBC_Tamil\nஅமெரிக்காவில் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோரிடம்…\nநடுக்கடலில் 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க…\nசீனாவில் நாய்க்கறி திருவிழா: பலியிட 10…\nஆப்கான் ராணுவத்தினருடன் கட்டிப்பிடித்து செல்பி எடுத்த…\nஏமனில் ஹவுத்தி போராளிகளிடம் இருந்து முக்கிய…\nயெமனில் உணவின்றி 80 இலட்சம் மக்கள்:…\nசான் பிரான்சிஸ்கோ மேயராககறுப்பின பெண் தேர்வு\nகால்பந்து உலககோப்பை இன்று தொடக்கம்\nதீவிர நிலையை எட்டிய ஏமன் போர்:…\nஅணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும்…\n‘வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள்…\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு: உலக…\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு: 4…\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 13…\nஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த டிரம்பிற்கு கனடா…\nவட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் –…\n1,800 குடும்பங்கள் ஐ.அமெரிக்காவால் பிரிக்கப்பட்டன\nதென்கொரியா பத்திரிகையாளர்களை கைது செய்து வெளியேற்றியது…\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்…\n30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஏவுகணை தொழில்நுட்பம் உள்பட அமெரிக்க கடற்படையின்…\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு…\nமசூதிகளை மூடி, மதகுருக்களை நாடுகடத்தும் ஐரோப்பிய…\nஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி…\nதென் கொரியாவில் திருமணத்துக்கு அஞ்சும் இளைஞர்கள்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=675777", "date_download": "2018-06-18T17:04:35Z", "digest": "sha1:H5F5CCRWDDLCJTD6CV3MMCNPJRZMPOZI", "length": 8980, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு!", "raw_content": "\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nஊடகவியலாளர் வி. மைக்கல்கொலின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nபௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வின் 33 ஆவது தொடராக நடைபெற்ற இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ. நவரட்ணம் நவாஜி அடிகளாரின் தலமையில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு முதல் பிரிதியை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.\nகவிஞர் அ.ச. பாய்வாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை சிரேஷ்ட உதவிச் செயலாளரும் சமூக ஆய்வு எழுத்தாளருமான வி. தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் மு. கணேசராஜா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.\nதொன்மங்களையும், மறை நூல்களையும் மீட்டிப் பார்க்கும் பாரதத்தின் இரு கதைகள், இராமாயணம் மற்றும் வேதாகமத்தில் தலா 3 தொகுப்புகளையும், தமிழ் தேசிய அரசியல் மற்றும் ஞானம் என்பவற்றை உள்ளடக்கிய பஞ்ச முகங்கள் கொண்ட பரசுராம பூமி 9 கதைகள் கொண்ட தொகுப்பாக உள்ளதாக தமிழர் தளம் இணை ஆசிரியர் ச. மணிசேகரன் நூல் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.\nஇத்தொகுப்பில் குருசேத்திரம் அரசியல் ரீதியாகவும், பரசுராம பூமி முள்ளி வாய்க்கால் பற்றியும், ஓர்மம் ஊர்நிலை பற்றி பெண்கள் பேசும் பெண்களின் கதைகளும், பலம் மற்றும் இராவநாசம் என்பன தொகுக்கப்பட்ட அரமாக அடங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇருபது லட்சம் பெறுமதியான கஞ்சா தூளுடன் சந்தேகநபர் கைது\nமுன்னாள் சுகாதார அமைச்சர் காலமானார்\nமொரகஹகந்த – களுகங்கை பல் இலக்கு நீர்ப்பாசன திட்டம் திறந்து வைப்பு\nமீன்களை திருடி விற்ற பணியாளருக்கு பணித்தடை\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nஅரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பு வேண்டும்: ஜினசிறி தடல்லகே\nமுன்னாள் போராளிகளை உதாசீனப்படுத்தக் கூடாது: சி.வி\nசிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி\nகாத்தான்குடி நகர சபைத் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு\nசர்வதேசத்தின் சதியால்தான் ஞானசாரர் சிறையில் : டிலாந்த வித்தானகே\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/james-cameron-wants-work-with-aamir.html", "date_download": "2018-06-18T17:09:30Z", "digest": "sha1:7W6SCUCGN5I5UFKJI66H2X42DG3HIIJP", "length": 9107, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆமிர் கானுடன் இணைய ஜேம்ஸ் கேமரூன் விருப்பம் | James Cameron wants to work with Aamir Khan, ஆமிருடன் இணைய ஆசை - கேமரூன் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆமிர் கானுடன் இணைய ஜேம்ஸ் கேமரூன் விருப்பம்\nஆமிர் கானுடன் இணைய ஜேம்ஸ் கேமரூன் விருப்பம்\nஆமிர்கானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக ஹாலிவுட் சூப்பர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nதனது நடிகர் பட்டியலில் ஆமிர்கான் முதலிடத்தில் இருப்பதாகவும், தனது படைப்புகளில் ஆமிருக்கு முக்கியத்துவம் தர விரும்புவதாகவும் கேமரூன் தெரிவித்துள்ளார்.\nஅவதார் படைத்த அட்டகாச இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் டெல்லி வந்திருந்தார். அங்கு நடந்த இந்தியா டுடே கான்க்ளேவ் 2010 நிகழ்ச்சியில் அவர் ஆமிருடன் பங்கேற்றார்.\nபின்னர் அவர் கூறுகையில், ஆமிர்கானுடன் மேடையேற வாய்ப்பு கிடைத்ததைக் கெளரவமாக கருதுகிறேன். மிகச் சிறந்த நடிகர் அவர். நாளை (இன்று) அவருக்குப் பிறந்த நாள். தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கூட விட்டு விட்ட என்னுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார். இதை நான் பெரும் மரியாதையாக கருதுகிறேன் என்றார் கேமரூன்.\nஇதன் மூலம் காமரூனின் படத்தில் ஆமிர் நடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஅப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்\nகமலை சந்திக்கவிருக்கும் உலகப்புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்\nபோனில் ஒரு விஷயம் சொன்ன நடிகர்: கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்\nபோனி கபூர் மட்டும் அல்ல இந்த நடிகரும் ஸ்ரீதேவியை காதலித்தாராம்\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nசூர்யாவை பார்த்து தொகுப்பாளினிகள் சொன்னதையே சூப்பர் ஸ்டாரை பார்த்து சொன்ன நெட்டிசன்ஸ்\nபழைய பாடல்கள் ஏன் தரமாக இருக்கின்றன - ஓர் ஆய்வுப் பார்வை\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா: 17வது ஆள் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t123363-topic", "date_download": "2018-06-18T17:01:37Z", "digest": "sha1:23Q6S45FZJZIDNKHW2IPBYD5YJ3ILWGG", "length": 17087, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு\n2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.\nகேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த அழகு ராணி போட்டியில் பூடான், மலேசியா, இலங்கை, உஸ்பெகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் இளம்பெண்கள் பங்கேற்றனர்.\nபல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அழகு ராணியாக கனிகா கபூர் 2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட கனிகா கபூருக்கு மலர்கொத்து வழங்கி மகுடம் சூட்டப்பட்டது. 2-வது இடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அல்ப் மேரி நதானியும், 3-வது இடத்தில் அஜர்பைஜன் நாட்டை சேர்ந்த ஜைல்லா குலெவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிகா கபூருக்கு பரிசுகளும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.\nRe: ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு\nRe: ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://learnintamil.weebly.com/29502985302129903007296529903021/2057106", "date_download": "2018-06-18T17:18:16Z", "digest": "sha1:4A2TW7A6PDPYLPRKHTSH6FH7MWQP5QUV", "length": 11454, "nlines": 52, "source_domain": "learnintamil.weebly.com", "title": "நெற்றியில் விபூதி இடுவது எதற்க்காக? - Learnintamil", "raw_content": "\nநெற்றியில் விபூதி இடுவது எதற்க்காக\n​விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும். இது தவிர, இதை நம் உடலில் வைத்துக்\nகொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும். யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும். நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும் துரதிருஷ்டவசமாக, பல இடங்களில் போலியான விபூதி வியாபாரம் தலைதூக்கிவிட்டது. விபூதியை சரியாகத் தயாரிக்காமல், ஏதோ வெள்ளைக் கல்லை பொடியாக அரைத்து, அதை விபூதி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறார்கள். விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது. அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும்; தீயவற்றை அல்ல. விபூதியை எப்படி பூசிக்கொள்வது துரதிருஷ்டவசமாக, பல இடங்களில் போலியான விபூதி வியாபாரம் தலைதூக்கிவிட்டது. விபூதியை சரியாகத் தயாரிக்காமல், ஏதோ வெள்ளைக் கல்லை பொடியாக அரைத்து, அதை விபூதி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறார்கள். விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது. அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும்; தீயவற்றை அல்ல. விபூதியை எப்படி பூசிக்கொள்வது விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், உங்கள் உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி என்று சொன்னால், அது உங்கள் மோதிர விரல்தான். அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை நீங்கள் உங்கள் உடலில் இட்டுக்கொள்ள வேண்டிய இடங்கள், புருவமத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி. இவ்விடங்களில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்பதை காலம்காலமாக இந்தியாவில் அறிந்திருக்கிறார்கள். இவ்விடங்களில் விபூதி இட்டால், இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் கிடைக்கும் பலன்கள்: 1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) – இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும். 2. விசுத்தி சக்கரம் (தொண்டைக் குழி) – இவ்விடத்தில் விபூதியை பூசுவது உங்களை சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ அல்ல. பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்திசாலியாக இருக்க முடியும். உங்கள் சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது, நீங்கள் இருப்பதே ஒரு சூழ்நிலையை மாற்றும் வல்லமை கொண்டிருக்கும். நீங்கள் ஏதும் செய்யவோ பேசவோ கூடத் தேவையிராது. நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே அந்த சூழ்நிலை மாறிவிடும். இதுபோன்ற சக்தியாய் நீங்கள் வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி வைக்க வேண்டும். 3. ஆக்ஞா சக்கரம் (புருவமத்தி): – வாழ்வை ஞானமாகப் பெறுவதற்கு ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இட வேண்டும். 4. இது தவிர, இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி வைக்கலாம். 5. ஆண்கள் விபூதியை உங்கள் வலது கால் பெருவிரலிலும் வைக்கலாம். பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம். விபூதியைப் பயன்படுத்துவது ஒரு ஆழமான விஞ்ஞானம். ஆனால் இன்றோ, அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், நெற்றியில் வெறுமனே பட்டையிட்டுக் கொள்கிறோம். இது போதாதென்று, ஒரு வகையில் பூசிக் கொள்பவன், வேறு விதத்தில் பூசிக் கொள்பவனுடன் ஒத்துப்போக மாட்டான். இது முட்டாள்த்தனம். விபூதியை சிவனோ, இந்தக் கடவுளோ, அந்தக் கடவுளோ கொடுத்ததல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_30.html", "date_download": "2018-06-18T17:23:55Z", "digest": "sha1:WRQNZKTWHCVBDLUVC542MVOTA7FJRQDP", "length": 28782, "nlines": 210, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nகழுதைபுலி வாழுமிடத்தில் வாழ்வதனால் மீண்டும்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநாரா எனும் இடத்தில் உள்ள ஒரு அடுக்கு கோபுரம்.\nநாராவில் உள்ள கனோனின்(அதாவது அன்பின் காளியாகி(அதாவது பெண்பால் கடவுளாகி)ப்போன புத்தரின்) ஆலயம்.\nக்யோத்தோ ஹேயியான் (heian) ஷிண்டோ ஆலயம்.\nகின்காகுஜி(ginkakuji) எனப்படும் ஜென் வனம். ஜப்பானிய மொழியில் gin என்றால் வெள்ளி. ஆனால் இந்த கோவில் வெள்ளியால் ஆனது அல்ல. பெயர் காரணம் எனக்கு தெரியாது. Kin என்றால் தங்கம். க்யோத்தோவில் kinkakuji எனப்படும் தங்கத்தாலேயே முழுவதுமான கோவிலை கொண்ட ஜென் வனமும் உள்ளது. அதன் புகைப்படம் விரைவில் வரும்.\nஎல்லா மதத்தையும் 'ஒப்புகொள்ளும்' சகிப்பு தன்மையை ஜப்பானில் பார்க்க முடியும். (இந்துமதத்திலும் இது உண்டு என்றாலும், அதில் உள்ள பிரச்சனைகள், அதற்கு நேரெதிரான சாதியம், இவற்றை கணக்கில் கொள்ளாமல், முன்னதை மட்டும் முன்வைத்து விடப்படும் பீலாக்கள், புளுகுகள், மிகைப்படுத்தல்கள், கட்டமைத்தல்கள், இவற்றிற்கு நேரெதிராக இவற்றையெல்லாம் எதிர்த்து இந்த தன்மையையே நிராகரிக்கும் இந்துத்வ எதிர்பாளகள், இதையெல்லாம் கடந்து சார்புநிலையின்றி பார்க்கும் வேலையை இப்போது செய்யாமல், ஜப்பானிய் வாழ்க்கை குறித்து நான் சொல்வது வேறு என்று மட்டும் சொல்லிகொள்கிறேன்.) பல ஜப்பானிய திருமணங்கள் பகலில் கிருஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிகொண்டும், இரவு போய் ஷிண்டோ ஆலயத்திலும் நடப்பதை பார்க்க முடியும். ஷிண்டோ மதம் ஜப்பானின் தொன்மையான மதம். புத்த மதத்தின் வரவு அதை அழிக்கவில்லை. ஒவ்வொரு ஜப்பானியனும் 'ஷிண்டோவாய் பிறந்து, புத்தமதத்தவனாய்' இறப்பதாய் சொல்வதுண்டு. அதே நேரம் கிருஸ்தவ மதமும் வாழ்வில் கலந்திருப்பதையும் காணமுடியும். (ஜப்பானிய மதவாழ்க்கை எப்போதும் சகிப்பு தன்மையுடன் இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு காலகட்டத்தில் கிருஸ்தவர்களாய் மாறியவர்களை சிலுவையில் அறைந்த வரலாறும் உண்டு) ஆனால் கொள்கையளவில் இன்று அனைவரும் ஏற்றுகொண்டிருக்கும் மதம் கேபிடலிஸம்.\nதீ மிகவும் பயனுள்ளது.அதன் பயன்கள் சொல்லி மாளாது. தீ அழகானது. அதை சாமர்த்தியமாய் பயன்படுத்த வேண்டும். அதனை வழிப்படலாம், விளையாடக்கூடாது. காட்டில் ஒரு பொந்தில் வைத்தாலும் கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பாய் அழகு பார்க்க வேண்டும். காடு வெந்து தணியும் வரை வேடிக்கை பார்க்க கூடாது. எல்லாம் சுபிட்சமாய் இருக்கும்.\nஅண்ணாச்சீ, ஜென் வனம்னா என்ன\ngarden என்பதையே பூங்கா என்று சொல்லாமல் வனம் என்கிறேன் (குறிப்பாய் இந்த இடத்தில்). ஜென் கருத்தாக்கம் அல்லது அழகியல் அல்லது தத்துவ அடிப்படையில் (செயற்கையாய்)அமைக்கப்பட்ட வனம் ஜென் வனம். கணக்கற்ற ஜென் வனங்கள் ஜப்பானிய மரபு அளித்திருக்கிறது. அங்கே அதை பார்த்து ரசிக்கவும், அதன் வரம்பிலா அறிவை பருகவும் செய்யலாம்.போட்டோ எடுக்கலாம். பதிவில் போடலாம். வேறு எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நன்றி.\n>>> கலகிய பின் எண்ணுதலும் <<<\n>>> சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும் <<<\nஅண்ணாச்சி சில எழுத்துப் பிழைகள் , நீங்க திருத்துவிங்க திருத்துவிங்கன்னு ரொம்ப நாளாப் பாத்துட்டு இருந்தேன் , அப்படியே தான் இருக்கு\n>> கல(க்)கிய பின் எண்ணுதலும் -\nஅவ்யப்போதாவது - இந்த வார்த்தை அவ்வப்போது - வா \nஅதை என்னால் திருத்த முடியவில்லை. திருத்த முயன்ற போது தலைப்பும், விவரிப்பும் அளவில் பெரிதாய் இருப்பதாய் சொல்லி ஆட்சேபிக்கிறது. பிறகு ஏன் தொடக்கத்தில் ஒப்புகொண்டது என்று தெரியவில்லை. நன்றி.(திருத்தும் வழி சொன்னால் மீண்டும் நன்றி.)\nநல்ல தகவல்கள் நன்றி ரோசா\nநாளை யாரும் (யாருன்னு தெரியாதா) கெட்டவார்த்தை காரணமாய் நீக்கியதாய் கூடாது. இரண்டு முறை வந்துவிட்டதால் ஒரு பின்னூட்டத்தை நீக்கியிருக்கிறேன்.\nநல்ல பதிவுகள் ரோசா வசந்த்.\nநல்ல படங்கள் , நல்ல பதிவு ரோசா வசந்த்\n/காடு வெந்து தணியும் வரை வேடிக்கை பார்க்க கூடாது./\nபடங்களுக்கு நன்றி. நிறைய போடுங்கள்.\nபடங்கள் நன்று உள்ளன. ஜப்பானில் சாப்பாடு எல்லாம் எப்படி\nஒய்வாக உள்ள பொழுது ஜப்பானைப் பற்றி நிறைய எழுதுங்களேன்.\nநல்ல படங்கள். புத்த தலங்களின் கட்டமைப்பு ஏனோ என்னை எப்போதும் வசீகரிக்கின்றது. இதற்கு இணையாக என் கவனத்தை கவர்வது கேரள கோயில்கள்.\nரோசா அண்ணாச்சி, படமெல்லாம் யாரு எடுத்தது நீங்களா கலக்குறீயள. உங்ககிட்ட இந்த படத்தோட ஒரிஜினல் jpeg வாங்கனுமுன்னு நினைக்கேன். செல்வராஜ் கிட்ட இப்படி தான் படங்களை கேட்டு வாங்கி சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nபடங்கள் நன்றாக இருக்கின்றன வசந்த். தொடர்ந்து போடுங்கள்.\nஇந்த நாராவின் sister city தான் கன்பெரா என்று இங்கே கன்பெராவில் சொல்வார்கள்.வீதிகளில் பல இடங்களில் இதை விளம்பரப்படுத்தியிருக்கிறது இந்த அரசு.\nகணேச்க், புலிக்குட்டி, பெயரிலி, வீ. எம், சிவா, பாலாஜி-பாரி, கறுப்பி, அருள் நன்றி.\nகார்திக், தீயை முன்வைத்து நான் சொன்னது நேரடியான என் சொந்தக் கருத்து அல்ல. கேபிடலிஸம், ஜப்பானிய வாழ்க்கை மற்றும் பார்வையை முன்வைத்து சொன்னது. நன்றி.\nவிஜய், jpeg என்றால் என்ன என் தளத்திலிருந்து இறக்க்கி கொளவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என் தளத்திலிருந்து இறக்க்கி கொளவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்\nஆழியாள், கன்பேரா பற்றிய தகவலுக்கு நன்றி.\n//விஜய், jpeg என்றால் என்ன என் தளத்திலிருந்து இறக்க்கி கொளவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என் தளத்திலிருந்து இறக்க்கி கொளவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்\nஅண்ணாச்சி உங்க பதிவுல படங்கள் துக்ளியூண்டு சைஸ்ல இருக்கு. அதை என்னோட டெக்ஸ்டாப்புல வால் பேப்பர்ல கூட போட முடியாதே. அப்படியே நான் அந்த படங்களை போட்டோ பிரிண்ட் பண்ணவும் முடியாது. கேமிராவில் எடுத்த ஒரிஜினல் பைல் கேட்டு வாங்கி அதன் மொத்த உருவத்திலேயே தரிசனம் பண்ணுவது இன்னும் மிக அழகாக இருக்கும் படங்கள்.\nவிஜய், படத்தில் சுட்டினால் பெரிய வடிவில் வரு்கிறது. அதை 'save as wall paper'என்று சொன்னால் என் கணணி திரை முழுவதும் படர்ந்துள்ளது.(கின்காகுஜியை ஒட்டியுள்ளேன்.) படத்தை எப்படி பெரிதாக்குவது என்று எனக்கு தெரியவில்லை. தங்கமணி கதார் படத்தை பெரிதாக்கும்படி கேட்டிருந்தார்.\nஉங்களுக்கு படம் வேண்டுமெனில் பின்னர் அனுப்பி வைக்கவும் முடியும். துரதிர்ஷ்டவசமாக என் பல படங்கள் அனலாக் கேமராவிலேயே உள்ளது. டிஜிட்டல் கேமரா பின்னர் வாங்கியதாலும், வாங்கிய பின்னும் பல காலம் அது துணைவியுடன் இந்தியாவில் இருந்ததாலும்.\n//அண்ணாச்சி சில எழுத்துப் பிழைகள் , நீங்க திருத்துவிங்க திருத்துவிங்கன்னு ரொம்ப நாளாப் பாத்துட்டு இருந்தேன் , அப்படியே தான் இருக்கு\n>> கல(க்)கிய பின் எண்ணுதலும் -\nஅவ்யப்போதாவது - இந்த வார்த்தை அவ்வப்போது - வா \nமரவண்டு, அதில் 'அவ்யப்போது' என்பது மட்டுமே பிழை. அதை மாற்ற பௌடியவில்லை. 'கலகிய பின்..' என்பதுதான் நான் எழுத நினைத்தது.\n//சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும் இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான்.//\nவன்மையாய் மறுக்கிறேன். ராம்கி ராஜாவின் இசை மற்றும் ஃபியூஷன் இரண்டு குறித்தும் மட்டையடித்திருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால் ராஜா குறுக்கப்படுவதால் சொல்கிறேன்.\nவழக்கமாய் ஃபியூஷன் என்ற வார்த்தையால் சொல்லப்படுபவை'பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் ' என்று ஒருவேளை சொல்லலாம். அப்படி சில உண்டு. ஆனால் பல ஃபியூஷன் இதை தாண்டியவை. ராஜாவின் இசையை பியூஷன் என்று, இது போன்ற வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. மேற்கத்திய இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, நாட்டுபுரம் இவையெல்லாம் பிரித்தெடுக்க இயலாமல் கலந்திருக்கும். தனி தனி யூனிட்களாய் பிரித்து பார்க்கவே முடியாது. உதாரணம் how to name it அந்த தலைப்பில் வரும் இசைதுண்டையே எடுத்துகொள்ளலாம். எங்கே அது கர்நாடகத்தனமை கொண்டது, எங்கே மேற்கத்திய தன்மை கொண்டது என்று பிரிக்கவே முடியாது. 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலை எடுத்துகொள்ளலாம். இன்னும் எததனையோ உதாரணம்('ராக்கம்மா கையத்தட்டு' கூட),அதுதான் ராஜாவின் தனித்தனமை. இதனுடன் யாரையும் ஒப்பிடவும் முடியாது. இது போன்ற எளிமையான வாக்கியங்களால் விளக்கவும் முடியாது. 'திருவாசகம்; கேட்ட பின்பு மீதி.\nமற்றபடி விரிவான பதிவிற்கு நன்றி.\n//விஜய், படத்தில் சுட்டினால் பெரிய வடிவில் வரு்கிறது. அதை 'save as wall paper'என்று சொன்னால் என் கணணி திரை முழுவதும் படர்ந்துள்ளது.(கின்காகுஜியை ஒட்டியுள்ளேன்.) //\nஅட ஆமா அண்ணாச்சி, க்ளிக்கு பண்ணுனேன். ரொம்ப சோக்கா இருக்கு. அதையே எடுத்துக்கிறேன். ரொம்ப டேங்க்ஸ்ப்பா...\n//படங்கள் நன்று உள்ளன. ஜப்பானில் சாப்பாடு எல்லாம் எப்படி நல்ல சுவையாக இருக்குமா\nமயிலாடுதுறை சிவா, ஜப்பானின் மீன் வகைகளை பற்றி அறிந்திருப்பீர்கள். பச்சையாகவே உண்ணப்படும் ஜப்பானின் ஸஷீமே மீன் உணவை, தான் அறிந்ததிலேயே சுவையானதாய் நினைத்திருந்தாய் சாரு ஒரு முறை சொல்லியிருப்பார். அப்படி என்னால் சொல்ல முடியாது எனினும், சஷீமே மிக மிக சுவையானது. அதை சோற்றுடன் கட்டி உண்பதன் பெயர் சூஷி. அதற்கு வாசாபி என்று ஒரு காட்டமான சாஸ் தருவார்கள். சேர்த்து உண்ணுதல் அனுபவம். இன்னும் பல பல உண்டு, அனைத்தும் சுவையானது, அதைவிட முக்கியமாய அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை முன்வைத்தே உருவானவை. ஆனால் மீன் சுவைக்காக இவர்கள் எதையும் செய்வார்கள். ஒருவகை மீன் இருக்கிறது. (பெயர் நினைவிலில்லை.)அதன் ஈரல் நச்சுதன்மை கொண்டது. மிக மிக கவனமாய் தயாரிக்க வேண்டிய உணவு. (ஈரலில் சின்ன பஞ்ஞர் ஆனாலும் நஞ்சு கலந்துவிடும்.)ஒவ்வொரு வருடமும் அதனால் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை இருக்கும். ஆனால் அதை உண்ண தவறுவதில்லை. நான் அதை இன்னும் சுவைத்து பார்க்காததற்கு ஒரே காரணம் அதன் மிக மிக அதிகமான விலை.\nஅட ஏங்க பசி நேரத்துல சூசியை பத்தியெல்லாம் ஞாபகப்படுத்துறீங்க. நமக்கு சூசியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். முதன் முதலில் வசாபியின் காட்டம் தெரியாமல் மொத்தமாக வாயில் போட்டுக் கொண்ட போது முக்தி அடையும் நிலையை அடைந்தேன். வசாபி பத்தியும் மற்றும் சிலவற்றையும் லைட்டை இங்கேயும் தொட்டு சாப்பிட்டுருக்கேன். லிங்கை பாருங்க\nஇன்னமும் சிங்கப்பூர்ல வசாபி கோட்டட் பச்சை பட்டாணியை விடுறது இல்ல. அதை கஞ்சான்னு நம்ம பிரண்ட்ஸ்ங்க கிண்டல் பண்ணுவாங்க.\nபுதுவைபித்தன், சந்தர்ப்பத்தை பொறுத்து இன்னும் வரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் என்னிடம் பல புகைப்படங்கள் டிஜிட்டலாய் இல்லை.\nதாஸ், save செய்ய ஒப்புகொண்டால்தானே பப்லிஷ் செய்ய. அளவில் பெரிதாய் இருப்பதாய் சொல்லி saveசெய்ய ஒப்புகொள்ள மறுக்கிறது. (முதலில் ஏன் ஒப்புகொண்டது என்று புரியவில்லை.)\nவிஜய், பட்டாணியில் கூட வாசாபி தடவ முடியும் என்று இப்போதுதான் அறிகிறேன். தமிழரின் கண்டுபிடிப்போ\nதாஸ் இங்கே ஒரு பின்னூட்டம் எழுதி அதற்கு நானும் பதில் அளித்திருந்தேன். அதை முழுவதும் காணவில்லை. நான் நிச்சயமாய் நீக்கவில்லை. அவர் நீக்கியிருந்தால் 'deleted by auther' என்று இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி முழுவதும் காணாமல் போனது என்று புரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j7-pro-price.html", "date_download": "2018-06-18T17:23:57Z", "digest": "sha1:VOG4YPX7UZG3ORFEKN7XPLXJAJ3HRRDJ", "length": 16781, "nlines": 205, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Pro சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Pro இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 18 ஜூன் 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Pro\nவிலை வரம்பு : ரூ. 36,200 இருந்து ரூ. 46,600 வரை 12 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Proக்கு சிறந்த விலையான ரூ. 36,200 Smart Mobile யில் கிடைக்கும். இது Takas.lk(ரூ. 46,600) விலையைவிட 23% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் 4G LTE 32 ஜிபி 3 ஜிபி RAM\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Pro இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு)\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி J7 Pro (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Pro (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Pro (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி J7 Pro - 3ஜிபி RAM - 64ஜிபி ROM - Gold ரூ. 39,950 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro - 3ஜிபி RAM - 64ஜிபி ROM - கருப்பு ரூ. 39,950 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro 2017 - 3ஜிபி RAM - 64ஜிபி ROM - கருப்பு ரூ. 40,900 கடைக்கு செல்\nTakas.lk சாம்சங் கேலக்ஸி J7 Pro (64ஜிபி) ரூ. 46,600 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile சாம்சங் கேலக்ஸி J7 Pro (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\n5G Zone சாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Pro (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Pro (White) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J7 Pro இன் சமீபத்திய விலை 18 ஜூன் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J7 Pro இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 36,200 , இது Takas.lk இல் (ரூ. 46,600) சாம்சங் கேலக்ஸி J7 Pro செலவுக்கு 23% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J7 Pro விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J7 Pro இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J7 Pro விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J7 Pro விலை\nசாம்சங் கேலக்ஸி J7 Proபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro விலை கூட்டு\nசொனி எக்ஸ்பீரியா XA Ultra\nரூ. 36,400 இற்கு 5 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 5s 16ஜிபி\nரூ. 36,500 இற்கு 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro\nரூ. 36,250 இற்கு 12 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 5s Gold 16ஜிபி\n18 ஜூன் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Pro விலை ரூ. 36,200 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 115,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 107,000 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamaraithamil.blogspot.com/2015/10/net-practice-paper-1-questions-16-to-30.html", "date_download": "2018-06-18T17:07:24Z", "digest": "sha1:LRKO5QAXQ2B4S4YJZSNB6WE2TARYA6N6", "length": 12801, "nlines": 296, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: NET PRACTICE :paper 1 questions 16 to 30", "raw_content": "\nசனி, 31 அக்டோபர், 2015\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, அக்டோபர் 31, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசித்த மருத்துவம்: தேவையற்ற பதற்றமும்.... அறிய வேண்...\nஉலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் ப...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல...\nசூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: சூரிய ஒளி மின்...\nஉயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டு...\nஆப்பிளைவிடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்...\nபத்தாம் வகுப்பு ;தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண...\nதமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கா...\nTNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அ...\nதுவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொருள் கழகங்க...\nமொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் போட்டித்தே...\nகாந்தி தூவிய விதை......நாமக்கல் கவிஞர்\nவிரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுர...\nஜாக்டோ :அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க...\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஅரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத ...\nஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் இரண்டு ப...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை...\nதனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்...\nநெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அக...\nகுரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ்....\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாச...\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உ...\n20 ஆண்டுக்குப் பின்னரே,தலைமை ஆசிரியராக பதவி உயர்வு...\nபட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரி...\nதமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது ‘தமி...\nகுரூப் 2: 1863 நேர்முகத் தேர்வல்லாத பணியிடங்களுக...\nவகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...ஆசிரியை மேக்டல...\nஇரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆ...\nஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்\n600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான...\nFLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர...\nIMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.007sathish.com/2012/12/", "date_download": "2018-06-18T17:00:57Z", "digest": "sha1:QTTSQTSC3UOPD7KH43FFGYKTOCLNU7WX", "length": 8025, "nlines": 103, "source_domain": "www.007sathish.com", "title": "December 2012 -|- 007Sathish", "raw_content": "\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரையும் கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர மிக எளிதான வழி ஒன்று உண்டு.\nமுழுமையாக படிக்க -~->> உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர\nபெட்ரோல் விலை : பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்\nமுழுமையாக படிக்க -~->> பெட்ரோல் விலை\nகாலம் என்பதின் சிறிய விளக்கம்\nவரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம், அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்த இயல்பிய நோக்கு ஆகும்.\nமுழுமையாக படிக்க -~->> காலம் என்பதின் சிறிய விளக்கம்\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு...\nகாலம் என்பதின் சிறிய விளக்கம்\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nகனிமொழி - ஒரு பக்க வரலாறு\nகனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, தற்போது இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/02/Fruit-juices-and-its-benefits.html", "date_download": "2018-06-18T17:28:57Z", "digest": "sha1:Z4JGPE5QSMC7FWZ5U7WXOPMB42Y2GONC", "length": 22118, "nlines": 160, "source_domain": "www.tamilxp.com", "title": "பழச்சாறுகளும் அதன் நன்மைகளும் - Tamil Blog, Health tips, Technology News, Entrepreneur articles, Tamil Articles", "raw_content": "\nHome > Health > பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்\n‘‘அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை’’ என்று பழமொழி இருந்தாலும்கூட அத்திப்பழத்தை மருந்தாக உபயோகிகலாம்.\nஅத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்\nஇச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரவல்லது.\nநாட்பட்டு மெதுவாக ஆறிக்கொண்டிருக்கும் ரணங்களை ஆற்றும் வல்லமை பெற்றது.\nஅத்திப்பழமும் தேனும் கல்உப்பும் சேர்த்து உண்ண ஆரம்ப காய்ச்சிதைவுகளை சரிசெய்யலாம்.\nஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் சரியாகும்.\nதொண்டையில் புற்றுநோய் கண்டு எந்த உணவும் உண்கொள்ள\nஇயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும்.\nதிட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.\nஇச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.\nஎளிதில் சீரணம் செய்ய தகுந்தது.\nஇருத நோய்கள் எளிதில் குணமாகும். நீரிழிவு நோயும் கட்டுப்படும்.\nடைபாய்டு, ஷயரோகம் ஆகியவை குணமடையும்.\nஆரஞ்சுச்சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்க குடல்பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.\nஆப்பிள்பழச்சாறு உடற் சோம்பல் உடல்களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.\nஆப்பிள் சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ் ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்தசோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை மீண்டும் பெறலாம்.\nகுழந்தைகளுக்கு ஆப்பிள்சாறு கொடுக்க உடல் வளர்ச்சி மீண்டும் பெருகும்.\nபாத்திரங்களை படிந்துள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் இது பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்துக்கு 1/2 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.\nதொடர்ந்து இதை அருந்துவதால் மூலநோய்கள், வயிற்றுக் கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.\nஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடுகிறது.\nஇளநீருடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்த டையாய்டு நோய் குணமாகும்.\nவெள்ளை வெங்காய சாறுடன் சேர்த்து அருந்த மலேரியா நோய் குணமாகும்.\nவெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து எலுமிச்சைச் சாறுடன் அருந்த காலரா குணமாகும்.\nஉடல் களைப்புகள் கைகால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக் கெண்ணை கலந்து நன்கு தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.\nபழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்களை வராது தடுக்கலாம்.\nதக்காளிச்சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும்.\nசாறுடன் தேன் கலந்து அருந்தி வர ரத்தம் சுத்தமாகும், தோல் நோய்கள் குணமாகும்.\nமேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படுவடுவதற்கேற்ப நோய்களையும் குணமாக்கும் இயல்புடன் ஆப்பிளில் இருக்கும் சத்தை விட சற்று அதிகமான சத்துடன் விலை மலிவாகவும் கிடைக்கும்.\nகோடையின் கொடுமையிலிருந்து தப்ப விரும்புவர்கள் இப்பழத்தை\nஉண்பது இயல்பு. ஆனால் இதனை சாறு எடுத்து அருந்தும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும்போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.\nசாறுடன் தேன் கலந்து அருந்த காய்ச்சல் குணமாகும்.\nசாறுடன் சம அளவு மோர் கலந்து அருந்த காமாலை நோய் குணமாகும்.\nதிராட்சைசாறு தொடர்ந்து அருந்த இரத்த அழுத்த குறைவு, நரம்புதளர்ச்சி, குடல்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள் மூட்டுவலி ஆகியவை குணமாகும்.\nசாறுடன் தேன் கலந்து அருந்த ரத்த விருத்தியுண்டாகி உடல்பலம்மிகும்.\nநீரிழிவு நோய்க்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.\nவெள்ளை திராட்சை சாறு தொடர்ந்து அருந்த வாதம், க்ஷயம் ஆகிய நோய்கள் வராது.\nமாம்பழச்சாறு மனம் விரும்பும் சுவையுடைய தாயிருக்கும். இச்சாறுடன் தேங்காய்பாலும் தேனும் கலந்து அருந்த நினைவாற்றல் பெருகுவதுடன் உடல் பலமும் உயரும்.\nமாம்பழச் சாறுடன் காரட் சாறு கலந்து அருந்த மூத்திரக் குறைபாடுகள் குணமாகும்.\nமாம்பழச்சாறு தோல் வியாதிகளை தடுக்கும்.\nஅதிக இரத்த அழுத்தம் சரியாகும்.\nகண்கள் நல்ல ஆரோக்கியம் பெறும்.\nமாதுளம் பழம் மிகவும் ருசியானது இச்சாறு அருந்த குடல் நோய்கள் குணமாகும்.\nஉண்பதற்கு சுவையான இப்பழத்தின் சாறு உடலுக்கு உறுதி தரக்கூடியது\nவயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். எனவே கர்ப்ப அணுக் களையும் அழித்து விடும் என்பதால் கர்ப்பிணிகள் இதை உட்கொள்ளக் கூடாது மூன்று மாதங்களுக்கு மேல் உண்ணலாம்.\nஇச்சாற்றை மிளகுதூள் சேர்த்து தினசரி அருந்த உடற் சோர்வு நீங்கும்.\nயானைக்கால் நோய்க்கு கைகண்ட மருந்து.\nமுக்கனிகளில் இது ஒன்று விலை மலிவாக கிடைப்பது அனைவரும் விரும்பி உண்ணத்தக்கது. ஆண்டு முழுவதும் கிடைக்கும்.\nக்ஷய ரோகம் கண்டவர்கள் தேனுடன் வாழைப்பழம் சேர்த்து உண்ணலாம்.\nஉடலின் மேற்புறம் தோன்றும் இரத்த சிலந்திகளுக்கு வாழைப் பழத்தை குழைத்து போட அவை பழுத்து உடையும்.\nமுக்கனிகளில் இதுவும் இன்றியமையாதது. மனம் விரும்பி உண்ணும் மணம் கொண்டவை இச்சாற்றை அதிகம் உண்டால் வயிற்று வலி உண்டாகும். அசீரணம் உண்டாகும்.\nபழச்சாறுடன் தேன் கலந்து அருந்த சீரணம் சீராகும்.\nஒரு கிலோ காரட்டின் சாறு 20 கிலோ கால்சியம் மாத்திரைகளுக்கு சமம். காரட் சாறு தொடர்ந்து அருந்த உடலில் உள்ள பாக்டீரியா வெளியேறும்.\nஇச்சாற்றை பிறஇலை கனிச்சாறுகளுடன் கலந்தும் அருந்தலாம்.\nஇஞ்சியை நன்றாக அரைத்து சாறு எடுத்து அதை சற்று நேரம்\nவைத்தால் சாற்றின் அடியில் களிம்பு போன்ற கசடுகள் தங்கும் அவை உடலுக்கு தீமை பயப்பன எனவே அதை தவிர்த்து விட்டு வெறும் இஞ்சிச்சாற்றை அருந்தலாம். தேன் கலந்து அருந்துவது நலம் பயக்கும்.\nஇஞ்சிச்சாறு 1/2 தேக்கரண்டியுடன் தேன் கலந்து புதினா கீரை சாறு மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினசரி 3 வேளை அருந்த பித்த வாந்தி சரியாகும்\nதலைச்சுற்றல் மயக்கம் ஆகியவை தீரும்\nஇஞ்சிச்சாறுடன் கிராம்பு உப்பு சேர்த்து அருந்த தொண்டை நோய்கள் குணமாகும்.\nசுவாச உறுப்புகளில் அழற்சி நீங்கும் இஞ்சிச்சாறுடன் இளநீர் கலந்து அருந்த மூத்திர குறைபாடுகள் குணமாகும்\nவயிற்றில் தேவையில்லாத நீர் சுரப்பு நிற்கும்\nஉடலில் உள்ள துர்நீர் வெளியேறும்\nஇஞ்சிச்சாறுடன் மணத்தக்காளி சாறு கலந்து அருந்த மஞ்சள் காமாலை மாறும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/02-tamil-cinema-ajith-simbu-vijay-idiots.html", "date_download": "2018-06-18T16:54:54Z", "digest": "sha1:KGK4GYB5BPBDR3QBVZSFQ2CIK2RLPBV6", "length": 9432, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு | Simbu withdraws from 3 Idiots for Ajith fans | அஜீ்த் ரசிகர்களுக்காக விலகல்-சிம்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல\nஅஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல\nத்ரீ இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நான் நடித்தால் அஜீத் ரசிகர்கள் கோபத்துக்கு உள்ளாக வேண்டி வரும். எனவே அந்தப்படத்தில் நான் நடிக்க முடியாது என சிம்பு தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில், ஜெமினி நிறுவனத்துக்காக 3 இடியட்ஸ் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் விஜய் நடிப்பது மட்டும் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் பாய்ஸ் சித்தார்த்தும் நடிப்பதாகக் கூறப்பட்டது.\nமுதல் இச்செய்தியை ஒப்புக் கொண்ட சிம்பு, பின்னர் அப்படியே பின்வாங்கி விட்டார்.\n3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்க முடியாது. இந்தப் படத்தில் ஹீரோ விஜய். அவர் பெரிய நடிகர். ஆனால் எனக்கு அஜீத் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கோபத்துக்கு நான் ஆளாக முடியாது. எனவே இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஇப்படி வெளிப்படையாகவே விஜய் ரசிகர்களுக்கு எதிராக சிம்பு கருத்து தெரிவித்துள்ளது தேவையற்ற புகைச்சலை கிளப்பியுள்ளது என சினிமா வட்டாரத்தில் கருதப்படுகிறது.\nஇப்போது சிம்புக்கு பதில் ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஆமீரின் 3 இடியட்ஸ் சாதனையை முறியடித்த சல்மான் கானின் கிக்\nஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'\nநான் பார்த்த இந்திப் படங்களில் '3 இடியட்ஸ்'தான் பெஸ்ட்\nகமலின் நாயகனுக்கு பிறகு விஜயின் துப்பாக்கிக்கு கிடைத்த பெருமை\nஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.\n3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் யார், யார்: என்னது பவர் இல்லையா: என்னது பவர் இல்லையா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/159784", "date_download": "2018-06-18T17:41:23Z", "digest": "sha1:CJ3K7XW5BDYHB72Q3FJIVZIUH52HT5I7", "length": 9337, "nlines": 78, "source_domain": "www.semparuthi.com", "title": "உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே – SEMPARUTHI.COM", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 14, 2018\nஉளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே\nமுன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள்,ரஷ்யராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதற்கான “அதிக வாய்ப்புகள்” இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇது குறித்து விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரகத்தை வெளியுறவுத் துறை அலுவலகம் கேட்டுள்ளது.\nசெவ்வாயன்று “நம்பகமான பதில்” எதுவும் வரவில்லையேல் ரஷ்யா சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு பிரட்டன் வரும் என மே தெரிவித்துள்ளார்.\nநரம்பு மண்டலத்தை உடனடியாக பாதிக்கக்கூடிய அதீத விஷத்தன்மை கொண்ட நோவிசாக் என்னும் ரசாயனம் பயன்படுத்துப்பட்டுள்ளதாக மே தெரிவித்தார்.\n“இது நமது நாட்டிற்கு எதிரான நேரடியான தாக்குதலாக இருக்கலாம் அல்லது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ரசாயணம் மீது தங்களுக்குள்ள கட்டுப்பாட்டை இழந்து பிறரின் கையில் அது செல்ல ரஷ்யா அனுமதித்துள்ளது” என மே தெரிவித்தார்.\nரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான சர்வதேச அமைப்பிடம் முழுமையான விளக்கத்தை ரஷ்ய தூதர் வழங்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்\n“இது தொடர்பான விரிவான நடவடிக்கைகளை எடுக்க பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்றும், ரஷியாவிடமிருந்து போதிய விளக்கம் வரவில்லையெனில் புதனன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும்” என்றும் மே தெரிவித்தார்.\nமேயின் பேச்சு, “பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி” என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சகாரவா விவரித்துள்ளார்.\nமுன்னதாக இது குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டபோது, முதலில் இந்த விஷயத்தின் மூலக் காரணங்களை ஆராய வேண்டும் பின் இதுகுறித்து பேசலாம் என பிபிசியிடம் தெரிவித்தார்.\nஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். -BBC_Tamil\nஅமெரிக்காவில் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோரிடம்…\nநடுக்கடலில் 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க…\nசீனாவில் நாய்க்கறி திருவிழா: பலியிட 10…\nஆப்கான் ராணுவத்தினருடன் கட்டிப்பிடித்து செல்பி எடுத்த…\nஏமனில் ஹவுத்தி போராளிகளிடம் இருந்து முக்கிய…\nயெமனில் உணவின்றி 80 இலட்சம் மக்கள்:…\nசான் பிரான்சிஸ்கோ மேயராககறுப்பின பெண் தேர்வு\nகால்பந்து உலககோப்பை இன்று தொடக்கம்\nதீவிர நிலையை எட்டிய ஏமன் போர்:…\nஅணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும்…\n‘வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள்…\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு: உலக…\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு: 4…\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 13…\nஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த டிரம்பிற்கு கனடா…\nவட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் –…\n1,800 குடும்பங்கள் ஐ.அமெரிக்காவால் பிரிக்கப்பட்டன\nதென்கொரியா பத்திரிகையாளர்களை கைது செய்து வெளியேற்றியது…\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்…\n30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஏவுகணை தொழில்நுட்பம் உள்பட அமெரிக்க கடற்படையின்…\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு…\nமசூதிகளை மூடி, மதகுருக்களை நாடுகடத்தும் ஐரோப்பிய…\nஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி…\nதென் கொரியாவில் திருமணத்துக்கு அஞ்சும் இளைஞர்கள்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/12/blog-post_16.html", "date_download": "2018-06-18T17:17:10Z", "digest": "sha1:O4EBYJQNYHHIOGCW6E7KKWQV6U6N73O3", "length": 12483, "nlines": 110, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: ஒரு ஜப்பானியனின் தமிழ்ப்பற்று ( ! )", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nபுதன், டிசம்பர் 16, 2009\nஒரு ஜப்பானியனின் தமிழ்ப்பற்று ( \nஎன் மகளுக்கு அந்தமான் தீவுகளின் நிர்வாக கல்வி இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வருகிறாள். பெற்றொரை விட்டு தொலை தூரத்தில் வந்து படிக்கிறாளே என்று உறவுகள் அவ்வப்போது அவளைப்பார்த்து வருவதுண்டு. அப்படி எனது கணவரின் அண்ணன் மகன் சென்னையில் 'ஹோன்டா சிட்டி' கம்பெனியில் பொறியாளராக இருக்கிறார். பணி நிமித்தம் அடிக்கடி கோவை போக வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் என் மகளைப் பார்த்துவிட்டு வருவதுண்டு.அப்படி ஒரு தரம் தனது ஜப்பானிய நண்பரையும் கூட அழைத்துச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். பிள்ளை என்ன நினைத்ததோ இது விபரத்தை தங்கைக்கும் தொலை பேசியில் சொல்லி ஆயிற்று.கல்லூரி விடுதியில் ஏகக் களேபரம்.அப்படியா ஏப்பா நீ ஜப்பானி கிட்ட எப்படிப் பேசுவ ஏப்பா நீ ஜப்பானி கிட்ட எப்படிப் பேசுவ ஏய் இந்த டிரஸ் போடு ஏய் இந்த டிரஸ் போடு ஏய் இதச்செய் அதச்செய் ஒவ்வொரு மாணவியும் வித விதமாக சொல்ல ஒரு கூட்டமே கிளம்பி பார்வையாளர் அறைக்கு வந்திருக்கிறது. என் மகளிடம் அவள் அண்ணன் ஜப்பானிய இளைஞனை அறிமுகப்படுத்த இவள் தனது வலது கையை உயர்த்தி'ஹாய்' என அவரோ தனது வலது கையை மடித்து இடுப்பு வரை தலை வணங்கி 'மாலை வணக்கம் சகோதரி' என்று சொல்லி தமிழில் ஒரிரு வார்த்தை சம்பிரதாயமாக பேச, வேடிக்கை பார்த்த மாணவிகள் கட்டை விரலை தரை நோக்கிக் காட்டி ஒரே சிரிப்பு.\nபிறகு அவர்கள் போனதும் என்னம்மா ஜப்பானி உன்ன இப்புடிக் கவுத்துட்டான் ஜப்பானி உன்ன இப்புடிக் கவுத்துட்டான்ச்சோ என்று ஒரே கேலிச்சோ என்று ஒரே கேலி என்னப்பா அப்படியாம்ல என்று ஏகத்துக்கும் கலாய்க்க என் மகளோ 'ஏம்ப்பா என்னப்பா அப்படியாம்ல என்று ஏகத்துக்கும் கலாய்க்க என் மகளோ 'ஏம்ப்பா நான் அந்தமான்ல பொறந்து வளந்து நான் நல்லா தமிழ் பேசறேன். எங்கியோ ஜப்பான்ல பொறந்துட்டு அந்த அண்ணா இவ்ள அழகா தமிழ் பேசறான்.உங்களுக்கு இங்க்லீஷ் கலக்காம தமிழ்\nவரமாட்டேங்குது.உங்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றே இல்லை. பெருசா பேசறாங்க' என்று போட மாணவிகள் கப்சிப்.என்னிடம் ரகசியமாக தொலை பேசியில் அழைத்து 'ஜப்பானி அண்ணன் என் ப்ரிஸ்டிஜையே டேமேஜ் பண்ணிட்டான்.இப்டிலாம் பேசி நிலமைய சமாளிச்சேன்' என்று தாளிக்க எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.ஏண்டி தமிழ்நாட்டுல நிறையப் பேர தமிழ்ப் பற்றுங்கற வார்த்ததான் காப்பாத்திக்கிட்டு இருக்குதுன்னா உன்னையுமா\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் புதன், டிசம்பர் 16, 2009\nபல தமிழர்கள் தமிழ் பேசுவதையே தவறான செயலாக நினைப்பதுதான் வேதனையான உண்மை. தாய் மொழியில் பேசுவதில் என்ன வெட்கம் அல்லது தரக்குறைவு\n17 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅந்தமான் தீவுகளில் தமிழர் குடியேற்றம்\nஅந்தமான் கூண்டுச்சிறை உருவான வரலாறு.\nஅந்தமான் பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள்\nசுனாமி - ஒரு அனுபவம்\nஅந்தமான் தமிழர் சங்கப்பொன்விழா- ஒரு மலரும் நினைவு\nஅந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nஅந்தமானில் வானொலி வளர்த்த தமிழ்\nஒரு ஜப்பானியனின் தமிழ்ப்பற்று ( \nஅந்தமான் சுற்றுலா - பாராடாங்\nஅந்தமான் தீவுகளில் தமிழ்க் கல்வி\nஒரு மனைவியின் மூடத்தனம் (\nஅந்தமானில் தமிழ்ப் பெண்களின் நிலை\nகுழந்தை வளர்ப்பு அனுபவம் - 1\nஅந்தமானில் மார்கழித்திங்கள் திருப்பள்ளி எழுச்சி\nகுழந்தை வளர்ப்பு அனுபவம் - 2\nதினமணி நாளிதழ் தந்த சிறப்பு.\nதொலைக்காட்சி - நம்மை பலிகேட்கும் அசுரன் உஷார்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanaigal.blogspot.com/2009/01/blog-post_15.html", "date_download": "2018-06-18T17:04:43Z", "digest": "sha1:JGICZBRIKWACVBNHMKRS4TAXLL7XQPF4", "length": 15404, "nlines": 228, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: பேய்கள் கூட்டம்!", "raw_content": "\nவியாழன், 15 ஜனவரி, 2009\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 7:28\n15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:37\nவருந்த வேண்டிய உண்மையான விடயம் ...\n15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:39\n15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:39\nஉங்கள் வரிகளில் கோபம் தெறிக்கிறது..\n15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:43\nமனிதர்களைப் பற்றி எப்பொழுது எழுத போகிறீர்கள்\n15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:10\n15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:34\nசமூகத்தின் மேல் ஏன் இவ்வளவு கோபம்...\n16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 9:53\n//மனிதர்களைப் பற்றி எப்பொழுது எழுத போகிறீர்கள்\nஹாஹா... அதானே... மனுசங்கள பத்தி எழுதலையா\nது.பவனேஸ் எங்களை மாதிரி தேவர்களைப் பற்றியும் சீக்கிரமா எழுதுங்க\n16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:09\n16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:11\n அப்போ நான் முதல்ல நால்லாருக்கு சொன்னதும் அப்படித்தான்னு சொல்ல வரீங்களா\n16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:12\nஆமாங்க ஜமால், இப்போதெல்லாம் பேய்கள் கூட்டமாகத்தான் திரிகின்றன.\nவருந்த வேண்டிய உண்மையான விடயம் ...//\nமிகவும் வருந்த வேண்டாம். உடலுக்கு நல்லதல்ல.\n19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:03\nஅபுஅஃப்ஸர் கருத்துக்கு நன்றி. நன்றாக சிந்தியுங்கள்...வரிகளில் கோபமா\nவாங்க வேலன். மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கண்டுப்பிடிப்பது கடினமாக இருக்கின்றது. உங்களைப் போல் ஒரு சிலர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றனர். கூட்டமாகத் தெரியும் போது, 'மனிதர் கூட்டம்' என்று எழுதிவிடுகிறேன். சரியா\nநண்பர் பிரகாஷ் அவர்களின் கருத்துக்கு நன்றி.\nவணக்கம் புதியவன். ஏன் என்று கேட்டால் என்னவென்று பதில் சொல்வது அடி மேல் அடி விழுந்தால் கோபம் வராதா\nவாங்க அனந்தன். நீங்க தேவரா சொல்லவே இல்லையே எப்படி அய்யா பூலோகத்தில் வந்து மாட்டிக்கொண்டீர் நீங்களும் இந்திரனைப் போல திருட்டுத்தனம் செய்ய பூலோகம் தேடி வந்தீரோ\n அப்போ நான் முதல்ல நால்லாருக்கு சொன்னதும் அப்படித்தான்னு சொல்ல வரீங்களா\nநான் ஒன்னும் சொல்லல. நீங்களே அப்படி நினைச்சிக்கிட்டா நான் என்னங்க சொல்றது\n19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:11\n19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:37\nலோகுவின் கருத்துக்கு நன்றி :)\n21 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஇது மிகவும் அநீதியானது. அண்மையில் தமிழகம் சென்ற போது திருச்சி. கே. செளந்தரராசன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்ப...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kmzahira.com/category/inuaguration/", "date_download": "2018-06-18T17:22:48Z", "digest": "sha1:GDP2CRWE5EJW3XY64EEOBGX27U2MY5CX", "length": 3913, "nlines": 119, "source_domain": "kmzahira.com", "title": "Inuaguration – Zahira College, Kalmunai", "raw_content": "\nதவணை பரீட்சை முடிவுகளை ஒன்லைனில் வெளியிடும் முதல் பாடசாலையாக கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வரலாற்று சாதனைபடைப்பு\nபிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கை பரீட்சைத் திணைக்கள ஒன்லைனூடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற ஒரு செயற்திட்டத்தை கல்முனை சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 2017-09-21 ஆம் திகதி அங்குராப்பனம் செய்து வைத்தது. கல்லுரியின் அதிபர் எம்.எஸ் முஹம்மட் தலைமையில் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த அங்குராப்பன நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் …\nகல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் AMM.சவ்பாத் சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை\nதவணை பரீட்சை முடிவுகளை ஒன்லைனில் வெளியிடும் முதல் பாடசாலையாக கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வரலாற்று சாதனைபடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://udtgeeth.blogspot.com/2011/01/2010.html", "date_download": "2018-06-18T17:20:40Z", "digest": "sha1:NSJUQVFZJ6GTMX7W5WING3QIAT6OHZDR", "length": 49892, "nlines": 473, "source_domain": "udtgeeth.blogspot.com", "title": "Geetha\"s Womens special : என் டைரி 2010", "raw_content": "Geethas Womens Special ****** அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்முதற்றே உலகு.\nபுதன், ஜனவரி 19, 2011\nஎன் டைரி 2010 பற்றி எழுத அழைத்த ஜலீலா சகோதரிக்கு நன்றி\n.நீங்கள் பொறுமையாக படிக்க தயாராக\nஇருந்தால்....நான் விலாவாரியாக அனைத்தையும் எழுதுகிறேன்.\nசுமார் 150 பதிவுகள் , 89 பாலோவேர்ஸ் நட்பு வட்டம் மூலம்\nகிடைக்க பெற்றேன் ..அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி \nஅதனால் இப்ப எல்லாம் ப்ளோகில் என்னை மறந்து நேரத்தை வீண்\nஅடிக்காமல் இருக்க நெட்டில் உட்காரும் முன் என் ப்ளோகை திறந்து\nஅலாரம் விட்கேட்டில் ஓவ்வரு பதினைந்து நிமிடங்களுக்கும் மினிட்ஸ்,\nசெகண்ட்ஸ்..செட் செய்து கொண்டு தான் ப்ளோகில் வலம் வருகிறேன் ..\nஇல்லாவிட்டால் ...ப்ளாக் அடிக்ட் ஆகி விடுவேன் விரைவில்\nமிஸ் பண்ணிநேன் ..இனி இது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்வேன்.\nஒரு காரியத்தை செய்ய இரண்டு மூன்று முறை செய்ய நேரிட்டது..\nகாரணம் என்ன என்று அலசிய போது ....சரியான பிளானிங் ,மற்றும்\nடைம் மாநேஜ் மென்ட் இல்லாதது என்பததே என்று தெளிவாக தெரிந்தது.\nஇனி அது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.\nநான் ப்ளாக் துவங்கிய புதிது\nவருடம் ஆரம்பத்தில் மஞ்சள காமாலை ....\nஅதை கண்டுபிடித்தது ஒரு வாரம் கழித்து .\nப்ளோகில் தமிழ் வலை .. ஆங்கிலம் என்ற பாகு பாடு எனக்கு தெரியலை.\nப்ளாக் கமென்ட் பற்றி சரியாக , தெளிவாக தெரியாத நேரம் அது ..\nஉடல் நிலை சரி இல்லாமல் இருந்ததால் ...ப்ளாக் மீது கவனம்\nசெலுத்த முடிய வில்லை..அன்னாமலயான் என்ற பிளாக்கர்\nஎன் பதிவுகளுக்கு தவறாமல் கமெண்ட் எழுதி இருந்தார்\nசரியாக கவனிக்காத நான் .. பதில் தரவில்லை..ஓவ்வரு பதிவுக்கும்\nகமெண்ட் தந்து கொண்டு இருந்தார்.அதற்கு பதில் எதுவும் நான் தெரிவிக்காததால்..பொறுத்து பார்த்து விட்டு..பொங்கி எழுந்தார்..\nஹலோ காப்பி பேஸ்ட்.. புத்தாண்டு வாழ்த்து இருக்கட்டும், கமெண்ட்டுக்கு பதில் போடமாட்டீங்களா 2010-லாவது அந்த பழக்கத்த கத்துக்கங்க.\nஅன்றில் இருந்து இன்று வரை உடனுக்கு உடன் கமெண்ட்டுக்கு பதில்\nகொடுப்பதை வழக்கம் ஆக்கி விட்டேன். \nநிறைய ப்ளாக் விஜயம் செய்தேன்..நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\nநட்பு உலகம் விரிவானது...தினம் ஒரு ப்ளாக் சென்று கமெண்ட் தந்தேன் \nமற்றும் தொழில்நுட்ப ப்ளாக் என்று வித்தியாசத்தை கண்டு கொண்டேன்..\nமார்ச் லீவில் நானும் என் பெண்னும் பிஜி போவதாக இருந்தது.கடைசி நேரத்தில் ப்ரோக்ராம் கான்செல் ஆகியது...ஏமாற்றமாக இருந்தது .எல்லாம் நன்மைக்கே என்று கூல் ஆகிவிட்டோம்...ஒரு வழியாக..\nஎன் அக்கா பெண் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தாள். முதல் முறையாக அவள் பெண்ணை பார்த்தேன்.பையனை இரண்டு வயதில் பார்த்தது..படு சுட்டிகள்.கீத்து கீத்து..என்று என்னை சுற்றி வந்தார்கள்.மழலை மாறவில்லை.\nதிரு நல்லாறு சென்று வந்தேன்.திருப்பதி போக இன்னும் நேரம் வரலை.நிறைய இடங்கள் செல வேண்டி உள்ளது .\nஓல்ட் ஸ்டுடென்ட் என்னிடம் பிளஸ் டூ படித்த மாணவனை சந்தித்தேன்.\nபிளஸ் ஒன்,பிளஸ் டூ நியூ சிலபஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆரம்பித்த நேரம் தமிழ் மீடியம் கிளாஸ் என்றால் எனக்கு சிறிது நடுக்கம்.அனைத்து கம்ப்யூட்டர் டெர்ம்ஸ் தூய தமிழ் லில் உச்சரிக்க வேண்டும்..மாணவர்கள் படு சுட்டிகள்.கேட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அடிப்படைகள் சொல்லி தர வேண்டும். படு காமெடி ஆக இருக்கும். அண்ட் கேட், or கேட், nand கேட் , இவைகளை ஒன்றுக்கு இரண்டு முறை தமிழில் சொல்லி பார்த்து கொண்டு தான் கிளாஸ் க்கு நான் செல்வேன் .\nஆமாம் வாயில்,இல்லை வாயில் ,அரை கூட்டி,முழு கூட்டி என்று ரிதமிக் ஆக கோரஸ் பாடுவார்கள்தலை சுற்றி ஒரு வழியாக நான் வகுப்பை முடிப்பேன் .\nடீச்சர் என்னை ஞாபகம் இருக்கா \nஇப்ப அமெரிக்காவில் எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளராக\nஇருக்கேன். என்று ஸ்மார்டாக சொன்னவுடன்..ஆயிரம் பல்புகள்\n ஒரு மாணவன் இத்தனை அழகாக நம்மை நினைவு\n அவன் பெயர் மறந்து இருந்த போதும் \nஉருவம் நினைவுக்கு வந்தது..ஒரு வழியாக சமாளித்து\nகொண்டு.,வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்.\nஎன் பள்ளி அனுபவம் பற்றி (my experience ) (நகைச்சுவை) இங்கு click செய்து பாருங்க தமிழ் கம்ப்யூட்டர் இதழில் இது வந்து இருந்தது .(நன்றி தமிழ் கம்ப்யூட்டர்)\nஎன் பெண்ணுக்கு என்ஜிநியர்ரிங் காலேஜில் அட்மிசன் க்கு அலைந்தேன்.\nT C S சென்னை யில் என் தோழி வேலை பார்க்கிறாள் அவள் கூறியது \nT C S -சென்னையில் வேலை பார்க்கும் என் மாணவி என்னை பற்றி\nஎன் தோழி இடம் கூறிய செய்தி/ எங்க டிஜிட்டல் மேம் தான் எங்க\nகாலேஜ் ல் எங்க டிப்பார்ட் மென்ண்டில் எங்களுக்கு பிடித்த மேம்\nபிள்ளைகள் நமக்கு பேர் எதுவும் வைக்காமல் ...நம்மை பற்றி\nஇவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக\nஇருந்தது. அனைத்தும் அவன் செயல் தேங்க்ஸ் மை டியர் students\nஒரு வழியாக ECE யில் வெற்றிகரமாக அட்மிசன் கிடைத்தது ஆண்டவன் கிருபையால் நிம்மதி பெருமூச்சுடன் வலம் வந்தேன்.\nஆகஸ்ட் என் பெண் பிறந்த நாள் வந்தது.காலேஜ் செல்ல ஆரம்பித்து விட்டாள்..\nஎன் கணவர் இந்தியா வந்து விட்டார்.மகிழ்ச்சியாக இருந்தது.\nநான் எழுதும் ப்ளாக் போஸ்டை முதலில் படிப்பவர்.ப்ளாக் ஆரம்பிக்க உறு துணையாக இருந்தவர்...இன்று வரை எழுத ஊக்குவிப்பவர்.\nநவராத்திரி கொலு அட்டகாசமாக ஆரம்பித்தோம்.பத்து நாட்கள் போனதே தெரிய வில்லை..நட்பு வட்டம் பெரிது ஆகியது .எல்லாம் அவன் செயல்.\nதீபாவளி ரொம்ப நாட்களுக்கு பிறகு விமர்சையாக கொண்டாடினோம்.\nபட்டாசு வெடிப்பது வீண் என்று உனர்ந்தோம் ..\nஅக்கா பையன் மருமகள் ஆஸ்திரேலியா வில் இருந்து பெங்களூர் வந்து இருந்தனர்.அவர்களை பார்க்க சென்று இருந்த போது என் தோழி (காலேஜ் )பல வருடங்கள் கழித்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nஎங்க இல்ல திருமண விழாவில் பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்று\nசேர்ந்தது.35 வருட பகை மறந்து சேர்ந்தனர்.இறைவன்அருளால்.\n2010 ல் அனுபவங்கள் மூலம் என்னை சரிசெய்து கொள்ள 2011 வருடம் முதல் நிறைய மாற்றங்கள் செய்ய இருக்கிறேன். இனி பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் அன்று உணமுற்றோர் அல்லது\nஉண்மையில் கஷ்ட படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யணும் என்று மனதில் உறுதி எடுத்து கொள்கிறேன்..நன்றி\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஒவ்வொரு மாதத்திலும் சிலவரிகள் மட்டும் இருந்தாலும் nice .\n////காலம் பொன் போன்றது //\nராம்ஜி_யாஹூ 19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:43\nChitra 19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:06\nசூப்பரா தொகுத்து தந்து இருக்கீங்க... ப்லாக் ஆரம்பிச்சு, ஒரு வருஷம் ஆச்சா\nஆமினா 20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:14\nஅருமையான எழுத்து,கீதா உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nஇனியவன் 20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:55\ntile-ஐ பார்த்ததும் bore அடிக்குமோன்னு நினச்சேன் ஆனா நல்லாத்தான் இழுதறீங்க.\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:15\nTHOPPITHOPPI வாங்க.உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி \nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:16\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:18\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:19\nஆமாம்ப்பா ஒரு வருஷம் போனதே தெரியலே.\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:24\nasiya omar மேடம் தங்கள் வருகைக்கு நன்றி .\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\nஇனியவன் sir தங்கள் பாராட்டுக்கு நன்றி.\nJana 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:07\nதங்கள் கடந்த டிசெம்பர் மாத அனுபவம் டச்சிங்காக இருந்தது.\nஇன்றுதான் தங்கள் தளத்திற்கு முதன்முதலாக வருகின்றேன். ஒரு நல்ல உணர்வு.\nLakshmi 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:57\nமிக சுவாரஸ்யமான தொகுப்பு. வாழ்த்துக்கள்.\nGeetha6 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\nJana வாங்க வாங்கனு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என் டிசம்பர் மாதம் அனுபவம் என்னால் மறக்கவே முடியாது.\nGeetha6 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\nLakshmi அம்மா வாங்க.உங்க வருகைக்கும்,கருத்துக்கும்\nஎன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .\nGeetha6 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:06\nஇந்த டைரி எழுத காரணமாய் இருந்த Jaleela மேடம் ,மேட் பாப்புலர் ஆனது எல்லாம் நீங்க அழைத்ததால் தான் ...சோ மெதுவா வாங்க .ரிலக்ஸ் ஆக படிங்க ..நோ ப்ராப் \nஇரண்டு முன்று முறை வந்து விட்டேன் கீதா\nதோழி கீதா நானும் பல டென்ஷனில் இருந்ததால் சரிவர யாருக்கும் கமெண்ட் போட முடியல.\nவந்து ஓப்ப்ன் செய்யும்ன் போதெல்லாம் எரர், ஆகையால் இன்று எப்படியும் படித்தே ஆகனும் என்று வந்தேன்..\nமுதலில் உங்கள் 2011 சில மாற்றங்கள் ரொம்ப அருமை,\nநீங்கள் எங்கு இருக்கீறீர்கள் உங்கள் பெண் சென்னையில் படிக்கிறாளா\nஓவ்வொரு மாதமும் பல விஷியங்கல் நடந்துள்ளது உஙக்ள் வாழ்வில்.\\\nநம் வீட்டு திருமணஙக்ள் மூலம் தான் அனைத்து சொந்தஙக்லையும் இனைக்கவும், கண்டு மகிழவும் முடியும்\nநானும் வலை ஆரம்பித்த புதிதில் ஒன்றுமே தெரியாது ,\nயாருக்கும் கமெண்ட் போட்டது கிடையாது.\nநான் கூப்பிட்டத்தற்காக நேரம் ஒதுக்கி எழுதியமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.\nமுடிந்த போது எப்படியும் வருவேன்.\nGeetha6 31 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:36\nமுடிந்த போது வாங்க ..பரவா இல்லை\nஇந்த வலை மூலம் நட்பு கிடைத்தது மகிழ்ச்சி\nநான் மும்பை பூனே சென்று இருந்ததால் உடனடியாக ரிப்ளே பண்ண முடியலை. சாரி\nஅப்பா அசிஸ்டண்ட் கமிஷ்நர் ஆப் போலீஸ் ஆக இருந்து ரிடயர் ஆனவர் .தற்போது உடுமலையில் இருக்கோம் .பெண் இங்கு தான் படிக்கிறாள் .\nஅடிக்கடி ஊர் ஊராக ரவுண்டு அடித்து கொண்டே இருப்போம்.உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கேன் .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅப்பாவும் ( 1 )\nஅப்பாவும் நானும் ( 1 )\nஅப்பாவும் நானும் ( 2 )\nஇளம் பெண்களே ( 1 )\nஎன் தோழி ( 1 )\nஓணம் ( 1 )\nகார்த்திகை தீபம் ( 1 )\nகிச்சென் ( 1 )\nகிருஷ்ண ஜெயந்தி ( 1 )\nகோலம் ( 2 )\nகோஸ் ( 1 )\nசுகமான நினைவுகள் ( 1 )\nசென்னா ( 1 )\nடைரி ( 1 )\nதலை முடி ( 1 )\nதிருக்குறள் ( 1 )\nதீபாவளி வரிசை ( 1 )\nநவராத்திரி ( 1 )\nநாத்தனார் ( 1 )\nநானும் ( 1 )\nபக்ரித் வாழ்த்துக்கள் ( 1 )\nபயங்கரம். ( 1 )\nபயனுள்ள தளங்கள் ( 1 )\nபரபரப்பு ( 2 )\nபாம்பு ( 1 )\nபெண்கள் ( 1 )\nபொம்மை ( 1 )\nமளிகை ( 1 )\nமனசே மனசே ( 1 )\nமனசை கசக்கி பிழியாதீங்க ப்ளீஸ் .. ( 1 )\nமெனோபாஸ் ( 1 )\nவாழ்த்துக்கள் ( 1 )\nவிநாயக சதுர்த்தி ( 1 )\nவிழா கால இனிப்பு ( 1 )\nஸ்பீட் பிரேக் ( 1 )\nபுதன், ஜனவரி 19, 2011\nஎன் டைரி 2010 பற்றி எழுத அழைத்த ஜலீலா சகோதரிக்கு நன்றி\n.நீங்கள் பொறுமையாக படிக்க தயாராக\nஇருந்தால்....நான் விலாவாரியாக அனைத்தையும் எழுதுகிறேன்.\nசுமார் 150 பதிவுகள் , 89 பாலோவேர்ஸ் நட்பு வட்டம் மூலம்\nகிடைக்க பெற்றேன் ..அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி \nஅதனால் இப்ப எல்லாம் ப்ளோகில் என்னை மறந்து நேரத்தை வீண்\nஅடிக்காமல் இருக்க நெட்டில் உட்காரும் முன் என் ப்ளோகை திறந்து\nஅலாரம் விட்கேட்டில் ஓவ்வரு பதினைந்து நிமிடங்களுக்கும் மினிட்ஸ்,\nசெகண்ட்ஸ்..செட் செய்து கொண்டு தான் ப்ளோகில் வலம் வருகிறேன் ..\nஇல்லாவிட்டால் ...ப்ளாக் அடிக்ட் ஆகி விடுவேன் விரைவில்\nமிஸ் பண்ணிநேன் ..இனி இது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்வேன்.\nஒரு காரியத்தை செய்ய இரண்டு மூன்று முறை செய்ய நேரிட்டது..\nகாரணம் என்ன என்று அலசிய போது ....சரியான பிளானிங் ,மற்றும்\nடைம் மாநேஜ் மென்ட் இல்லாதது என்பததே என்று தெளிவாக தெரிந்தது.\nஇனி அது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.\nநான் ப்ளாக் துவங்கிய புதிது\nவருடம் ஆரம்பத்தில் மஞ்சள காமாலை ....\nஅதை கண்டுபிடித்தது ஒரு வாரம் கழித்து .\nப்ளோகில் தமிழ் வலை .. ஆங்கிலம் என்ற பாகு பாடு எனக்கு தெரியலை.\nப்ளாக் கமென்ட் பற்றி சரியாக , தெளிவாக தெரியாத நேரம் அது ..\nஉடல் நிலை சரி இல்லாமல் இருந்ததால் ...ப்ளாக் மீது கவனம்\nசெலுத்த முடிய வில்லை..அன்னாமலயான் என்ற பிளாக்கர்\nஎன் பதிவுகளுக்கு தவறாமல் கமெண்ட் எழுதி இருந்தார்\nசரியாக கவனிக்காத நான் .. பதில் தரவில்லை..ஓவ்வரு பதிவுக்கும்\nகமெண்ட் தந்து கொண்டு இருந்தார்.அதற்கு பதில் எதுவும் நான் தெரிவிக்காததால்..பொறுத்து பார்த்து விட்டு..பொங்கி எழுந்தார்..\nஹலோ காப்பி பேஸ்ட்.. புத்தாண்டு வாழ்த்து இருக்கட்டும், கமெண்ட்டுக்கு பதில் போடமாட்டீங்களா 2010-லாவது அந்த பழக்கத்த கத்துக்கங்க.\nஅன்றில் இருந்து இன்று வரை உடனுக்கு உடன் கமெண்ட்டுக்கு பதில்\nகொடுப்பதை வழக்கம் ஆக்கி விட்டேன். \nநிறைய ப்ளாக் விஜயம் செய்தேன்..நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\nநட்பு உலகம் விரிவானது...தினம் ஒரு ப்ளாக் சென்று கமெண்ட் தந்தேன் \nமற்றும் தொழில்நுட்ப ப்ளாக் என்று வித்தியாசத்தை கண்டு கொண்டேன்..\nமார்ச் லீவில் நானும் என் பெண்னும் பிஜி போவதாக இருந்தது.கடைசி நேரத்தில் ப்ரோக்ராம் கான்செல் ஆகியது...ஏமாற்றமாக இருந்தது .எல்லாம் நன்மைக்கே என்று கூல் ஆகிவிட்டோம்...ஒரு வழியாக..\nஎன் அக்கா பெண் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தாள். முதல் முறையாக அவள் பெண்ணை பார்த்தேன்.பையனை இரண்டு வயதில் பார்த்தது..படு சுட்டிகள்.கீத்து கீத்து..என்று என்னை சுற்றி வந்தார்கள்.மழலை மாறவில்லை.\nதிரு நல்லாறு சென்று வந்தேன்.திருப்பதி போக இன்னும் நேரம் வரலை.நிறைய இடங்கள் செல வேண்டி உள்ளது .\nஓல்ட் ஸ்டுடென்ட் என்னிடம் பிளஸ் டூ படித்த மாணவனை சந்தித்தேன்.\nபிளஸ் ஒன்,பிளஸ் டூ நியூ சிலபஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆரம்பித்த நேரம் தமிழ் மீடியம் கிளாஸ் என்றால் எனக்கு சிறிது நடுக்கம்.அனைத்து கம்ப்யூட்டர் டெர்ம்ஸ் தூய தமிழ் லில் உச்சரிக்க வேண்டும்..மாணவர்கள் படு சுட்டிகள்.கேட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அடிப்படைகள் சொல்லி தர வேண்டும். படு காமெடி ஆக இருக்கும். அண்ட் கேட், or கேட், nand கேட் , இவைகளை ஒன்றுக்கு இரண்டு முறை தமிழில் சொல்லி பார்த்து கொண்டு தான் கிளாஸ் க்கு நான் செல்வேன் .\nஆமாம் வாயில்,இல்லை வாயில் ,அரை கூட்டி,முழு கூட்டி என்று ரிதமிக் ஆக கோரஸ் பாடுவார்கள்தலை சுற்றி ஒரு வழியாக நான் வகுப்பை முடிப்பேன் .\nடீச்சர் என்னை ஞாபகம் இருக்கா \nஇப்ப அமெரிக்காவில் எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளராக\nஇருக்கேன். என்று ஸ்மார்டாக சொன்னவுடன்..ஆயிரம் பல்புகள்\n ஒரு மாணவன் இத்தனை அழகாக நம்மை நினைவு\n அவன் பெயர் மறந்து இருந்த போதும் \nஉருவம் நினைவுக்கு வந்தது..ஒரு வழியாக சமாளித்து\nகொண்டு.,வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்.\nஎன் பள்ளி அனுபவம் பற்றி (my experience ) (நகைச்சுவை) இங்கு click செய்து பாருங்க தமிழ் கம்ப்யூட்டர் இதழில் இது வந்து இருந்தது .(நன்றி தமிழ் கம்ப்யூட்டர்)\nஎன் பெண்ணுக்கு என்ஜிநியர்ரிங் காலேஜில் அட்மிசன் க்கு அலைந்தேன்.\nT C S சென்னை யில் என் தோழி வேலை பார்க்கிறாள் அவள் கூறியது \nT C S -சென்னையில் வேலை பார்க்கும் என் மாணவி என்னை பற்றி\nஎன் தோழி இடம் கூறிய செய்தி/ எங்க டிஜிட்டல் மேம் தான் எங்க\nகாலேஜ் ல் எங்க டிப்பார்ட் மென்ண்டில் எங்களுக்கு பிடித்த மேம்\nபிள்ளைகள் நமக்கு பேர் எதுவும் வைக்காமல் ...நம்மை பற்றி\nஇவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக\nஇருந்தது. அனைத்தும் அவன் செயல் தேங்க்ஸ் மை டியர் students\nஒரு வழியாக ECE யில் வெற்றிகரமாக அட்மிசன் கிடைத்தது ஆண்டவன் கிருபையால் நிம்மதி பெருமூச்சுடன் வலம் வந்தேன்.\nஆகஸ்ட் என் பெண் பிறந்த நாள் வந்தது.காலேஜ் செல்ல ஆரம்பித்து விட்டாள்..\nஎன் கணவர் இந்தியா வந்து விட்டார்.மகிழ்ச்சியாக இருந்தது.\nநான் எழுதும் ப்ளாக் போஸ்டை முதலில் படிப்பவர்.ப்ளாக் ஆரம்பிக்க உறு துணையாக இருந்தவர்...இன்று வரை எழுத ஊக்குவிப்பவர்.\nநவராத்திரி கொலு அட்டகாசமாக ஆரம்பித்தோம்.பத்து நாட்கள் போனதே தெரிய வில்லை..நட்பு வட்டம் பெரிது ஆகியது .எல்லாம் அவன் செயல்.\nதீபாவளி ரொம்ப நாட்களுக்கு பிறகு விமர்சையாக கொண்டாடினோம்.\nபட்டாசு வெடிப்பது வீண் என்று உனர்ந்தோம் ..\nஅக்கா பையன் மருமகள் ஆஸ்திரேலியா வில் இருந்து பெங்களூர் வந்து இருந்தனர்.அவர்களை பார்க்க சென்று இருந்த போது என் தோழி (காலேஜ் )பல வருடங்கள் கழித்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nஎங்க இல்ல திருமண விழாவில் பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்று\nசேர்ந்தது.35 வருட பகை மறந்து சேர்ந்தனர்.இறைவன்அருளால்.\n2010 ல் அனுபவங்கள் மூலம் என்னை சரிசெய்து கொள்ள 2011 வருடம் முதல் நிறைய மாற்றங்கள் செய்ய இருக்கிறேன். இனி பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் அன்று உணமுற்றோர் அல்லது\nஉண்மையில் கஷ்ட படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யணும் என்று மனதில் உறுதி எடுத்து கொள்கிறேன்..நன்றி\nஒவ்வொரு மாதத்திலும் சிலவரிகள் மட்டும் இருந்தாலும் nice .\n////காலம் பொன் போன்றது //\nராம்ஜி_யாஹூ 19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:43\nChitra 19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:06\nசூப்பரா தொகுத்து தந்து இருக்கீங்க... ப்லாக் ஆரம்பிச்சு, ஒரு வருஷம் ஆச்சா\nஆமினா 20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:14\nஅருமையான எழுத்து,கீதா உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nஇனியவன் 20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:55\ntile-ஐ பார்த்ததும் bore அடிக்குமோன்னு நினச்சேன் ஆனா நல்லாத்தான் இழுதறீங்க.\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:15\nTHOPPITHOPPI வாங்க.உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி \nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:16\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:18\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:19\nஆமாம்ப்பா ஒரு வருஷம் போனதே தெரியலே.\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:24\nasiya omar மேடம் தங்கள் வருகைக்கு நன்றி .\nGeetha6 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\nஇனியவன் sir தங்கள் பாராட்டுக்கு நன்றி.\nJana 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:07\nதங்கள் கடந்த டிசெம்பர் மாத அனுபவம் டச்சிங்காக இருந்தது.\nஇன்றுதான் தங்கள் தளத்திற்கு முதன்முதலாக வருகின்றேன். ஒரு நல்ல உணர்வு.\nLakshmi 20 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:57\nமிக சுவாரஸ்யமான தொகுப்பு. வாழ்த்துக்கள்.\nGeetha6 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\nJana வாங்க வாங்கனு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என் டிசம்பர் மாதம் அனுபவம் என்னால் மறக்கவே முடியாது.\nGeetha6 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\nLakshmi அம்மா வாங்க.உங்க வருகைக்கும்,கருத்துக்கும்\nஎன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .\nGeetha6 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:06\nஇந்த டைரி எழுத காரணமாய் இருந்த Jaleela மேடம் ,மேட் பாப்புலர் ஆனது எல்லாம் நீங்க அழைத்ததால் தான் ...சோ மெதுவா வாங்க .ரிலக்ஸ் ஆக படிங்க ..நோ ப்ராப் \nஇரண்டு முன்று முறை வந்து விட்டேன் கீதா\nதோழி கீதா நானும் பல டென்ஷனில் இருந்ததால் சரிவர யாருக்கும் கமெண்ட் போட முடியல.\nவந்து ஓப்ப்ன் செய்யும்ன் போதெல்லாம் எரர், ஆகையால் இன்று எப்படியும் படித்தே ஆகனும் என்று வந்தேன்..\nமுதலில் உங்கள் 2011 சில மாற்றங்கள் ரொம்ப அருமை,\nநீங்கள் எங்கு இருக்கீறீர்கள் உங்கள் பெண் சென்னையில் படிக்கிறாளா\nஓவ்வொரு மாதமும் பல விஷியங்கல் நடந்துள்ளது உஙக்ள் வாழ்வில்.\\\nநம் வீட்டு திருமணஙக்ள் மூலம் தான் அனைத்து சொந்தஙக்லையும் இனைக்கவும், கண்டு மகிழவும் முடியும்\nநானும் வலை ஆரம்பித்த புதிதில் ஒன்றுமே தெரியாது ,\nயாருக்கும் கமெண்ட் போட்டது கிடையாது.\nநான் கூப்பிட்டத்தற்காக நேரம் ஒதுக்கி எழுதியமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.\nமுடிந்த போது எப்படியும் வருவேன்.\nGeetha6 31 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:36\nமுடிந்த போது வாங்க ..பரவா இல்லை\nஇந்த வலை மூலம் நட்பு கிடைத்தது மகிழ்ச்சி\nநான் மும்பை பூனே சென்று இருந்ததால் உடனடியாக ரிப்ளே பண்ண முடியலை. சாரி\nஅப்பா அசிஸ்டண்ட் கமிஷ்நர் ஆப் போலீஸ் ஆக இருந்து ரிடயர் ஆனவர் .தற்போது உடுமலையில் இருக்கோம் .பெண் இங்கு தான் படிக்கிறாள் .\nஅடிக்கடி ஊர் ஊராக ரவுண்டு அடித்து கொண்டே இருப்போம்.உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கேன் .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muslimvaanoli.com/2018/05/blog-post_4.html", "date_download": "2018-06-18T17:35:13Z", "digest": "sha1:OBZ57DHF3DDW62DDWC3BDHOMM5WO43RY", "length": 16853, "nlines": 180, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு...! - முஸ்லிம் வானொலி தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Health > தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைரஸ் தொற்றுக்குள்ளான 350 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.\nசுமார் 800 பேர் சிகிச்சைகளைப் பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nவைரஸ் தொற்றுக்குள்ளான சிறார்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேல் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்தார்.\nItem Reviewed: தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக நாணய ...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சி...\nஇலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு...\nபொது இடங்களில் இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய டென்மா...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தட...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தம...\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்: உக்...\nஇந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை .. இந்த நாட்டி...\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக் கூடிய மார்க்கம் என...\nகடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை ...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் ச...\nகிரிக்கெட் வீரர் டோனியின் சொத்துமதிப்பு எவ்வளவு......\n3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில...\nவரலாறு காணாத மழை; ஏமன் - ஓமனில் 3 இந்தியர்கள் உட்ப...\nசோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் ...\nமழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...\nயாழ் கோட்டை பள்ளிவாசலுக்குள் நடப்பது என்ன...\nஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது...\nமட்டக்களப்பில் வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் ...\nஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்...\nஅபாயாவினால் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு, எந்த பாதிப்...\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்ப...\nரமழான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல...\nயாழிலும் உக்கிரமடையும் மாட்டிறைச்சிக்கு எதிரான பேர...\nமக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nகிளிநொச்சி தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்...\nநாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர்...\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்...\nகிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரி...\nவலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ...\nசர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு......\nசர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மின்ச...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது...\nகிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர...\nமோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற ம...\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசிய...\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொ...\nமழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப...\nஇந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பல...\nடெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு...\nமுஸ்லிம்கள் இன்னலுற்ற போது முன்னின்ற நிறுவனமே சக்த...\nநீட் இடர்ப்பாடுகள்: சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு மனித ...\nஅடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்...\nசிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்த...\nஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பே...\n02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழு...\nதேர்தல் காலத்தில் மக்களை தேடி செல்லும் புத்தளம் அர...\nவடக்கு, கிழக்கில் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் ...\nபணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் ப...\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 ப...\nபேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு...\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது...\n74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூ...\nபரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்...\nஅரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்.....\nதோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...\nநிறம் மாறும் தாஜ் மஹால்...\nஓகிட் அபார்ட்மென்ட்ஸ்-2 நிர்மாணப் பணிகள் பூர்த்தி....\nசிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங...\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது - கர்நாடக மு...\n50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை தி...\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பமான வானி...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்...\nஎதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வா...\nநிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இங்கிலாந்து கோர்ட...\nபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்: Cambridge Analyt...\nஅக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது...\nபாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல...\nகாவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்...\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்ப...\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...\nஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள்...\nநாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அத...\nக்ளைஃபொசெட் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...\nRostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/natural-medicines-for-Hemorrhoids.html", "date_download": "2018-06-18T17:36:01Z", "digest": "sha1:GZ4Y2CATLMZLEGVAFEOK52ZVAV7NL3OK", "length": 13009, "nlines": 59, "source_domain": "www.tamilxp.com", "title": "மூலநோய் குணமாக வீட்டில் இருக்கும் இயற்க்கை மருத்துவங்கள் யாவை - Tamil Blog, Health tips, Technology News, Entrepreneur articles, Tamil Articles", "raw_content": "\nHome > Health > மூலநோய் குணமாக வீட்டில் இருக்கும் இயற்க்கை மருத்துவங்கள் யாவை\nமூலநோய் குணமாக வீட்டில் இருக்கும் இயற்க்கை மருத்துவங்கள் யாவை\nபொன்னாங்கண்ணீக்கீரையைப் பூண்டுடன் சமைத்து உண்டு வந்தால் ஆரம்ப கால மூல நோய் குணமாகும்.\nபொற்றாலைக் காிசலாங்கண்ணிச் சாறு இரண்டு மடங்கு, பசுநெய் ஒரு பங்கு என இரண்டையும் சோ்த்துக் கலக்கிப் பக்குவமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சுவைக்காகப் போதிய அளவு சீனிக் கற்கண்டையும் பொடித்துப் போட வேண்டும். இந்த நெய்யைக் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியளவு உட்கொண்டு வந்தால் மூலரோகம் குணமாகும்.\n25 கிராம் பூண்டை தோல் உாித்து, பசுபாலில் நன்றாக வேக வைத்து, அதனை அம்மியில் அரைக்கும் போது இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலாிசி சோ்த்து நன்றாக அரைத்துப் போதிய அளவு பனை வெல்லத்தைப் பாகு எடுத்து, சிறிது நெய்யும் சோ்த்து லேகியமாகத் தயாாித்து அதனை காலையிலும் மாலையிலும் அரைத் தேக்கரண்டியளவு உட்கொண்டால் மூலவியாதி குணமாகும்.\nநன்கு செழித்த ஒரு குப்பைமேனிச் செடியை எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, வெய்யிலில் காய வைக்க வேண்டும், இலைகள் உதிா்ந்தாலும் அவைகளையும் சோ்த்து கொள்ளலாம். இலைகள் நன்றாகக் காய்ந்த பின்னா் உரலில் இடித்து தூள் ஆக்கி பின்னா் வஸ்திர காயம் செய்து, இதனை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியளவு எடுத்துப் பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்விதம் ஒரு மண்டலம் சாப்பிட்டால் மூலவியாதிகள் அனைத்தும் குணமாகும்.\nஆழமரத்து மொட்டுகளையும், விழுதுகளையும் ஒரு 25 கிராம் எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து பசும் பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் ஒரு மண்டலம் தொடா்ந்து சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.\nசிலருக்கு மூலநோயின் காரணமாக இரத்தம் வெளிவரும். இவ்விதம் இரத்தம் வருமானால் கடுக்காய்த் தூளைத் தண்ணீாில் கலந்து நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னா் அந்த நீரால் ஆசனத்தை கழுவி வர வேண்டும்.\nகண்டங்கத்திாி மலா்களை வாதுமை நெய்யில் போட்டுக் காய்ச்சி எடுத்துப் பத்திரபடுத்தி கொள்ளவும், அதனை ஆசனவாயில் பூசி வந்தால் மூலமுளை சுருங்கி உள்ளே சென்றுவிடும்.\nமூல நோய் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் வாழைப்பூ நல்ல மருந்தாகும். வாழைப்பூவை பொாியல் வைத்துச் சாப்பிட மூலநோய் குணமாகும்.\nகுழந்தைகளுக்குப் பெருமளவில் நலம் செய்யும் வசம்பு, பொியவா்களுக்கு ஏற்படும் மூலநோய்க்கு நல்ல மருந்தாகும். வசம்பைச் சுட்டுக் காியாக்கிப் பொடித்து தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.\nபுளியாரைக் கீரையை நன்கு அரைத்துப் பசுவின் மோாில் கலந்து காலை வேளை மட்டும் 48 தினங்கள் உட்கொள்ள நாள்ப்ட்ட மூலநோய்கள் கூடக் குணமாகும்.\nஅறுகம்புல்லையும் அதன் வேரையும் நன்கு அரைத்துப் பசும்பாலில் கலந்து பருகினால் இரத்த மூலநோய் குணமாகும்.\nமுடக்கறுத்தான் வோ்க் கஷயாமும் நாள்ப்பட்ட மூலத்தைக் குணப்படுத்துவதாகும். பாதிாி மர வோின் கஷாயமும் மூலநோயைக் குணப்படுத்துவதாகும்.\nமூலநோயைக் குணமாக்க எலுமிச்சம்பழச்சாற்றை அடிக்கடிப் பருகிவர வேண்டும், எலுமிச்சம் பழச் சாற்றுடன் ஆறிய வெந்நீரையும் கொஞ்சம் சா்க்கரையையும் சோ்த்துப் பருகலாம். குணம் கிடைக்கும்.\nமூலநோயால் துன்பப்படுபவா்கள் இளநீருடன் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனையும் கலந்து பருகிட வேண்டும்.\nஎலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில இந்துப்பைத் துாவி அதை வாயில் வைத்துச் சுவைக்க வேண்டும். பின்னா் தொடா்ந்தாற்போல 300 மில்லி பசும்பாலில ஓா் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடனே குடித்துவிட வேண்டும். இவ்விதம் செய்தால் மூல வியாதியின் வலி நிச்சயமாகக் குறையும்.\nநல்ல சிவந்த மாதுளம்பூவானது இரத்த மூலத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.\nமாதுளை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சுடச்சுட ஒற்றடம் கொடுத்து வந்தால் வெளிமூலம் குணமாகும்.\nமாதுளம்பழத் தோலைச் சுட்டுப் பொடியாக்கி தண்ணீாில் கலந்து ஆசனத்தைக் கழுவி வந்தால் மூலத்தில் இரத்தம் விழுதல் நின்றுவிடும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/prabhu-deva-nayanthara-run-hide.html", "date_download": "2018-06-18T17:03:52Z", "digest": "sha1:DXBTYGWEWNKSCIF354XIKGRZXNYSUNRV", "length": 12797, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்! | Prabhu Deva-Nayanthara run to hide from journalists,விமான நிலையம்: ஓட்டம் பிடித்த பிரபுதேவா-நயன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்\nபத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்\nசென்னை விமான நிலையத்தில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.\nநடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள்.\nஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள்.\nஇந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.\nமனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்\nஇந் நிலையில் நயன்தாரா, ஒரு கன்னட படத்தில் நடிப்பதற்கு சம்மதித்து இருக்கிறார். இதற்கான போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது.\nஅதில் கலந்து கொள்வதற்கு நயன்தாரா, பிரபுதேவாவையும் உடன் அழைத்து சென்றார். கன்னட படத்துக்காக போட்டோ செஷன் முடிந்து, இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.\nவிமானத்தில் இருந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் கைகோர்த்தபடி இறங்கி வந்தார்கள்.\nவிமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் கேரளாவில் இருந்து வரும் நடிகர் ஜெயராம் பேட்டிக்காகக் காத்திருந்தார்கள். இதை கவனித்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, பிரபுதேவா காதில் போய் கிசுகிசுத்தார்.\nஅவ்வளவுதான். பிரபுதேவாவின் முகம் வியர்த்துவிட்டது. நயன்தாராவின் கையை உதறினார். எங்கே ஓடி ஒளியலாம் என்று அந்த பாதுகாப்பு அதிகாரியிடமே கேட்டார். அவர் கொடுத்த ஐடியாவின்படி, நயன்தாராவை அழைத்துக்கொண்டு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு ஓடினார்கள்.\nஅங்கிருந்து, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் இருவரும் தப்பி ஓடினார்கள். அப்படி ஓடியதையும் விடவில்லை பத்திரிகை புகைப்படக்காரர்கள் என்பது பிரபு தேவா-நயன்தாராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nசிட்னி ஏர்போர்ட்டில் அவமானப்பட்ட காலா இசையமைப்பாளர்: மாநிறமாக இருப்பது குத்தமா என வேதனை\nஇஸ்தான்புல் தாக்குதல்: உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்\nஉயிருடன் இருக்கிறார் வேந்தர் மூவிஸ் மதன்.. உ.பி.யில் போலீஸிடமிருந்து தப்பினார்\nபாதுகாப்பு சோதனை: இசைஞானியிடம் மன்னிப்பு கேட்ட விமான நிலைய அதிகாரிகள்\nஇந்த தீபிகாவும், ரன்வீரும் செய்த வேலையைப் பாருங்க\nசென்னை திரும்பும் இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t109703-topic", "date_download": "2018-06-18T16:54:01Z", "digest": "sha1:S3ROBNBNDEVXIDPMCHZQU7R4TKGGJ7TO", "length": 13507, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதிய ரோபோவுடன் ஒபாமா பந்து அடித்து விளையாடினார்", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nபுதிய ரோபோவுடன் ஒபாமா பந்து அடித்து விளையாடினார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுதிய ரோபோவுடன் ஒபாமா பந்து அடித்து விளையாடினார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krgopalan.blogspot.com/2009/05/tobacco-pictorial-warnings-must-from.html", "date_download": "2018-06-18T17:26:55Z", "digest": "sha1:N2S7E5746Z4MR7C2M3T6DPE6BQ7ULQVE", "length": 4302, "nlines": 115, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: Tobacco pictorial warnings must from today.", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nமே 31, உலக புகையிலை தினமான இன்றுமுதல் இந்தியாவில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்கும்போது அப்பொருட்களில் படத்துடன்கூடிய எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று இந்தியஅரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வரவேற்கப்படவேண்டிய விடயம் இது. அதிக மக்கள் தொகை கொண்ட, விழிப்புணர்ச்சி குறைந்த இந்திய மக்களிடம் இது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி ஹிந்துவில் வெளியான கட்டுரை இங்கே Packing a pictorial punch .\nஇது தொடர்பாக 2006ல் நான் எழுதிய பதிவு Money Smoking Zone\nLabels: இந்தியா, சமூகம், புகையிலை\ntypo @ vishayam - வரவேற்கப்படவேண்டிய விடயம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://mazhai.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-06-18T17:26:02Z", "digest": "sha1:CBXMKWPQZZUCCTTZNHCN5QQGX3AOBEON", "length": 18691, "nlines": 337, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: சின்னச் சின்னச் சந்தோசங்கள்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nநிறைய நாளாக(வருடங்கள் என்று சொல்லணுமோ) ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவிட்டேன். உடம்பின் சீத்துவம் பென்னா (அண்ணர்) போன ஆண்டு வந்திருந்த போதுதான் ஓடி வெளிச்சுது. அந்தாள் இருக்கிறதே மலை நிறைஞ்ச நாட்டில. அவரிட வீட்டுக்குப் பின்னாலயும் முன்னாலும் பக்கவாட்டிலேயும் என்று மலை மயம். அது வழியே ஏறி இறங்கி அநியாயத்துக்கு fit ஆக இருந்திச்சு மனிசன். நம்ம ஏறி இறங்கினதெல்லாம் வீட்டில இருந்த படியிலயும் மனிசரிலயும்தான்) ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவிட்டேன். உடம்பின் சீத்துவம் பென்னா (அண்ணர்) போன ஆண்டு வந்திருந்த போதுதான் ஓடி வெளிச்சுது. அந்தாள் இருக்கிறதே மலை நிறைஞ்ச நாட்டில. அவரிட வீட்டுக்குப் பின்னாலயும் முன்னாலும் பக்கவாட்டிலேயும் என்று மலை மயம். அது வழியே ஏறி இறங்கி அநியாயத்துக்கு fit ஆக இருந்திச்சு மனிசன். நம்ம ஏறி இறங்கினதெல்லாம் வீட்டில இருந்த படியிலயும் மனிசரிலயும்தான் அவரோட குன்றொன்று ஏறுவமென்று போனன். என்க்கும் மலையேறிறது விருப்பம். ஆனா மலை இல்லாத இடத்தில (அதாரது பென்டில் ஹில், செவன் ஹில்ஸ் எல்லாம் இருக்கே என்டுறது அவரோட குன்றொன்று ஏறுவமென்று போனன். என்க்கும் மலையேறிறது விருப்பம். ஆனா மலை இல்லாத இடத்தில (அதாரது பென்டில் ஹில், செவன் ஹில்ஸ் எல்லாம் இருக்கே என்டுறது) நான் என்ன செய்ய\nசரி, பென்னா ஏறினார். நான் ஏறப் பார்த்தன். ம்கூம்... அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்டு நான் திரும்பி சிட்னிக்கு வந்திட்டேன். பென்னா காத்தோட சண்டை பிடிச்சு மலையேறின கதை கங்காரு கொவாலாப் பதிவில வாசிக்கக் கிடைக்கிறது. சந்தோசமா சைக்கிலும் ஓட spinning என்ட வகுப்புக்குப் போய் வண்ணம் காட்டினார். ஆனா தங்கச்சி ரோடிலே மட்டும் கிழமைக்கு ஒருதரம் போல சைக்கில் ஓட்டிட்டு விட்டுட்டா. இப்பிடி இருக்க, வீட்டிலே ஒரு நண்பன் தங்க வந்தான். இரண்டு மாதம் நாங்க உண்டு வளர்ந்தம். எங்களுக்கே சகிக்காம ஓகஸ்ட் மாசத்துக் குளிரையும் பொருட்படுத்தாம ஒவ்வொரு நாளும் 2 கிலோமீட்டர் (அதாவது செய்தமே) நடந்து கொஞ்சம் வளைஞ்சு குனிஞ்சு நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தம். மிஞ்சிப் போனா 1 மாதம் தான். அவன் ஊருக்குப் போனதும் இங்க உடற்பயிற்சி நிறுத்த்ம்.\nபுது வேலையொன்றில சேர்ந்து நாலைஞ்சு கிழமையால நிமிர்ந்து பாத்தா அங்க இலவசமா ஒரு ஜிம் இருக்கு. விடுவமா.. 4 கிழமையா போறன். கொஞ்சம் குரொஸ் ட்ரெய்னர், கொஞ்சம் ட்ரெட்மில். இந்தக் கிழமை துடுப்பு வலிக்க ஆரம்பித்திருக்கிறேன். உடற்பயிற்சி செய்த முதல் கிழமை வேணாமென்று போய்விட்டது. ஆனாலும் விடுவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறேன். கடந்த வாரமெல்லாம் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு .. என்ன சொல்லலாம், buzz.. ஒரு புத்துணர்ச்சி இருந்தது. இரண்டரைக் கிழமைப் பிரயத்தனத்தின் பின் இன்றைக்குத்தான் களைப்பில்லாமல் 1கி.மீ. முழுமையாக ஓட முடிந்திருக்கிறது. என் 5 கி.மீ. ஓட்ட இலக்கை விரைவில் அடைந்து விடுவேன் என்று நம்புகிறேன்.\nஇன்றைக்கு அப்படி நிறுத்தாமல் ஒடி முடித்ததும் ஒரு சந்தோசம் வந்தது பாருங்கள்.. இன்னமும் என்னில் ஒட்டியிருக்கு. இந்தப் பதிவிலே சொல்ல வந்ததே அதைப் பற்றித்தான். ஆனா வேற திக்கில் கொஞ்சம் போய்விட்டது. சின்னச் சின்னச் சந்தோசங்கள். ஒரு நாளின் வண்ணத்தையே மாற்றி விடுகிற நிகழ்வுகள். ஞாயிற்றுக் கிழமை அப்படி இரண்டு விதயங்கள். அன்றைக்கு என் சிட்னித் தங்கச்சியின் பிறந்தநாள் பரிசுக்கு புதையல் வேட்டை உருக் கொடுத்திருந்தோம். கூடச் செய்ய வேண்டியவர் விடுமுறையில் இந்தியாவில். ஒரு தடயம் நாங்கள் நினைத்ததை விட அவவுக்குக் கடினமாக அமைந்து விட்டது. கண்டு பிடித்ததும் குரலாலேயே துள்ளினா. அதுவும், எல்லாம் முடிந்த பிறகு அவ இறுக்கிக் கட்டிப் பிடிச்சு \"இன்றைய நாளுக்கு நன்றி அக்கா\" என்றதும் என்க்கு அதே சந்தோசத்தைத் தந்தது.\nவீட்டுக்குப் போக ஆயத்தப்படுத்துகையில் பலத்த மழை. மாமா நின்று நிதானமாய்ப் போங்கள் என்றார். ஆறு மணியாயிற்று, அவர் சாமி கும்பிடப் போனார். அவர் சாமி கும்பிடும் போது உடனிருப்பது ஒரு அலாதியான அனுபவம். என் பக்தியோ பெல் வளைவு மாதிரி. திருவிழாக் காலங்களில் உச்சத்தைத் தொடும். அவருடன் கூட நின்று சாமி கும்பிட்டு, தேவாரம் பாடி திருநீறும் பூசிக் கொண்டு புறப்பட்டேன். மழை சற்றே ஓய்ந்திருந்தது போல விளையாட்டுக் காட்டியது. அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு நிமிடங்களில்லை. கொட்டத் தொடங்கியது. அன்றைய நாளை அசை போட்டபோட்டபடியே ஒரு அமைதியான பாதையில் வந்து கொண்டிருந்தேன். ஒரு கிழவர் இருக்கையுள்ள உருட்டிக் கொண்டு போகிற நடையுதவி உபகரணத்தைத் மெல்ல்ல்ல்லத் தள்ளிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். 70- 75 வயதுதானிருக்கும். ஒரு இளநீல சேர்ட் அணிந்திருந்தார். அதில் மழை நனைத்த தடங்கள் கொஞ்சம் கடும்நீலநிறமாகத் தெரிந்தது. எனக்கோ அவரைக் கண்டதும் அடே நனைந்து கொண்டு போகிறாரே, ஏதேனும் வருத்தம் வந்தால் என்ன செய்ய, பாவம் என்று தோணியது. ஏற்றிக்கொண்டு போய் விடலாமா என்றும் என்ன மாதிரியா ஆளோ என்றும் நான் இரண்டு விதமாக யோசித்து முடிப்பதற்குள் அவரைக் கடந்து போயிருந்தேன். கடைசியில் ஏற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து வாகனத்தைத் திருப்பிக் கொண்டு வந்து அவரிடம் \"கொண்டு போய் விடவா, நனைந்து கொண்டு போகிறீர்களே\" என்றால்\", தன் தலையைச் சுட்டி \"எனக்குத் தலையில் சுகமில்லை\" என்றார் மனிதர். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. \"என்னிடம் குடையிருக்கிறது; ஆனால் நனையப் பிடிக்கும் என்பதால் நடக்கிறேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதே\" என்று சொல்லி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். என் உதட்டில் ஒட்டிக் கொண்ட புன்னகை வீடு வந்த பின்னும் அகலவில்லை. அன்றைய நாளை அரை நிமிடத்தில் மிகவும் அழகானதாக்கிப் போனார் அந்தக் கிழவர்.\nஇப்படிச் சின்னச் சின்னச் சந்தோசங்கள் போதுமானதாயிருக்கு வாழ்க்கையை அனுபவிக்க.\nவகை: இப்பிடியும் நடந்துது , கிறுக்கினது\nமுடியாததுன்னு இல்லை ஆயில்ஸ். கொஞ்சம் முயற்சிதான் தேவை. மின்தூக்கியில போறதை விட்டு படியேறி இறங்கிறதே உடற்பயிற்சிதான்..\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2013/09/blog-post_8660.html", "date_download": "2018-06-18T17:17:54Z", "digest": "sha1:TETMF2PBZPWLN2ZKLG6GRYNCJV6V74PX", "length": 3429, "nlines": 79, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : அஜித்தின் முதல் வேலை", "raw_content": "\nதமிழகமே கொண்டாடும் தல தன் வாழ்க்கையைத் துவங்கியது ஒரு டூவிலர் மெக்கானி்காத்தான். இன்று F1 ரேஸ் வரை அவருக்குள்ள ஈடுபாட்டிற்கான ஆரம்பம் அப்படித் துவங்கியது தான். அதற்கு பிறகு கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை. பின் அதுவே காலப் போக்கில் அஜித்தின் சொந்த தொழிலாக மாறியது.\n1ம் தேதி பிறந்தவர்களின் பலன்கள்\nமேஷம் ராசிபலன் - 23 - Sep - 2013\nராசி பலன் தனுசு ராசி(22-09-2013)\nகிசு கிசு - படித்ததில் பிடித்தது\nராசி பலன் உங்களுக்காக 21-09-2013\nஇன்றைய ராசி பலன் - 20-09-2013\nஉண்மை உங்களுக்காக - 3\nஇன்றைய ராசி பலன் படித்ததில் பிடித்தது\nஉண்மை உங்களுக்காக - 2\nமீரா சோப்ரா - புது இந்தி நாயகி\nசிறந்த சர்வே இணையதளம் - பணம் சம்பாதிக்கலாம்\nமதுரவாயில் இரட்டைக் கொலை - பாதுகாப்பாக இருந்தும் வ...\nஎந்தன் உயிரே. எந்தன் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithamarunthu.blogspot.com/2014/02/blog-post_2098.html", "date_download": "2018-06-18T16:53:33Z", "digest": "sha1:RXC4RKFH5CYQJBVHWI6IDVOCEQXMJYEW", "length": 19371, "nlines": 214, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்", "raw_content": "\nமாரடைப்பு: சில அவசிய தகவல்கள்\nதிடீரென உயிரைப் பறிக்கும் அபாயம், மாரடைப்பு. இன்று மாரடைப்பு, அரிய மனித உயிர்களைப் பறித்துவருவதை கண் முன்னால் காண்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, மாற்ற முடியாத காரணிகள்.\nஅதாவது, இயற்கையாகவே அமைந்த காரணிகள். இவற்றை நாம் மாற்ற முடியாது. உதாரணமாக, ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.\nஆனாலும் இந்த விஷயத்தில் நம்மால் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் அடுத்தவகையான காரணிகள் கட்டுப்படுத்தக்கூடியவை. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும், ஆனால் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் அவை.\nஇந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் ஆனாலும், இவர்கள் ஒழுங்காக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலமும், உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் இந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.\nமாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்று புகைப்பழக்கமாகும். ஆனாலும் புகைக்காத நபர்களுக்கும் கூட மாரடைப்பு அபாயம் ஏற்படலாம்.\nசரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்துக்கொள்ள முடியும்.\nஅதிக ரத்த அழுத்தம் :\nஇந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். சரியான மருந்துகள், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மூலம் இதையும் நாம் கட்டுப்பாடாக வைத்திருந்து மாரடைப்பைத் தவிர்க்க முடியும்.\nஅதிக மனஅழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nஅதிக உடல் பருமன் :\nஎப்போதும் நமது உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவசியமாகும். அது, மாரடைப்பில் இருந்து மட்டுமல்ல, வேறு பல உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nநுரையீரல் நோய் தீர்க்கும் முசுமுசுக்கை...\nஇரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்\nசத்துப் பட்டியல் : வெண்ணெய்\nமாரடைப்பு: சில அவசிய தகவல்கள்\nகுளிர் கால உணவுக் குறிப்புகள்\nவேப்பம் பட்டை மருத்துவ பயன்கள்\nஉடல் எடை குறைய - கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nபல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும்.\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்க...\nதலைமுடி பேண சித்தவைத்திய முறை...\nபார்வைக் கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள...\nகால் வலியை விரட்டும் நெல்லி ரசம்\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-18T17:13:16Z", "digest": "sha1:G2ICKKKHLCCAIS66DHRZTQ2HZLRS2VLD", "length": 4798, "nlines": 66, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "வான்கோழி வளர்ப்பு முறைகள் | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\nவான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிக்கலாம்\n2.மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)\n3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)\n4.கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.007sathish.com/", "date_download": "2018-06-18T17:02:57Z", "digest": "sha1:CSPIVGCUQFHR5TL5SQ2FJQUJNMWXBE3I", "length": 10795, "nlines": 121, "source_domain": "www.007sathish.com", "title": "007Sathish", "raw_content": "\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nமனைவிகளே, காதல் துணைவிகளே, தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nமுழுமையாக படிக்க -~->> மனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா\nமுழுமையாக படிக்க -~->> கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutter) திறக்கப்படுகிறது.அங்கே உள்ள துவாரத்தின்-aperture -ஊடாக ஒளிக்கதிர்கள்.பிம்பங்கள் வில்லையினூடாக-lens- உள்ளே செல்கிறது.இதுவரைக்கும் இரண்டு நிழற்படக்கருவிகளும் ஒன்று போல் செயல்படுகிறது.\nமுழுமையாக படிக்க -~->> டிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nநினைவுகள் பற்றிய அறிய தகவல்\nசற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் கேட்டால் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள், நாம் சிறு வயதில் படித்த ஏ,பி,சி,டி என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி\nமுழுமையாக படிக்க -~->> நினைவுகள் பற்றிய அறிய தகவல்\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ரேஸ்டிராக் பிளாயா (The Racetrack Death Valley National Park, California, USA) என்ற இடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது.\nமுழுமையாக படிக்க -~->> நகரும் பாறைகள்\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்...\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nகனிமொழி - ஒரு பக்க வரலாறு\nகனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, தற்போது இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarur.com/2016/02/blog-post_52.html", "date_download": "2018-06-18T17:10:29Z", "digest": "sha1:ZZTYN4QCGGCVI5LO5JUXGJW64VVD4TIO", "length": 10819, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "இணைவைப்பு பொருள் அகற்றம் : அத்திக்கடை | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஇணைவைப்பு பொருள் அகற்றம் : அத்திக்கடை\nதிருவாரூர் மாவட்டம் அத்திக்கடை -பாலாகுடி கிளை சார்பாக 16/1/2016 அன்று ஷிர்க் ஒழிப்பு தாவா : சென்ற வீடுகள் 70- ஷிர்க் பொருட்கள் அகற்ற அனும...\nதிருவாரூர் மாவட்டம் அத்திக்கடை -பாலாகுடி கிளை சார்பாக 16/1/2016 அன்று ஷிர்க் ஒழிப்பு\nதாவா : சென்ற வீடுகள் 70- ஷிர்க் பொருட்கள் அகற்ற அனுமதிக்கப்ட்ட வீடுகள் :2\nகுறிப்பு:ஏகத்துவம் புத்தகம் விநியோகம் செய்யபட்ட\nஅத்திக்கடை கிளை தாவா மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: இணைவைப்பு பொருள் அகற்றம் : அத்திக்கடை\nஇணைவைப்பு பொருள் அகற்றம் : அத்திக்கடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kuumuttai.wordpress.com/2008/07/17/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-17072008/", "date_download": "2018-06-18T17:26:18Z", "digest": "sha1:KSMJ2BJPE7CCEPCX6RV5DT7EVFDXI6KU", "length": 12287, "nlines": 159, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "உருப்படாதது – 17/07/2008. | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஇந்த நாலு மாச கேப்ல பல விஷயங்கள் நடந்திருச்சி. ஆடு, மாடு, கோழி தவிற பல\nஏறக்குறைய திரைக்கதையை ஊகித்தாலும் கிளைமாக்ஸை தவறவிட்டுவிட்டேன். Icahn, \"நாட்டம தீர்ப்ப மாத்து\"னு\nகதறினாலும், நாட்டாமை மசியவில்லை. அப்புறம் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்விகளைக் கேட்டார்.\nக்ளைமாக்ஸ்ல அந்தர் பல்டி. இப்போ நாலு நாளா ஏதோ காமெடி நடந்துக்கிட்டிருக்கு. Yahoo வை நினைச்சா பரிதாபமா\nF* U AMD. நானும் காலம் காலமா dual core phenom வரும் வரும்னு காத்துக்கிட்டிருந்தேன். என்ன ஆச்சோ\nஅதை AMD கேன்சல் பண்ணிட்டாங்க. அந்த ஆண்டவன் தான் AMD ய காப்பாத்தனும்னு நினைச்சிட்டிருந்த போது..\nவந்தாரு ATI4850. Cool... Nvidia தலை தெறிக்க ஓட வேண்டியதாச்சி. Phenom + 4850 டெட்லி காம்பினேஷன்னு\nநினைக்கிறேன். மொதல்ல காசு வேணும்.\nபாத்தவுங்க, பாக்காதவுங்கனு எல்லோரும் கண்டிப்பா தஸ் அவதாரைப் பற்றி எழுதியே தீர வேண்டும்.\nநான் தீவிர கமல் ரசிகன் கிடையாது, அதனால இன்னும் பார்க்கவில்லை. பலர், இந்தியன் பட மேக்கப் மாதிரி இருக்குனு\nசொல்லும் போதே பார்க்க வேண்டும்ங்ற ஆர்வம் போய்விட்டது. மேக்கப் டெக்னாலஜியில கமல் எங்கெங்கையோ\nபோய் படித்தார்னு சொன்னாங்க, கோட் அடிச்சிட்டாரோ என்னமோ. இந்த மாதிரி உலக சாதனை படங்கள் செஞ்சிட்டு\n(ஹேராம், ஆளவந்தான் etc.,) கொலைவெறியோடு சில காமெடிப் படங்கள் நடிப்பார் (பஞ்சதந்திரம், ப.கே.ச etc.,).\nஅவைகளை வாரத்துக்கு ஒரு முறையாவது டி.வியில் பார்க்கும் தண்டனை மக்களுக்கு. தஸ் அவதாருக்கு பிறகு மீண்டும்\nஒரு உலக சாதனைப் படத்தில் நடித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.\nகாத்திருந்து காத்திருந்து..... finally.. சஸ்பெண்ட் ஆகிவிட்டேன். kuumuttai ஐடி டமாலானைதை ஏறக்குறைய லைவ்வா\nபாத்தேன். அரை மணி நேரத்துக்கு முன்னாடி கமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ணிவிட்டு பிறகு வந்தால்.. This account\nhas been permanently disabled னு தரிசனம் கிடைத்தது. naankuumuttai ஐடிய தூங்கும் போது நாக் அவுட்\nசஸ்பென்ஷனுக்காக காத்துக்கிட்டிருந்தேன்னு தான் சொல்லனும். எனது ஓய்வு நேரத்தை (aka ஆபீஸ் நேரம்)\nயூடியூபே விழுங்கிக் கொண்டிருந்தது. அதுவுமில்லாம இப்போ வேலை மாறலாமானு யோசிச்சிட்டிருகேன். ஓப்பி\nகம்பேனி, வேலை செய்யும் கம்பேனினு மாத்தி மாத்தி மாறுவேன். இப்போ வேலை செய்யும் கம்பேனிக்கு மாற\nவேண்டிய வேளை வந்தாச்சு. Hello Worldஐயே தப்பும் தவறுமா எழுதிக்கிட்டிருக்கேன். என்ன நடக்கப் போகுதோ\nவிடியோ கேப்சர் செய்ய ஆரம்பித்ததிலிருந்து இது வரைக்கும் நாலு முறை விண்டோஸ் க்ராஷ் ஆகியிருக்கு\n(நன்றி : டுபாக்கூர் தய்வான் கேப்சர் கார்ட்). ஒவ்வொரு முறையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இப்போ\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி டமாலயிடுச்சி. இந்த முறை விண்டோஸ் + பெடோரா இன்ஸ்டால் பண்ணிவிட்டேன். கொஞ்சம்\nதாவு தீந்துடுச்சி. இருந்தாலும் ஓக்கே. GRUB ல பெடோராவே டீபால்ட்டா லோட் ஆகுற மாதிரி பண்ணியிருக்கேன்.\nஇதுவரைக்கும் எந்தக் குறையுமில்லை. அங்கேயும் பயர்பாக்ஸ் & ஓப்பன் ஆபிஸ், இங்கையும் பயர்பாக்ஸ் & ஓப்பன்\nஆபிஸ். பூபார்க்கு பதில் இங்கே ரிதம்பாக்ஸ். Not bad.\nக்ரியேடிவ் ஜென் அடுத்த மாடலுக்குப் போவதால் தற்போதைய ஜென் சல்லிசா கிடைக்கிது. நான் ஆர்டர்\nபண்ணும் போது $75க்கு இருந்தது. புதரகத்திலிருந்து வரும் நண்பர் அடுத்த மாதம் கொண்டு வருவார்.\nஎனக்கே எனக்குனு பிடிச்ச விடியோக்களை மீண்டும் கேப்சர் பண்ணி (இப்போ தான் அடிக்கடி டி.வியில\nபோடுராங்களே), ஜென்னுக்கு மாற்றலாம்னு இருக்கேன்.\nஉருப்படாதது – 31/12/2010 »\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nடேம் கட்டுறோம்னு கூட தான் சொன்னீங்க... இந்த ஒண்ணார்ரூவா மேட்டருக்கு எவ்ளோ விளம்பரம்... twitter.com/JuniorVikatan/… 1 hour ago\nபுரட்சி பேசும் பெண் ஐடிக்கள அன்ஃபாலோ பண்ணிரலாமானு பாக்கேன்... 4 hours ago\nRT @jerry_sundar: 16 மொழிகளை நீக்கியதை விட, 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் 1% குறைவான மக்கள் பேசும் சமஸ்கிருதத்திற்கு கொடுத்த வாய்ப்பு தா… 9 hours ago\nRT @skpkaruna: மொழிக்கொள்கையில் பரந்த மனதுள்ளோர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். ஆங்கிலம், ஹிந்தி சரி 17 மாநில மொழிகளைத் தூக்கி தூர… 11 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-rs-22-152-007466.html", "date_download": "2018-06-18T17:42:41Z", "digest": "sha1:LQ5QR2XACUIBHJE6ITRRE3QVKJCXRYU3", "length": 14151, "nlines": 163, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,152 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று(03/04/2017) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 2769 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 22,152 ரூபாய்க்கும் விற்கிறது.\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2963 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,704 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 29,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 45.40 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 45,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://vayalaan.blogspot.com/", "date_download": "2018-06-18T17:24:36Z", "digest": "sha1:IZZQX5Z6MJLFIF6PYA5SWWZHE67VRRRO", "length": 144573, "nlines": 1388, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nஇந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்றாங்கன்னு கை, கால் புரியல... எங்கண்ணன் அதை விரும்பிச் சாப்பிடும்... இதை விரும்பிச் சாப்பிடும்ன்னு ஒரே அண்ணன் புராணம்.\nஎனக்கு மாமாவோ அத்தையோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாமா மக அகிலா வருவாதானே... சின்னப் பிள்ளையில் பார்த்தது. இப்போ எப்போதேனும் மாமா வீட்டுக்குப் பேச நேர்ந்தால், ஒருவேளை அவள் போனெடுத்தால் ரெண்டு வார்த்தை பேசுவாள் அவ்வளவுதான்.\nமாமா தன்ராஜ்... அம்மாவுக்கு நேரே மூத்தவர்... மாமாவுக்குப் பின்னே அம்மாவும் லெட்சுமி சித்தியும் கஸ்தூரி சித்தியும்... மாமாவுக்கு திருச்சி பெல்லில் இஞ்சினியர்... வசதி வாய்ப்புக்கு குறைவில்லை... ரெண்டு கார் வைத்திருக்கிறார். பெரும்பாலும் சொந்த பந்தங்களில் நல்லது கெட்டதில் அவரைப் பார்க்க முடியும். எங்க வீடுகளுக்கு எல்லாம் வருவதில்லை... வேலை அதிகம்... லீவு போட்டு சொந்தம் பந்தமெனப் போனால் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்கும் என்பார். ஆனால் அது காரணமில்லை... அத்தைக்கு அம்மாக்களுடன் அப்படி ஒன்றும் இணக்கமான உறவில்லை என்பதே காரணம்.\nஇந்த முறை அழகர் வைகையில் இறங்குவதைக் காண வருகிறேன் என்பதெல்லாம் ஜால்சாப்புத்தான்... மதுரையில் பிரபலமான துணிக்கடை முதலாளி மகளை மகனுக்குப் பேசவே அழகர் பேரைச் சொல்லி.... அம்மாவைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி... வருகிறார்கள். எல்லாம் அவர்களுக்கான பயணம்தான்... அழகருக்காகவோ தங்கைக்காகவோ அல்ல என்றாலும் இந்தப் பயணத்தில் நான் அகிலாவைப் பார்க்கலாமே... அந்த ஆனந்தம் ஒன்றே இப்போது மனசுக்குள்.\nமாமா வந்தது முதல் தன் பெருமையையும் பிள்ளைகள் பெருமையையுமே பேசினார். பெங்களூரில் வேலை பார்க்கும் கம்பெனியில் மகனில்லை என்றால் எதுவுமே நடக்காது என்பது போல் பேசினார். அகிலா மாதிரி படிக்கவே முடியாது... எத்தனை தடவை அவ கல்லூரி முதல்வர் எனக்குப் போன் பண்ணி பேசியிருக்கிறார் தெரியுமா... அவளோட முடிவெல்லாம் டாக்டரேட் பண்ணி, நிறைய சாதிக்கணுங்கிறதுதான்... அப்படியிப்படின்னு அள்ளி விட்டார். எப்பவுமே இப்படித்தான் பிள்ளைகள் புராணம் பேசுவார்... இதொன்னும் புதிதில்லை.\nஅத்தையைப் பொறுத்தவரை இந்த வைர நெக்லஸ் தங்கமயில்ல சொல்லி வச்சி வாங்குனேன். அகிலா போட்டிருக்கிற ஜிமிக்கி இது வரைக்கும் நம்மாளுக யாருமே போடாத மாடல் ஜோய் அலுக்காஸ்ல சொல்லி கேரளாவுல இருந்து ஸ்பெஷலா செஞ்சி வாங்கினேன்... அவ கால்ல போட்டிருக்கிற தங்க கொலுசு சென்னை போகும்போது வாங்கினது என தற்பெருமையும் நகைபெருமையுமே பேசிக்கிட்டு இருந்தாங்க.\nஇது பெண் பார்க்கும் படலம் என்பதால் மாப்பிள்ளையும் வந்திருந்தான். எப்போதும் போனில்தான் இருந்தான். சிலேட்டு மாதிரி பெரிய போன்... யாரிடமும் பேசவில்லை... அந்தப் பக்கமாக யார் போனாலும் ஒரு சிரிப்பு... அவ்வளவே.\nஅகிலாவும் கூட போனில்தான் மூழ்கியிருந்தாள். வரும்போது பார்த்துச் சிரித்தவள்தான்... அதன் பின் கண்டு கொள்ளவில்லை. அவளுடன் பேச மனம் துடித்தது... ஆனாலும் நம்மோடு பேசுவதை விரும்பாதவளிடம் என்ன பேசுவது என்ற யோசனையும் தடை செய்தது.\nஎன் தவிப்பை உணர்ந்த தங்கை, 'என்ன அவகிட்ட பேசணுமாக்கும்... அவ எங்கிட்டயே ஒழுங்காப் பேசல... போன்ல யார் கூடவோ கடலை போடுறா... பேசாம வண்டி எடுத்துக்கிட்டு போயி உன்னோட ஆளு சுபாவோட பேசிக்கிட்டு இருந்துட்டு வா' என்றாள்.\nசுபா என்னோட ஆளு இல்லை பிரண்ட்... உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு... அதிக பிரசங்கித்தனம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிய போக ஹாலைத் தாண்டியபோது 'என்ன மச்சான்... இங்க இருக்க லா காலேஜ் பத்தி எங்களுக்கே நல்லாத் தெரியுது... உங்களுக்குத் தெரியாதா என்ன... சரவணனை இதுல சேர்த்து விட்டிருக்கீங்க... இங்க படிச்சி அவன் என்ன பெரிசா சாதிக்கப் போறான்... சிந்தாமணியிலயும் தேவியிலயும் படம் பார்த்து ஊரு சுத்துவான். தலை முடியக் கூட வெட்டாம... ரவுடி மாதிரியில்ல இருக்கான்... எம்பையனையும் பாருங்க... அவனையும் பாருங்க... ஊருக்குள்ள புகாரி மெஸ் ஓனருன்னு உங்களுக்கு ஒரு நல்ல பேரு இருக்கு... அதைக் கெடுத்துருவான் போலவே...' என என்னை வாரிக் கொண்டிருந்தார்.\n'அவன் நல்லாப் படிப்பான் மச்சான்.. சின்னப்பயலுகதானே கொஞ்சம் அப்புடி இப்பிடித்தான் இருப்பானுக... வேலைக்குன்னு பொயிட்டா சரியாயிருவானுங்க...' என எப்பவும் போல் அப்பா எனக்காக முட்டுக் கொடுத்தார்.\n'என்னமோ போங்க... வக்கீலுக்குப் படிச்சி என்னத்த சம்பாதிக்கப் போறான்...' என்று அவர் இன்னும் என்னை வாருவதில் குறியாக இருக்க, எனது புல்லட்டை வேகமாக ஸ்டார்ட் பண்ணினேன்.\n'டேய் மத்தியானம் வீடு வந்து சேரு... சாயந்தரம் தல்லாகுளத்துக்கு எல்லாரையும் நீதான் கூட்டிப் போகணும்' அம்மா வீட்டுக்குள் இருந்து கத்தினாள். என் வண்டி புகையைக் கக்கியபடி கேட்டைத் தாண்டியது.\nகண்டிப்பாக மாமா இப்படி வண்டி எடுத்ததற்கும் எதாவது திட்டியிருப்பார். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா வாழ்க்கை என்னாகிறது. மதுரை மண்ணுக்குன்னு ஒரு கெத்து இருக்கா இல்லையா.\nமூணு மணிக்கு மேல்தான் வீடு வந்தேன்... 'என்ன எம்மாமன் மக எங்கிட்ட பேசமாட்டேங்கிறாடின்னு சுபாகிட்ட புலம்பிட்டு வந்தியாக்கும்... உனக்குத் தெரியுமா... அகிலா எங்கிட்ட ரொம்ப நேரம் கலகலப்பாப் பேசிக்கிட்டு இருந்தா' என வெறுப்பேற்றியவள் 'உன்னைப் பற்றிக்கூட பேசினாள்' என என் முகம் பார்க்க, போட்டு வாங்கப் பார்க்கிறா, என்ன கேட்டான்னு நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடாதேடா சரவணான்னு கேக்க நினைத்ததைக் கேட்காமல் அவளை ஒரு அசால்ட் லுக் விட்டேன். 'நம்பாட்டி போ' என நகர்ந்தவளிடம் சரி சொல்லு என்ன கேட்டா என்றதும் 'உங்கண்ணன் இப்படித்தான் ஊரு சுத்துமா... வீட்லயே இருக்காதான்னு கேட்டா' என்றவளிடம் 'அவளும் சுத்த வார்றாளான்னு கேட்டுச் சொல்லு' என்றேன்.\n'சாப்பிட்டியாடா' என்ற அம்மாவின் முகம் சரியில்லை. ஏன் என்னாச்சு... நம்ம புள்ளையைக் கட்டிக்காம வேற இடத்துல பெண் பாக்குறாரே அண்ணன்னு வருத்தமா இருக்கும் என்று நினைத்துக் கடக்க நினைத்தவனுக்கு எப்பவும் மகிழ்வாய் இருக்கும் அம்மாவை அப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை. அப்பா, மாமா, அத்தையின்னு யாரும் அங்கில்லை. எல்லாரும் தூங்கலாம்... அம்மா அருகில் போய் 'என்னம்மா... முகமெல்லாம் வாடியிருக்கு' என அம்மாவைக் கட்டிக் கொண்டு கேட்டேன். 'அய்யே பாசம்' என கவிதா நகர்ந்தாள்.\n'ஒண்ணுமில்லடா... எங்க சுத்திட்டு வர்றே... வந்திருக்கவங்க என்ன நினைப்பாங்க...' என்றாள் என் முகம் வருடி.\n'அவங்க என்னமோ நினைக்கட்டும்... அவங்க பாடுற புகழைக் கேட்டுக்கிட்டு இங்க இருக்க எனக்குப் பிடிக்கலை.. அதை விடு... நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே...' என்றதும் 'அதான் சொன்னேனே... ஒண்ணுமில்லேன்னு...' என்றாள்.\n'சொல்லாட்டி போ...' எனக் கோபமாய்ப் போவது போல் பாசாங்கு செய்ய, 'இன்னைக்கு பொண்ணு பாக்கப் போனோம்' என்றாள்.\n'அதான் தெரியுமே... உன்னோட உடன்பிறப்பு அதுக்குத்தானே வந்திருக்கு... அது சரி பொண்ணு எப்படி... உங்கண்ணன் மகன் நம்ம கவிதாவைக் கட்டிக்கலைன்னு வருத்தமோ..' என்றபடி அம்மா மடி சாய்ந்தேன்.\n'எம்மவளுக்கு என்னடா... அவளுக்கு ராஜகுமாரன் மாப்பிள்ளையா வருவான்... அதெல்லாம் ஒரு வருத்தமுமில்லை.... அந்த துணிக்கடைக்காரன் எங்கண்ணனுக்கிட்ட உங்களுக்கு உங்க தங்கச்சி வீட்டுல வசதி பத்தலைன்னா நம்ம வீட்டுக்கு வந்துருங்க... இங்க எல்லா வசதியும் இருக்குன்னு சொல்றான்... நாம எந்த விதத்துல குறைஞ்சி பொயிட்டோம்...'\n'இதுக்குத்தானா... ஆமா உங்கண்ணன் என்ன சொன்னார்... இப்பவே வர்றோம்ன்னு சொல்லிட்டாரா...' காலைக் கடுப்பில் நக்கலாய்க் கேட்டேன்.\n'சீச்சி... அங்க எல்லா வசதியும் இருக்கு... நிச்சயமெல்லாம் முடியட்டும்... அப்புறம் வரும்போது இங்க வந்து தங்குறோம்ன்னு சொன்னார்...' என்ற அம்மாவிடம் 'அப்ப அடுத்த பயணத்துல உங்க அண்ணனை நீ போய் அவர் சம்பந்தி வீட்டுலதான் பாக்கணும்...' எனச் சிரிக்க, 'உனக்கு கொழுப்பு ரொம்பத்தான்... சரி... சாயந்தரம் மாமா கார்ல எல்லாரும் தல்லாகுளம் போலம்ன்னு சொன்னார்... அப்பா கடைக்குப் போயிடுவார்... நீ கார்ல எங்ககூடவே வா...' என்றாள்.\n'சாரி மம்மி... அந்தாளு கார்ல.... நெவர்.... என்னோட புல்லட் இருக்கு... பிரண்ட்ஸ் இருக்காங்க... நான் தனியாப் போயி அழகரைச் சந்திச்சிக்கிறேன்... உங்க சங்காத்தமே வேண்டாம்... கூட்டத்துல எங்கூட படிக்கிற எதாச்சும் ஒரு பொண்ணு பார்த்து ஹாய்ன்னு வந்து பேசினா உங்கண்ணன் என்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்வார்... நமக்கு ஆயிரம் பிரண்ட்ஸ் இருக்காங்க... அதுல முக்கால்வாசி பெண்கள்தான்...' என்றபடி எழுந்து சென்றேன்.\nமாலை எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 'அம்மா... நான் கார்ல வரலை... அண்ணங்கூட வர்றேன்...' என்றாள் கவிதா.\n'ஏன்டி அவன் எங்கிட்டு சுத்தப் போறானோ... அவங்கூட போயி...' என்ற அம்மாவிடம் ' நீங்க பூமா ஆஸ்பிடல் பக்கம்தானே காரை பார்க் பண்ணிட்டு வருவீங்க. நான் நவநீத கிருஷ்ணன் கோவிலுக்கிட்ட நிக்கிறேன்' என்றவளுக்கு அவர்களுடன் செல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்தேன்.\n'நானும் கவிதாவோட வண்டியில போறேன்' என்றபடி காரில் ஏறாது நின்றாள் அகிலா. 'மூனு பேரா... வண்டியிலயா... அதெல்லாம் சரிவராது. அகி வண்டியில ஏறு' அத்தை கத்தினாள்.\n'போம்மா... ஜ லைக் புல்லட்... நான் வண்டியில வர்றேன்... வேணுமின்னா கவிதாவை கார்ல கூட்டிக்கிட்டுப் போங்க... நான் சரவணன் கூட வண்டியில வர்றேன்...' என பிடிவாதமாய் நின்றாள். கவிதாவை அத்துவிட அடி எடுத்துக் கொடுத்ததும் என் பெயரைச் சொன்னதும் மகழ்ச்சியாய் இருந்தாலும் நான் எதுவும் பேசவில்லை.\nஅகிலாவின் பிடிவாதம் வெல்ல, 'டேய் வேகமா ஓட்டாதே... ரெண்டு பேரையும் கிருஷ்ணன் கோவில்கிட்ட விட்டுட்டு நீயும் நாங்க வர்ற வரைக்கும் அங்கயே நில்லு' என அம்மா சொல்லியபடி காரில் ஏற, என் வண்டி அழகரின் புஷ்ப பல்லக்கு போல் தல்லாகுளம் நோக்கிப் பயணித்தது.\nகவிதா சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுட்டு அம்மா சொன்னதுக்காக நிற்காமல் அகிலாவுக்காக நின்றேன். அதைப் புரிந்து கொண்ட கவிதா 'நடத்துடி... நடத்து...' என மெல்ல என் காதைக் கடித்தவள், 'இங்கயே நில்லுங்க... இந்தா வர்றேன்..' என தன்னைக் கூப்பிட்ட நண்பிகள் கூட்டம் நோக்கிப் போனாள்.\n'வண்டி நல்லா ஓட்டுறீங்க... அம்புட்டுச் சந்து பொந்தும் அத்துபடி போல...' என பேச்சை ஆரம்பித்தாள் அகிலா. நான் ஒன்றும் சொல்லவில்லை.\n'எனக்கும் பைக் ரைடிங் ரொம்பப் பிடிக்கும்...' கண்கள் விரித்து அவ பேசும்போது திருக்கல்யாண மீனாட்சியாய் சொக்க வைத்தாள். அதில் மயங்கி பேசாது நின்றேன்.\n''என்ன பேசவே மாட்டேங்கிறீங்க... அப்புறம் கவிதாட்ட நான் பேசமாட்டேங்கிறேன்னு சொன்னீங்களாம்... வீட்லயே தங்க மாட்டீங்க போல...' என்றவள் கேட்டபோது 'எனக்கு லீவு நாள்ல வீட்டுல தங்க பிடிக்காது... நாங்க ஒரு கேங்க்கா யானைமலை, திருபரங்குன்றம், அழகர்கோவில், ஹவாவெளின்னு எங்கயாச்சும் கிளம்பிடுவோம்...' என்றேன்.\n'நாங்க வந்திருக்கும் போதாச்சும் வீட்ல இருக்கலாம்ல' என்றாள்.\n'நீங்க எங்க எங்கிட்ட பேசினீங்க... நீயும் உங்கண்ணனும் போன்ல சாட்டிங்... உங்கம்மாவுக்கு நகைப் பெருமை... உங்கப்பாவுக்கு என்னையத் திட்டணும்...அப்புறம் நான் எங்கிட்டு வீட்டுல இருக்குறது....' என்றதும் சத்தமாகச் சிரித்தாள்.\n'அப்பா எப்பவும் பிள்ளைங்க பெருமை பேசுவார்... மற்றவங்க பிள்ளைகளை மட்டம் தட்டித்தான் பேசுவார். அது மட்டும்தான் அவருக்கிட்ட பிடிக்காது... மற்றபடி ரொம்ப நல்லவர்.... அம்மாவுக்கு நகை, பணம்... அம்மாவோட பிடுங்கலாலதான் என் கால்ல தங்கக் கொலுசு... அண்ணனை பெங்களூர் ரொம்ப மாத்திருச்சு... நீங்க யாரும் எங்கிட்ட பேசலை... அதான் நான் என் பிரண்ட்டுக்கிட்ட பிளேடு போட்டேன்...' என மீண்டும் சிரித்தாள்.\nஅழகரைக் காண கூட்டம் அலைமோதியது, எங்களைக் கடந்த இளைஞர்கள் மீனாட்சி போல் அழகாய் இருந்த அகிலாவைப் பார்வையால் தின்று கொண்டே சென்றார்கள். பலருக்கு அவளருகில் நான் நிற்பதே பொறாமையாக இருந்தது. கடந்து சென்ற பெண்கள் கூட அந்த அழகியை ஒரு முறை பார்க்கத் தவறவில்லை. எனக்குப் பெருமையாக இருந்தது.\n'இன்னும் ரெண்டு நாள் இங்க இருப்போம்... அழகர்மலைக்கு பைக்ல கூட்டிப் போவீங்களா..' என அவள் கேட்ட போது கவிதா வந்து சேர, கார் பார்ட்டிகளும் வந்து சேர்ந்தது.\nஅவள் கேள்விக்குப் பதில் சொல்லாது 'சரிம்மா... வர்றேன்... நீங்க பாத்துட்டு இந்த இடத்துல வந்து நின்னு போன் பண்ணுங்க...வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...' எனக் கிளம்ப, 'இனி எங்க போறே... எங்ககூட வந்து சாமி பாத்துட்டு வரவேண்டியதுதானே...' என்றாள் அம்மா.\n'அதானே... எங்களை மறுபடியும் வீட்டுக்கு கூட்டிப் போகணுமில்ல... எங்க கூடவே வரவேண்டியதுதானே... பிரண்ட்ஸ் நாளைக்குப் பாத்துக்கலாம்...' என்றாள் கவிதா. அத்தை அவளை முறைக்க, கொய்யால இந்த முறைப்புக்காகவே நான் வருவேன்னு வண்டியை ஓரங்கட்டிட்டு அவங்க கூட நடந்தேன்.\nகூட்டம் கட்டி ஏறியது... ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நடக்க, அகிலாவின் வலது கரம் என் தோள் பற்றியது அதைக் கவனித்த கவிதா என்னை மெல்ல இடித்து 'இன்னைக்கு அழகரோட எதிர்சேவை பாக்குறோமோ இல்லையோ மீனாட்சி திருக்கல்யாணம் கூடிய சீக்கிரம் பார்ப்போம் போல' என என் காதைக் கடித்தாள்.\n'வாராரு... வாராரு....அழகர் வாராரு...' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டம் நெட்டித் தள்ளியதில் அகிலாவின் இடதுகரமும் என் கையைப் பற்றியது. அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவள் என்ன என்பது போல் பார்க்க, எங்களின் கண்கள் எதிர்சேவை செய்து கொண்டன.\n....கண்டோம் அழகர் கண்டோம் அழகு கொண்டோம் மதுரை வாழியவே கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே \nஎன்ற வரிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்க, கூட்டம் ஆர்ப்பரிக்க... என் மனசுக்குள்ளும் தத்தோம்... தகிட தத்தோம்....\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 12:48 7 எண்ணங்கள்\nதிங்கள், 23 ஏப்ரல், 2018\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nதமிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்கவி. திரு. ரமணன் அவர்கள் திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பில் பேச கணீரென்ற தனது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்தார்.\nஆரம்பத்திலேயே 'இசைக்கவி ரமணன் அவர்களை அடுத்த முறையும் பாரதி நட்புக்காக விழாவில் பேச வரும்படி அன்புடன் அழைக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டார். வந்தவர்களையே திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள் எப்படியும் என்னையும் திரும்ப அழைப்பார்கள் என்றார். இதையே யுகபாரதி பேசும் போது சொன்னார்.\nபதினைந்து நிமிடம் இருக்கு முதலில் ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் இரண்டாவதா ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் மூன்றாவதாக ஒரு பாட்டுப் பாடுறேன் என்று சொல்லி, தன் சக பேச்சாளர்கள் பற்றி சில வரிகள் சொல்லி பேச்சைச் தொடர்ந்தார். சினிமாப் பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்தான் என்றவர் சில அப்படியிப்படியான பாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்றார்.\nமுதலில் 'எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே...' என்ற வரிகள் வரும்படியான பாடலைப் பாடினார். பாடலின் வரிகளிலும் அவரின் கணீர்க்குரலிலும் லயித்துப் போன பார்வையாளர்கள் பக்கமிருந்து பாடலுக்கு ஏற்றபடி கைதட்டல் ஆரம்பமாக, அவருக்குள் ஒரு உற்சாகம்... அரங்கம் அவர் பாடல் வரிகளுடன் அழகிய கைதட்டல் இசையால் நிரம்பியது.\n'அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்...' என்ற பாரிமகளிர் பாடல் குறித்துப் பேசி... அதை விவரித்து, சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்படும் வரிகளை கவிஞர்கள் கையாளும் போது அது சுலபமாக கேட்பவர் மனதுக்குள் இறங்கிவிடுகிறது என்றவர் இந்த அற்றைத் திங்களை வைரமுத்து தனது நறுமுகையே நறுமுகையே பாடலில் பயன்படுத்தியிருப்பது குறித்துப் பேசினார். திருநாவுக்கரசர் பாடிய தேவரப்பாடலான 'குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும்' பாடலை வாலி தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டுக்குள் வைத்தபோது இந்த குனிந்த புருவம் எல்லாருடைய வாயிலும் சுலபமாய் விளையாடியதை நாம் அறிவோம் அல்லவா.\nபின்னர் யுகபாரதி எழுதிய பாடல்கள் குறித்து பேசினார். ஒரு அருமையான பழைய பாடலைச் சொல்லி இதை எழுதியது வாலியா, கண்ணதாசனா என்று தெரியவில்லை என்று சொன்ன போது அது கண்ணதாசன்தான் என்றார் தமிழருவி. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலை அழகாகப் பாடினார்.\nபாரதி குறித்துப் பேசினார்... பாரதியின் பாடல்வரிகளைச் சொன்னார். மிக அழகாகப் பாடினார். என்ன குரல் வளம்... அப்பா... இசையோடு இசைக்கவி பாடியிருந்தால் எழுந்து வரவே மனமிருக்காது. நேரம் முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்த முறை தொடரும் என முடித்துக் கொண்டார்.\nஅவர் பேசி முடித்ததும் டிஎம்எஸ்சும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது போல் இருந்தது. என்ன அருமையான குரல் வளம், வாலி சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என தோல்வியோடு திரும்ப நினைத்த போது அவரின் வாழ்வை மாற்றியது இந்த மயக்கமா கலக்கமா பாடல்தான் என்றும் நினைவு கூர்ந்த தமிழருவி, அடுத்ததாக பர்வீன் சுல்தானா அவர்களை பழஞ்சுவை இலக்கியம் என்ற தலைப்பில் பேச அழைத்தார். உங்கள் அன்பிற்குப் பாத்தியமான என்று தமிழருவி சொல்லும் போதே தெரிந்து விட்டது பர்வீன் அவர்களுக்கு பதினைந்து நிமிட வரைமுறை இல்லை என்பது. அன்னைத் தமிழை வணங்கி தன் பேச்சை ஆரம்பித்தார்.\nதமிழருவியை என் அப்பா என்றும்... இசைக்கவியை தேவதச்சன் என்றும்.. மோகன சுந்தரத்தை என் சகோதரர் என்றும் அழைத்தவர் ஐந்தாவது முறையாவது தமிழை சரியாகப் பேசிவிடமாட்டாளா என்னை அழைத்திருக்கிறார்கள் என்று சீண்டிப் பார்த்திருக்கிற, மன்மத ராசா என்ற பாடல் மூலமாக என் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகி கண்ணம்மா என்ற பாடலை எழுதியதன் மூலமாக என் அனைத்து மன்னிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரர் யுகபாரதி அவர்களே என்று அவையைச் சிரிக்க வைத்து மன்மதராசா அவருக்கு பெயரையும் பணத்தையும் கொடுத்தாலும் தன் மகளைப் பாடுபொருளாக்கி கண்ணம்மா என்ற பாரதியின் வரியையும் வைத்து எழுதிய பாடல் அவருக்கு புகழைத் தந்திருக்கிறது. அவர் நிரந்தரமான புகழுடன் இன்னும் நல்ல பாடல்கள் எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.\nஅதன் பின் பழஞ்சுவை இலக்கியம் குறித்து கொஞ்ச நேரம் பேசுகிறேன் என தமிழுக்குள் அமிழ்ந்தார். அவை அமைதியை அந்தத் தமிழைப் பருகியது. எனக்கு ரெண்டு , மூணு, நாலு மொழிகள் தெரியும் என்ற போது தமிழருவி அவர்கள் ரெண்டா, மூணா, நாலா என இடையில் புக, அவையில் சிரிப்பொலி எழுந்தது. தமிழ் தவிர்த்து ஆங்கிலம், இந்தி, உருது, அரபி என நான்கு மொழிகள் எனக்குத் தெரியும் என்றார்.\nதமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் இருக்கும் சிறப்பு என்ன என்றால் தாய்மொழி எல்லாருக்கும் சுகமானதுதான் பேசினால் இனிமையாக இருக்கும் ஆனால் தமிழ்மொழி மட்டும்தான் மற்றவர் பேசக் கேட்க மிகவும் சுகமாக இருக்கும். தாய்மொழி உயிர்ப்பைத் தரும் உயிரைத் திருப்பித் தரும் என்றார்.\nஇங்கு பேசியவர்கள் எல்லாரும் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்துதான் தரவுகளை எடுத்துத் தந்தார்கள். ஏன் தலைவர் கூட சங்க இலக்கியத்தில் இருந்துதான் தனது பேச்சை ஆரம்பித்தார். எனவே நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய புள்ளி பழம்பெரும் இலக்கியங்கள்தான் என்றார்.\n'செல்லாமை உண்டேல்...' என்னும் குறளைச் சொன்னவர் இது தமிழில் இருப்பதால் நமக்குப் புரியலை... கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொன்னால் புரியும் என்ற போது சிரிப்பலை எழ, நான் வெளியில் செல்கிறேன் விரைவில் திரும்பி வந்துருவேன் என மனைவியிடம் சொல்லும் போது அந்தம்மாவின் பதில்தான் குறள்... போகமாட்டேன்னா எங்கிட்டே சொல்லு நீ வருவேன்னு சொல்ற அந்த வள்வரவை எவ நீ திரும்பி வரும்போது இருப்பாளோ அவளிடம் சொல்லு என்றாளாம்.\nசிம்மமாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் தமிழருவி மணியனைத்தான் உங்களுக்குத் தெரியும். சிறுவயதில் இருந்து அவரை அறிந்த எனக்குத் தெரியும் அவர் ரசனையான மனிதர் என்பது. கண்ணதாசனைப் பற்றி அவரைப் பேசச் சொல்லிக் கேளுங்கள்... அவரின் ரசனை புரியும் என்றார்.\nஅம்மா உன்னோட டேட் ஆப் பெர்த்தைக் காட்டு என அவரின் மகன் கேட்டதாகவும் ஏன்டா எனக் கேட்ட போது பழசை எல்லாம் ரசிக்கிறே என்றானாம். அவனிடம் பழந்தமிழ் இலக்கியமெல்லாம் இல்லாமப் போச்சு... அதை நாம் அப்படியே விட்டுவிட்டால் தமிழ் இல்லாது போகும் என்றார்.\nஅப்துல் ரஹ்மான் பற்றிப் பேசும் போது ஒரு சாடியில் இருந்த காதலன் தன் காதலியை அணைத்து முகத்துக்கு அருகே முகம் வைத்த ஓவியத்தைப் பார்த்து கீட்ஸ் என்னும் கவிஞன் எழுதியதை மொழிபெயர்த்த கவிக்கோ துணிச்சலான காதலனே என ஆரம்பித்து நீ உன் இலக்கை நெருங்கிவிட்டாய்... ம்ஹூம்... நீ ஒரு போதும் நெருங்கவே மாட்டாய்... வருத்தப் படாதே காதலனே... உன் காதலி ஒளி மங்கவே மாட்டாள் என்று எழுதியதைச் சொல்லிச் சிலாகித்தார்.\n2004ம் ஆண்டில் நாற்பத்தி ஓரு இலக்கியங்கள் செம்மொழி இலக்கியமாக அறிவிக்கப்பட்டது அது எதுன்னு கேட்டா ரொம்பப் பேருக்குத் தெரியாது. பதிணென் கீழ்க்கணக்கு, பதிணென் மேல்கணக்கு மொத்தம் முப்பத்தியாறு அதுபோக மணிமேகலை, முத்தொள்ளாயிரம், தொல்காப்பியம், இறையனார் களவியல்,சிலப்பதிகாரம் என மொத்தம் நாற்பத்தி ஒன்று என்றார். மேலும் புறம் சார்ந்த 400 என்பது தொகுப்பாளர்கள் தொகுத்தது என்றாலும் ஒரே சமயத்தில் எழுதியது இல்லை. 600 ஆண்டு காலமாக எழுதியதை தொகுத்தவன் தமிழன்தான் என்றார்.\nவீரம் என்றால் வன்முறை என்பதைத்தான் நாம் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறோம் அதுவா வீரம் என்றார்.\nயாரோ ஒருவர் காட்டும் காட்சியை விட நாமே ஒரு காட்சியைப் படைப்பதுதான் சுவை என்றார்.\nவீரம் பற்றிப் பேசும் போது யானையை வேலால் தாக்கிய வீரன், வேல் தாக்கிய போதும் தன்னை நோக்கி வரும் யானையை வீழ்த்த இன்னுமொரு வேல் வேண்டுமே என்று நினைத்தவன் ஆஹா வேல் கிடைச்சிருச்சி என சந்தோஷப்பட்டு அதைப் பிடுங்கி... எங்கிருந்து தன் மார்பில் இருந்து பிடுங்கி எறிந்தானாம் இதுதான் வீரம் என்றார்.\nமுத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் போரில் வெற்றி பெற்று உவகை சிந்த வந்த போது தனது அரண்மனை வாசலில் யானை மேல் ஒரு வீரன் , நாக்கை மடக்கியபடி வேலெறிய முயன்ற நிலையில் செத்துப் போய் நின்ற வீரனைப் பார்த்து தோற்றான் போல் நின்றான் என எழுதினான் பாரு... அவன் ஜெயித்தான்... அதுதான் அறம் என்றார்.\nஅன்பு பற்றிச் சொல்லும் போது பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுங்கள். மனைவி என்பவள் ஒரு பெண் மட்டும் அல்ல... அவளின் சக்தி நிலையைப் பேசக் கூடிய இலக்கியங்கள்தான் தமிழ் இலக்கியங்கள் என்றார்.\nசிலர் மனைவியை எங்கு போனாலும் மனைவியைக் கூட்டிப் போவார்கள் என்றதும் அரங்கில் சிரிப்பொலி.... காரணம் தமிழருவி அவர்கள் மனைவியுடன் வந்திருந்தார். பர்வீன் சுல்தானா அவர்கள் தொடர்ந்து பேச மணி ஒலித்தது போல் ஒரு சப்தம், உடனே நான் முடிச்சிடுறேன் என்றார். நான் இருமினேன் அம்மா என தமிழருவி அவர்கள் சொன்னதும் அரங்கில் மீண்டும் சிரிப்பொலி.\nபரணியிலக்கியம் சொல்லும் கதையைச் சொன்னார். ஒரு வீரன் போர்க்களத்துக்கு தன் மனைவியைக் கூட்டி வந்து பாசறையில் இருக்க வைத்திருக்கிறான் என்ற போது நான் சொல்லப் போற பெண்தான் உங்களுக்காக உங்கள் வீடுகளில் காத்துக்கொண்டிருக்கும் பெண் எனவே எத்தனை நேரமானாலும் இன்னைக்குப் போன் பண்ணிடுங்க என்றார்.\nகதையைத் தொடர்ந்தவர் தன் கணவன் மீது எதிரி வீரன் எறிந்த வேல் பாய்ந்த போது என ஆரம்பித்து இப்படியெல்லாம் எப்படியய்யா ஜெயங்கொண்டான் எழுதினே... நான் வியந்து போனேன்யா... என்று சொன்ன போது குரல் கம்மியது. அத்தனை வியப்பு அவருக்குள். கதை கேட்கும் ஆவல் நமக்குள்.\nதன் கணவன் மீது வேல் பாய்ந்ததும் ஓடிப் போயி அவனைத் தாங்கிப் பிடித்தவள் அவன் சாகும் முன் தன் உயிரைத் துறந்தாள். இது காட்சி... இதை ஜெயங்கொண்டாஎ எழுதியதை வியந்து மண் பெண்தானே... எங்கே அவள் தழுவி விடுவாளோ என அவள் தழுவி இறந்து அவனுக்கு முன்னே உயிரைக் கொடுத்தாள். மேலோகத்திற்குப் போனால் பெண்கள் தன் கணவனைத் தழுவி வரவேற்ப்பார்கள் என்பதால் அவர் விரைந்து விண்ணுலகம் சென்றதாகவும் எழுதியிருப்பதாகவும் சுவையுடன் சொன்னார்.\nகாதல் பாடல்களை எழுதுபவர்கள் பழம் பாடல்களில் இருந்து எடுத்து எழுதும் அதை மட்டுமில்லாது அதன் சுவையையும் அறத்தையும் சேர்த்தே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.\nகுற்றாலக் குறவஞ்சி எனக்குப் பிடிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று சொன்னவர் 'வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு...' என்ற பாடலை விளக்கும் போது குரங்கு தனது தாயாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் மந்திக்குப் பழங்களைக் கொடுத்துச் சாப்பிட்ட பாடலையும் குற்றாலச் சாரல் தென்காசியில் விழுவதையும் அவ்வளவு சுவையாகப் பேசினார்.\nஅன்பு செய்பவன் இருந்து விட்டால் பெண்களுக்கு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிரை ஏற்றுக் கொள்பவர்கள்தான் அன்பில் அறம் காண்கிறார்கள் என்ற போது கைதட்டல் அடங்க அதிக நேரமானது.\nநாம சரியான சுவையைக் கொடுக்காததால் தான் சுவையை இழந்து நிற்கிறோம் என்றார். தேனருவி, தமிழருவி, நீர்வீழ்ச்சி என எல்லாம் பேசினார்.\nநேரமின்மை காரணமாக தன் பேச்சை விரைந்து முடித்ததால் தமிழ்சுவை அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த தமிழின் சுவை இன்னும் மனசுக்குள்.\nமிகச் சிறப்பான ஒரு நிகழ்வு... பாரதி நட்புக்காக அமைப்புக்கு நன்றி. உங்களது தமிழ்ப்பணி தொடரட்டும். எப்போதும் சொன்ன நேரத்தில் ஆரம்பிக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு இந்த முறை ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தார்கள். கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைச் சொன்னதில் குழப்பம், அவர்களின் பெயரைக் கூட சரியாக அறிவிக்காதது போன்றவை கவிஞர்களுக்கு அதிருப்தி கொடுத்தது என கலந்து கொண்ட நண்பர் சொல்லியிருந்தார். அடுத்த முறை இவை எல்லாம் களையப்பட்டு பாரதி சிறப்பான விழாவை நடத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nபடங்களுக்கு நன்றி : சுபஹான் அண்ணா.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:22 4 எண்ணங்கள்\nஞாயிறு, 22 ஏப்ரல், 2018\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... அருவியும் நகைச்சுவையும்\nயுகாவின் பேச்சுக்குப் பின்னர் கவிதைப் போட்டி பரிசளிப்பு நேரம் என்பது சினிமாவில் இடைவேளை விட்டது போல் இருக்கைகள் எல்லாம் காலியாக, பார்வையாளர்கள் எல்லாம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பலாமென வெளியில் சென்றிருந்தார்கள். அரங்குக்கு வெளியே மணிமேகலைப் பிரசுரம் புத்தக விற்பனை செய்து கொண்டிருந்து. நாமெல்லாம் பிடிஎப் வாசிப்பாளன் என்பதால் அந்தப் பக்கம் செல்லவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.\nபேச்சாளர்கள் ஒவ்வொருவராக திருமதி. சித்ரா அவர்களின் அழகிய சிறிய அறிமுகத்துடன் மேடை ஏற, தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது பழஞ்சுவை இலக்கியம், பண்பாட்டின் வெளிப்பாடு, திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பிலான விவாத அரங்கம் ஆரம்பித்த போது மணி 8.30க்கு மேல்.\nவிழாத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் மூவரையும் பேச விட்டு, அவர்கள் பேசியதில் இதுதான் சரியென்ற முடிவை நான் சொல்லப் போவதில்லை. ஒவ்வொருவரின் பேச்சும் ஒவ்வொரு விதமானது... அதை நீங்கள் ரசிக்க வேண்டும்... இதில் இவர்தான் பெரியவர் அவர்தான் பெரியவர் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது என்றவர் மோகன சுந்தரம் ஐயா, பர்வீன் சுல்தானா மேடத்துடன் நிறைய நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதாகவும் இசைக்கவி ஐயாவுடன் பேசியதில்லை இதுதான் முதல் மேடை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்திருக்கும் அவரின் பேச்சைக் கேட்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார்.\nநான் இப்போதே பேசிவிடுகிறேன் முடிவில் பேசப் போவதில்லை என்றவர், நம்ம ஊரில் இருந்து இங்கு ஆட்களைக் கூட்டி வரும்போது அவர்களைப் பேச விட்டுக் கேட்க வேண்டும். அவர்களின் தமிழைப் பருக வேண்டும். பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் என பேச விடுவது சரியல்ல. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் ஐந்து மணிக்கே ஆரம்பிக்கலாம் தவறில்லை என்றார். அவர் சொன்னது உண்மையே ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. மணி ஒலித்தபின்னர் கொஞ்சம் இழுத்து 20 நிமிடங்கள் ஆக்கினார்கள்.\nபர்வீன் சுல்தானா அவர்களுக்கு மட்டுமே சற்று நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டது என்றாலும் அவர் நிறைவாய் பேச முடியாத சூழல். குற்றாலக் குறவஞ்சிக்குள் மழையாய் நுழைந்தவர் காற்றுக் கலைத்த மேகம் போல வெளியேற, நேரம் கருதி முடித்தது சரியே எனக் கிளம்பினாலும் மனசு மட்டும் அவர் அதிக நேரம் பேசவில்லையே என்று வருந்தியது. அவருக்காக மட்டுமல்ல மோகன சுந்தரம் ஐயா சிரிப்பொலியோடு இன்னும் கொஞ்சம் இருக்க முடியவில்லை... ரமணன் ஐயாவின் கம்பீரக் குரலிலான தமிழை கொஞ்சம் கூடுதலாக சுவைக்க முடியவில்லை. ஆம் பேசிய நால்வருக்குமே நேரச் சிக்கல் பேச்சைக் குறைக்க வைத்துவிட்டது.\nதமிழன் மட்டுமே தான் வாழும் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வைத்திருக்கிறான். உலகில் வேறு எங்கும் பிரிக்கப்படவில்லை என்று சொன்ன தமிழருவி அவர்கள், காற்றை நான்கு வகையாக அதாவது வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல், கிழக்கே இருந்து வருவது கொண்டல், மேற்கே இருந்து வருவது கோடை எனப் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னவர் பேசும் மொழியை இயல், இசை, நாடகமென மூன்று வகையாகப் பிரித்தவன் வாழ்வை அகம், புறம் என இரண்டாகவும் ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாகவும் பார்த்தவன் நம் தமிழன் என்றார்.\nஅகநானூறு புறநானுறு குறித்து விரிவாகப் பேசினார். புறநானுற்றில் 398 பாடல்கள் மட்டுமே இருக்கு. 267, 268 எண் கொண்ட இரண்டு பாடல் இல்லை... காணாமல் போச்சு.. நம்ம குழந்தைகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கணும்... இல்லேன்னா ரெண்டு போனது மாதிரி நாம எல்லாத்தையும் தொலச்சிட்டு நிப்போம் என்று வருத்தப்பட்டார்.\nகண்ணதாசனைப் பற்றி வாலி 'வாலிப வாலி' என்னும் புத்தகத்தில் எழுதியிப்பதைச் சொல்லி, தனக்குப் போட்டியாளராய் இருந்தவரைப் பற்றிச் சிலாகித்துப் பேச பெரிய மனசு வேண்டும் என்றார். கண்ணதாசனுடனான மோதலுக்குப் பின்னே எம்.ஜி.ஆர்.தான் வாலியை வளர்த்து விட்டவர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.\nபேசிக் கொண்டிருக்கும் போது முன்வரிசை வி.ஐ.பி. களுக்கு சாப்பிட எதோ கொடுக்கப்பட மைக்கில் தட்டி கூப்பிட்டு நான் பேசும் போது எந்தச் சத்தமும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன்... இப்படிக் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது என அவர்களைப் போகச் சொன்னார். அரங்கம் கைதட்டலால் நிறைந்தது என்றாலும் கொடுத்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்கி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.\nஇனி வரும் காலங்களில் மேடைகளில் சங்க இலக்கியங்களைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகச் சொன்னார். பாரதியின் கண்ணம்மா பற்றி பேசினார். கண்ணம்மா காதலி அல்ல அவள் குழந்தை என்பதை இசைக்கவி பேசும் போது சொன்னார். மயக்கமா கலக்கமா பாடல் பற்றிய பேச்சு இசைக்கவியின் பேச்சில் எழுந்தபோது அதை எழுதியவர் கண்ணதாசன் என்றவர் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அழுதுவிடுவேன் என்றார்.\nயுகபாரதியின் பேச்சைச் சிலாகித்தார். இன்னும் இன்னுமாய் நிறையப் பேசினார் ஒரிடம் தவிர அரசியலுக்குள்ளேயே போகவில்லை அவர். இது இலக்கிய மேடை என்பதில் துளியும் பிசகாது அரை மணி நேரத்தில் இலக்கிய மழை பொழிந்தார். அதனால்தானே அவர் தமிழருவி ஆனார்.\nஅவரைத் தொடர்ந்து பேச வந்தவர் நகைச்சுவை அரசர் மோகன சுந்தரம் ஐயா அவர்கள். இந்த மனுசன் வாயைத் திறந்தாலே சிரிப்புத்தான். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னவர் உங்களுக்கு கவலையில்லை நீங்க சித்திரை ஒண்ணு கொண்டாடிட்டீங்க... எங்களுக்குத்தான் பிரச்சினையே... சித்திரை ஒண்ணுன்னு இவன் சொன்னான். அடுத்த ஆட்சி மாறினப்போ தை ஒண்ணுன்னான்... அப்புறம் மறுபடியும் சித்திரை ஒண்ணுன்னான்... இனி ஆட்சி மாறி வேற யாராச்சும் வந்து டிசம்பர் 12-ன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம்... இல்லே மஹாளய அமாவாசைதான் தமிழ் வருடப்பிறப்புன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம். எங்களுக்குத் தேவை ஒரு நாள் விடுமுறை... சாயந்தரம் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாய் புதுப்படம் விளம்பரங்களுக்கு இடையே அவ்வளவுதான் என்றார்.\nடாய்லெட்டை இப்ப நாம ரெஸ்ட் ரூம் என மாற்றி வைத்திருப்பதை வைத்து அவர் நகைச்சுவையாகப் பேசிய போது சிரிப்பொலி அடங்கவே இல்லை. அலுவலக செகரெட்டரி காலையில் வந்தவுடன் டாய்லெட் போக, மேனேஜர் வந்தவர் அவள் எங்கே எனக் கேட்க, மற்றொருவர் ரெஸ்ட் ரூம் போய்விட்டதாகச் சொன்னதும் என்ன வேலைக்கு வந்த உடனேயே ரெஸ்ட் ரூமா என்று திட்டிய போது சார் ரெஸ்ட் ரூம்ன்னா டாய்லெட் என்று சொல்ல வேண்டியிருந்ததைச் சொல்லி, டாய்லெட்டை ரெஸ்ட் ரூம் ஆக்கிட்டீங்க... அப்ப மத்தியானம் சாப்பிட்டு உட்காந்திருக்க ரூமுக்கு என்ன பேர் என்றார்.\nஆங்கிலம் பேச முடியாமல் தவிப்பதைச் சொல்லி, அப்படிப் பேச வேண்டும் என்றால் மனசுக்குள் வார்த்தைகளைக் கோர்த்து அட்சர சுத்தமாகப் பேச, மனசுக்குள் பேசிப் பார்த்து பேச வேண்டியிருப்பதை நகைச்சுவையாய் சொன்னவர் தன்னிடம் மேலதிகாரி, நீ வெளியில பட்டிமன்றமெல்லாம் பேசுறியாமே இங்க அதெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், ஒரு முறை குட்டியானையில் மோதி ஸ்கூட்டர் பழுதானபோது மேனேஜருக்கு போனில் கூப்பிட்டு ஆங்கிலத்தில் பேச சார் குட்டியானை என ஆரம்பித்து அடுத்தடுத்த என்ன வரி போடுவது என்ற சிக்கலில் எப்பவும் சொல்லும் சார் ஐ ஆம் நாட் பீலிங் வெல் எனச் சொல்லி வைத்ததாய்ச் சொன்னார்.\nதிருமணத்துக்கு தன்னை மனைவி அனுப்பி வைப்பதையும் அங்கிருப்பவர்கள் தன்னை விடுத்து வீட்டில் கூட்டிவரலையா என்று கேட்பதையும் அப்ப நான் வீடில்லையாடா என அவர் மனசு கேட்பதையும் வீட்டுக்கு வந்ததும் உங்க சித்தப்பா என்னைக் கேட்டாரா... உங்க அத்தை என்னைக் கேட்டாரா என மனைவி கேட்பதையும் நகைச்சுவையுடன் சொன்னார்.\nஇடையில் தமிழனாய் இருந்தால் ஷேர் பண்ணு என்பதையும் திருவள்ளுவருக்கே தாடி வச்சவனுங்க நாம என்பதையும் சாமியார்கள்தான் வாழ்கிறார்கள் என்பதையும் அவருக்கே உரிய நகைச்சுவையில் சொல்லி சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். அவர் பேசும் போது சிரிப்பொலி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. அன்றைய பண்பாடு, இன்றைய பண்பாடு குறித்தெல்லாம் பேசினார்.\nஅவர் பேசிய பின்னர் பலர் மேடைகளில் நகைச்சுவையை வலிந்து திணிப்பார்கள். அது நமக்கு சிரிப்பைக் கொடுக்காது ஆனால் சண்முக சுந்தரம் அவர்கள் பேசுவது எல்லாமே நகைச்சுவையாய்... நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தும் என்று சொன்ன தமிழருவி அவர்கள் இசைக்கவி ரமணன் ஐயா அவர்களை அழைக்க, கம்பீரமாய் எழுந்து வந்தார் அந்த மீசைக்காரர். அவரது வெண்மை நிற மீசையும் உயரமும் நடையும் திரு.பொன்னீலன் ஐயாவை கண் முன் நிறுத்த, தன் பேச்சை ஆரம்பித்தார்.\nசென்ற பதிவில் போட்டிருந்த நடனப் போட்டோவில் இருக்கும் பையன் குறித்து கனவுப்பிரியன் அண்ணன் முகநூலில் சிலாகித்து எழுதி எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசானே நன்றி என முடித்திருந்தார். உண்மைதான்... தன் எதிரே ஒரு கூட்டம் இருக்கு... தன்னைச் சுற்றி சில பெண் குழந்தைகள் ஆடுகிறார்கள் என்பதெல்லாம் பற்றி கவலை கொள்ளாது பாடலில் மட்டுமே கவனம் கொண்டு மிகச் சிறப்பாக ஆடினான். பாரதி மேடைகளில் தொடர்ந்து ஆடுபவன்... பரதம் அவனிடம் பரவசப்பட்டு நின்றது. வாழ்த்துக்கள் சகோதரா.\nபடங்கள் உதவி : சுபஹான் அண்ணன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:19 5 எண்ணங்கள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\nஇப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எ...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... யுகா கலக்கல்....\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... அருவியும் நகைச்சுவையு...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... அருவியும் நகைச்சுவையும்\nயு காவின் பேச்சுக்குப் பின்னர் கவிதைப் போட்டி பரிசளிப்பு நேரம் என்பது சினிமாவில் இடைவேளை விட்டது போல் இருக்கைகள் எல்லாம் காலியாக, பார்வையா...\nஇட்லி (சிறுகதை - கொலுசு மின்னிதழ்)\nகொ லுசு பிப்ரவரி மாத மின்னிதழில் வெளியான சிறுகதை. இப்போதேனும் இட்லி சாப்பிடுகிறேன். படிக்கும் காலத்தில் எல்லாம் இட்லி என்றால் எட்டி நிற்பே...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nமுடிவுகள் திருத்தப்படலாம் (அகல் மின்னிதழ் சிறுகதை)\nஅ கல் மின்னிதழ் மாசி மாத மகா சிவராத்திரி சிறப்பிதழில் வெளியான எனது சிறுகதை இது. வெளியிட்ட அகல் ஆசிரியர் குழுவுக்கும் நண்பர் சத்யாவுக்கும...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nகாவிரி ஆணையம் அமைந்ததில் ஏன் எவருக்கும் மகிழ்ச்சி இல்லை\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/", "date_download": "2018-06-18T17:29:17Z", "digest": "sha1:5KHBBOT3EGK66DDTJWAWOECKDJNLHUJ5", "length": 17033, "nlines": 114, "source_domain": "www.semparuthi.com", "title": "SEMPARUTHI.COM – Tamil Daily News", "raw_content": "\nபோலீஸ்: நஜிப் கோல்ப் விளையாட வந்தார், ஓடிப்போவதற்காக அல்ல\nதலைப்புச் செய்தி ஜூன் 18, 2018\nவெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா நாட்டை விட்டு ஓடிப்போக முயற்சிக்கிறார்கள் ...\nஎச்எஸ்ஆருக்குப் பதிலாக ஒரு மாற்றுத் திட்டம்\nசெய்திகள் ஜூன் 18, 2018\nகோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டத்துக்குப் பதிலாக செலவுகுறைந்த மாற்றுத் திட்டமொன்று அரசாங்க ஆலோசகர் மன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக த ஸ்டார் ...\nதுணைப் பிரதமர்: புதிய அமைச்சர்கள் இவ்வாரம் அறிவிக்கப்படலாம்\nசெய்திகள் ஜூன் 18, 2018\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வார இறுதிக்குள் புதிய அமைச்சர்களை அறிவிக்கக்கூடும் என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் ...\nலியு: ஹரப்பான் ஆட்சி நிலைத்திருக்க மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்\nசெய்திகள் ஜூன் 18, 2018\nபக்கத்தான் ஹரப்பான் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மலேசியர்களின் - குறிப்பாக, நடுத்தர, குறைந்த வருமானம் பெறும் மலாய்க்காரர்களின் -பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் ...\nமகாதிரின் தொழில்நுட்ப அறிவு கண்டு வியந்து போனார் ஜேக் மா\nராமச்சந்திரன் ஜூன் 18, 2018\nஅரசாங்க தலைமைச் செயலாளராக அபு காசிம் நியமிக்கப்படலாம்\nஜீவி காத்தையா ஜூன் 18, 2018\nஇந்தோனேசிய மாதுவை மலைப்பாம்பு விழுங்கியது\nஜீவி காத்தையா ஜூன் 17, 2018\nகைரி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்\nஜீவி காத்தையா ஜூன் 17, 2018\nஜீவி காத்தையா ஜூன் 17, 2018\nஇந்திரா காந்தியின் குழந்தை கண்டுபிடிக்கப்படுவதை விரைவுபடுத்த ஐஜிபியை சந்திக்கிறார் குலா\nஜீவி காத்தையா ஜூன் 16, 2018\nரஷ்ய உலகக் கிண்ணக் காற்ப்ந்தாட்டப் போட்டியில் பயங்கரவாதம்: அமெரிக்கா எச்சரிக்கை\nராமச்சந்திரன் ஜூன் 16, 2018\nஅம்னோவை வழிநடத்த ‘இளம்’ தெங்கு ரசாலியே சிறந்த தேர்வு- காடிர்…\nராமச்சந்திரன் ஜூன் 16, 2018\nபெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு ஹரப்பானுக்கு முதல் கரும்புள்ளி\nராமச்சந்திரன் ஜூன் 16, 2018\nநாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு இடையூறாராக இருக்கிறது, துணைப்…\nஜீவி காத்தையா ஜூன் 16, 2018\nமகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா உபசரிப்பில் 50,000 மேற்பட்ட…\nஜீவி காத்தையா ஜூன் 15, 2018\nஜீவி காத்தையா ஜூன் 15, 2018\nசே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்\nசிறப்புக் கட்டுரைகள் ஜூன் 14, 2018\nகியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ...\nசிறப்புக் கட்டுரைகள் ஜூன் 4, 2018\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய வருகையை எதிர்த்து புத்ரா…\nசிறப்புக் கட்டுரைகள் ஜூன் 2, 2018\nதமிழர்களின் எதிரியும் (RSS) எனும் தீவிரவாத அமைப்பின் கைப்பாவையுமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை எதிர்த்து நாட்டிளுள்ள பொது ...\nநடிகர் என்பதை விட ‘‘மாணவர்கள் கல்விக்கு உதவுவதை உயர்வாக பார்க்கிறேன்’’…\nமன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு\n படக்குழு தரப்பிலிருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழீழம் / இலங்கை செய்திகள்\nஇளைஞன் மீது துப்பாக்கி சூடு; பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு…\nதமிழீழம் / இலங்கை ஜூன் 18, 2018\nயாழில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். ...\nஆடு திருடிய சிங்கள பொலிஸ்காரனை முன்னர் அடித்த இளைஞனை தான்…\nதமிழீழம் / இலங்கை ஜூன் 18, 2018\nயாழ் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம்(17) அன்று 28 வயதான இளைஞர் ஒருவர் சிங்களப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் ...\nயாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில்…\nதமிழீழம் / இலங்கை ஜூன் 18, 2018\nயாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாகவும், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் எமது செய்தியாளர் ...\nதமிழகம் / இந்தியச் செய்திகள்\nசெல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை நாய்கள்\nதமிழகம் / இந்தியா ஜூன் 18, 2018\nகோவையில் நடைபெற்ற செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை நாய்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் ...\nஜம்மு காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழகம் / இந்தியா ஜூன் 18, 2018\nஸ்ரீநகர், காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதை ...\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8…\nதமிழகம் / இந்தியா ஜூன் 18, 2018\nகோஹிமா: நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) தீவிரவாதிகள் நடத்திய ...\nஅமெரிக்காவில் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து பிரிப்பு..\nபன்னாட்டுச் செய்தி ஜூன் 18, 2018\nடிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் ...\nநடுக்கடலில் 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம்…\nபன்னாட்டுச் செய்தி ஜூன் 18, 2018\nஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு ...\nசீனாவில் நாய்க்கறி திருவிழா: பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயார்..\nபன்னாட்டுச் செய்தி ஜூன் 18, 2018\nசீனாவில் நாய்க்கறி திருவிழா வருகிற 20 ந்தேதி நடக்கிறது. திருவிழாவில் பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளன. சீனாவில் குவாங்சி ...\n ஆகம அணிக்கு மலேசியத் தமிழர் களம்…\nமக்கள் கருத்து ஜூன் 10, 2018\nபத்துமலைத் திருக்கோயில், ஐயா தம்புசாமிப் பிள்ளை என்ற ஒரு தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழர்களின் நிருவாகத்தின் கீழ், உலகப் புகழ் பெற்ற ...\nபல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல் வானொலி\nமக்கள் கருத்து ஜூன் 6, 2018\n‘ஞாயிறு’ நக்கீரன், அரசாங்கத்தினால் இயக்கப்படும் ஒரு வானொலி நிலையம், அரசியல் கலப்பற்று, காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு செயல்படுவதுதான் உலகெங்கும் உள்ள ...\nஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி படிக்கனும்\nமக்கள் கருத்து ஜூன் 3, 2018\n30 ஆண்டுகால காங்கிரசை கவிழ்த்தா ஜனதா மூன்று ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க வில்லை. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்திய ...\nமறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு மற்றவனுக்கு மகனாய் பிறந்துவிடுவேனோ என்ற பயத்தால் என் விழியில் கண்ணீர் வந்ததேதில்லை உன்னால் என் ...\nஎன் நெஞ்சன்னும் கோவிலிலே நீதான் என் சாமியம்மா…\nஆத்தாஉன்மேல... அந்த ஆகாயத்த போல... பாசம் வைச்சனே.. அது வேசம் இல்லத்தா... பாசம்தானாத்தா.... பள்ளிக்கூடம் போகயிலே பத்து காசு தந்தியே.. அது ...\nநாட்டு மக்களோ, ஆட்டு மந்தைகள் போல, அவர்களை மேய்ப்பர்களோ, தவறாக வழிநடத்திச்செல்லும், பரிதாபம் நாட்டுத் தலைவர்களோ, ஏமாற்றுபவர்களாக, கலங்கமற்றவர்களோ, ஊமையாக, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/159786", "date_download": "2018-06-18T17:38:37Z", "digest": "sha1:Z2NW6WRBOXDWK7MVRZNCDYXFYQ2ETZSQ", "length": 9003, "nlines": 85, "source_domain": "www.semparuthi.com", "title": "குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமார்ச் 14, 2018\nகுரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nஈரோட்டை சேந்தவர் திவ்யா. இவரும் இவரது கணவருடன் குரங்கணி மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்.\nகாட்டுத் தீயில் சிக்கி இறந்த விவேக்கின் உடல் நேற்று (திங்கள்கிழமை) மீட்கப்பட்ட சூழ்நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.\nதுபாயில் பணிபுரியும் விவேக்கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதிதான், திவ்யாவுடன் திருமணம் நடந்துள்ளது.\nதிருமணம் முடித்து துபாய் சென்ற அவர், விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு மார்ச் 1 ஆம் தேதி வந்துள்ளார்.\nவாழ்வின் அனைத்து முக்கிய தருணங்கள் குறித்தும் சமூக ஊடகத்தில் எழுதி இருக்கும் விவேக், இந்தப் பயிற்சிக்காக திட்டமிட்டது முதல் தேனிக்கு சென்றது வரை இந்த மலையேற்றம் குறித்த அனைத்து விஷயங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.\nஇவருடன் மலையேற்றத்திற்கு சென்ற தமிழ்செல்வனும் இந்த தீவிபத்தில் பலியாகி உள்ளார்.\nஇவர்கள் திருமணம் நடைப்பெற்று அண்மையில் நூறு நாள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இவர்கள் இந்த மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்கள்.\nமதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சக்திகலாவும் இன்று காலை 10 மணிவாக்கில் இறந்துள்ளார்.\nசக்திகலா யோகா பயிற்றுநராக இருந்தவர். இவருக்கு பாவனா, சாதனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.\nமலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சக்திகலா, தமது குழந்தைகளையும் மலையேற்றத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.\nஅண்மையில் அவர்கள் சத்தியமங்கலம் பகுதிக்கு சென்று வந்ததாக அக்குழந்தைகள் கூறுகின்றனர்.\nதீ காயம் அடைந்தவர்களை பார்க்க யாரும் வராதீர்கள் என்கிறார் தீ காயம் அடைந்த அனுவித்யாவின் சகோதரர் ஜனார்த்தனன்.\nஅனுவித்யா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஜனார்த்தனன், “யார் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. தொடந்து பலர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இங்குள்ள யாரும் காட்சி பொருள் அல்ல. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.” என்கிறார். -BBC_Tamil\nசெல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை…\nஜம்மு காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்-…\nதாட்டி மகாராஜ் ஆசிரமத்தில் இருந்த 600…\nஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம்…\nகடலிலேயே மீன் இல்லையாம்.. ஏமாற்றத்துடன் கரை…\nடெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான…\nசாதி பெயர்களில் உணவகங்கள் இருப்பது தவறில்லை:…\nசரிவில் தமிழக சிறு, குறு தொழில்கள்:…\nஇறால் பண்ணைகளுக்கு எதிர்ப்பு: 12 கிராம…\n2 லட்சம் ஏக்கர் நிலமும் நனையவில்லை\nவிவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி மீதான…\nமோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்.. அதிரவைக்கும்…\nபெ.மணியரசன் மீது தாக்குதல் – மருத்துவமனையில்…\nநடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி\nநாற்காலியில் அமர்ந்த தலித்துகள் மீது தாக்குதல்\nகாவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய…\nசென்னை – சேலம் 8 வழி…\nமன அழுத்தத்தால் இனப்பெருக்க சிக்கலில் தமிழக…\nஓராண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்-…\nஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது.. ஆலையின் மக்கள்…\nதிட்டமிட்டு பாயும் தேசதுரோக வழக்குகள்.. கொதிப்பில்…\nநீட் தோல்வி: திருச்சியில் மேலும் ஒரு…\nஆப்பரேஷன் உபா ; சீமான், திருமுருகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthusabarathinam.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-18T16:59:12Z", "digest": "sha1:CLN6LZIWOMBQZQH7KU5LMFLOV2XM4ESM", "length": 31133, "nlines": 425, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: January 2011", "raw_content": "\nபாவடிகள் புனைந்து ஆடும் ---ஒயிலாட்டம்\nசேவடிகள் ஆடிவரும் --------- மயிலாட்டம்\nமயிலோடு ஆடிவரும் ------- ஒயிலாட்டம்\nஒயிலாக ஆடிவரும் --------- மயிலாட்டம்\nதங்கரத முருகனுக்கு ---- --- ஒயிலாட்டம்\nபக்தரெல்லாம் ஆடுகிறார் ------ ஒயிலாட்டம்\nசுப்ரமணியக் கடவுளுக்கு ------ ஒயிலாட்டம்\nஎட்டுக்குடி ஆடிவரும் --------- ஒயிலாட்டம்\nபாடிப்பாடி ஆடுகிறார் --------- ஒயிலாட்டம்\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே மெட்டு\nகாவடி தூக்கியே காணவந்தார் -----கந்தன்\nபாவடி பாடியே பக்தியோடு ------ கடம்பன்\nநல்ல வரங்களை நாடிவந்தார் --- அதைச்\nகள்ளூரும் கந்தனின் காட்சியிலே ---தங்கள்\nதத்தித் தத்தியேதான் நடந்தாலும் ---அவர்\nபந்த பாசம்தொட்டு ஓடிவந்தார் --- ஓடி\nஅஞ்சாதே நில்லென்று அபயந்தரும் -அந்தப்\nஎன்னால் சில ‘ப்லாக் ’குகளில் படித்த சில\nஅவர்கள் எண்ணங்களை மாற்ற நாம்யார்\nஇனிமேல் அந்தமாதிரி ‘ப்லாக்’ குகளைப்\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்\nகருவிலே உருவான கனிதமிழ்ப் பாட்டிது\nவருவாய்நீ வாழ்க்கையில் வசந்தங்கள் பெருகிட\nகண்மலர் சாத்தினால் கனிவோடு பார்த்துநீ\nகண்மணியைக் காத்தருள் புரிவதால் தான்உனை\nகண்ணிலே மாவிளக்கு வைத்துனை வணங்கிட\nகண்ணுக்குக் கண்ணாகக் கருவிலே குழந்தையைக்\nபாட்டரசன் பாட்டுக்குப் படியெடுத்துக் கொடுத்துநீ\nநாட்டரசன் கோட்டைவளர் நாயகியே உன்புகழ்\nஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா\nஉன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா\nஓடோடிக் காணவந்தோம் உன்னூஞ்சல் ஆட்டத்தையே\nதேடிவந்த செல்வமெல்லாம் தென்பழனி நீதந்தது\nகாடுமேடு பள்ளமெல்லாம் கடிதாகக் கடந்துவந்து\nகளிகூரும் உன்னூஞ்சல் கண்குளிரக் காணவந்தோம்\nவெள்ளியினால் ஊஞ்சலிலே புள்ளிமயில் முருகையா\nஉள்ளம்மகிழ்ந் தாடிடுவாய் உற்றதுன்பம் மறக்கச்செய்வாய்\nசெம்மடைப் பட்டியிலே செகம்போற்ற வெள்ளிஊஞ்சல்\nசெம்மையாக ஆடுதல்போல் செகம்போற்றும் வாழ்வுதருவாய்\nகல்லும்முள்ளும் மெத்தையிட்டு காவலுக்கு உன்பாட்டு\nகால்சிவக்க நடந்துவந்தோம் கண்திறந்து பாருமையா\nகண்களிலே உன்னைவைத்து கற்பனையில் கவியமைத்து\nபண்ணிசைத்துப் பாடிவந்தோம் பரவசமாய் ஆடுமையா\nஎல்லார்க்கும் செல்வமுண்டு எமக்குள்ள செல்வங்களோ\nவள்ளலுந்தன் கருணைக்கடல் வற்றாத செல்வமன்றோ\nஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா\nஉன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா\nதுணி சோப்பு எடுத்து குடுக்கணும்.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\nபிறர்க்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையெனில் கனிவான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://traynews.com/ta/blog/bitcoin-is-a-project-of-us-intelligence/", "date_download": "2018-06-18T17:27:36Z", "digest": "sha1:A6YDYBV6O5A5PD64LWCSQQZI4GR4SMNP", "length": 14603, "nlines": 69, "source_domain": "traynews.com", "title": "அமெரிக்க புலனாய்வு ஒரு திட்ட விக்கிப்பீடியா Is ? - blockchain செய்திகள்", "raw_content": "\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஜனவரி 19, 2018 நிர்வாகம்\nஅமெரிக்க புலனாய்வு ஒரு திட்ட விக்கிப்பீடியா Is \nநடாலியா காஸ்பர்ஸ்கை இருந்து கண்ணோட்டத்தில்: விக்கிப்பீடியா வந்ததுடன், அமெரிக்கப் புலனாய்வு ஒரு திட்டம்\nInfoWatch பொது இயக்குனர் மற்றும் காஸ்பர்ஸ்கை லேப் இணை நிறுவனர், நடாலியா காஸ்பர்ஸ்கை, பேசுகையில் ITMO ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜீஸ் St.Petersburg தேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகம், ஜனவரி மீது மெக்கானிக்ஸ் அண்ட் ஒளியியல் 18 அமெரிக்க உளவுத்துறை சேவைகளின் உருவாக்கமும் முயன்ற என்ற. Kasperskaya ITMO-InfoWatch பயிற்சி மையத்தின் திறப்பு விழா பகுதியாக பல்கலைக்கழகத்தில் பேசினார். அவரது வழங்கல் தகவல் போர்கள் மற்றும் டிஜிட்டல் இறையாண்மைக்கு சக்தி கொண்டவர்.\n“விக்கிப்பீடியா அமெரிக்காவில் விரைவில் நிதி புலனாய்வு சேவைகள் நோக்கத்துடன் அமெரிக்க உளவுத்துறை சேவைகளின் உருவாக்கமும் உள்ளது, பல்வேறு நாடுகளில் பிரிட்டன் மற்றும் கனடா. “தனியார்மயமாக்கப்பட்டு”, வெறும் இணைய போன்ற, ஜிபிஎஸ், TOR. உண்மையாக – தி “டாலர் 2.0″. மாற்று விகித கட்டுப்பாடு பரிமாற்றங்கள் உரிமையாளர்கள் கைகளில் உள்ளது.” – நடாலியா காஸ்பர்ஸ்கை காட்சியளிப்பிலிருந்து\nபேஸ்புக் இருந்து நடாலியா காஸ்பர்ஸ்கை 19 ஜனவரி 2018\nஇன்று நான் முயன்ற மீது ITMO மணிக்கு என் நேற்று பேச்சு தலைப்பில் மற்றும் அறிக்கைகள் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளைப் பெரிய அளவில் பெற்றார். நான் இந்த பிரச்சினையில் என் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.\n1. அன்பளிப்பாக, நான் என் பார்வையில் பதிவாகும். முயன்ற அடிப்படையில் ஒரு இராணுவ வளர்ச்சி என்ற உண்மையை ஒரு சமய மரபில் அல்ல, ஆனால் வாழ்க்கை ஒரு உரிமையும் இல்லை என்று மிகவும் சாத்தியமான பதிப்புகள் ஒன்று, அதை நன்கு அறியப்பட்ட உண்மைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டது காரணம் என்றால், ஆனால் இன்போபேஸ் பாதுகாப்பு களத்தில் பல நிபுணர்களால் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் நான் இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, ஆனால் அவர்கள் என் வார்த்தைகளை விளக்குவது எப்படி, அவர்களை மிகவும் சாரம் தவறவிட்டது.\n2. இன்று என்னிடம் கேட்க அனைவருக்கும் யாருடைய வளர்ச்சி அது ஆர்வமாக. நான் இந்த மிக முக்கியமான பிரச்சினை அல்ல என்று உறுதியாக இருக்கிறேன். உதாரணத்திற்கு, இணைய அவற்றின் சொந்த குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை கீழ் அமெரிக்க இராணுவத்தால் உருவாக்கப்பட்டது. ஒரே பின்னர் அது வணிகமயமாக்கப்பட்டது, இன்று உலகம் முழுவதும் அது அடிப்படையில் இணையத்தில் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும். அதே நேரத்தில், இணைய அச்சுறுத்தல்கள் நிறைய கொண்டு, நாம் இப்போது தூய்மையாக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இது.\n3. இப்போது முயன்ற தொடர்பாக. இந்த தொழில்நுட்பத்தின் பிரச்சாரகராக பற்றி ஒவ்வொரு நாளும் பேச முயன்ற நிச்சயமாக வளரும் மற்றும் எவ்வளவு விரைவாக அது மீது மிகுந்திருக்கும் முடியும் எவ்வளவு வேகமாக. நான் முயன்ற கருத்தில், இதில் ஏதேனும் பிற தொழில்நுட்பங்களைப் போன்ற, நாட்டில் அதன் பயன்பாடு பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இருந்து. நீங்கள் வேறு எந்த நாணயத்துடன் முயன்ற ஒப்பிட்டு என்றால், உதாரணத்திற்கு, டாலர், பின்னர் மூன்று வெளிப்படையான வேறுபாடுகள் உள்ளன.\nஒரு. பணம் அல்லது பரிவர்த்தனையின் நடத்தை மீதான கட்டுப்பாடு உள்ளது. விக்கிப்பீடியா நன்கு செலுத்த வேண்டும் (மற்றும் கொடுக்க) தடை சேவைகள், அத்தகைய மருந்துகள் அல்லது விபச்சாரம் போன்ற, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை அல்லது கொலைகள். இந்த கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இல்லை.\nஆ. விக்கிப்பீடியா கட்டுப்படுத்த அல்லது கட்டுப்பாட்டு உட்பட்டது அல்ல. அது எந்த வழியில் பாதுகாக்கப்படுவதால் இல்லை. ஒரு க்ரிப்டோ-பர்ஸ் திருடப்பட்டுவிட்டாலோ, பின்னர் அங்கு இயக்க யாரை பாதுகாப்பினைக் கோரும் மணிக்கு\nஇ. முயன்ற செலவு முற்றிலும் ஊக மற்றும் நிதி பிரமிடுகள் ஒத்திருக்கிறது. உண்மையில், முயன்ற செலவு கடந்த துளி ஏற்கனவே ஊக மத்தியில் பீதி ஒரு ஒற்றுமை ஏற்பட்ட.\nஇந்த காரணத்திற்காக, நான் முயன்ற உள்நாட்டு பயன்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் கருதவில்லை. நான் இந்த அறிக்கையை தடுப்பதை தொழில்நுட்பத்தைக் பொருந்தாது என்பதை கவனத்தில், அதன் மீது கட்டப்பட்டுள்ளது. நாம் பொதுவாக கவனமாக அனைத்து போன்ற தொழில்நுட்பங்களைப் கருத்தில் கொள்ள வேண்டும், உண்மையான பொருளாதாரம் அவற்றை அறிமுகப்படுத்துவதற்கு முன் அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பகுப்பாய்வு.\nகொடுப்பனவு ஆபரேட்டர் கோடுகள் விக்கிப்பீடியா மறுக்கிறது\nகொடுப்பனவு செயலி செயின்ட் ...\nCoinbase விக்கிப்பீடியா நெட்வொர்க் ஓவர்லோடிங்கின் குற்றம் சாட்டப்பட்டது மற்றும் படைப்புகள் எப்படி SegWit ஏன் \nமற்றும் எத்தனை Coinbas ...\nப்ளூம்பெர்க் கேட்ச் தொடங்குகிறது ...\nஅடுத்த படம்:blockchain செய்திகள் 20 ஜனவரி 2018\nஒவ்வொரு மூன்றாவது ஜெர்மன் ஒரு முதலீடாக Cryptocurrencies கருதுகிறது\nஜூன் 11, 2018 நிர்வாகம்\nஒவ்வொரு மூன்றாவது ஜெர்மன் ஒரு முதலீடாக Cryptocurrencies கருதுகிறது\nவிக்கிப்பீடியா என்றாலும், Ethereum அண்ட் கோ. சமீபத்தில் விலை வீழ்ச்சியுடன் கடுமையான பாதிக்கப்பட்டன,\nஜூன் 3, 2018 நிர்வாகம்\nEthereum கைப்பை ImToken உள்ளது $ 35வைப்பு பி, விட 99% அமெரிக்க வங்கிகளின்\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nFacebook இல் மறைத்திருக்கிறது ஐபி பட்டியலில்\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalaranjan.plidd.com/2010/05/", "date_download": "2018-06-18T16:54:43Z", "digest": "sha1:EFBXI4WODV77AAQAVZ5K3CHUE6IIUHG6", "length": 4867, "nlines": 104, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "May 2010 - Vimalaranjan", "raw_content": "\nதனிமை விரும்பகளின் வீடுகள் (Alone Houses)\nதனிமையை விரும்பும் சிலரால் அமைக்கப்பட்ட அழகான வீடுகள்...\nசெம்மொழியான தமிழ்மொழியாம் - SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAM\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர் உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வ...\nசின்னச்சின்ன மழைத்துளிகள் (என் சுவாசக் காற்றே) Chinnachchinna Mazhaiththuligal\nபாடல்: சின்னச்சின்ன மழைத்துளிகள் குரல்: M G ஸ்ரீகுமார் வரிகள்: வைரமுத்து க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது க்ளங்க்...\nஅழகு நிலவே அனக்காவின் அழகுக்குரலில்\nஅழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே என் பாதி உய...\nஅழகு நிலவே அனக்காவின் அழகுக்குரலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-06-18T16:53:11Z", "digest": "sha1:PZ64E24O6OGVBSS7TLKG3VSATMAPS5TB", "length": 5543, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாரி டாப்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாரி டாப்ட் Harry Daft, பிறப்பு: ஏப்ரல் 5 1866, இறப்பு: சனவரி 12 1945), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1885-1899 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹாரி டாப்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 28 2011.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/154331", "date_download": "2018-06-18T17:41:54Z", "digest": "sha1:TCAXFW4A6RYW4A5OCBNMCP5W7K6IZ2QX", "length": 3960, "nlines": 66, "source_domain": "www.semparuthi.com", "title": "Minister MIC-Palanivel & Samy – SEMPARUTHI.COM", "raw_content": "\nஎச்எஸ்ஆருக்குப் பதிலாக ஒரு மாற்றுத் திட்டம்\nதுணைப் பிரதமர்: புதிய அமைச்சர்கள் இவ்வாரம்…\nலியு: ஹரப்பான் ஆட்சி நிலைத்திருக்க மக்களின்…\nமகாதிரின் தொழில்நுட்ப அறிவு கண்டு வியந்து…\nஅரசாங்க தலைமைச் செயலாளராக அபு காசிம்…\nஇந்தோனேசிய மாதுவை மலைப்பாம்பு விழுங்கியது\nகைரி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்\nஇந்திரா காந்தியின் குழந்தை கண்டுபிடிக்கப்படுவதை விரைவுபடுத்த…\nரஷ்ய உலகக் கிண்ணக் காற்ப்ந்தாட்டப் போட்டியில்…\nஅம்னோவை வழிநடத்த ‘இளம்’ தெங்கு ரசாலியே…\nபெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு…\nநாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு…\nமகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா…\nமஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா…\nகொக்கரித்த தேர்தல் ஆணையரின் வேதனையான நிலமை…\nநம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும்…\nகூட்டணி’ உணர்வு இப்போதில்லை, எனவே பிஎன்னைக்…\nவெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப…\nஒளிவுமறைவு இருக்காது, எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறும்-…\nஅமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு…\nஎச்எஸ்ஆர் திட்டம் இரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு…\nதேர்தல் ஆணையத்தின் தலைவர் ஜூலை 1…\nதேசிய கடனைத் தீர்ப்பதுதான் மலேசியர்களின் குறிக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20171109216727.html", "date_download": "2018-06-18T17:30:10Z", "digest": "sha1:PKHMAA54LNBHLZYKPXMATCKMOABVPXI7", "length": 6053, "nlines": 59, "source_domain": "kallarai.com", "title": "திருமதி நடராஜா மகேஸ்வரி - மரண அறிவித்தல்", "raw_content": "\nமண்ணில் : 19 பெப்ரவரி 1934 — விண்ணில் : 8 நவம்பர் 2017\nயாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நரசிங்கம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற நாகராஜா(பெரியராசா), கையாலயபிள்ளை(சின்னராசா- ஜெர்மனி), வரதராசா(செல்வம்- சுவிஸ்), தங்கமலர்(கனடா), சிவலிங்கராசா(சிவா- சுவிஸ்), புஸ்பமலர்(சுவிஸ்), அன்னமலர்(கனடா), முகுந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,\nசிவதாசன், கலாநிதி, ராணி, பத்மாதேவி, கலா, ரோகிணி, சற்குணராசா, யோகநாதன், ராதிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஆனந்தம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,\nவிமல், சுபாசினி, சத்தியா, சரணியா, சசிகலா, சமிர், சஞ்சய், பத்மராசா, கமலி, ரூபி, சூரியா, சுரேஸ்குமார், மயூரிக்கா, கஜனி, கஜீபன், விதுர்சன், கவைசன், கம்சிகா, சக்திவேல், பிரிசா, கிபிசா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nஜீவிதா, அபிசன், மிதுரன், சங்கவி, ஜீவராஜ், சாயித்தியன், சாதனா, சமிகன், வாரிசன், அனேகா, கீர்த்திக், கீர்த்தனா, அனிஸ், தேனுயா, பானுயா, சயன், சயிரா, அக்சாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maduraipages.in/video.php?id=16", "date_download": "2018-06-18T16:55:22Z", "digest": "sha1:KTIX5QPCIZBOWZRNYH2HGMENK5FKCRDV", "length": 6780, "nlines": 224, "source_domain": "maduraipages.in", "title": " சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை|stalin in selam", "raw_content": "\nகொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி\nமிதியடிகளில் தேசியக் கொடி: சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கைக்கு அடிபணிந்தது அமேஸான்\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா\nஅலங்காநல்லூர் - பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: சீமான்\nமதுரை / தமிழகச் செய்திகள்\nடிராபிக் ராமசாமியை அடித்து துவைத்த அதிமு\nநீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின்\nதேர்வு முறையான முறையில் எழுதக்கூடிய அளவு\nதமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து சோமால\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோ\nநடிகர் சிம்புவின் நேரடி காணொளி காட்சிகள்\nநடிகர் SVசேகர் வீட்டின் முன்பு கல்லெறிந்\nஉடன்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான Vai\nஉலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்\nமதுரை அரசரடி அரிசி கடையில் இருந்த லாக்கர\nநிர்மலா தேவி குறித்த விசாரணை வழக்கை முறை\nதமிழகத்திற்கு வரக்கூடிய பல தொழிற்சாலைகள\nஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும்\nஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு, டியூட்டி டிராபேக\nஅக்டோபர் மாதம் முதல், சுங்கவரி, 2 சதவீதம\nருப்பூர் வந்த வர்த்தகத்துறை இணைஅமைச்சர்\nருப்பூர் வந்த வர்த்தகத்துறை இணைஅமைச்சர்\nஜவுளித்துறையின் இந்த அறிவிப்பு, திருப்பூ\nஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகு\nபுதிய சலுகை வழங்க ஜவுளித்துறை ரெடி - ஆடை\nஅவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://muthusabarathinam.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-18T16:51:33Z", "digest": "sha1:FIDVVLXWARF3FCAHFT77EDPHFKF3T6HY", "length": 10562, "nlines": 149, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: January 2012", "raw_content": "\nதேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ\nஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ\nமனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற\nதனதென நினையாமல் தருகின்ற நல்லவரை\nஉன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே\nஎன்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே\nஇன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட\nகன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthusabarathinam.blogspot.com/2016/09/5.html", "date_download": "2018-06-18T17:04:39Z", "digest": "sha1:LW2TRT5VT5HZZAX644A4LECL5SZMZQYD", "length": 8700, "nlines": 131, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: என்னநாஞ்சொல்லுறது ?! 5", "raw_content": "\nPosted by முத்துசபாரெத்தினம் at 10:21 AM\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanavilfm.com/2018/06/11/9871/", "date_download": "2018-06-18T17:37:49Z", "digest": "sha1:YEQH6PQZV6BFZSFAU3C7U26S2CFM2FOT", "length": 10105, "nlines": 168, "source_domain": "vanavilfm.com", "title": "எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அதிருப்தி - VanavilFM", "raw_content": "\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nஎரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அதிருப்தி\nஎரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அதிருப்தி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும். எரிபொருள் விலையை லிட்டருக்கு 5 முதல் 7 ரூபாய் வரை குறைக்க முடியும்.\nஇந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்தாலும் ரொக்கப் பரிமாற்றத்தை தடுக்க முடியாது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தில் ஏற்றம் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.\nபொடுகு பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் தயிர்\nஅமெரிக்க சிங்கப்பூர் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது\nதினகரனை விட்டு சில எம்;.எல்.ஏ.க்கள் விலகல்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\n100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்\nசீனாவில் பத்தாயிரம் நாய்கள் இறைச்சிக்காக பலியிடல்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2016&month=Jan&date=9", "date_download": "2018-06-18T17:04:19Z", "digest": "sha1:YM3VZGI5JU5QDE2W2HMW2HUDFB2BPQSB", "length": 9885, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (9-Jan-2016)\nமன்மத வருடம் - மார்கழி\nதிதி நேரம் : சதுர்த்தசி கா 8.28\nநட்சத்திரம் : மூலம் கா 10.49\nயோகம் : சித்த யோகம்\nஜனவரி 2018பிப்ரவரி 2018மார்ச் 2018ஏப்ரல் 2018மே 2018ஜூன் 2018 ஜூலை 2018ஆகஸ்ட் 2018செப்டம்பர் 2018அக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nஜனவரி 01 (வெ) ஆங்கில புத்தாண்டு\nஜனவரி 09 (ச) அனுமன் ஜெயந்தி\nஜனவரி 14 (வி) போகி பண்டிகை\nஜனவரி 15 (வெ) பொங்கல் பண்டிகை\nஜனவரி 15(வெ) சபரிமலை மகரஜோதி\nஜனவரி 16 (ச) மாட்டுப் பொங்கல்\nஜனவரி 16(ச) திருவள்ளூவர் தினம்\nஜனவரி 17 (ஞா) உழவர் திருநாள்\nஜனவரி 24 (ஞா) தைப்பூசம்\nஜனவரி 26 (செ) குடியரசு தினம்\n» தினமலர் முதல் பக்கம்\nரஜினிக்கு, 'செக்' வைக்க விஜய்யை வளைக்கும் தி.மு.க., ஜூன் 18,2018\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nபிரிட்டன், 'விசா' கெடுபிடி: மத்திய அரசு கடும் எதிர்ப்பு ஜூன் 18,2018\nஅடுத்தடுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள்...ஆரம்பிச்சுட்டாங்க\nஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட தீவிர நடவடிக்கை: பிரதமர் மோடி ஜூன் 18,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/159788", "date_download": "2018-06-18T17:40:20Z", "digest": "sha1:FATSHTWEXRLN52ECS42EPYRRQH5ZM5AH", "length": 7985, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "16-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடக்காது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு – SEMPARUTHI.COM", "raw_content": "\nசினிமா செய்திமார்ச் 14, 2018\n16-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடக்காது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு\nதிங்கள்கிழமையன்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், 16.3.2018 (வெள்ளிக்கிழமை) முதல் சென்னையில் சென்னையில் தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களின் படப்பிடிப்பை நடத்துவதில்லை என்றும் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையான 23.03.2018 முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n16.3.2018 முதல் படங்களின் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் ஏதும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை எனும் முடிவு தொடரும் என்றும் இசை வெளியீடு, டீசர் வெளியீடு உள்ளிட்ட திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் திரைப்படங்களுக்கு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் திரையிடும் நிறுவனங்கள், அதிக அளவு கட்டணங்களை தயாரிப்பாளர்களிடம் வசூலிப்பதால், படங்களை மார்ச்சு 1 முதல் வெளியிடுவதில்லையென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.\nதிரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரையிடும் வசதியை ஏற்படுத்தித்தரும் க்யூப், யூஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென கடந்த சில வாரங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. -BBC_Tamil\nநடிகர் என்பதை விட ‘‘மாணவர்கள் கல்விக்கு…\nமன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின்…\nசேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக…\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் :…\n‘ஷங்கர் முதல் வைரமுத்து வரை’… எல்லோரையும்…\nஇயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு…\nமுதல் நாள் வசூல்… “மலேசியா டான்”…\nநான் அரசியல்வாதிதான்… காலா இயக்குனர் ரஞ்சித்…\nரஜினி சினிமாவுக்கான மவுசு ஒரே ஒரு…\nசென்னையின் சில திரையரங்குகளில் காலா வெளியாகாதது…\nநள்ளிரவில் தூத்துக்குடியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பைக்கில்…\nகாலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு…கர்நாடகா உயர்நீதிமன்றம்…\nகமல் மீது திசை திரும்பும் ஈழத்தமிழரின்…\nகாலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம்\nரஜினியின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி\nகாலா ரிலீஸ் குறித்து மக்கள் முடிவு…\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும்…\nரஜினிகாந்த் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nரஜனிக்கு மூக்கை உடைத்த இளைஞர்- ஓ……\nசந்தானம் வர்றாரு… ஓடுங்க. தயாரிப்பாளர்கள் ரீயாக்ஷன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanaigal.blogspot.com/2008/12/blog-post_23.html", "date_download": "2018-06-18T17:02:43Z", "digest": "sha1:OG3GBGMGNXLSPEQ6TBBKJJIEINNNNX6W", "length": 14233, "nlines": 163, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: எங்கே செல்லும்…?", "raw_content": "\nபுதன், 24 டிசம்பர், 2008\n“ஏய், ஸ்கூல் முடிஞ்சி எங்கப் போற எங்க வீட்டுக்கு வர்றியா” என்றவாறு புத்தகப்பையை மூட்டைக்கட்டினாள் தேவி.\n“சாரி டார்லிங். இன்னைக்கு முக்கியமான அப்பாய்மெண்ட் இருக்கு. ஒரு ப்பிரண் கூட சாட் பண்றதா சொல்லியிருக்கேன். நான் போயே ஆகணும்,” என்று உறுதியுடன் கூறினாள் கவிதா.\n“ஹ்ம்ம்… வர வர அடிக்கடி சாட்டிங் பண்றே. என்ன நடக்குதுன்னே தெரியல. வெறும் ப்பிரண் தானே எனக்குத் தெரியாம ஒன்னும் செய்யலையே எனக்குத் தெரியாம ஒன்னும் செய்யலையே\n“உன்கிட்ட சொல்லாம ஏதாவது செய்வேனே. ஜஸ்ட் ப்பிரண் தான். கவலைப்படாதே. ஏதாவது இருந்தா கண்டிப்பாக உங்கிட்டதான் மொதல்ல சொல்லுவேன். ஒ. கே. வா” என்று கவிதா தன் வாக்கியத்தை முடிக்கும் முன் பள்ளி மணி அடித்தது.\nமாணவர்கள் குதூகலமாக புத்தகப்பைகளைத் தூக்கிக்கொண்டு பள்ளியறைகளிலிருந்து வெளியாகினர். அப்பப்பா…என்ன குதூகலம் அதோ தேவியும் கவிதாவும். தேவி மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வர கவிதா அவள் அருகே நடந்து வருகிறாள். பள்ளி முன் வாசலை நெருங்கியவுடன் தேவி மிதிவண்டியில் ஏறிப் புறப்படுகிறாள்.\nகவிதா முகத்தில் புன்முறுவல் ததும்ப பள்ளி அருகே இருக்கும் கணினி மையத்தில் நுழைகிறாள். அவளுக்கு ஒரே அவசரம். விறுவிறுவென்று இணையத்திள் நுழைந்து சாட்டிங் அறைக்குள் பிரவேசிக்கிறாள். ஒரே படபடப்பு\n‘அவர் எனக்கு முன்னமே வந்து விட்டாரா மணி இரண்டாகிவிட்டதே எங்கே அவர் பெயரைக் காணவில்லையே ஒருவேளை வேறு பெயர் பயன்படுத்துகிறாரோ ஒருவேளை வேறு பெயர் பயன்படுத்துகிறாரோ’ கவிதாவின் மனம் பலவாறு சிந்தித்தது.\nஅவள் தேடி வந்த நண்பரின் பெயர் அந்தப் பெயர் பட்டியலில் இல்லை. கவிதாவின் முகத்தில் ஏமாற்றம். தன்னுடன் உரையாட வந்தவர்களையும் சட்டை செய்யாது பெயர் பட்டியலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவள் அங்கு வந்து ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்னும் அவள் எதிர்ப்பார்த்த நண்பர் வந்துச் சேரவில்லை. கவிதாவின் முகமும் மனமும் சோர்வுற ஆரம்பித்தது.\n திங்கட்கிழமை பேசலாம் என்று சொன்னேனே. சரி என்றுதானே சொன்னார். இன்னும் சிறிது நேரம் காத்திருந்துப் பார்க்கலாமா\nமணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது…\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:18\n24 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:51\n\\\\மணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது…\n24 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:52\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n24 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:39\n24 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:42\n24 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:43\nகவிதாவின் ஏக்கத்தை விடவும் எங்களை திகைபோடு காத்திருக்க வைத்துவிட்டீர்கள்\n25 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:20\nகதை நல்ல போகுது அடுத்த பகுதியை சீக்கிரம் போட்டு விடுங்கள்...\n26 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:55\nஉங்கள் கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்... தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.\n6 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:27\nஓ... இது சாட்டிங் கதையா ஹ்ம்ம் முக்கியமான இடத்துல நிறுத்தி இருக்கிங்க...\n9 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஇது மிகவும் அநீதியானது. அண்மையில் தமிழகம் சென்ற போது திருச்சி. கே. செளந்தரராசன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்ப...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krgopalan.blogspot.com/2006/03/commonwealth-games-melbourne.html", "date_download": "2018-06-18T17:25:20Z", "digest": "sha1:EIPZCZKNZTR63C2PNDOR5GEY3R6YCP65", "length": 9323, "nlines": 197, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: Commonwealth Games Melbourne", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nஇந்த பதிவில் நம்ம ஊரபத்தி கொஞ்சம் நல்ல விஷயம் பேசுவோம்.போன வாரம் நடந்து முடிந்த Commonwealth Games ல் இந்தியா 22 தங்கம்,17 வெள்ளி,11 வெண்களம் வாங்கி 4 place வந்தாங்க. Samresh Jung என்பவர் 5தங்கம்,1வெள்ளி,1வெண்களம் வாங்கி'Best Athlete of the 18th Commonwealth Games' award வாங்கினார்.இந்த Award வாங்கும் முதல் இந்தியர் இவர் தான்.அவருக்கு வாழ்த்துக்கள். இதுல highlight என்னன்னா closing day ceremony தான். நம்ம Bollywood பட்டாளம் Melbourne ஒரு கலக்கு கலக்கிட்டாங்க.எப்படின்னு கீழ இருக்கற படத்த பார்த்து தெரிஞ்சுக்கோங்க.\nநம்ம அக்கா ஐஸ்வர்யா ராய்,பேரழகி பிரியங்கா சோப்ரா,ரானி முகர்ஜி,லாரா தத்தா(இந்த அம்மனி நம்ம Brain Lara வ கல்யானம் பன்னிட்டா லாரா லாரா ஆய்டுவாங்களா\nநம்ம ரானி முகர்ஜி ,Saif Ali Khan போட்ட பங்ரா Dance பார்த்த தொன்னூராயிரம் Melbourne மக்கள் பேச்சு மூச்சில்லாம அசந்துட்டாங்க,இதையெல்லாம் பார்த்த நம்ம Tony Blair(U.K prime Minister) வீட்டுக்காரம்மா வாய பொலந்ந்ந்ந்ந்ந்ந்துடாங்க,எப்படின்னு கீழ இருக்கற படத்த பாருங்க.\nடேய் கையவெச்சுக்கிட்டு சும்மா இருடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://krpsenthil.blogspot.com/2014_03_01_archive.html", "date_download": "2018-06-18T17:01:02Z", "digest": "sha1:2WXCOBH3GDR37I4V43IYDBAGZDICXOMM", "length": 10626, "nlines": 106, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: 3/1/14 - 4/1/14", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nசவுக்கு - துணிவே துணை...\nதமிழ் இணைய உலகில் முதன் முதலாக துணிச்சலாக அரசுக்கு எதிரான கட்டுரைகளையும், தகவல்களையும் தருவது சவுக்கு இணைய தளம்தான். வெகு ஜன ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்லது அவதூறு வழக்குகளுக்கு பயந்து தங்களுக்கு தெரிந்த செய்திகளைக் கூட எழுத தயங்கும் சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சி அதிகார வர்க்கத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பொது வாழ்க்கையில் இயங்கும் யாரையும் விமர்சிக்கும் உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் இருக்கிறது. தங்கள் மேல் குற்றம் இல்லை என்றால் விளக்கம் கேட்கலாம், வழக்கு தொடுக்கலாம். ஆனால், அதிகாரத்தை பயண்படுத்தி கைது செய்வதும், தளத்தை தடை செய்ய உத்தரவிடுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.\nஇது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், ஆள்பவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையும் மக்களுக்காகத்தான். மக்கள் இதற்கு முன் வாய் மூடி நீங்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருந்தார்கள். இப்போது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி எல்லோர் கைகளிலும் இருக்கிறது. அவர்களுக்கு கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது. இவைகள் வரவே கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தனி மனிதன் சுதந்திரத்தில், அரசோ, அமைப்புகளோ தலையிட கூடாது.\nகாவல் துறையும், நீதித்துறையும்தான் சாமானியன் தனது இறுதி நம்பிக்கையாக நினைக்கிறான். ஆனால் காவல் துறை அரசை ஆள்பவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எத்தகைய நேர்மையான அதிகாரிகளும் ஒரு சூழ்நிலையில் ஆள்பவர்களின் தொல்லையால் தங்களை மாற்றிக்கொண்டு விடுகின்றனர். காவல்துறையின் மீதான நம்பிக்கை இப்போது சாமானியர்களுக்கு போய்விட்டது. ஆனால் அவர்கள் தனது கடைசி நம்பிக்கையாக நீதித்துறையை மட்டுமே கருதுகிறார்கள்.\nசவுக்கு தளத்தில் நீதிதுறையில் இருக்கும் குளறுபடிகளையும், ஊழலையும் எழுதி வருகிறார்கள். மேலும் அதிகாரத்தின் உச்சத்தில் இருபவர்களின் ஊழல்களையும், தவறுகளையும் வெளிக்கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு அந்த கட்டுரைகள், செய்திகள் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் மக்கள் மன்றத்தில் வையுங்கள். அல்லது, வழக்கு தொடருங்கள் அதை விடுத்து தடை செய்ய உத்தரவிடுவது எந்த விதத்தில் நியாயம் என நினைக்கிறீர்கள்.\nசவுக்கு தளத்தினை தடை செய்து விட்டால் அவர் வெளியிட்ட செய்திகள் உண்மை இல்லை என்று மாறிவிடுமா. ஒரு தனி மனிதனாக நின்று அதிகார வர்க்கத்தினை கேள்வி கேட்கும் அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. பொது மக்களின் கூட்டு மனசாட்சியே சவுக்கு.\nகூடன்குளம், மீத்தேன் திட்டம் , கெயில் திட்டம், என நிறுவனங்களுக்கு துணை போகும் மத்திய அரசை மக்கள் தூக்கி எறியப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வரும்வரை கும்பிடு போடுகிறார்கள். அதிகாரம் கிடைத்தபின் லஞ்சம் கொடுத்தவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கேள்வி கேட்காதவரைக்கும்தான் எல்லாம். இப்போது கேள்வி கேட்கும் காலம்.\nபள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு குழந்தைகளுக்கு அரசியல் அறிவு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட பள்ளிகளில் படித்துவிட்டு தொழில்நுட்ப அறிவில் உயர்ந்து விளங்கியவர்களால்தான் ஊழல்வாதிகளின் முகத்திரை கிழித்து எறியப்படுகிறது.\nஅரவிந் கேஜ்ரிவால், மேதா பட்கர், சுப.உதயகுமார், சிவ.இளங்கோ, ஆச்சிமுத்து சங்கர் எல்லாம் தனி மனிதர்கள் அல்ல.\nLabels: அரசியல், சமூகம், சவுக்கு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசவுக்கு - துணிவே துணை...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/5248/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-06-18T17:06:02Z", "digest": "sha1:LGCFKOAGZMOP4FREHPHCJYLCJBPLNYAE", "length": 4328, "nlines": 83, "source_domain": "ta.quickgun.in", "title": "மண்ணில் கிடைக்கும் தாதுகள் என்ன என்ன ? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஉங்கள் ஊரில் கிடைக்கும் சுவையான பழங்கள் என்ன \nமலிவான விலையில் கிடைக்கும் சந்தோசம் என்ன \nஅரசு போக்குவரத்து உழியர்கள் சாலை விதிகளை மீறினால் என்ன தண்டனை கிடைக்கும்\nகரும்பில் இருந்து கிடைக்கும் பொருட்கள் என்ன\nபுலால் அல்லாத உணவு வகைகளில் இரும்பு சத்து கிடைக்கும் உணவு வகைகள் என்ன\nமண்ணில் கிடைக்கும் தாதுகள் என்ன என்ன \nநைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM2MDIzMTM1Ng==.htm", "date_download": "2018-06-18T17:29:24Z", "digest": "sha1:3XEZMXJ6MAQPDZOD7X3ULIVAJNR2O2YV", "length": 26872, "nlines": 158, "source_domain": "www.paristamil.com", "title": "ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பயணம்…- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பயணம்…\nஇரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும், உலக சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய அடிப்படை இலக்குகளை மையப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பில் 193 நாடுகள் இணைந்துள்ளன. அதில் இலங்கையும் ஒன்றாகும்.\nஇலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ உறுப்புரிமையை 1955 டிசம்பர் 14 ஆம் திகதி பெற்றுக்கொண்டது. அன்று முதல் இன்று வரை 60 வருடங்களுக்கு மேற்பட்ட இந்தக் காலப்பகுதியில், இந்த அமைப்பின் செயற்பாடுகள் இலங்கையில் நடைபெறுகின்றன. 202-204, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக் காரியாலயம் அமையப் பெற்றுள்ளது.\nஇப்போது இலங்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் 21 கிளை அமைப்புக்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புக்கள் இலங்கை அரசு, பொது மக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகள் மற்றும் நோக்கங்களுக்கேற்ப செயற்படுகின்றன.\nஇதுவரையிலான பயணத்தின் முக்கிய விடயங்கள்\n1948 – ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உலக தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பின் கிளைகள் இலங்கை தொடர்பில் ஸ்தாபிக்கப்படல்.\n1952 – உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் ஸ்தாபிக்கப்படல். இதன் மூலம் இலங்கையின் சுகாதார துறை முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.\n1954 – இலங்கை, உலக வங்கி குழுவின் (WBG) உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளல். இதன் மூலம் இலங்கைக்கான முதல் கடன், எபர்டீன் – லக்சபான மின் உற்பத்தி செயற்றிட்டத்துக்காக 1954 இல் வழங்கப்பட்டது.\n1955 – 1955 டிசம்பர் 14 ஆம் திகதி, இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது.\n1956 – அப்போதைய இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முதன் முறையாக 11 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் மாநட்டில் உரையாற்றினார்.\n1967 – ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த யூ தான், இலங்கைக்கு 1967 ஏப்ரல் 10 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார். அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) இலங்கையில் ஆரம்பமானது.\n1968 – உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் (WFP) இலங்கையில் செயற்படத் தொடங்கியது.\n1969 – ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் (UNFPA) இலங்கையில் ஆரம்பிக்கப்படல்.\n1973 – யுனிஸெப் அமைப்பு இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்படல்.\n1978 – விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) ஸ்தாபிக்கப்படல்.\n1982 – முதலாவது யுனெஸ்கோ உலக மரபுரிமைகளாக இலங்கையின் அநுராதபுர புனித நகரம், பொலன்னறுவை புனித நகரம் மற்றும் சீகிரிய பிரகடனப்படுத்தப்படல். இப்போது இந்தப் பட்டியலில் கலாசார முக்கியத்துவம் வாய்நத 03 இடங்களும், இயற்கை மரபுரிமைகள் இரண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1988 இல் பிரகடனப்படுத்தப்பட்ட காலி கோட்டை உயர்மேடை உள்ளிட்ட காலி நகரம் மற்றும் கண்டி புனித நகரம், 1991 இல் பிரகடனப்படுத்தப்பட்ட ரன்கிரி தம்புள்ளை விகாரை, 1988 இல் பிரகடனப்படுத்தப்பட்ட சிங்கராஜ வனம் மற்றும் 2010 இல் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் மத்திய மலைநாடு என்பனவாகும்.\n1990 – புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச நிறுவனம் (IOM) ஸ்தாபிக்கப்படல்.\n1998 – ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் தொடர்பிலான அலுவலகம் (UNOPS) ஸ்தாபிக்கப்படல்.\n2001 – UNAIDS நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படல். இதன் மூலம் 2030 ஆகும்போது இலங்கையிலிருந்து எயிட்ஸ் நோய் முழுமையாக இல்லாமலாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\n2004 – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, பொருள் மற்றும் ஆள் உதவிகளை வழங்கல்.\n2005 – ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கொஃபி அனானின் இலங்கை விஜயம்.\n2007 – இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வடகிழக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கும் மனிதாபிமான உதவி வழங்கல்.\n2009 – ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரான பேன் கீ மூனின் இலங்கை விஜயம்.\n2014 – 15 ஆவது சர்வதேச இளைஞர் மாநாடு கொழும்பில் நடைபெறல்.\n2015 – இலங்கையின் புத்தாயிரம் அபிவிருத்தி இலக்கை அடைவது தொடர்பிலான தகவல் பரிசீலனை\nஅன்று முதல் இன்று வரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெருமளவு அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரனை கிடைத்துள்ளது. அத்தோடு, இலங்கையர்களின் கல்வி மற்றும் சுகாதார மட்டத்தை முன்னேற்றுவதற்கும், பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைவதற்கும், இந்த அமைப்பு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.\nஇலங்கையர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாகவும், இந்த அமைப்பு தலையிட்டுள்ளது. யுத்த சூழ்நிலை மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர் மீளவும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், ஐக்கிய நாடுகள் சபை பெருமளவு பணிகளை மேற்கொண்டுள்ளது.\nஇப்போது இந்த அமைப்பின் ஊடாக அரச அனுசரனையுடன், வேறு அமைப்புக்களளுடன் ஒத்துழைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு வழங்குகின்ற வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் எனப்படும் EU-SDDP நிகழ்ச்சித்திட்டம், காடுகள் அழிவதை தடுப்பதற்கான UN-REDD நிகழ்ச்சித்திட்டம் என்பன அவற்றில் சிலவாகும்.\nசர்வதேச பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்\nஐக்கிய நாடுகள் சபை 2015 செப்டம்பர் மாத்தில் நிறைவேற்றப் பார்த்த சர்வதேச நீடித்து நிற்கும் 17 அபிவிருத்தி இலக்குகளை, இலங்கை அடைவதற்கு இந்த அமைப்பு அனுசரனை வழங்குகின்றது. அந்த இலக்குகளாவன, வறுமை ஒழிப்பு, பசியை இல்லாதொழித்தல், சிறந்த சுகாதார மற்றும் சேமநலன், சிறந்த கல்வி, ஆண் – பெண் சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கல், அனைவருக்கும் நீடித்து நிலைக்கும் சக்தி வளங்களை அணுகுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை உருவாக்கல், கைத்தொழில், அடிப்படை வசதிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை முன்னேற்றல், நாடுகளுக்கு இடையில் வருமானங்கள் பகிரப்படும் ஏற்றத்தாழ்வை குறைத்தல், நீடித்து நிலைக்கும் நகரங்கள் மற்றும் குடியிருப்புக்களை ஏற்படுத்தல். உத்தரவாதமுள்ள நுகர்வு மற்றும் உற்பத்தி, காலநிலை மாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தல், கடல், கடல் வள மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல், உயிர் பல்வகைமை மற்றும் உயிரியல் தொகுதிகளை பாதுகாத்தல், சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் நீதியை ஏற்படுத்தும் பொறிமுறையை பலப்படுத்தல், இந்த இலக்குகளை சாத்தியப்படுத்துவதற்கு பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்கல் மற்றும் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுதல் என்பனவாகும். 2030 ஆம் ஆண்டாகும்போது இந்த இலக்குகள் அடையப்படவுள்ளன.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிமானத்தில் இதுவரை நீங்கள் அறியாத சில ரகசியங்கள்\nநீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா\nகமராவில் சிக்கிய அரிய காட்சி\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதி உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரம் மீது மின்னல் தாக்கியுள்ளதாக\nமனித நாகரீகம் இப்படிதான் அழியுமாம்\nபூமியில் மனித நாகரீகம் எதனால் அழியும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். நியூயார்க் ரோக்செஸ்டர்\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமைகள்\nயாழ். இந்துக் கல்லூரி 132வது அகவையில் தடம் பதித்துள்ளது. உலகம் எங்கும் இந்துக்\n« முன்னய பக்கம்123456789...3839அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:38:39Z", "digest": "sha1:OHW4NCXNIJVMDI7PEDSTOBQQFWMLPDPQ", "length": 18867, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலிமார் பூங்கா, இலாகூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஇலாகூரின் கோட்டையும் சாலமார் பூங்காவும்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nமுதல்நிலை தெற்குச் சுவர் கூடாரம்\nசாலிமார் பூங்கா (Shalimar Gardens, பஞ்சாபி, உருது: شالیمار باغ), சிலநேரங்களில் சாலமார் பூங்கா, பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும்.[1] 1641இல் கட்டிடப் பணித் துவங்கி[2] அடுத்த ஆண்டு முடிவுற்றது. இக்கட்டிடப் பணியை ஷாஜகான் அவையைச் சேர்ந்த கைலிலுல்லாகான் மேற்பார்வையிட்டார். அலி மர்தான் கானும் முல்லா அலாவுல் துனியும் அவருக்கு உதவினர். 'ஷாலிமார்' என்ற சொல்லுக்கு மர்மம் எனப் பொருள்படும்; இது அராபிய அல்லது பெர்சிய வேர்ச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.[3] இந்தப் பூங்கா இலாகூர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 5 கிமீ தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையை அடுத்து பாக்பன்புரா என்றவிடத்தில் அமைந்துள்ளது. நடு ஆசியா, காஷ்மீர், பஞ்சாப் பகுதி, ஈரான், மற்றும் தில்லி சுல்தானகங்களிடமிருந்து இப்பூங்கா அகவூக்கம் பெற்றுள்ளது.[4]\n2.1 பூங்காவின் மூன்று நிலைத் தளங்கள்\nசாலிமார் பூங்காவிருக்குமிடம் பாக்பன்பூரா மியான் குடும்பத்து ஆரியனுக்குச் சொந்தமாயிருந்தது. பேரரசுக்கு செய்த சேவைகளுக்காக இந்தக் குடும்பத்திற்கு முகலாயப் பேரரசர் மியான் என்ற அரசப்பட்டத்தை வழங்கினார். இந்த இடத்தை பார்வையிட்ட பொறியாளர்கள் இங்குள்ள மண்ணின் வளத்தையும் அமைவிடத்தையும் கருத்தில் கொண்டு இங்கு பூங்கா அமைக்கத் திட்டமிட்டனர்; அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் மியான் முகமது யூசஃப் இந்த இடத்தை பேரரசர் ஷாஜகானுக்கு வழங்கினார். இதற்கு மாறாக பேரரசர் ஷாஜகான் மியான் ஆரியன் குடும்பத்திற்கு இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பினை வழங்கினார். இந்தப் பொறுப்பு இக்குடும்பத்தினரிடம் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது.\n1962இல் பாக்கித்தானில் படைத்துறைச் சட்டம் செயலாக்கப்பட்டதை மியான் குடும்பத்தினர் எதிர்த்த காரணத்தால் படைத்தலைவர் அயூப் கான் சாலிமார் பூங்காவை தேசவுடமையாக்கினார்.\n1958இல் அயூப் கான் தடை விதிக்கும்வரை இங்கு சிராகான் மேளா என்ற விழா கொண்டாடப்பட்டு வந்தது.\nசாலிமார் பூங்கா நீள்சதுர இணைகர வடிவில் அமைந்துள்ளது; சுற்றிலும் நுணுக்கமான கலைவண்ணம் மிகுந்த செங்கற் சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா சார் பாக் பூங்காவை ஒட்டிய கருத்தியலில் கட்டமைக்கப்பட்டது. வடக்கு தெற்காக 658 மீட்டர்கள் நீளமும் கிழக்கு மேற்காக 258 மீட்டர்கள் நீளமும் கொண்டது. யுனெசுக்கோவின் 1972இல் இயற்றிய உலக பண்பாட்டு, இயற்கை மரபிடங்களைப் பாதுகாக்கும் கொள்கைக்கேற்ப 1981இல் இலாகூர் கோட்டையுடன் சாலிமார் பூங்கா உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.\nபூங்காவின் மூன்று நிலைத் தளங்கள்[தொகு]\nஒன்றிலிருந்து ஒன்று 4–5 மீட்டர்கள் (13-15 அடிகள்) உயரமுடைய மூன்று நிலைகளில் தெற்கு வடக்காக அமைக்கப்பட்ட தளங்களில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தளங்களுக்கானப் பெயர்கள்:\nபையிசு பக்‌ஷ் என்று பெயரிடப்பட்டுள்ள நடுநிலைதளப் பூங்கா\nமேல்மாடி அல்லது மூன்றாம்நிலை தளம் ஃபாரா பக்‌ஷ் ( இன்பம் வழங்கி எனும் பொருள்படும்)\nநடுமாடி அல்லது இரண்டாம்நிலை தளம் ஃபைசு பக்‌ஷ் (நல்லது வழங்கி எனும் பொருள்படும்)\nகீழ்தளம் அல்லது முதல்நிலை தளம் அயத் பக்‌ஷ் ( வாழ்வு வழங்கி எனும் பொருள்படும்)\nஅடித்தளத்திலிருந்தும் கால்வாய்களிலிருந்தும் 410 நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; இவை பளிங்கு குளங்கில் நீரை இறைக்கின்றன. இந்த நீரமைப்பு மற்றும் வெப்பச்சலன பொறியியல் முகலாயப் பொறியாளர்களின் புத்தாக்கத் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன; இன்றைய அறிவியலாளர்களுக்கு இதன் நுட்பம் இன்னமும் புரிபடவில்லை. இந்த நீரூற்றுகளின் நீரோட்டத்தால் சுற்றுப்புற பகுதிகள் குளுமையாக வைத்திருக்கின்றன; 120 °F (49 °C) வரை வெப்பநிலை நிலவும் இலாகூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் இதமாக உள்ளது. இந்த நீரூற்றுகளின் பரவல் பின்வருமாறு உள்ளது:\nமேல்நிலை தளத்தில் 105 நீரூற்றுகள்.\nநடுநிலை தளத்தில் 152 நீரூற்றுகள்.\nகீழ்நிலை தளத்தில் 153 நீரூற்றுகள்.\nஅனைத்துமாக, பூங்காவில் 410 நீரூற்றுகள் உள்ளன.\nபூங்காவில் 5 நீரோடைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் பெரும் பளிங்கு நீரோடையும் சாவன் பாதூன் நீரோடையும் குறிப்பிடத்தக்கன.\nநகர் கானா மற்றும் அதன் கட்டிடங்கள்\nஅம்மாம் அல்லது அரசக் குளியல்\nஐவான் அல்லது பெரும் கூடம்\nஆராம்கர் அல்லது ஓய்வெடுக்கும் இடம்\nபேகம் சாகிபின் குவாப்கா அல்லது பேரரசர் மனைவியின் கனவு காணுமிடம்\nபராதரீசு அல்லது கோடை அரங்கங்கள்\nதிவான்-இ-காசு-ஒ-ஆம் அல்லது சிறப்பு கூடம் மற்றும் பொது மக்கள் அரசரைக் காணுமிடம்\nஇரு வாயில்கள் மற்றும் பூங்கா மூலைகளில் மினாரட்டு கோபுரங்கள்\nஇரண்டாம் நிலை தளத்தில் கிழக்கு மூலை\nஇரண்டாம் நிலை தளத்தில் மேற்குச் சுவரில் மினாரட்\nபூங்காவினுள்ளே முகலாயப் பாணி கட்டிடம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இலாகூர் சாலிமார் பூங்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் விவரணை\nபாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t115548-topic", "date_download": "2018-06-18T17:13:46Z", "digest": "sha1:2KOMKRNQO6ZZHCVU3GGHIPUKFECLFODR", "length": 17905, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்\nஆதார் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு\nமட்டுமே, இனி, 'சிம் கார்டு' வழங்க வேண்டும்' என,\nதொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு,\nமத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.\nமத்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:\nஇனிமேல், 'சிம் கார்டு' கேட்டு, வாடிக்கையாளர்கள்\nவிண்ணப்பிக்கும் போது, அவர்களின் ஆதார் அடையாள\nஅட்டை நகலை கேட்டு வாங்க வேண்டும். விண்ணப்பத்தில்,\nகட்டாயமாக ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.\nதொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள்\nதகவல் தொகுப்புகளில் (டேடா பேஸ்) வாடிக்கையாளர்களின்\nஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த மாற்றத்தை,\nஇரண்டு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என,\nகுறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nRe: ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்\nஅடப்போங்கப்பா இல்லாதவங்க என்ன செய்ய முடியும்...\nRe: ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்\nRe: ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்\n@ஜாஹீதாபானு wrote: அடப்போங்கப்பா இல்லாதவங்க என்ன செய்ய முடியும்...\nமேற்கோள் செய்த பதிவு: 1101206\nஆதார் அட்டைக்காக நடைபெறும் சிறப்பு முகாமில் கிடைக்க பெறலாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t117209-topic", "date_download": "2018-06-18T16:48:28Z", "digest": "sha1:JKZ4K34JCVOHTJA7XIJCQX27NEVZUWLT", "length": 18886, "nlines": 247, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும்\nகல்வியாளர் மதன் மோகன் மாளவியா\nஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான\nவாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர்.\nமக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு\n2 முறையும் அவர் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதே போல் கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும்\nஇந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில்\nஒருவரான மதன் மோகன் மாளவியா\nகாசி பல்கலையின் துணைவேந்தராகவும் இருந்துள்ளார்.\nஇவர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும்\nRe: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு\nவாழ்த்துகள் இருவருக்கும் , மதன் மோகன் மாளவியா அவர்களை பற்றி தெரியாது. ஆனால் வாஜ்பாய் அவர்கள் எதிர்கட்சியினரே பாராட்டும் அளவுக்கு நேர்மையான / தூய்மையான மனிதர்\nRe: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு\nபனாரசு இந்து பல்கலைக்கழக வாயிலில்\nமதன் மோகன் மாளவியாவின் திரு உருவச்சிலை\nமதன்மோகன் மாளவியா 1861-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம்\nதேதி உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர்.\nகல்வியாளரான மதன்மோகன் மாளவியா விடுதலைப்\nபோராட்டத்தில் பங்கெடுத்தவர். வாரணாசியில் அமைந்துள்ள\nபனாரசு இந்து பல்கலைக்கழகத்தை 1916-ம் நிறுவியவர்.\nபல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1919-ம் ஆண்டு\nமுதல் 1938 வரை பணியாற்றிவர்.\nஇந்தியாவில் சாரணர் இயக்கத்தை நிறுவியவர்களில்\nமதன் மோகன் மாளவியா, இந்து தேசியத்தை வளர்த்தெடுத்தவர்\nஎன்பதால் 'மகாமனா' என்று அழைக்கப்பட்டவர்.\nநவம்பர் 12, 1946-ம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா\nRe: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு\nமுன்நாள் பிரதமர்திரு மிகு வாஜ்பாய் அவர்கள் விருது பெறவேண்டியவர் தான்.............\nRe: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/savarakathi-press-meet-news/", "date_download": "2018-06-18T17:32:27Z", "digest": "sha1:3ZAXVWCMRRJTLELM5KLLLDY626V5VEEQ", "length": 13176, "nlines": 79, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சுத்தத்தமிழில் டப்பிங் பேசிய மலையாள நடிகர்... - Thiraiulagam", "raw_content": "\nசுத்தத்தமிழில் டப்பிங் பேசிய மலையாள நடிகர்…\nJan 23, 2018adminComments Off on சுத்தத்தமிழில் டப்பிங் பேசிய மலையாள நடிகர்…\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர் மிஷ்கின் பேச்சு\nசவரக்கத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் சவரக்கத்தி படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா, இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர்.\nஇயக்குநர் மிஷ்கின் என்ன சொல்கிறார்…\n“நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது.\nநான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும். எனக்கு சவரகத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை.\nஅரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசை ஒன்றை கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர்.\nஇயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அவருடைய படமான பேரன்பு சிறப்பாக வந்துள்ளது.\nஅந்த படத்தை உலக திரைப்பட விழா ஒன்றில் அடுத்த வாரம் திரையிடவுள்ளனர். கண்டிப்பாக அவர் அந்த படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்.\nமுதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா. இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தை 90% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன். 10% வெற்றியை நான் இயக்குநர் ராமுக்கு சமர்பிக்கிறேன்.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள்.\nஅவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளது.\nதிரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை. திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்றார் இயக்குநர் மிஷ்கின்.\nஇயக்குநர் ராம் என்ன சொல்கிறார்…\nஇந்த உலகில் குடிக்க, அன்பை பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம் தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள் அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார்.\nஎன்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும்.\nஎன்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை சவரக்கத்தி தான்.\nசவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது என்றார் இயக்குநர் ராம்.\nஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாம்… எங்கிட்ட மோதாதே… இன்னொரு சுப்ரமணியபுரம்… எங்கிட்ட மோதாதே… இன்னொரு சுப்ரமணியபுரம்… சிவகார்த்திகேயனை சுற்றி பின்னப்படும் மர்மவலை…. – மாட்டிக்கொள்வாரா சிவகார்த்திகேயனை சுற்றி பின்னப்படும் மர்மவலை…. – மாட்டிக்கொள்வாரா தப்பிப்பாரா ஸ்டார்ட் கட்டு சொல்லும் முக்தா வி.சீனிவாசன்\nsavarakathi Savarakathi press meet news இசையமைப்பாளர் அரோல் குரோலி இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் ராம் எம்.ஜி.ஆர். ஒளிப்பதிவாளர் கார்த்திக் கமல் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கீதா ஆனந்த் சவரகத்தி சிவாஜி சுத்தத்தமிழில் டப்பிங் பேசிய மலையாள நடிகர்... நடிகை பூர்ணா ரஜினி ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார்\nPrevious Postமதுரவீரன் படத்தின் டிரெய்லர்... Next Postஜானகியாய் மாறும் ரித்விகா\nதாராவி நெல்லை தமிழ் வாசனையோடு வந்திருக்கும் இளைஞன்…\nகமல் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news-al-falah.webnode.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-18T17:23:35Z", "digest": "sha1:FBUDRJ2LDVUKNADGWBGM6WUHMQJORWZK", "length": 2763, "nlines": 40, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "ஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ) :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > ஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)\nஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)\nஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)\nஎதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எஸ்.எல்.பிஎல். போட்டிகளில் பங்கு பெரும் அணிகளுக்கு புதிய புதிய பெயர் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது.\nநேற்று கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதோடு உத்தியோகபூர்வ பாடலும் திரையிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://phet.colorado.edu/es_PE/simulations/translated/ta", "date_download": "2018-06-18T17:48:20Z", "digest": "sha1:3ZHJQICYJOBTZ7D6MZSF7TKHXUALYENH", "length": 11200, "nlines": 235, "source_domain": "phet.colorado.edu", "title": "Simulaciones PhET traducidas al Tamil", "raw_content": "\nSoluciones de Ácido-Base அமிலக்கார கரைசல்கள்\nInteracciones Atómicas அணு இடைச்கயெற்பாடு\nCrear un Átomo (HTML5) அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\nFlotabilidad நீரில் மிதக்கும் தன்மை\nCargas y Campos மின்மமும் புலங்களும்\nEquipo de Construcción de Circuitos (Solo DC) சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\nEquipo de Construcción de Circuitos (Solo DC), Laboratorio Virtual சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\nFuerzas y Movimiento:Fundamentos விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\nModelos del Átomo de Hidrógeno ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\nIsótopos y Masa Atómica (HTML5) ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\nMasas & Resortes நிறைகளும் சுருள்களும்\nMolaridad (HTML5) மூலக்கூற்றுத்திறன் (HTML5)\nLey de Ohm ஓமின் விதி\nLaboratorio de Péndulos ஊசல் செய்முறைச் சாலை\nJuego de Datación Radiactiva கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\nReaccionantes, Productos y Sobrantes (HTML5) தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\nEstados de la Materia:Básico சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/world/top-10-countries-with-largest-national-debt-gdp-2018-010883.html", "date_download": "2018-06-18T17:35:33Z", "digest": "sha1:OJYLPDGXF4G4MOZT75OG6TKGMTY6FXTA", "length": 36144, "nlines": 242, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிக கடனில் தத்தளிக்கும் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா? | Top 10 Countries with Largest National Debt to GDP in 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிக கடனில் தத்தளிக்கும் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா\nஅதிக கடனில் தத்தளிக்கும் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா\nடிசிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. ஒரு பங்கிற்கு 250 ரூபாய் கூடுதல் லாபம்\nஇன்னும் எத்தனை நாள் திமுக பெயரை சொல்லி ஏமாற்ற முடியும்..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\nகடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..\nஇரண்டு நாட்களில் 50 சதவீதம் லாபம் அளித்த ஆர்காம் பங்குகள்..\nகடன் வெள்ளத்தில் மிதக்கும் அம்பானியும், அதானியும்.. மோடி அரசு என்ன செய்யப்போகிறது..\nடிடிஎச் வணிகத்தை வீகான் மீடியாக்கு விற்கும் அனில் அம்பானி\nஉலகின் வளமான நாடுகளில் வரலாறு காணாத அளவில் கடன் மீது மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் வட்டி விகிதம் மைனசாகக் கூடக் குறைத்துள்ளன.\nகுறைந்த வட்டி விகிதங்களால் கடன் எளிய முறையில் திருப்பிச் செலுத்தப்படுகின்றன , இது அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்குத் தங்கள் கடன்களை வாங்குவதற்கும் அதனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் எளிமையாக உள்ளன .\nதேசிய கடன் என்றால் என்ன\nஒரு நாட்டின் தேசிய கடன் என்பது , மத்திய அரசு கடன் வாங்கிய மொத்த தொகை மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பதாகும். இருப்பினும், ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது வாடிக்கையாளர்கள் , கடன் அட்டைகள் அல்லது வங்கிகள் மூலமாக எடுத்துக் கொள்ளும் கடனிலிருந்து வேறுபட்டதாகும். அரசாங்க கடன் என்பது ஒரு நாட்டின் மத்திய அரசாங்கம் கடன் வாங்கிய பணத்தின் கணக்காகும், அந்த நாட்டில் சேகரிக்கப்பட்ட வரிகள் மூலம் பணம் திருப்பிச் செலுத்தப்படாத கடனை அது குறிக்கும். செலவினத்தை மறைக்கப் போதுமான வருவாய் மற்றும் வரிகளைச் சேகரிக்கத் தவறியபோது ஒரு அரசாங்கம் கடன் வாங்கும் நிலை உண்டாகிறது. இந்தப் பணப் பற்றாக்குறையும் தேசிய கடனில் தான் சேர்கிறது.\nஅதிகத் தேசிய கடன் உள்ள நாடுகள்\nடாலர் மதிப்பின் மூலம் மிக அதிகமான தேசிய கடன்களைக் கொண்டுள்ள நாடுகளை நீங்கள் பட்டியலிட்டால், அமெரிக்கா $ 19.86 டிரில்லியனுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சீனாவின் மொத்த தேசிய கடன் அளவு 10.17 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஜப்பான் 9.08 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் அதிகக் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் , முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.\nடாலர் மதிப்பின் மூலம், மிகப்பெரிய தேசிய கடன் கொண்ட நாடுகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, நாடுகள் எவ்வாறு தங்கள் மொத்த அரசாங்க கடன், ஜிடிபியின் விகிதத்தை அடிப்படையாக்க முதலிடத்தைப் பிடிக்கின்றன என்ற ஆராய்ச்சி மிகுந்த அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டு, அரசாங்க கடன் மற்றும் ஜிடிபி விகிதம் மூலம் முதல் 10 இடங்களைப் பற்றிய நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம். ஜிடிபி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதாகும்.\nகடனுக்கான ஜிடிபி விகிதம் : 220.82%\nநாணயம் : ஜப்பானிய யென் (Japanese Yen (¥))\nஜப்பான் அரசாங்க கடன் டாலர்கள் அடிப்படையில் அமெரிக்காவை விடப் பாதிக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும் , ஜிடிபி அடிப்படையில் பார்க்கும்போது ஜப்பான் நாட்டின் தேசிய கடன் ஜிடிபியை விட இரண்டு மடங்கு அதிகமானதாக உள்ளது அவர்களின் நிதி நிலைமை மிகவும் கடினமாக இருப்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளாகப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட நாட்டின் பொருளாதாரம் மிகவும் மெதுவாக வளர்ச்சியடைந்து வருகிறது, இதன் விளைவாக அதன் மத்திய வங்கி பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் முயற்சியில் எதிர்மறையான வட்டி விகிதங்களை முடுக்கிவிட்டது. ஜப்பான் தற்போதைய கடனுக்கான ஜிடிபி விகிதம் அதிர்ச்சி தரும் அதே வேளையில், 2016 ஆம் ஆண்டில் இது 250.4% உயர்ந்து இருந்தது\nகடனுக்கான ஜிடிபி விகிதம் : 179%\nநாணயம் : யூரோ (Euro (€))\nமேலோட்டமாகப் பார்க்கும்போது , கிரேக்கத்தின் தேசிய கடன் 379 பில்லியன் அமெரிக்க டாலர் மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் உயர்ந்த கடனுக்கான ஜிடிபி விகிதம் , நாடெங்கிலும் அதிக வேலையின்மை அளவுகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் கடனை திருப்பிச் செலுத்த தொடர்ச்சியான போராட்டம் போன்றவை சிக்கலானவையாகப் பார்க்கப்படுகின்றன. 2010 ல் கடன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து சர்வதேச கடன் வழங்குவோர், நாட்டைப் பல முறை காப்பாற்றியுள்ளனர் , மற்றும் அரசாங்க செலவினங்கள் கடன் அளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு கண்டிப்பான முயற்சியில் அந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம்: 138.08%\nநாணயம் : யூரோ (Euro (€))\n2010ம் ஆண்டு முதல் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது போர்ச்சுகல் . பல சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்த நாட்டிற்குக் கடன் கொடுத்துள்ளனர்.\nபோர்சுகீசின் நிதி நிலைமை ஓரளவிற்குச் சீராக இருக்கும்போதும், அந்த நாட்டின் கடன் மதிப்பு ஜிடிபியை விட அதிகமாக இருப்பதால் அந்த நிதி நெருக்கடி இன்னும் ஆபத்தான நிலையைக் கடக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. 2016ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் கடனுக்கான ஜிடிபி விகிதம் 130.4% இருந்தது. 2017ம் ஆண்டின் மத்தியில் இந்த அளவு 138.88% என்று அதிகரித்துள்ளது. போர்ச்சுகலின் நலிவடைந்த பொருளாதாரம், மற்றும் 2016ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டின் மிகக் குறைவான வளர்ச்சி போன்றவை இந்த நாட்டின் கடன் மதிப்பு வருங்காலத்தில் மேலும் சரியக்கூடும் என்ற பயத்தை விதைத்துள்ளது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம்: 137.81%\nநாணயம் : யூரோ (Euro (€))\nஇத்தாலி, 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மூன்று மடங்கு மந்தநிலை தொடர்ந்து, நாட்டின் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் வேலையின்மை அளவுகளால் இன்னமும் போராடி வருகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இத்தாலியின் € 17b வங்கி நெருக்கடி, பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தலைதூக்கியது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம்: 118.6%\nமக்கள் தொகை : 774,830\nநாணயம்: பூட்டான்ஸ் நகுல்ரம் (Bhutanese Ngultrum)\nபூட்டான் இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு கொண்ட ஒரு சிறிய ஆசிய நாடு. நிதி உதவிகளுக்கு இந்தியாவைப் பெருமளவில் நம்பும் ஒரு நாடாகப் பூட்டான் உள்ளது மேலும் அதன் உள்கட்டமைப்பை ஆதரிக்கும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கிடைக்கும் தன்மையையும் சார்ந்து உள்ளது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில், பூட்டான் அரசு கடனுக்கான ஜிடிபி விகிதம் 118.6% ஆகப் பதிவு செய்திருந்தது, முந்தைய ஆண்டின் இறுதியில் 98.9% என்று இருந்த அதன் விகிதத்திலிருந்து 19.92% அதிகரித்தது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம் : 115.47%\nநாணயம் : யூரோ (Euro (€))\nகிரேக்கத்திற்குச் சைப்ரஸின் வெளிப்பாடு நாட்டினுள் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதிகக் கடன் பெற்ற முதலீட்டு நிறுவனங்களுடன் இணைத்துச் செயல்பட்ட சைப்ரஸ் வங்கிகள், அந்த நாட்டின் மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குக் காரணமாக இருந்தன. இந்த நாட்டின் நிதி நெருக்கடி கிரேக்க நிதி நெருக்கடியை ஒத்து இருந்தது. 2013 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியின் தோல்விக்குப்பின் இந்த நாட்டிற்கு 10 பில்லியன் யூரோக்கள் ($ 11.4 பில்லியன் டாலர்)\nசர்வதேச நிதி உதவி கிடைத்தது. அதன் பின்னர், அதன் தேசிய கடனுக்கான ஜிடிபி விகிதம் மெதுவாக 2013 ல் 102.2% லிருந்து 2017 ஆம் ஆண்டின் மத்தியில் 115.47% ஆக உயர்ந்துள்ளது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம்: 114.78%\nநாணயம் : யூரோ (Euro (€))\nயூரோ பகுதி அரசாங்கத்தின் வளமான நாடாகப் பெல்ஜியம் உள்ளது. ஆனாலும் இந்த நாடு அதிகமான கடன் சுமையில் சிக்கி உள்ளது. பெல்ஜியம் சில இயற்கை வளங்களைக் கொண்டிருக்கிறது மற்றும் கணிசமான அளவு மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் நம்பகமானதாக இருக்கிறது. நாட்டின் தேசிய கடனுக்கான ஜிடிபி விகிதம் 2013 முதல் 105% என்ற நிலையிலேயே உள்ளது .\nகடனுக்கான ஜிடிபி விகிதம்: 106.1%\nநாணயம் : யு.எஸ்.டாலர் (US Dollar)\nஉலகின் மிகப்பெரிய பொருளாதாரம் அமெரிக்காவுடையது, ஆனாலும் அதிக அளவு தேசிய கடன் உள்ள நாடும் அமெரிக்கா தான். அதன் தேசிய கடன் அளவு 2017 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியை விட அதிகமானாலும், 2007 ல் அமெரிக்கக் கடனுக்கான ஜிடிபி 62.5% மட்டுமே இருந்தது. யு.எஸ். அரசாங்கத்தின் வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் 6% அதன் கடன் மீதான வட்டி செலுத்துகைகளைத் திருப்பிச் செலுத்துகிறது, இது மற்ற திட்டங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கணிசமாகக் குறைக்கிறது. இத்தகைய பெரிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, அரசாங்கம் செலவினங்களைக் குறைக்க முயற்சிப்பதால் , இது பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது அல்லது வருவாயை அதிகரிக்க வரிகளை அதிகரிக்கும் முடிவை நோக்கிப் பயணிக்கிறது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம் : 105.76%\nநாணயம் : யூரோ (Euro (€))\nஸ்பெயினின் பொருளாதாரத் துயரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் நன்கு அறியப்பட்டிருக்கின்றன, இருப்பினும் நிபுணர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017 முழுவதும் வலுவாக இருக்கும் என்று கணிக்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசிய கடன் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மெதுவாகக் குறைந்து வருகிறது, ஆனால் இன்னும் பொருளாதார வல்லுநர்களுக்கு இது ஒரு கவலையாக உள்ளது.\nகடனுக்கான ஜிடிபி விகிதம் : 104.7%\nநாணயம் : சிங்கப்பூர் டாலர் (Singapore Dollar)\nசிங்கப்பூர் உலகின் மிக அதிகச் செல்வங்கள் படைத்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனால் கடனுக்கான ஜிடிபி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016 ஆம் ஆண்டில் 0.6% ஆகக் குறைந்துள்ளது, இது 2008 இன் உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் மிகக் குறைந்த அளவாகும். 2017 ஆம் ஆண்டு முதல் இரண்டு காலாண்டுகளில், சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் மந்தமடைந்து வருவதாகப் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கடன்: 495.7 பில்லியன் டாலர்\nகடனுக்கான ஜிடிபி விகிதம் : 69.50%\nஇந்தியாவின் இறக்குமதியானது ஏற்றுமதியுடன் ஒத்துப்போகவில்லை, இது மிகப்பரியப் பாதிப்பினை இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கடன் அளவு குறையும் என்றும் ரீயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅனில் அகர்வாலுக்கு அடுத்த அடி.. ஒடிசா மக்கள் ரத்தம் சிந்த தயார்..\nரூபே போட்டியாக டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை கட்டணத்தினைக் குறைத்த விசா.. வங்கிகள் என்ன செய்யும்\n47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13153", "date_download": "2018-06-18T16:57:01Z", "digest": "sha1:TCOIUEIBTRDICLFCQ7FLE23LIR6JSDEH", "length": 7491, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சாராய போதையில் வாகனம் செலுத்திய வித்தியா கொலைச் சாட்சி இலங்கேஸ்வரனுக்கு நடந்த கதி!", "raw_content": "\nசாராய போதையில் வாகனம் செலுத்திய வித்தியா கொலைச் சாட்சி இலங்கேஸ்வரனுக்கு நடந்த கதி\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்கு தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது.\nகுறித்த நபர் மது போதையில் வாகனம் செலுத்தியமை, வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் போன்றன இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n3 மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஉடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-06-18T17:16:49Z", "digest": "sha1:P6UIPWABKEMYNF4RJD7PMTAREPJUOJCC", "length": 3023, "nlines": 71, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : வாழ்க்கை என்பது..", "raw_content": "\nமனித வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.\nபிறப்பது வளர்வது வாழ்வது இறந்து போவது. இது ஒரு தொடர் நிகழ்வு. நாம் நம்மை துய்மையாக்கிக் கொள்ள தான் பிறந்திருக்கிறோம்.\nவினைப் பதிவே தேகம் கண்டாய்\nநீங்கள் நன்கு யோசித்துப் பாருங்கள்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் பிறந்தான் என்றால் அவன் பிறந்தான் வாழ்ந்தான் செத்துப்போனான். அவனுக்கு ஒரு வாரிசு பிறந்தது வாழ்ந்தது. பின்பு செத்துப் போனார்கள்.\nதிரும்ப திரும்ப நடக்கும் தொடர் நிகழ்வே வாழ்க்கை.\nயாருக்கும் துன்பமளிக்காமல் நம்மை நாம் துாய்மையாக்கிக்கொள்வோம்.\nஅதற்காகவே இந்த ஜென்மம் எடுத்துள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/actress-mareena-michael-kurisingal-stills-gallery/", "date_download": "2018-06-18T17:03:36Z", "digest": "sha1:ALJRAZSTTUIVTBDUDAJQCF7LU6WCKJHG", "length": 3189, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை மரீனா மைக்கேல் குர்சிங்கல் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை மரீனா மைக்கேல் குர்சிங்கல் – Stills Gallery\nPrevious Postஎடுபடாமல்போன காலா எமோஜி Next Postடிராஃபிக் ராமசாமி பாடல் - Video\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://urfriendchennai.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-06-18T17:21:48Z", "digest": "sha1:PEBYTGAIM24SQVNJ66JHHX7P4FTWF362", "length": 11130, "nlines": 148, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: என்னுடைய பெயரிலேயே!", "raw_content": "\nஇதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதுவரை \"ராம் சுரேஷ்\" என்று என் நண்பன் பெயரில் எழுதிவந்த நான், இன்று முதல் கூச்சத்தையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னுடைய பெயரிலேயே எழுதலாம் என்று முடிவு பண்ணிவிட்டேன். இதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த இரண்டு மாதமாக எனக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஏதோ புதிதாக வந்தவன் என்று என்னை ஒதுக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nடிஸ்கி: இது நேற்று இரவில் என் நண்பன் \"ராம் சுரேஷ்\", \"SIGNATURE\" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.\nஆக்சுவலா, அவரு வாங்கி கொடுக்காட்டி தானே நீங்க அவரு பேருல எழுதணும்\nஇரண்டு மாதமாக உங்கள் நண்பருக்கு பெயர் வாங்கிக் கொடுத்து இருக்கிங்கன்னு சொல்லுங்க\n\"ராம் சுரேஷ்\", \"SIGNATURE\" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.\nடிஸ்கி: இது நேற்று இரவில் என் நண்பன் \"ராம் சுரேஷ்\", \"SIGNATURE\" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.\nநம்பிட்டோம்..நம்பிட்டோம்.. அப்புறம் என்ன பண்ணினீங்க நீங்களே வாங்குனீங்களா\nமதுரைக்காரன். இப்போ சென்னையில ரொம்ப சீரியஸா வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.\nஇந்த இரண்டு மாதமாக எனக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎன்ன இப்படி சொல்லீட்டிங்க கணேஷ் ( கரெக்டா சேஞ்ச் பண்ணேனா ) நம்ம ஊர்க்கார பயபுள்ளைக்கு இல்லாத சப்போட்டா (இது பழமில்ல)..\nஅட்சு தூள் கெளப்பு மாமூ :))))\nரொம்ப சீரியஸ், ரொம்ப மொக்கை எல்லாம் பிடிக்காது. மானே, தேனே என்று இலக்கிய நடையோடு பேசுவதும் சுத்தமா பிடிக்காது.\nஇந்த மாதிரி விளக்கம் எல்லாம் தர தேவையில்லேனு தான்.. என் பேரை ஆளவந்தானு வச்சிருக்கேன் .. கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை தான் என்னோட பதிவு எல்லாம் ..ஹி..ஹி.. ஹி.. சுய புராணம் போதும்’னு நெனக்கிறேன்\nஇப்படியே எல்லாரும் முடிவெடுத்தா என்னங்க ஆகறது...\n//இரண்டு மாதமா// உங்களுக்கு அளித்து வந்த ஆதரவாஆஆஆ\nநீங்க எந்த கூட்டணியில இருக்கீங்க\nகணேஷ் செந்தில்குமரன் நல்ல பெயர் தானே..இதில் என்ன கூச்சம்..\nவழக்கம்போல அடிச்சு ஆடுங்க.. சச்சின் அடித்தாலும் சவுரவ் அடித்தாலும் பவுண்டரிக்கு நாலு ரன்தானே\nஆக்சுவலா, அவரு வாங்கி கொடுக்காட்டி தானே நீங்க அவரு பேருல எழுதணும்\nவருகைபுரிந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி..\nநம்பிட்டோம்..நம்பிட்டோம்.. அப்புறம் என்ன பண்ணினீங்க நீங்களே வாங்குனீங்களா\nஎன்ன‌ ப‌ன்ற‌து நானே வாங்கித்தான் அடிச்சேன். 200 ரூபாய் கையை க‌டிச்சிடுச்சி :(\nநீங்க‌ இருக்கிற‌ தைரிய‌த்துல‌ தான், நான் தொட‌ர்ந்து எழுத‌லாம்னு இருக்கேன்.\nநீங்க எந்த கூட்டணியில இருக்கீங்க//\nந‌ல்ல‌ கேள்வி. க‌ல்யாண‌மாகாத‌ பேச்சில‌ர்ஸ், டாஸ்மாக் ஃப்ரெண்ட்ஸ் என‌ நெறைய‌ கூட்ட‌ணியில‌ இருக்கேன்.\nகணேஷ் செந்தில்குமரன் நல்ல பெயர் தானே..இதில் என்ன கூச்சம்..//\n//\"SIGNATURE\" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.;// :)))))\nகாத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள...\nஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே\nசிவா மனசுல சக்தி - திரை விமர்சனம்\nகேப்டன் சீட் அடியில் தீ\n\"பூங்காத்து திரும்புமா\" ஒரு பேச்சிலரின் கல்யாண ஆசை...\nநான் கடவுள் - சாட்டைய‌டி\nஎக்ஸாமு, டெஸ்டு ச்சே ச்சே எவன்யா கண்டுபிடிச்சான்\nஏம்ப்பா, என்ன வேலை பாக்குறவே\nகங்கிராட்ஸ் நடால் & 'நான் கடவுள்' பூஜா\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nநான் தான் தியேட்டர் சீட்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.openoffice.org/ta/background.html", "date_download": "2018-06-18T17:37:39Z", "digest": "sha1:7QHRHNW2ZWJUO5Y7OKBAH6ARHHBBIQDV", "length": 9092, "nlines": 51, "source_domain": "www.openoffice.org", "title": "பின்புலம்", "raw_content": "\nஇந்தப்பக்கத்தில் ஓப்பன் ஆபீஸ் திட்டத்தினைப் பற்றி மேலும் சில விளக்கங்கள் கொடுக்கிறோம்.\nOpenOffice.org யின் வேர்கள், ஸடார்ஆபீஸ்(StarOffice) என்னும் அலுவலகத் மென்பொருள் தொகுப்பில் இருந்து ஆரம்பிக்கிறது. ஸ்டார் ஆபீஸ் 1980களின் நடுப்பகுதில், ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதன் உரிமத்தை 999ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கியது. ஸ்டார் ஆபீஸ் பதிப்பு 5.2 ஜுன் 2000 இல் வெளியிடப்பட்டது. பதிப்பு 6.0 மே 2002 இல் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ஆபீஸ் 6.0 உருவாக்கத்தில் வழக்கத்திற்கு மாறான விசயம் என்னவென்றால், இது ஒரு திறவூற்று செயலி திட்டமாக ஒப்பன்ஆபீஸ் என்ற உருவெடுத்துக்கொண்டிருந்ததுதான். இதனை செயல்படுத்த , சன் மைக்ரோ சிஸடம்ஸ் நிறுவனம், ஸ்டார் ஆபீஸ் மூலநிரல்களை (மற்றவர்கள் உருவாக்கிய கூறுகளின் மூல நிரலைத்தவிர), திறவூற்று உரிமத்தின் கீழ் OpenOffice.org திட்டத்தினை உருவாக்கி வெளியிட்டது. இதன் மூலம் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் அனைத்து மென்பொருள் உருவாக்கத்தையும் பகுதிநேர திறவூற்று ஆர்வலர்களிடம் விட்டுவிட்டது என்று கூற முடியாது. இன்னமும் பலவிதமான ஓப்பன் ஆபீஸ் உருவாக்க வேலைகள் சன் சம்பளத்துக்கு அமர்த்திய நிரலாளர்களால் நடத்தப்படுகிறதி. மேலும் OpenOffice.org திட்டத்தின் நடப்பு செலவுகளை சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் தான் ஏற்றுக் கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்போது ஓப்பன்ஆபீஸ் திட்டத்தின் மூலநிரல்களைக் கொண்டு இரண்டு மென்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்: ஸ்டார்ஆபீஸ் - இதில் திறவூற்று செயலி அல்லாத கூறுகளும் சேர்க்கப்பட்டிருக்கும், மற்றும் இதன் சகோதர மென்பொருள் ஓப்பன்ஆபீஸ் - இதில் கிட்டதட்ட அனைத்து கூறுகளும் திறவூற்று கூறுகளை வைத்தே ஆக்கப்பட்டிருக்கும்.\nஆங்கில மொழியில் இந்த இரு மென்பொருட்களுக்கிடையில் உள்ள வித்தியாசங்கள் இங்கே விளக்கப்பட்டிருக்கிறது.\nநடைமுறையில் இரண்டும் உள்ள வித்தியாசங்கள்:\nஸ்டார்ஆபீஸ் 6.0 இலவசம் கிடையாது, இதன் உரிமம் விலை சுமார் 100 €. ஓப்பன்ஆபீஸ் முற்றிலும் இலவசம்.\nஸ்டார்ஆபீஸ் 6.0 அதிகம் முழுமைப் பெற்றது என்று கூறலாம் (அதாவது சில அதிகமான எழுத்துருக்கள், ஆங்கிலம், ஜெர்மன், பிரன்சு, ஸ்பானிய சொல்திருத்திகள் மற்றும் அகராதிகள், அடாபேஸ் என்ற தரவுத்தளம், படிம அச்சுகள், கிளிப் ஆர்ட்கள், சில கோப்பு வடிகட்டிகள் போன்றவை இதனுடன் உள்ளது). சொல்திருத்திக்கு ஓப்பன்ஆபீஸ் தொகுப்பில், வேறு மாற்று செயலி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஸ்டார்ஆபீஸ் தொகுப்பிற்கு , சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் முழுமையான வாடிக்கையாளர் ஆதரவை அளிக்கிறது (இது நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்). ஆனால் ஓப்பன்ஆபிஸ் செயலிக்கு , பயனர்கள் தங்களுக்குள்ளாக பயனர் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் (இத் தளத்திலுள்ள மடற்குழுக்கள் பகுதியை பார்வையிடவும்)\nஸ்டார்ஆபீஸ் 6.0 இல் தமிழ் மொழி ஆதரவு வழங்கப்படும் சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை. ஆனால் ஓப்பன்ஆபீஸ் தொகுப்பு தமிழ் உட்பட பல மொழிகளில் கிடைக்கிறது. மேலும் சொல்திருத்தியும் பல மொழிகளில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2012/03/", "date_download": "2018-06-18T16:56:33Z", "digest": "sha1:QDMAQ7HQEWE5L4ME6NJCYLUXCNCLHNW2", "length": 8682, "nlines": 152, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 03/01/2012 - 04/01/2012", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nவெள்ளிக்கிழமை ஒருநாள் தான் விடுமுறை என்பதால் அன்று வேறு எந்த வேலையையும் வெச்சிக்க மாட்டேன், நெட்பக்கம் கூட வரமாட்டேன். அதெல்லாம் ஒரு காலம்...இப்ப கேமிரா வாங்கியதும் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.\nநேற்று Gulf photo plus என்ற குரூப் ஆட்கள் நடத்திய போட்டோகிராபி வொர்க்‌ஷாப்புக்கு காலையிலிருந்து மாலை வரை டிக்கெட் புக் செய்திருந்தோம். (நான், ஆபிசர், கீழைராஸா, ரியாஸ்), நிறைய யூஸ் புல் டிப்ஸ் கிடைத்தது.\nவெட்டிங் & ஈவண்ட் போட்டோ எடுக்கும் பொழுது போஸ் எப்படி கொடுக்கவைக்கனும் என்று ஒரு செசன், அதில் வெட்டிங் கவுன் எல்லாம் போட்டு சூப்பர் மாடல் இருந்தாங்க, அவுங்களுக்கு கல்யாணப்பையனா போஸ் கொடுக்க...மாடல் வேண்டும் யாராவது வாங்க என்றதும்..நான் வருகிறேன்னு எழுந்தேன்...என் ஹைட்டை பார்த்துட்டு நீ சரிவரமாட்ட..குள்ளமான ஆளு வேண்டும் என்றார்.\nஅதன் பிறகு அந்த மாடலோடு எப்படி போஸ் கொடுக்கனும் என்று எல்லாம் ஒரு குள்ளப்பயல வெச்சி சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தார்...கிஸ் செய்வது மாதிரி போஸ் கொடுக்கும் பொழுது எப்படி போட்டோ எடுக்கனும் என்று சொல்லிக்கொடுத்தார், பயபுள்ளைக்கு கிஸ் செய்ய வரவில்லை நீ ரொம்ப டென்சனா இருக்கன்னு சொல்லிட்டு...அந்த புள்ளைய கொடுக்க சொல்லி போட்டோ எடுத்துக்காட்டினார்.\n# நல்லவேளை நாம போகவில்லை போய் இருந்திருந்தா நம்ம கற்பு என்ன ஆயிருக்கும் என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்.\nகொஸ்டின் பேப்பரை படிச்சிப்பார்க்க 10 நிமிடமாம்...அட நாங்க எல்லாம் எக்ஸாமை எழுதி முடிக்கவே 10 நிமிடம் எடுத்துக்க மாட்டோம்.\n#நாங்க எல்லாம் அப்பவே அப்படி\nஇந்த வார விகடன் திருச்சி ஏரியா பதிப்பில் குசும்பு ஒன்லி பற்றி வந்திருக்கு, புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு அம்மா,அப்பா, சித்தப்பா ரொம்ப சந்தோசப்பட்டாங்க.\nஎன்விகடன் அட்டைப்படத்தில் போட்டோவை பார்த்ததும் இன்னும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. விகடனுக்கும்,லோகநாதனுக்கும் என் நன்றிகள்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13154", "date_download": "2018-06-18T16:47:02Z", "digest": "sha1:DD65FWSWQQBJORECFL5B7JEA4L5W73AH", "length": 8974, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தாயை கடுமையாக தாக்கும் மகள்! யாழில் நடந்த கொடூரம்", "raw_content": "\nதாயை கடுமையாக தாக்கும் மகள்\nஇந்த உலகத்தில் ஈடு, இணை இல்லாத உறவு என்றால் அது தாய் மட்டுமே. ஏனென்றால், தாயின் பாசத்திற்கு நிகராக வேறேதும் இல்லை. தாய்க்கு பிறகுதான் நாம் கையெடுத்து வணக்கும் கடவுளும் கூட.கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடிவதில்லை. அதனால் தான் தாயை படைத்துள்ளான்” என்றும் கூறுவதுண்டு. அந்தளவுக்கு தாய் மீதான செல்வாக்கும், சொல்வாக்கும் இந்த பாரினில் உயர்ந்து காணப்படுகின்றது.\nஇந்நிலையில், எங்களை ஈன்றெடுத்த தாயை நாங்கள் எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், சமகாலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது.\nஇதற்கு எமது சமூகத்தில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாய்யொருவரை உணவு கொடுக்காமல் வீட்டில் அடைத்து வைத்து மகள் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் கூட இடம்பெற்றிருந்தது.\nஅந்த வகையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மகள் ஒருவர் பெற்ற தாயை தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nவீதியால் சென்ற தனது தாயை இழுத்துச் சென்று தாக்கும் மகள் ஒருவர் தாக்கும் காட்சி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.\nமனதில் ஈரமில்லாமல் அவர் செயற்படும் விதம், தாய்மை உணர்வை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இது போன்று நடந்து கொள்ள முடியும் என்று அந்தக் காணொளியைப் பார்த்தவர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள்.\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஉடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.ideabeam.com/contact/", "date_download": "2018-06-18T17:21:36Z", "digest": "sha1:7DSMA5MOPOTCJXWB5YBDK2P6WFATKCB5", "length": 3579, "nlines": 52, "source_domain": "ta.ideabeam.com", "title": "எங்களை தொடர்பு கொள்ள - IdeaBeam.Com", "raw_content": "\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 115,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 107,000 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் Mobile Phone விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி Mobile Phone விலைப்பட்டியல்\nDialog Mobile Phone விலைப்பட்டியல்\nE-tel Mobile Phone விலைப்பட்டியல்\nForme Mobile Phone விலைப்பட்டியல்\nGoogle Mobile Phone விலைப்பட்டியல்\nHTC Mobile Phone விலைப்பட்டியல்\nஹுவாவி Mobile Phone விலைப்பட்டியல்\nIntex Mobile Phone விலைப்பட்டியல்\nLava Mobile Phone விலைப்பட்டியல்\nLenovo Mobile Phone விலைப்பட்டியல்\nLG Mobile Phone விலைப்பட்டியல்\nMeizu Mobile Phone விலைப்பட்டியல்\nநொக்கியா Mobile Phone விலைப்பட்டியல்\nOnePlus Mobile Phone விலைப்பட்டியல்\nOppo Mobile Phone விலைப்பட்டியல்\nசாம்சங் Mobile Phone விலைப்பட்டியல்\nசொனி Mobile Phone விலைப்பட்டியல்\nVivo Mobile Phone விலைப்பட்டியல்\nசியோமி Mobile Phone விலைப்பட்டியல்\nZigo Mobile Phone விலைப்பட்டியல்\nZTE Mobile Phone விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM1NjU3NzIzNg==.htm", "date_download": "2018-06-18T17:36:30Z", "digest": "sha1:Q2PJ4KSDIIASSTVNTDW5JBI3KAHDXFEK", "length": 25608, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "புதுப்பெண்ணும்.. புது உறவும்.. - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nபுதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியிருக்கையில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புகுந்த வீட்டில் அடியெடுத்துவைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.\n* கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின் தவறுகளை கண்டிக்கும்போது அமைதி காப்பதே நல்லது.\n* கணவர் வீட்டினர் தன்னை ‘என்ன நினைப்பார்களோ’ என்று நினைத்து புதுப்பெண் தன்னுடைய இயல்பான சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப் படியே மாற்ற முயற்சித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்காது. அவள் அவளாகவே இருப்பதுதான் அவளை பற்றி கணவர் குடும்பத்தினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். தனக்கு தெரியாத விஷயங்களை தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கக்கூடாது. அவள் வெளிப்படையாக பேசுவது அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும்.\n* திருமணமான புதிதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும், நேசத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரை பற்றியும், அவர்களுடைய சுபாவங்கள் குறித்தும் கணவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கணவரே தனது குடும்பத்தில் உள்ள சிலரை பற்றி குறை கூறினாலும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்புடன் பழக முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ஒதுங்கி இருக்க முயற்சிப்பது புதுப்பெண்ணை பற்றி தவறான அபிப்பிராயத்தை விதைத்துவிடும்.\n* கணவரின் உடன் பிறந்தவர்களிடம் சகஜமாக பழகுவது என்பது சிக்கலான விஷயம்தான். அவர்களும் புதுப்பெண்ணிடம் பழக தயங்கத்தான் செய்வார்கள். அதிலும் நாத்தனாரிடம் நல்ல நட்புறவை ஆரம்பத்திலேயே வளர்த்து கொள்ளாவிட்டால் இருவருக்குமிடையே தவறான புரிதல் உருவாகிவிடும். தோழியிடம் பழகுவது போல சகஜமாக சிரித்து பேசி உறவை வலுப்படுத்தி கொண்டால் அது கடைசி வரை சுமுகமாக நீடிக்கும்.\n* கணவர் வீட்டில் இருக்கும் மற்ற பெண்களிடம் குழந்தைகள் மூலமாகவே உறவை வளர்த்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செல விடும்போது அது வீட்டில் உள்ளவர்களுடனும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது என நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்வதும் உறவை மேம்படுத்த உதவும்.\n* புகுந்தவீட்டு உறவையும், பிறந்த வீட்டு உறவையும் சரிசமமாக பேண வேண்டும். ஒரேடியாக பிறந்த வீட்டு உறவை பற்றி பெருமை பேசுவதும், புகுந்த வீட்டினரின் செயல்பாடுகளை தனது வீட்டினருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் கூடாது. புகுந்த வீட்டினருடன் நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறந்த வீட்டு உறவை உதாசீனப்படுத்துவதும் கூடாது. இரு குடும்பத்தினரும் உறவை வளர்த்துக்கொள்வதற்கு இணைப்பு பாலமாக புதுப்பெண் செயல்பட வேண்டும்.\n* புகுந்த வீட்டினருடன் சுமுக உறவை பேணுவதில் மாமியார்-மருமகள் இடையேயான பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாமியாரை அன்னிய நபராக அணுகுவது அல்லது அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பதுதான் பிரச்சினையின் தொடக்கமாக அமையும். ஆரம்பத்திலேயே அவரையும் தன்னுடைய குடும்ப உறவுகளில் ஒருவராக பாவிப்பது இடைவெளி தோன்றுவதற்கு இடம் கொடுக்காது. அவரையும் தாயார் ஸ்தானத்தில் வைத்து தக்க மரியாதையுடன் பழக ஆரம்பித்தாலே போதும். உறவு வலுப்பட்டு விடும்.\n* புதுப்பெண் கணவருடனான பந்தத்தையும் சுமுகமாக தொடர வேண்டும். அவருடைய அன்றாட நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், அவருடைய குடும்ப உள் விவகாரங்கள் போன்றவற்றில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அது கணவன்-மனைவி இடையேயான உறவில் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தன்னுடைய சுதந்திரம் பறிபோய்க்கொண்டிருப்பதாக உணரும் நிலையை கணவருக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. அதற்காக கணவரின் நடவடிக்கைகளை கண்டும், காணாமல் இருந்துவிடவும் கூடாது. அவருடைய போக்கிலேயே சென்று நிறை, குறைகளை மனம் நோகாமல் எடுத்துக்கூறலாம்.\n* குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்து அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது கணவரின் குடும்ப உறவுகளுக்குள் புகைச்சலையோ, மனக்கசப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது. அவர்களுடைய வழக்கமான பழக்க வழக்கங்கள், செலவுகளில் தலையிட முயற்சிப்பது வீண் சச்சரவுகளையே ஏற்படுத்தும். குடும்ப வரவு-செலவுகளில் கணவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை மற்றவர்களிடமும் காண்பிக்க நினைப்பது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.\n* கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறும் ஆர்வத்தில் மனதில் தோன்று வதையெல்லாம் அப்படியே கொட்டிவிடக்கூடாது. அது பிரச்சினையில் தானாகவே மாட்டிக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும். வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வரும் துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. பிரச்சினையை உண்டாக்குபவை எவை, அவசியம் பேசிய ஆக வேண்டிய விஷயங்கள் எவை, பேசக்கூடாத விஷயங்கள் எவை என மனத்திரையில் அசைபோட்டு அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். அனுசரித்து போவதும், அநாவசிய பேச்சை தவிர்ப்பதும் இல்லறம் என்றும் நல்லறமாக அமைய வித்திடும்.\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nஇன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும். மகிழ்ச்சியான தம்பதிகள்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப\nசமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா அல்லது தனி குடித்தனமா என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட\n« முன்னய பக்கம்123456789...6869அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arthyravi.wordpress.com/2016/12/22/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-07/", "date_download": "2018-06-18T16:49:02Z", "digest": "sha1:JPHTCFKW7DWNPN64GX25R4AR7S4N4IZA", "length": 5770, "nlines": 113, "source_domain": "arthyravi.wordpress.com", "title": "தீராதது.. காதல் தீர்வானது 07 – Tamil Novel Blooms", "raw_content": "\nஎன் விழியில் உன் கனவு\nவிழியிமை காம்பில் நின்று கொல்கிறாய்\nஎன் விழியில் உன் கனவு\nவிழியிமை காம்பில் நின்று கொல்கிறாய்\nதீராதது.. காதல் தீர்வானது 07\n அத்தியாயம் 07 பதிந்துவிட்டேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ஆரியன் என்ன சொல்லப் போகிறான்.. டானியாவின் கவலை.. அதனை தொடர்ந்த அவளின் முடிவு..\nஉங்கள் கதருத்துக்களை மிகவும் ஆவலாக எதிர் நோக்கும் நான்.\n2 thoughts on “தீராதது.. காதல் தீர்வானது 07”\nReaders comments – வாசகர்களின் கருத்துக்கள்\nReview Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…\nbselva80 on விலகிடுவேனா இதயமே 19\nbselva80 on விலகிடுவேனா இதயமே 18\nbselva80 on விலகிடுவேனா இதயமே 17\nbselva80 on தீராதது காதல் தீர்வானது\narthywrites on விலகிடுவேனா இதயமே 01\narthywrites on உனக்கே உயிராகினேன் 05\narthywrites on விலகிடுவேனா இதயமே 15&16\nTamil song lyrics – தமிழ் பாடல் வரிகள்\nSimple recipes – சமையல் குறிப்புகள்\nReaders comments – வாசகர்களின் கருத்துக்கள்\nReview Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/destinations-that-are-perfect-all-seasons-you-must-visit-001111.html", "date_download": "2018-06-18T17:17:33Z", "digest": "sha1:LPXZHHCBAAKF36TTFUBLDSO74FFEFZI4", "length": 12082, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Destinations That Are Perfect For All Seasons you must visit - Tamil Nativeplanet", "raw_content": "\n»வருடத்தின் அனைத்து நாள்களும் செல்ல தகுந்த மிகச்சிறந்த இடங்களைத் தெரியுமா\nவருடத்தின் அனைத்து நாள்களும் செல்ல தகுந்த மிகச்சிறந்த இடங்களைத் தெரியுமா\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nநீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்\nவாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா \nஉலகின் முதல் நடராஜர் சிலை இப்ப எங்க இருக்கு தெரியுமா \nநீங்கள் எந்த மாதத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டாலும் கவலையே இல்லை. அனைத்து நாள்களும் செல்ல ஏற்ற வகையில் உங்களுக்காக சுற்றுலாத் தளங்களை உங்கள் கண்முன்னே நிறுத்துகிறோம்.\nஉங்களுக்கு இயற்கை சுற்றுலா போகணுமா இல்லை தனிமையில் உங்கள் காதலியுடன் சுற்றுலா செல்லவேண்டுமா அப்படி எதும் இல்ல நண்பர்களுடன் தன்னந்தனியே சுற்றுலா செல்லவேண்டும் என்றாலும் உங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்தையும் காட்ட தயாராக இருக்கிறோம். ஒரே இடத்திலா\nநீங்கள் வருடத்தின் எந்த நாளில் இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்தாலும், எந்த வித சிக்கலும் இன்றி நீங்கள் போக வேண்டிய இடம் கேரளா. ஆம் கடவுளின் தேசமான கேரளாதான்.\nஏப்ரல், மே மாதங்களில் தென்னிந்தியாவில் வெய்யில் வாட்டி வதைக்கும். அந்த நேரத்தில் சுற்றுலா செல்லவிரும்புவர்கள் கேரளத்திற்கு சுற்றுலா செல்லலாம்.\nஆத்தாடி எத்தன பாம்பு. இது என்ன ராஜநாக கோட்டையா\nகேரளத்தில் உள்ள தேக்கடி, வாகமன் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 10 முதல் 27 டிகிரி வரை இருக்கும்.\nஇந்த காலக்கட்டங்களில் தேக்கடி மற்றும் வாகமனுக்கு சுற்றுலா செல்வது சிறந்ததாகும். அதற்கான பட்ஜெட்டும் குறைவுதான்.\nகோழிக்கோடு, கண்ணூர், ஊட்டி மற்றும் மைசூர் நெடுஞ்சாலைகளிலிருந்து வயநாடு பகுதிக்கு செல்ல கிளைச்சாலைகள் பிரிகின்றன.\nஎனினும் சென்னையிலிருந்து வரும்போது ஓசூர், மைசூர் வழியாக வருவது சிறந்தது. அல்லது\nகோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு, மலப்புரம் வழியாக வயநாட்டை அடையலாம்.\nகாலை 6 மணிக்கு கிளம்புவதாகக் கொண்டால், சென்னையிலிருந்து வயநாடு (மைசூரு வழியாக ) 12 மணி நேரம் ஆகும்.\nசென்னையிலிருந்து வயநாடு (கோயம்புத்தூர் வழியாக) 15 மணி நேரம் தோராயமாக\nமாநிலத்தின் தென் மற்றும் நடுப்பகுதியிலிருந்து வரும் மக்கள் கோயம்புத்தூர் பாலக்காடு வழியாக வருவது சிறந்தது.\nவயநாடு சுற்றுலா பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கிளிக்குங்கள்.\nநவீன காலத்திலும் குள்ளமனிதர்கள் அதுவும் தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா\nகேரளாவில் சீசனுக்கேற்ற சுற்றுலாத் தளங்கள்\nகேரள மாநிலத்தில் நீங்கள் எந்த சீசனிலும் சுற்றுலா செல்லும் வகையில் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.\nநீங்கள் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் வாகமன்தான். கோட்டயம் - இடுக்கி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த இடம் கோடைக்காலத்துக்கு மிகச் சிறந்த இடமாகும்.\nமொத்த மாநிலமும் வெய்யில்லால் வாடிக்கொண்டிருக்கும்போது வாகமன் மட்டும் தேயிலைத் தோட்டங்களின் நடுவே ஆர்ப்பரிக்கும் சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும்.\nசென்னையிலிருந்து 11 மணி நேரத்தில் 614 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வாகமன்.\nமதுரையிலிருந்து பக்கத்தில் அமைந்துள்ளதால் இது தென் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் பிடித்தப் பகுதியாகும்.\nபெரியார் தேசிய பூங்கா மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் வனத்துறையின் கீழ் வரும் இந்த பகுதி வாகமன் அருகே உள்ளது.\nவாகமன் பற்றிய முழுமையான தகவல்களுக்கு\nவாகமன் பற்றிய முழுமையான தகவல்களுக்கு இதை கிளிக்குங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.semparuthi.com/163444", "date_download": "2018-06-18T17:34:36Z", "digest": "sha1:Y7UKIEESEPPTIAC4XF6CAQWHRB4RMGXR", "length": 20077, "nlines": 92, "source_domain": "www.semparuthi.com", "title": "பல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல் வானொலி! – SEMPARUTHI.COM", "raw_content": "\nமக்கள் கருத்துஜூன் 6, 2018\nபல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல் வானொலி\n‘ஞாயிறு’ நக்கீரன், அரசாங்கத்தினால் இயக்கப்படும் ஒரு வானொலி நிலையம், அரசியல் கலப்பற்று, காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு செயல்படுவதுதான் உலகெங்கும் உள்ள நடைமுறை; இந்த நடைமுறையை வழுவி செயல்படும் வானொலி நிலையங்களும் உலக அளவில் உண்டு. என்னதான் இருந்தாலும் ஓர் அரச வானொலி நிலையம் எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு நிகழ்கால சான்றாக விளங்கும் தகவல் ஊடக நிலையமாக ஆர்டிஎம் மின்னல் பண்பலை வானொலி திகழ்கிறது.\nஅந்த வகையில் அரசாங்கத்திற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் காலமெல்லாம் பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்டுவிட்ட மின்னல் வானொலி, மலேசிய தேசிய அரசியலில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக துடிப்புடன் செயல்பட்டு வரும் அரசியல்வாதியும் சமூகவாதியுமான மு.குலசேகரனை இத்தனைக் காலமும் கடுகளவும் கண்டு கொள்ளாத வானொலி, அவர் அமைச்சர் ஆனதும் கொஞ்சம் கூட மனங்கூசாமல் வரவேற்று உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்துள்ளது.\nகுலசேகரன் தான் சார்ந்துள்ள கட்சியின் அடிப்படையில் எதிரணியில் நின்று காலமெல்லாம் செயல்பட்டு வந்தாலும் இந்திய சமுதாய நோக்கிலும் பொதுவாக மலேசியக் கூட்டு சமுதாயத்தின்பால் கொண்டுள்ள அக்கறையில் எத்தனையோ கருத்துகளை நடுநிலையுடன் சொல்லி இருக்கிறார்.\n(கலைக்கப்பட்ட)தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் நலநிதி, தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகப் பணியாளர்கள், மாநில மற்றும் தேசிய இந்து சமய அறவாரியம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மதமாற்றச் சிக்கல், ஆரம்பப் பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமை, இருமொழி கல்வித் திட்டம், இதற்கு முன் கணித-அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் பயிற்றுவித்தல், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முதலாளிகளாக செயல்படுவது, சங்கப் பதிவகம், தேர்தல் ஆணையம் போன்ற அரச அமைப்புகள் பக்கசார்புடன் நடந்து கொள்வது, ஆளுந்தரப்பினரின் கருத்தை மட்டும் ஒலி பரப்புவது, எதிர்க்கட்சியினரின் கருத்தை இருட்டடிப்பு செய்வது, இந்திய இளம் ஆண்களும் பெண்களும் உரிய காலத்தில் மணம் முடிப்பது, உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பு, அதைப்போல இந்தியர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசி இருக்கிறார்.\nஅப்பொழுதெல்லாம் அரசியல் வட்டத்தில் குலா என்று செல்லமாக அழைக்கப்படும் குலசேகரனைப் பற்றி தூசி அளவுக்குக்கூட பொருட்படுத்தாத மின்னல் வானொலி, இப்பொழுது அவர் முழு அமைச்சரானதும் அவரை வருந்தி வருந்தி அழைத்து மணிக்கணக்கில் அவருடன் குலாவி மகிழ்ந்துள்ளது.\nகுலசேகரனும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம். இத்தனைக் காலமும் கைம்மாறு கருதாத கடப்பாட்டுடன் அவர் ஆற்றிய பணியால்தான் சமூகத்தில் அவர் மதிக்கப்படுகிறார். அரசாங்க வானொலியான மின்னல் அவரை அடியோடு புறக்கணித்தாலும் அவர் அரசியலில் மிளிர்ந்து கொண்டுதான் இருந்தார்.\nஇப்பொழுது அமைச்சர் ஆனதும், இதே மின்னல் வானொலியினர் சளைக்காமல் அழைத்தபோது, கொஞ்சம் காலம் கடத்தி இருக்கலாம். பணிச் சுமையும் நேரமின்மையும் சூழ்ந்துள்ளதால் கொஞ்ச காலம் போகட்டும் என்று தள்ளிப் போட்டிருக்கலாம்.\nஇப்படி யெல்லாம் இன்றி அவர்கள் அழைத்த மாத்திரத்தில் புன்னகை மாறாத முகத்துடன் மின்னல் வானொலி நிலையத்திற்கு ஓடோடிச் சென்று “அப்பா ம.இ.கா. காரர்; படிப்பறிவில்லாத அம்மா விசாலாட்சி பால் கணக்கில் கெட்டிக்காரர்; வீட்டில் இருந்தால் சளைக்காமல் வேலை கொடுத்து பின்னி எடுத்துவிடுவார்கள்; அதனால் பள்ளிக்கு தவறாமல் ஓட்டம் பிடித்து விடுவேன்” என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து தன்னைப் பற்றி குலா சொல்லிக் கொண்டது அத்தனைப் பொருத்தமாகப் படவில்லை.\nஅதேவேளை, இத்தனைக் காலமும் தேசிய முன்னணியினரையும் மஇகா-வினரையும் மாய்ந்து மாய்ந்து புகழ்மாலை சூட்டி வந்த மின்னல் வானொலி, தற்பொழுது அவர்களை மருத்துக்குகூட கண்டுகொள்வதில்லை.\nஅடிபட்டு அதள பாதாளத்தில் கிடக்கும் மஇகா, காலமெல்லாம் இப்படியே இருந்துவிடப் போவதில்லை; நாளைய காலத்தில் அது எழுச்சி பெறலாம்; புது வடிவில் புத்தெழுச்சி பெற்று புதுப்பாங்குடன் செயல் படலாம்; மீண்டும் மக்களின் மதிப்பைப் பெறலாம்.\nஎனவே, கடந்த அறுபது ஆண்டுகளாக அதிகார நாற்காலியில் தொற்றிக் கொண்டிருந்த மஇகா-வின் தற்கால நடவடிக்கை; எதிர்காலத் திட்டம்; இந்திய சமுதாயத்தின் தாய்க்கட்சி என்னும் பிம்பம் சிதைந்துள்ளதா; இதை செம்மப்படுத்த முடியுமா; இதை செம்மப்படுத்த முடியுமா கடந்த ஐந்து மாமாங்க காலமாக அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதித்தக் கட்சியின் தற்போதைய பரிமாணம் என்ன என்பது குறித்தெல்லாம் அதன் தேசியத் தலைவர், இளைஞர் தலைவர், மகளிர் தலைவி ஆகியோரிடம் கருத்து கேட்டு நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு சொல்லலாம்.\nஅதையெல்லாம் விடுத்து, அவர்களை அடியோடு புறக்கணித்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்களுக்கு மட்டும் பல்லக்கு தூக்குவதும் பரிவட்டம் கட்டி மரியாதைக் கொடுப்பதையுமே வழக்கமாக கொண்டிருக்கும் மின்னல் வானொலிக்கு முதுகெலும்பு உள்ள நிருவாகி தலைமை ஏற்க வேண்டும்.\nதன்னல நோக்கில் தேயிலைத் தூள், காப்பித் தூள், மசாலைத் தூள், மெத்தை, கட்டில், கல் வியாபாரிகளுக்கு ‘லாலி’ பாடியும் ஒத்தூதியும் வெண்சாமரம் வீசி வாலாட்டும் இழி போக்கை இந்த வானொலி நிலையப் பணியாளர்கள் விட்டொழிக்க வேண்டும்.\nஅதேவேளை, ஆட்சியில் இல்லை என்ற காரணத்திற்காக அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், பாஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தும் நியாயமான கருத்தைகளைப் புறக்கணிக்காமல் அவற்றையும் அரசாங்க தகவல் சாதனங்கள் பிரதிபலிக்க வேண்டும். அந்தக் காலப் புலவர்களைப் போல அவர்கள் அரசாங்கத்தை இடித்துரைக்கும் நியாயமான விமர்சனத்தையும் அரசாங்க தகவல் சாதனங்கள் ஒளி-ஒலி பரப்ப வேண்டும். இதற்கான ஊக்கத்தையும் துணிவையும் இன்றைய புது அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்.\nகாலமெல்லாம் அடிமைத் தனமாக செயல்பட்டவர்களுக்கு விடுதலைத் தன்மை வெளிப்பட சற்று காலம் பிடிக்கும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்க தகவல் சாதன முனையங்களை, தேசிய முன்னணியின் பிரச்சார மையங்களாகப் பயன்படுத்தி வந்த அந்த முன்னணியின் தலைமைப் பீடத்தினர்தான் இத்தனைச் சிறுமைக்கும் அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nஅத்தகைய கீழானப் போக்கு இந்த அரசால் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.\nஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி…\nஅமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு…\nமலேசிய நாணயம் – நோட்டுகளில் தமிழ்…\nமஇகா தலைவர் பொறுப்பிலிருந்து சுப்ரா விலகுகிறார்\nநிதி அமைச்சுக்கு குறி வைத்த பிகேஆர்…\nபேராக் மாநில சபாநாயகராக திரு. மணிவண்ணன்…\nதுன் மகாதீர், குலசேகரன், கோபிந்த் சிங்…\nநம்பிக்கைக் கூட்டணி அரசு 8-ஆம் நாள்…\n14-ஆவது பொதுத் தேர்தல் பிரதிபலிப்பு: மஇகா-வில்…\nசபாவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் புது…\nகம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பிஎன் தோல்வி…\nவாழ வழிகேட்டால் சாவுக்கு வழிகாட்டும் போக்கு\nஅவலமான அரசியலில் இருந்து கேவியஸ் விடுதலையானார்\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுமா\n14வது பொது தேர்தல் மலேசிய தனித்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய…\nதமிழர்களுக்கு ஆண்டுக் கணக்கு – பூனைக்கு…\nதமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா,…\nதமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி…\nதே.மு. ஆட்சியில் இந்தியர்கள் புறக்கணிப்பு, மகாதீரும்…\nமகேசுவரியின் ‘வெற்றியின் விழுதுகள்’ – நூல்…\nஏப்ரல் பிற்பகுதியில் பொதுத் தேர்தல்\nஜூன் 15, 2018 அன்று, 11:28 காலை மணிக்கு\nஇதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை மின்னல் வானொலியை கலாய்ப்பதுவும் ஏற்புடையதாக தெரியவில்லை. அரசாங்க வானொலி நிலையம் என்றும் நடப்பு அரசாங்கத்தின் பக்கமே இதுவரை இருந்து வந்துள்ளது , இனியும் அப்படித்தான் இருக்கும். மின்னல் வானொலி நிலயத்தார் அராசாங்க ஊழியர்கள். எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்த கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கே வானொலியில் இடமுண்டு என்பது தெரிந்த ஒன்று. கட்டுரையாளர் சொல்லுவது போல குலா மின்னல் வானொலி நேர்காணலுக்கு போகாமல் சிறுது இழுத்த்டித்திருக்காலாம் . மற்றபடி மின்னல் பணியாளர்களை குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.\nஜூன் 15, 2018 அன்று, 8:12 மணி மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=687175-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-18T17:07:45Z", "digest": "sha1:UR5T6YRBEVUDRZOCHS7ERC24YGMLISM7", "length": 11043, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nமல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று (புதன்கிழமை) காலை வேகமாக பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்து காரணமாக பஸ்ஸில் சிக்குண்டிருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇதேவேளை விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – மருத்துவ கட்டணமாக 18 இலட்சம் கேட்ட மருத்துவமனை\nராகுல் தலைவரானால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக்கப்படுமாம்\nநடிகர் கலாபவனின் மரணம் தொடர்பில் சிபிஐ விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nமல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nஅரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பு வேண்டும்: ஜினசிறி தடல்லகே\nமுன்னாள் போராளிகளை உதாசீனப்படுத்தக் கூடாது: சி.வி\nசிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி\nகாத்தான்குடி நகர சபைத் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mazhai.blogspot.com/2004_06_21_archive.html", "date_download": "2018-06-18T17:32:57Z", "digest": "sha1:2XWVZ3ABO6G4K4OPO7KSSZINVSHSPZO6", "length": 10680, "nlines": 336, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 21 June 2004", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nவேலையில் இருந்தபடியே \"இரவுச் சாப்பாடு என்ன\" என்று இந்த மனம் முன்னோக்கி (அடடா..) சிந்திக்க (சமையல் என்றாலே 'ஒவ்வாமை' <--அதான் allergy) சிந்திக்க (சமையல் என்றாலே 'ஒவ்வாமை' <--அதான் allergy; அதுக்குள்ளே planning வேறே; அதுக்குள்ளே planning வேறே) காளான் குழம்பு, முருங்கைகாய் வெள்ளை/பால் கறி, முட்டைப் பொரியல் செய்யலாம் என்று (கஷ்டப்பட்டு) நினைத்து வைத்திருந்தேன். வேலையிலிருந்து pick பண்ணும் போதே அன்புக் கணவர் திருவாய் மலர்ந்தார் \"எனக்கு இன்றைக்கு 'ஜனனி'யில மீன் மசாலா தோசை தான் வேணும்\"\n(என்றாலும் காட்டிக் கொள்ளாமல்) வெளியே சத்தமாக : \"நான் இன்றைக்கு இதெல்லாம் சமைக்க என்று நினைச்சனான்\"...list வாசித்தேன்\nகணவர் திடீரென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்து \"மழைக்கு இருட்டுதம்மா\" ( நான் \"நற நற\")\nவேலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 20 நிமிட drive இல் தான் (என் வயிற்றில் பால் வார்த்த)ஜனனி உணவகம் இருக்கிறது. driving....\nஅங்கே போனால்...பூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லும் பலகை தொங்குகிறது. ஜனனி உட்பட பல இலங்கை உணவகங்கள் திங்கட் கிழமைகளில் திறப்பதில்லை. மனக்குரல் \"ஐய்யய்யோ...சமைக்கணுமோ\nகணவர் முகம் =O( . \"சரி, உன் நண்பி சொன்னாளே, அந்த 'ராம்ஸ்' கடைக்குப் போவம்\"\n(வயிற்றில் மீண்டும் பால்+தேன் ;O) )\nராம்ஸை தேடியதுதான் மிச்சம்...கண்டே பிடிக்க முடியவில்லை (அட ராமா). பிறகென்ன...\"மந்திரக்கோல் ஒன்று என்னிடம் இருந்தால் அதை ஒரு \"விசுக்கு\" விசுக்கி விதம் விதமா சாப்பாடு வரச் செய்யலாம் என்ன). பிறகென்ன...\"மந்திரக்கோல் ஒன்று என்னிடம் இருந்தால் அதை ஒரு \"விசுக்கு\" விசுக்கி விதம் விதமா சாப்பாடு வரச் செய்யலாம் என்ன\" என்று நிறைவேறாத ஆசையெல்லாம் வெளிப்பட 3 மாடி (மூச்சு வாங்க) ஏறி, கதவு திறந்து, வீட்டிற்கு வந்து அவர் அரிசி போட... நான் கறி சமைக்க...(என்ன சிரிப்பு\" என்று நிறைவேறாத ஆசையெல்லாம் வெளிப்பட 3 மாடி (மூச்சு வாங்க) ஏறி, கதவு திறந்து, வீட்டிற்கு வந்து அவர் அரிசி போட... நான் கறி சமைக்க...(என்ன சிரிப்பு\nநல்லா சாப்பிட்டு வந்து கணினிக்கு முன்னாலிருந்து இதை தட்டச்சுகிறேன்.\nமனம்:\" நாளைக்கு சமைக்கணுமே...என்ன கறி வைக்கலாம்\n என்று யாராவது இந்த \"மனத்துக்கு\" சொல்லுங்களேன்\n மந்திரக்காளி வேலையில் இருந்தபடியே \"இரவுச் ச...\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13155", "date_download": "2018-06-18T16:45:58Z", "digest": "sha1:ZPXI6YXYDBNCW56IR7DH3XUHGHL27M3R", "length": 10491, "nlines": 121, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிரச்சார நடவடிக்கைக்கு கிளிநொச்சி பொதுச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்", "raw_content": "\nபிரச்சார நடவடிக்கைக்கு கிளிநொச்சி பொதுச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்\nகிளிநொச்சி பொதுச்சந்தையின் உட்புறத்தை, அரசியல் கட்சிகளுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பில் சந்தையின் பெரும்பாலான வர்த்தகர்கள் கையொப்பமிட்டு கரைச்சி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\nகுறித்த கடிதத்தில்,

எமது சேவைச் சந்தையின் உட்புறத்தில் உள்ளூராட்சி தேர்தல் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.\nகடந்த காலத்தில் சேவைச் சந்தை வளாகத்திற்குள் அரசியல் கட்சிகளினால் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கோரிய போது தாங்கள் எமது சந்தை வர்த்தகர்களினதும் அவர்களது சொத்துகளினதும் பாதுகாப்பு மற்றும், பொது மக்களின் நலன் கருதியும் அனுமதி வழங்காது இருந்தீர்கள்.\nஇது எமது வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது தாங்கள் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களுக்கு சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக அறிகின்றோம்.\nசந்தையில் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை கொண்டவர்களின் வியாபார தாபனங்கள் காணப்படுவதனால் ஒரு சில கட்சி சார்ந்து கூட்டங்கள் இடம்பெறுகின்ற போது வியாபாரிகளுக்கு பல்வேறு அசௌகரியங்களும் உருவாகலாம்.\nஎனவே வர்த்தகர்களின் நலன் கருதி அரசியல் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு சந்தையின் உட்புறத்தில் அனுமதி வழங்குவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கரைச்சி பிரதேச செயலாளர் க.கம்சநாதனிடம் வினவியபோது, குறித்த கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், குறித்த கடிதத்தின் பிரதிகள், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஉடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/director-rajkumar-periasamy-jaswini-wedding-reception-stills-gallery/", "date_download": "2018-06-18T18:26:32Z", "digest": "sha1:6IX2U7ALSLDZYKF67KA3SZBIU4G53V5F", "length": 3296, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - ஜஸ்வினி திருமணம் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nஇயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – ஜஸ்வினி திருமணம் – Stills Gallery\nMay 28, 2018adminComments Off on இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – ஜஸ்வினி திருமணம் – Stills Gallery\nPrevious Post46 - சட்டவிரோத பைக்ரேஸ் பற்றிய படம்... Next Postஇமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-18T17:06:28Z", "digest": "sha1:LANYKGTX3HDUEHWVI32RTGZ7WU2UQJN5", "length": 9091, "nlines": 74, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "வான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள் | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\nஅனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும்.\nதரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்கவேண்டும்.\nவான்கோழிகளைப் பராமரிக்கும் இடம், தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்கவேண்டும்.\nநோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கக்கூடாது.\nபண்ணைகளை எலித் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும்.\nகுடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அக உண்ணிகளையும், தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளை நனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.\nசுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.\nஇறந்து போன வான்கோழிகளையோ, குஞ்சு பொரித்த முட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதைத்தோ அல்லது எரித்தோ விடவேண்டும்.\nநோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோ அல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோ, உடனே கால்நட மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளை இறப்பறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாத வண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.\nவான்கோழிகளை விற்பனை செய்தபின், ஒவ்வொரு முறையும் ஆழ்கூளம், எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பண்ணையை, கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.\nஅந்தந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களுக்குத் தகுந்தவாறு தடுப்பூசி போட்டு, வான்கோழிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nகுறிப்பாக, இராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டும், ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில், இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும். அதே போல், அம்மை நோய்க்காக, எப்பிவி என்னும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில் கொடுக்கவேண்டும்.\nமேலே கூறியவாறு சரியான நேரத்தில் நோய்க்கான காரணங்கைளக் கண்டறிவதன் மூலம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் வான்கோழிகளை நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இலாபகரமான முறையில் பண்ணைத் தொழிலை மேற்கொள்ளலாம்.\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=10801", "date_download": "2018-06-18T17:38:27Z", "digest": "sha1:RRI4ETQJCHO5N537ETITFDBZAEFQPR36", "length": 10297, "nlines": 98, "source_domain": "voknews.com", "title": "சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு | Voice of Kalmunai", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வருடா வருடம் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்து வரும் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் இம்முறையும் வழமைபோல் தடைப்பட்டது.\nதரம் 8 பகுதியின் வகுப்பறைகளில் வெள்ள நீர் புகுந்தமையினால் அப்பகுதி மாணவர்கள் தத்தம் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதுடன் ஆசிரியர்களும் தமது பாடவேளைகளுக்காக வகுப்பறைகளுக்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.\nஇதன்போது பாடசாலையின் மத்தியில் அமைந்துள்ள மைதானத்திலும் வெள்ள நீர் நிரம்பி நின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nPosted in: செய்திகள், பாடசாலை செய்திகள், மாநகரம்\nOne Response to சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு\nஅடுத்த வருடமும் இதே நிலைதானா\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://weshineacademy.com/current-affairs/december-28/", "date_download": "2018-06-18T17:37:26Z", "digest": "sha1:THCGCHILFYZ6FPLJIG6UH7BKG54YZNXV", "length": 19763, "nlines": 565, "source_domain": "weshineacademy.com", "title": "December 28 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஐ.நா பொதுச் சபை ரூ.564 கோடியை ஐ.நா கொள்கை உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்காகவும், ரூ.46,000 கோடியை அமைதிப் பணிகளுக்காகவும் ஒதுக்கியுள்ளது\nஇஸ்மதாபாத்தில்(பாகிஸ்தான்) புதிய இராணுவ தலைமையகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nவடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பொருப்பாற்றிய மூத்த அதிகாரிகள் இருவருக்கு (கிம் ஜாங் சிங் மற்றும் ரி பியாங் சோல்) அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது\nபிரேசில் தங்கள் நாட்டுக்கான வெனிசுலா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது\nசவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டுதொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது\nஇலங்கையில் (தெற்கு ஆசிய அளவில்) தாய் மரண வீதம் குறைவான அளவு பதிவாகியுள்ளது என்று இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது\nஐ.நாவின் அடுத்த ஆண்டுக்கான(2018-19) பட்ஜெட் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா பட்ஜெட் பொது சபை தெரிவித்துள்ளது\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதிவாகிவுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் உள்ளது\nதேசிய அளவில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nநாட்டில் இதுவரை 4.5 லட்சம் மக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nபாஸ்போர்ட் பெறும் போது கைவிரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என லோக் சபா இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்\nஆந்திராவில் ரூ.149 கட்டணத்தில் இணையதளம் மற்றும் கேபிளுடன் கூடிய தொலைபேசி சேவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்\nஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது\nஆதார் அட்டையின் கீழ் சிறைக் கைதிகளையும் கொண்டு வர கேரள சிறைத்துறை முடிவு செய்துள்ளது\nகுழந்தைகள் பாலியல் குற்றம் தொடர்பான 4, 694 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது\nபேஸ்புக் நிறுவனம், புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் (போலி அக்கவுண்ட்களை தவிர்க்க) முயற்சியில் ஈடுபட்டுள்ளது\nசென்னை ஹாக்கி சங்கத்தின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்\nதேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (முதல் முறையாக இறுதிச் சுற்றில் 33 புள்ளிகளுடன்) அனிசா செய்யது(அரியானா) தங்கப் பதக்கம் வென்றார்\nசெய்யது முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் தலைமை தாங்குகிறார்\nசர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் விராட்கோலி(இந்திய அணி) 3வது இடத்தில் உள்ளார்\nஉலகத்தையே கண்காணிக்கக்கூடிய மிகப் பெரிய தொலைநோக்கியை (வைட் பீல்ட் இன்ஃப்ராசெட் சர்வே டெலஸ்கோப்) விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது\nவடகிழக்கு சீனாவில் நேற்று சூரியன் 3 பகுதிகளாக (வளிமண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதங்கள் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக) காட்சியளித்தது\nஜெர்மனியில் ‘புன்னீத் மூர்த்தி’ என்ற இந்தியர் உள்ள குழு எவ்விதமான மின்தடையும் இல்லாமல் செல்லக்கூடிய எலக்ட்ரான்களை அதிகுளிர் நிலையில் கண்டுபிடித்துள்ளனர்\nஉடைந்தால் மிக எளிதாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை(பாலிஈதர்-தியோரியஸ் என்ற பொருள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது) ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்\nடிசம்பர் 27 – முதன் முதலாக தேசிய கீதம் பாடப்பட்ட நாள்(1911 – ஜன கண மன)\nடிசம்பர் 28 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்ட நாள் (1885)\nடிசம்பர் 28 – அருண் ஜெட்லி(மத்திய நிதி அமைச்சர்) பிறந்த நாள்\nதிரைப்பட பின்னணி பாடகி சித்ரா, கேரள அரசின் ‘ஹரிவராசனம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்\n2017 டிசம்பர் மாதத்தில் எல்பிஜி இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில்(முதன் முறையாக) உள்ளது\nகுரல்வழி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பக்கூடிய உலகிலேயே மிகச் சிறிய கைப்பேசி(Zanco Tiny T1) உருவாக்கப்பட்டுள்ளது\nபிபிஎப், என்எஸ்சி சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் குறைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது\nகடன் பத்திரங்கள் மூலம் ரூ.50000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-predictions/gemini", "date_download": "2018-06-18T17:34:07Z", "digest": "sha1:YS4IRKTZSXFEBD6L25IEZV4Z4SAN3CZF", "length": 35444, "nlines": 176, "source_domain": "www.dinamani.com", "title": " மிதுனம்", "raw_content": "\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.\nபூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).\nஇது ஒரு ஆண் ராசி. காற்று ராசியும்கூட. இது ஒரு உபய ராசியும் ஆகும். இது இரட்டை ராசியாதலால், இரண்டு கோடுகளால் குறிப்பார்கள். இரண்டு கோடுகள் போட்டு அதை இணைத்தால் இந்த ராசியின் உருவம் கிடக்கும். C-தான் இந்த ராசியின் குறியீடு. இந்த ராசிக்கு அதிபதி புதன். அதுவும் ஒரு இரட்டை கிரகம். இரண்டு மனைவி, இரண்டுவிதமான வருமானங்கள், இரட்டைக் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசியும், புதன் கிரகமும்தான். இந்த ராசியும், புதன் கிரகமும் புத்திசாலித்தனத்தையும், புத்திக்கூர்மையையும் குறிப்பவை. பொதுவாகவே, காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் புத்திசாலித்தனத்தைக் குறிப்பவை. புதன் கிரகம் ஒரு நிலையில்லா தன்மை கொண்டது. இது சூரியனுக்கு முன்னும் பின்னும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். ஆகவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒரு நிலையில்லா சுபாவம் கொண்டவர்கள். எதிலும் ஸ்திரமான பிடிப்பு இல்லாதவர்கள். உடல் உறுப்புகளில் கைகள், தோள்பட்டை, நுரையீரல் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசி.\nஇன்று வாதம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 7\nஜூன் 15 - ஜூன் 21\n(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nஉங்கள் அறிவும் ஆற்றலும் பளிச்சிடும் நேரமிது. தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தில் பற்றும் பாசமும் அதிகரிக்கும். கவலைகள் யாவும் படிப்படியாகக் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக இருந்துவந்த தடங்கல்கள் நீங்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருந்தாலும் அதனால் பாதிப்பில்லை. வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் உண்டாகும். குத்தகைகளால் நல்ல வருமானம் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் பேச்சில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். குறிப்பாக, மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனம் தேவை. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்மணிகள் குடும்பத்தினரிடம் அக்கறையாக இருக்கவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.\nபரிகாரம்: திருவேங்கடநாதனை தரிசிக்கவும். நவக்கிரகத்தை பிரதட்சிணம் செய்யவும்.\nஅனுகூலமான தினங்கள்: 15, 17.\n(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)\nஅயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇந்த மாதம் சனிபகவானின் ஏழாம் பார்வையையும், குரு பகவானின் ஒன்பதாம் பார்வையையும் பெற்ற மிதுனராசியினரே நீங்கள் பிடிவாத குணமும் உடையவர். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றி னாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.\nகலைத்துறையினர் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்த படி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.\nஅரசியல்துறையினருக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். கட்சியில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் கவனம் தேவை.\nபெண்களுக்கு: வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.\nமாணவர்களுக்கு: அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.\nபரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள உப்பிலியப்பன், பூமிதேவியை வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30\nஅதிர்ஷ்ட தினங்கள்: 23, 24\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி\nதமிழ் புத்தாண்டு பலன்கள் - 2018\n(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை படிப்படியாக உயரத்தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது. அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனையின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும். இதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். விருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது. வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டாகும். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.\nபரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள்.\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nஇந்த 2018 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தில் வலம் வருவீர்கள். சில சிரமங்கள் ஏற்பட்டாலும் வெகு சாமர்த்தியமாக அதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த நோய் நொடிகளும் குணமாகிவிடும். கைவிட்டுச் சென்ற வாய்ப்பும் திரும்ப கைக்கு கிடைத்துவிடும். வழக்கு விஷயங்கள் நூற்றுக்கு நூறு சாதகமாகும்.\nதலை சுமை இறங்கிவிட்டது போன்ற உணர்வுகளைப் பெறுவீர்கள். சோம்பல் என்பது அறவே இராது. சுறுசுறுப்பாக செயல்பட்டு பழைய இழப்புகளை சரிகட்டி விடுவீர்கள். புதுவித தொழில் ஆகியவற்றை செய்வீர்கள். குடும்ப சகிதமாக புனித யாத்திரைக்குச் சென்று வருவீர்கள். மேலும் குடும்பத்தாருடன் வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் யோசிப்பீர்கள். நிதி நெருக்கடி ஏற்படாது காக்கப்படுவீர்கள்.\nஅவசியமில்லாத கவலைகள் மனதை விட்டு அகலும். உங்களின் சரியான அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக ஆக்குவீர்கள். வில் வளைந்தது போல் வளைந்த நீங்கள் அம்பு வேகமாய் பாய்ந்தது போன்று துரிதமாக செயல்களைச் செய்து அவைகளை சாதனையாக மாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து காரியமாற்றுவீர்கள். அதற்குண்டான பலன் சிறிது தாமதத்துடன் கிடைக்கும் என்றாலும் பொருளாதார நிலையில் தொய்வு ஏதும் உண்டாகாது. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க பலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிப்பது அவசியம். கண், சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு அதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீராகவே தொடரும். வீடு மாறும் எண்ணம் உள்ளவர்கள் மனம் விரும்பிய வீட்டுக்கு மாறிச் செல்வார்கள். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து வருமானம் வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு மனதிற்கு விருப்பமான இடமாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். வேலைகளை திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். சோம்பலுக்கு இடம் தரக்கூடாது.\nவியாபாரிகள் கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் வியாபாரத்தில் குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப்பேசி வியாபாரத்தை விரிவு படுத்தவும். பழைய கடன்களைப் படிப்படியாகத் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய ஆழ்ந்து திட்டம் தீட்டுவீர்கள். போட்டிக்குத் தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.\nஅரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணை பார்வைகளுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசலில் சிக்கி மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களிடம் நல்ல உறவை பேணுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு புத்திசாலித்தனம் கூடும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள். ஆடை அணிமணிகளை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பெற்றோர் உங்கள்விருப்பத்தை நிறைவேற்றுவர். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அநாவசிய சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் பலப்பட தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.\nபரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2015/10/blog-post_12.html", "date_download": "2018-06-18T17:24:26Z", "digest": "sha1:AXDBDHMUAB2R7LXJT4HBTULLJEW3YTUN", "length": 18558, "nlines": 180, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: தூங்கும் முறை", "raw_content": "\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...\nதூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.\nதூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.\nஇரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.\nசித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்\nகமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை\nநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை\nஇரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,\nபயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.\nதெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.\nமேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.\nவடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.\nஇதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி\nதலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,\nஇதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்\nஅகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்\n(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,\nதூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை\nநீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.\nஇதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்\nவெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான\nவெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.\nஇதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.\nஇதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.\nஇரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்\nசித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nஆசிரியர் பணி நியமனங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையலாம் ஒரு சிறப்பு தொகுப்பு\n1. 5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் கொடுத்தது நியாயமா நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும் 5% மதிப்பெண் தளர்வு ...\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் இந்த பக்கதை PDF download செய்ய இறுதி வரிக்கு செல்லுங்கள்\nMensus & Our Culture தீட்டு - சாமி குத்தமாகுமா\nWELCOME TO KALVIYE SELVAM: பாலின சமத்துவ பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சர...\nWELCOME TO KALVIYE SELVAM: பாலின சமத்துவ பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சர... : பாலின சமத்துவ பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சரிபாதி ...\nWELCOME TO KALVIYE SELVAM: முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை வ...\nWELCOME TO KALVIYE SELVAM: முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை வ... : முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை விளக்கு...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/?ref=home-jvpnews", "date_download": "2018-06-18T17:37:19Z", "digest": "sha1:X7MKBQIOSYH3IYIKDUAFUIBOLTW3KWLK", "length": 36584, "nlines": 487, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nபரிஸில் காலநிலை - திங்கள் 18-06-2018 மேலும்...\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nகாவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்டவர் கைது\nநகர மண்டபத்தை கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை காவல்து\nRER A இல் பிறந்த குழந்தை - 25 வயது வரை இலவச போக்குவரத்து\nஇன்று திங்கட்கிழமை RER A தொடரூந்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தைக்கு 25 வயது வரை\n - போப் ஆண்டவருடன் சந்திப்பு\nஇம்மாதம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போப் ஆண்டவரை சந்திப்பதற்காக வத்திக்கான் நகருக்கு பயணமாகி\nகஞ்சாவுடன் கூடிய Café - கடையை மூடச்சொல்லி கோரும் சுகாதார அமைச்சு\nசில வாரங்களுக்கு முன்னர் பரிசில் கஞ்சவுன் கூடிய கபே கடை ஒன்று திறக்கப்பட்டிருந்தது. பெரும் பரபரப்பாக இந்த கபே விற்பனையாகி, ஒரு வாரத்துக்குள் பெரும் புக\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2018\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nசற்றுமுன்னர் முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஅக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் நபர் ஒருவர் செய்த காரியம்\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைக்கப்பட்டமையால் பதற்றம்\nசினிமாச் செய்திகள் - மேலும்\nபாவனாவை திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nதமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன\nமகளுடன் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோன்\nவீதியில் மனைவி செய்த செயல் காணொளி வெளியிட்ட விராட் கோஹ்லி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nஉலகச் செய்திகள் - மேலும்\nகாரில் செல்லும்போது கண் மை போட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்\nகருப்பு பென்சிலால் கண் மை போட்டு கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் பென்சில்\nரஷ்யாவில் தோன்றிய வேற்று கிரகவாசிகள்\nநெரிசலில் சிக்கி 17 பேர் பலி\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஆண்டிப்பட்டி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை பிரதமர் பேச்சு\nசேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nReuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nஉலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான\nகோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்திய செர்பியா\nபிரேசில் - சுவிட்சர்லாந்து இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது\nவினோதச் செய்திகள் - மேலும்\n23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி\nமினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட\nமரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு\nமூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற...\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற\nஇந்த டிவி என்ன விலை....\n\"கடலை எண்ணெய் என்ன விலைங்க...\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nசலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்\nஅன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை\nஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் அதிரடி வசதி\nபுதிய AR emojiயை அறிமுகம் செய்த Samsung\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nசர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம்\nஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nவிளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து\nபொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஇறைவன் அளித்ததோ இரு இறக்கைகள் பறக்கத் தெரிந்தபின் சிறகடித்து\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். தேங்காய்ப்பால்\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடிப்பு\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nவெப்பநிலைக்கும் தேர்வுகளுக்கும் என்ன தொடர்பு\nவெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாணவர்கள் தேர்வுகளைச் சிறப்பாகச் செய்வதில்லை என்று அண்மை\nமனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nகுழந்தைகள் கதை - மேலும்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nசிட்டு குருவியும் குட்டி யானையும்...\nவிமானத்தில் இதுவரை நீங்கள் அறியாத சில ரகசியங்கள்\nநீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்\nகமராவில் சிக்கிய அரிய காட்சி\nஅரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு\nஅரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.\nபுலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி\nஇலங்கையில் பல்லைக்கழக மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nபோர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நலன்பணி நிகழ்வுகளை இங்கு பிரசுரிக்கின்றோம். குறிப்பு: இந்த பகுதியில் அரசியல், கட்சி அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பிரசுரிக்கப்படமாட்டாது. தொண்டு நிறுவனங்கள் உங்கள் உதவி பணி நிகழ்வுகளை info@paristamil.com மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கலாம்.\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nதிரு. சண்முகம் செல்வராசா அவர்களால் பிரான்ஸில் இருந்து செயற்படுத்தி வரும் ஓம் சக்தி தொண்டு நிறுவனத்தால்....\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/09/blog-post_72.html", "date_download": "2018-06-18T17:29:18Z", "digest": "sha1:67COO3KCDE66DUXXC4NTJ4QEET3LSS6P", "length": 39256, "nlines": 500, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியில் கிருஸ்தவ அமைப்புகளா ?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியில் கிருஸ்தவ அமைப்புகளா \nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியில் கிருஸ்தவ அமைப்புகளா விளக்கமளிக்கிறார் இந்து சம்மேளன தலைவர் அருண்காந்த்\"\nகடந்த 30 வருட யுத்தம் என்பது கிருஸ்தவ மிஷனெரிகளின் தலைமையின் வழிகாட்டுதலிலும் ஏட்பாட்டிலும் நடந்தத விளைவாகவே தமிழ் சமூகம் வழிதவறி போய் இன்று கேட்பார் அற்று நிட்கிறது. அனகாரிக தர்மபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பௌத்த மதத்தின் எழுச்சி கிறிஸ்தவத்தின் மதமாற்றத்தை தடுத்தது அதே சமயம் ஆறுமுக நாவலரின் சைவ தொண்டின் நிமிர்த்தமாக இந்துவின் ஆதிக்கமும் உறுதியானது. இதனால் இரு பக்கங்களிலும் வலுவிழந்த கிருஸ்தவ மிஷனெரிகள் சிங்கள தமிழ் இன முறுகளை இருபக்கங்களில் இருந்தும் அழகாக நகர்த்தி யுத்தம் வரை கொண்டுவந்து தங்களை காத்துக்கொண்டனர்.\nயுத்தத்தை காரணமாக வைத்தே மதமாற்றங்களை நடாத்தி தமிழர் பாரம்பரியங்களை அழித்து கிருஸ்தவமயமாக்கிக்கொண்டு இருந்தனர். ராஜப்பு ஜோசப், இமானுவேல் போன்றவர்களின் மிஷனெரிகள் இதனை மிக சரியாக பயன்படுத்தியுள்ளனர் என்பதை மன்னார் மாவட்டத்தின் மாற்றத்தினூடாக அறியமுடியும். இவை பற்றி பல்வேறு இந்து தலைவர்களால் கூறப்பட்டு வந்துள்ள நிலையிலும் கிருஸ்தவமயமாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட \"தமிழ் தேசியம்\" என்ற கொள்கையின் மூலமாக ஊடகம் முதல்கொண்டு உணர்வாளர்கள் வரை தங்கள் வலைக்குள் இழுத்துக்கொண்டு தங்களுக்கு எதிரான கருத்துக்கள் மக்களை அடையாதவண்ணம் காத்து வருகிறார்கள் அது இன்றளவிலும் தொடர்வது வருத்தமான விடயம் மட்டும் இன்றி ஆபத்தான விடயமும் கூட. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடிக்கும் விதமாகா ராஜப்பு ஜோசப் தலைமையிலான லூர்து மாதா ஆலய குழு திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்தத்தை கைப்பற்றியதோ அன்றே மக்கள் சற்று விழிக்க ஆரம்பித்தனர். இந்து சம்மேளனம் இத்தனை நாட்களாக கூறி வந்தது உண்மை என்று மன்னார் இந்துக்கள் உணரத்தொடங்கி உள்ளனர். இவ் விடயம் தொடர்பாக செய்திகளை கூட ஊடகங்கள் பிரசுரிக்க மறுத்தும் அல்லது முக்கியத்துவம் கொடுக்காது தட்டிக்கழித்தும் இந்து சம்மேளனத்தின் அயராத முயற்சியால் இயன்றளவு விழிப்புணர்வு செய்யப்பட்டு நாடுமுழுவதும் ஒரு தெளிவூட்டலை வழங்கியுள்ளோம் என்றே கருதுகிறோம் இதன் மூலம் கிருஸ்தவ மிஷனெரிகளின் முகத்திரைகள் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னாரில் சகல மக்களும் பாகுபாடு இன்றி வாழ்ந்து வருகிறோம், அதனை பயன்படுத்தி மதத்தினூடாக அரசியலை கொண்டு சென்று தமிழ் தமிழ் என வேறு திசையில் இந்துக்களை திசைதிருப்பி விட்டு மறுபக்கத்தில் கிருஸ்தவமயமாக்கப்பட்டு வந்ததையும், தமிழர்கள் நசுக்கப்பட்டு வந்ததையும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். எங்கள் சகோதரத்துவத்தை பயன்படுத்தி அவர்கள் செயல்பாடுகளை முன்னெடுத்து எங்களை கொச்சைப்படுத்தியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. யுத்தத்தின் விளைவுகளான ஏழ்மை, தலைமைத்துவமற்ற குடும்பம், அங்கவீனம் போன்றவை இருந்தால் தான் கிருஸ்தவ மயமாக்கல் வெற்றி பெரும். இவை இன்னம் சிலகாலம் சென்றதும் மக்கள் மத்தியில் சலசலத்துவிடும்.\nஎனவே சிங்கள தமிழ் முறுகல் நிலையானது என்றும் தொடரவேண்டும் அப்பொழுதான் அவர்கள் மீதும் பார்வை திரும்பாது என்பதால் தான் நிரந்தர எதிரியா சிங்களவர்களுக்கு தமிழர்களும், தமிழர்களுக்கு சிங்களவர்களும் இருக்கும் வண்ணம் தீய செயல்களை செய்கிறார்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இந்து சம்மேளனம் இருப்பதால் அதனை அழிக்கும் வேலையையும் பௌத்த இந்து நல்லிணக்க செயட்பாடுகளை தடுக்கும் வண்ணம் இந்து சம்மேளன தலைவர் அருண்காந்த்தையும் அடக்க முயல்கிறார்கள்.\nகனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட பின்னர் பௌத்த அமைக்களுடன் இது தொடர்பாக தெளிவான பார்வையின் அவசியத்தை கூறி முறுகல் நிலையை கட்டுப்படுத்தியதால் அருண்காந்தின் மீது கோபமுற்று தொலைபேசியினூடாக கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். மேலும் அந்த நபர் தெரிவிக்கையில் \" தாங்கள் பௌத்தர்களுக்கு எதிரான போரை ஆரம்பித்துவிட்டதாகவும், இனிமேல் பௌத்த இந்து ஒற்றுமை நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டாம் என்றும் மீறும் பட்சத்தில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்றும் தெரிவித்ததை அடுத்து அருண்காந்த் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர அவர்களிடம் குறித்த சம்பவம் பற்றி முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார். பொலிஸ் தரப்பில் இருந்து \"வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%95%B0", "date_download": "2018-06-18T16:56:50Z", "digest": "sha1:I6SVQ54BBQ5YSGI35PZY3KGU7WBPHYXZ", "length": 4799, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "数 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - number; to count) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anony-anony.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-06-18T17:33:44Z", "digest": "sha1:H4M2TQBRDDSZPRGIK3RH67MOU6QP7TL7", "length": 7752, "nlines": 249, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: போன் பண்ணாதிங்க..!!!!", "raw_content": "\nஅதனால சார்ஜ் ஏறிகிட்டு இருக்கும் போதே... போன் பண்ணாதிங்க..\nநன்றி ANONYMOUS.எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்.\nநன்றி ANONYMOUS.எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் \nword verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி \nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\nதந்தி கொடுப்பதில் தவறென்ன கண்டாய் தோழா..\nஇந்த சீனாகாரனை எதால் அடிக்கலாம்..\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nதந்தி கொடுப்பதில் தவறென்ன கண்டாய் தோழா..\nஇந்த சீனாகாரனை எதால் அடிக்கலாம்..\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://learnintamil.weebly.com/2970300729843021298029853016296529953021/6400644", "date_download": "2018-06-18T17:23:08Z", "digest": "sha1:SHMTJZMCVZXVLC7SQJXUCANEPA3UCHFR", "length": 3396, "nlines": 56, "source_domain": "learnintamil.weebly.com", "title": "பெரியவர்களுக்கு திதி செய்வதகு எதற்க்காக? - Learnintamil", "raw_content": "\nபெரியவர்களுக்கு திதி செய்வதகு எதற்க்காக\n​பெற்றோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே.\nஎனவே, நன்றி உணர்வோடு திதி செய்ய வேண்டும்.\n​புகைப் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதனால், நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். நினைவு நாளில் உணவுக்காக வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை, எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சிறந்தது.\nஏழைகள் உண்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையுண்டு. நம் நிம்மதிக்காகவும், அமைதிக் காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/prabhu-solomon-direct-kumki2-movie/", "date_download": "2018-06-18T17:45:23Z", "digest": "sha1:WS7V36A65B7RIMWZTRF3ZQBWROFAJQA7", "length": 9931, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பிரபுசாலமன் இயக்கும் படம் ‘கும்கி 2’ - Thiraiulagam", "raw_content": "\nபிரபுசாலமன் இயக்கும் படம் ‘கும்கி 2’\nJun 11, 2018adminComments Off on பிரபுசாலமன் இயக்கும் படம் ‘கும்கி 2’\n2012 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான ‘கும்கி’ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.\nஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது.\nமூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.\nநிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை.\nயானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.\nகதாநாயகி இன்னும் முடிவாக வில்லை.\nமற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nடைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.\nஇசை – நிவாஸ் கே.பிரசன்னா\nதயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் ஜெயந்திலால் காடா.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.\nபடம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் என்ன சொல்கிறோர்…\nகும்கி 2 ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2.\nகுட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்க வில்லை.\nகடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த கும்கி 2 இருக்கும்.\nவழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.\nஇந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன்.\nதயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் ஜெயந்திலால் காடா.\nஇந்த நிறுவனம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் 3 மெர்க்குரி மற்றும் தயாரிப்பில் இருக்கும் சண்டக்கோழி 2 பட தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து கும்கி 2 படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.\nதனுஷ் படத்தில் வித்யாபாலன் உண்மையா… மேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும் – ஒளிப்பதிவாளர் சுகுமார்… மேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும் – ஒளிப்பதிவாளர் சுகுமார்… விசாகப்பட்டிணத்தில் தனுஷுக்கு என்ன வேலை… விசாகப்பட்டிணத்தில் தனுஷுக்கு என்ன வேலை… தனுஷ் பட ஃபர்ஸ்ட்லுக்குக்கு போட்டியாக சிம்பு பட சிங்கிள் ட்ராக்\nPrevious Postபிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் நெ. 12’ படப்பிடிப்பு தொடங்கியது... Next Postஅக்சய் குமாருடன் சேர்ந்து நடிக்கும் கணேஷ் வெங்கடராமன்...\nஇன்னும் கதாநாயகன் கதாநாயகியை தேடிக் கொண்டிருக்கிறேன் – இயக்குனர் பிரபுசாலமன்\nதனுஷ் பட ஃபர்ஸ்ட்லுக்குக்கு போட்டியாக சிம்பு பட சிங்கிள் ட்ராக்\nவிசாகப்பட்டிணத்தில் தனுஷுக்கு என்ன வேலை…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018031252504.html", "date_download": "2018-06-18T16:50:43Z", "digest": "sha1:CXAOAT4NACG37MPHAGHLZ6YR52OAF3EV", "length": 8084, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நடிகைகள் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் - பரபரப்பை கிளப்பிய ராதிகா ஆப்தே - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நடிகைகள் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் – பரபரப்பை கிளப்பிய ராதிகா ஆப்தே\nநடிகைகள் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் – பரபரப்பை கிளப்பிய ராதிகா ஆப்தே\nமார்ச் 12th, 2018 | தமிழ் சினிமா\nரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ராதிகா ஆப்தே அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கவர்ச்சி கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து வருகிறார். இந்நிலையில், ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-\n“நடிகைகளை காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனக்கு அதுபோன்று நடிப்பதில் உடன்பாடு இல்லை. திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறேன்.\nநான் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் அனைத்து படங்களிலுமே எனக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. படப்பிடிப்புகளில் தினமும் புதிய விஷயங்களை கற்கிறேன். எனக்கும் இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nமும்பையில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறோம். லண்டனிலும் வீடு இருக்கிறது. மும்பை வீட்டில் அழகாக உள் அலங்காரம் செய்து இருக்கிறேன். நமது கலாசார பண்பாடுகள் எனக்கு பிடிக்கும். அவற்றை பின்பற்றுகிறேன்.”\nஇவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanavilfm.com/2018/06/07/9575/", "date_download": "2018-06-18T17:34:25Z", "digest": "sha1:UZCKXJS476CG6CMGFT73YEM7E5XYWKWZ", "length": 12331, "nlines": 173, "source_domain": "vanavilfm.com", "title": "உலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா - VanavilFM", "raw_content": "\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nஉலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா\nஉலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.\nரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\nரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.\nரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.\n‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.\nஇந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்தியாவில் ஐந்து நாட்கள் பலத்த மழை\nஜப்பானில், ஐந்து வயது மகளை பட்டினி போட்டுக் கொன்ற தாய்\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nவாட்ஸ் அப் பயன்படுத்தாத பிரபல நடிகர்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\n100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்\nசீனாவில் பத்தாயிரம் நாய்கள் இறைச்சிக்காக பலியிடல்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_501.html", "date_download": "2018-06-18T17:28:03Z", "digest": "sha1:RXZMT2JWIETMSXVWMVEL2XSZ35XVJQEM", "length": 36866, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உயர் நீதிமன்றத் தீர்ப்பினால், மண் கவ்விய அரசாங்கம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பினால், மண் கவ்விய அரசாங்கம்..\nபெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக அர­சி­ய­ல­மைப்­பின் அடிப்­ப­டையில் உரிய செயன்­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.\nஆகவே அச் சட்­ட­மூலம் செல்­லு­ப­டி­யா­காது என பாரா­ளு­மன்­றத்­திற்கு உயர் நீதி­மன்றம் தனது தீர்­மா­னத்தை அறி­வித்­துள்­ளது.\nபெறு­மதி சேர் வரி திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பாக உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­மை­மீறல் மனுக்கள் தொடர்­பாக பரி­சீ­லித்து உயர்­நீ­தி­மன்­றத்­தினால் சபா­நா­ய­க­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள தீர்ப்­பி­லேயே மேற்­படி அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nபெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் தொடர்­பான உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்தை சபா­நா­ய­க­ருக்­கான அறி­விப்பு நேரத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு நேற்று செவ்­வாய்­க்கி­ழமை அறி­வித்த சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய,\n'பெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் என்ற பெய­ரி­லான சட்­ட­மூலம் அர­சி­ய­ல­மைப்பின் 121 ஆம் உறுப்­பி­ரையின் அடிப்­ப­டையில் உயர்­நீ­தி­மன்­றத்தில் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.\nஅர­சி­ய­ல­மைப்பின் 152 ஆவது உறுப்­பு­ரை­யிலும் 133 ஆவது நிலை­யியற் கட்­ட­ளை­யிலும் உள்­வாங்­கப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­க­ளா­னது தன்­மையில் கட்­டாயம் என்றும் அவற்றை பின்­பற்ற தவ­று­வ­தா­னது அதன் பின்­ன­ரான நடை­மு­றை­களை செல்­லு­ப­டி­யற்­ற­தாக்கும் என்று நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.\nஅர­சி­ய­ல­மைப்பின் 78 (2) மற்றும் 152 ஆம் உறுப்­பு­ரை­களின் பிர­காரம் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக உரிய செயன்­மு­றைகள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால், அர­சி­ய­ல­மைப்பின் 120 மற்றும் 121 ஆம் உறுப்­பு­ரை­களை 123 மற்றும் 152 ஆம் உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் மனுதாரர்களினால் கேள்விக்குட்படுத்தப்பட்ட அடிப்படையில் இந்த நிலையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படக்கூடாது என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்கிறது' என்றார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13157", "date_download": "2018-06-18T16:44:58Z", "digest": "sha1:AFPXAMIBKO47VDGL4OEF2ASGDI5PHUSL", "length": 7746, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்", "raw_content": "\nயாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்\nநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் இம்மாதம் 8ஆம் திகதியில் இருந்து 14ஆம் திகதி வரை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில், நாட்டின் பல்வகைத்தன்மையை ஏற்று இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nயாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஉடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://priwil.com/dajblog/", "date_download": "2018-06-18T17:02:26Z", "digest": "sha1:DO3X4FPP6Z4J544QZAYA5WFTD666RJEB", "length": 5343, "nlines": 51, "source_domain": "priwil.com", "title": "Welcome to DAJ BLOG – DAJ on Practical Life", "raw_content": "\nபல வேளைகளில் ஒருவர் நம்மை நேசிக்கிற அன்பை மட்டுமே பார்த்து, அவரிடம் அடைக்கலம் புகுகிறோம். அவரிடம் தேவபயம் இருக்கிறதா என்பதைப் பற்றி நமக்கு அக்கறை இல்லாமற் போய்விடுகிறது; அவ்வாறு செய்வது பெரிய தவறு.\nஅநேக நேரங்களில் நம்முடைய தேவைகளே நம்மை நடுங்கச் செய்து, நாடச்செய்து, நம்முடைய ஜெபங்களையும் அதற்கு நேராக வழிநடத்தி, தேவனுடைய தேவைகளைக் காணக்கூடாத வண்ணம் நம்மை மாற்றிவிடுகின்றன.\nமாற்றங்களே நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன. Changes can bring progress\nதான் ஒருவனாக வேலையைச் செய்துமுடித்துவிடமுடியாது, *மற்றவர்களுடன் இணைந்துதான் செய்யவேண்டும்* என்பதை அறிந்துகொண்டவனே சரியான தலைவன்.\nதேவன் தந்த ஆசீர்வாதங்களை தேவனுக்காக பலிபீடத்தில் வைக்கத் துணியாததினாலேயே, பலர் ஆசீர்வாதங்களை இழந்து நிற்கின்றனர்.\nதனக்காக மட்டும் கற்கிறவன், குருவிடமிருந்து கற்றுக்கொள்கிறான். “பிறருக்கும் போதிக்கவேண்டுமே என்ற நோக்கத்தோடு கற்றுக்கொள்கிறவன்‌ குருவினிடமிருந்து பெற்க்றுக்கொள்கிறான்.”\nஇந்த உலக வாழ்க்கையின் தேவைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் செய்திகள், நம்முடைய காதுகளுக்கும் இருதயத்திற்கும் ஒருவேளை இன்பமாக இருக்கலாம்; ஆனால், நம்மைக் கரைசேர்ப்பதற்கு அவைகளுக்குப் பெலனில்லை.\nபாடுகளில்லாத பாதை, கடினமில்லாத பயணம் இவற்றையே நாம் நாடுகின்றோம். வெற்றியை விரும்பாதவர் இல்லை, ஆசீர்வாதத்தை அணைத்துக்கொள்ளத் துடிக்காதவரும் இல்லை; ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது, குழப்பமில்லாதபோது, குத்திப் பேசுவோர் இல்லாதபோது, நமது உணர்வுக்கூர்மையை இழந்து, நமது இருதயம் மரத்துப்போவதற்கான வாய்ப்பு உண்டு.\nஉங்களுடைய வாழ்வு முறை, நீங்கள் பிறருக்கு அளிக்கிற காரியங்கள் போன்றவை *பிறருக்கு ஆவியிலே முன்னேற இடறலாக இருக்குமானால்,* கர்த்தர் கண்டிப்பாக இருப்பது மட்டுமல்ல, இதை மனதில் வைத்திருப்பார், மறக்கமாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY2MTk0MzE1Ng==.htm", "date_download": "2018-06-18T17:34:56Z", "digest": "sha1:7J4OZYORGNHQ5HVSRSPLLPS6HI3LTR6T", "length": 24392, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஉதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nமுத்தம் என்பது உதடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறிவிடும். முத்தத்தால் உடலும், மனமும் பெறும் நன்மைகள் ஏராளம். அவை என்னவெல்லாம் என்று பார்ப்போம்\n* முத்தம் கொடுக்கும்போது மன அழுத்தமும், மனக் கவலையும் நீங்கும். ‘பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் உதடுகள் பிணைந்த முத்தம் கொடுத்தால் தலைவலி, மன அழுத்தத்தி லிருந்து விடுபடலாம். முத்தத்திற்கு கவலையை போக்கும் சக்தியும் இருக்கிறது.\n* முத்தம் கொடுப்பது ஒரு வகையான உடற்பயிற்சி. முத்தச் செயல் உடலில் 8 முதல் 16 கலோரிகளை எரிக்கக்கூடியது.\n* தியானம் செய்வதற்கு ஈடானது முத்தம் கொடுப்பது என்கின்றனர் மனநல நிபுணர் கள். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். அதேபோல முத்தம் கொடுப்பதன் மூலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.\n* பஞ்சம் இல்லாமல் உடல் முழுக்க முத்தமிடலாம். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் முத்தமிடும்போது ஒவ்வொரு விதமான இன்பத்தை உணர முடியும். கழுத்து, மார்பு, வயிறு, தொடை, பாதம் போன்ற இடங்களில் இடப்படும் முத்தங்கள் அதிக இன்பத்தைத்தரும்.\n* இரு கன்னங்களையும் கைகளால் பற்றி, பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம், உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த முத்தம். மனைவியின் மனதிலும் நேசத்தை பலமடங்கு பெருக்கும்.\n* மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கொடுக்கும் முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.\n* முக்கியமான வேலைகளுக்கு கிளம்பும்போது முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன், எளிதாகவும் முடியும் என்று பல தம்பதிகள் நம்பு கிறார்கள். பலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு முத்தம்கொடுத்துவிட்டு தங்களது அன்றாட பணிகளைத் தொடங்குகிறார்கள்.\n* மது அருந்துவதால் போதை ஏற்படுவதுபோல, மனதுக்குப் பிடித்தமானவர் களுக்கு முத்தம் கொடுப்பதும் போதையையும், கிளர்ச்சியையும் உண்டாக்கும். முத்தம் ஆக்சிடோசினை வெளிப்படுத்துவதால் முத்தத்தின் பின்பு உடல் நெகிழ்ச்சியாகும்.\n* சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமெடாலஜி’ என்று பெயர்.\n* குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்கிறார்கள்.\n* ஒரு தாய், குழந்தைக்கு முத்தமிடுவதால் குழந்தையின் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.\n* முத்தம் கொடுக்கும்போது பெண்களின் கருப்பையின் செயல்பாடு மேம் படும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால், அந்த மகிழ்ச்சியை வயிற்றுக்குள்ளே இருக்கும் குழந்தையும் அனுபவிக்கும்.\n* கன்னத்தில் ஒருவர் கொடுக்கும் முத்தம், மரியாதையுடன், அன்பையும் காட்டும் முத்தமாகும். நண்பர்கள், பெற்றோர் கன்னங்களில் முத்தமிடுவார்கள்.\n* தம்பதிகள் காது மடல்களின் பின்புறம், கழுத்து, தொப்புள் பகுதி, தொடைப்பகுதிகளில் கொடுக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தூண்டும்.\n* உதட்டோடு உதடு ஒட்டி கொடுக்கப்படும் ஒத்தட முத்தம் தம்பதியரின் உறவு பிணைப்பை அதிகரிக்கும். ஆக்சிடோசின் சுரப்புதான் இந்த பிணைப்பை உருவாக்குகிறது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.\n* இதய நோய்களுக்கான வாய்ப்புகள் முத்தம் கொடுப்பதால் குறையும். ரத்த அழுத்தமும் சீராகும்.\n* தைராய்டு ஹார்மோன் சுரப்பை முத்தம் சீராக்குகிறது.\n* முத்தம் கொடுக்கும்போது கிட்டத்தட்ட 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் அழகாகிறது.\n* முத்தம் கொடுக்கும்போது ஆண்களுக்கு ஆண் தன்மையும், பெண்களுக்கு பெண் தன்மையும் அதிகரிக்கும். கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு தாய்மையடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.\n* முத்தம் கொடுப்பதும், வாங்குவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.\n* உங்களை ஈர்த்தவரின் கண்களுக்கு இமைகளில் முத்தமிட்டு நன்றி சொல்லுங்கள். அவர் சொக்கிப்போவதுடன், அன்பை அள்ளி வீசுவார்.\n* முத்தத்தால் முகத்தில் உள்ள தசைகளும், நரம்புகளும் தூண்டப்படுகின்றன.\n* காதலர்கள் முதல் முத்தம் கொடுக்கும்போது மெதுவான இனிய முத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் முத்தமிடக் கூடாது. கைகளை அங்கங்களில் உலவ விடக் கூடாது. இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் ஆனந்தம் மகிழ்ச்சியின் உச்சம். அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம்.\n* முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. முத்தத்தால் ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின்போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.\n* முத்தம் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.\n* உதடுகளால் முத்தமிடாமல் முத்தத்தடம்போல் பற்குறி பதிய, தோல் சிவக்க முத்தமிடுவது அசுர முத்தம். பிசாசு முத்தம் எனப்படுவது கழுத்தை ரத்தக் காட்டேறி கடித்து உறிஞ்சுவதுபோல் அன்புக்குரியவரை பிணைத்துக் கொண்டு பின்கழுத்தில் நீண்ட நேரம் முத்தமிடுவதாகும். தீவிர அன்பைக் காட்டும், இந்த வகை முத்தங்களுக்கு முன்னால் இணையிடம் அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nஇன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும். மகிழ்ச்சியான தம்பதிகள்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப\nசமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா அல்லது தனி குடித்தனமா என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட\n« முன்னய பக்கம்123456789...6869அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:28:34Z", "digest": "sha1:3OD36TIWH4ONAT2CIZ47PLYK4M3DPDGO", "length": 5552, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் டெனிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் டெனிசன் (William Denison , பிறப்பு: சனவரி 13 1801, இறப்பு: மார்ச்சு 9 1856), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1832-1847 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் டெனிசன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/beautiful-abandoned-spots-you-must-explore-india-001089.html", "date_download": "2018-06-18T17:21:23Z", "digest": "sha1:PDWUDSF5T5DLMRZVVF4G44ECAVAHBTQQ", "length": 18037, "nlines": 209, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Beautiful Abandoned Spots You Must Explore In India - Tamil Nativeplanet", "raw_content": "\n»அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்\nஅமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nநீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்\nவாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா \nஉலகின் முதல் நடராஜர் சிலை இப்ப எங்க இருக்கு தெரியுமா \nபுதியது: திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா\nமனிதர்களாகிய நாம் ஒரு இடத்தின் அழகை ரசிப்பதுடன், அதைப் பற்றி விமர்சிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.\nஅதே ஒரு சுற்றுலாத்தளம் அமானுஷ்ய சக்திகள் நிறைந்திருந்தால், அதை ஒரு சாகச பயணமாகவே மாற்றிவிடுவார்கள் சிலர். ஆம் அமானுஷ்ய நிகழ்வுகளால் கைவிடப்பட்ட சில இடங்கள் சுற்றுலாவுக்காக பெயர் பெற்றுள்ளன.\nஅன்றாட நிகழ்வுகளைத் தாண்டி, நாம் அனைவரும் சில சந்தர்ப்பங்களில் சுவாரசியமான ஒன்றைத் தேடி செல்வோம். அப்படி சில சுவாரசியமான இடங்களில் அமானுஷ்யங்களை சந்திக்கலாமா\nஇந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி\nஎந்தெந்த இடங்களில் என்னென்ன அமானுஷ்யங்கள் தெரியுமா\nஅதிகம் படித்த கட்டுரைகள் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது....\nகாத்து கருப்பு சுத்திட்டு கெடக்கு இந்த பக்கம் போகாதனு பல படங்களில் காட்டப்படும் பாழடைந்த கோட்டைகளில் ஒன்றுதான் இந்த பங்கார்க் கோட்டை\nசுற்றுலாத் தளமான இது வயது வித்தியாசம் பாராது அனைவருக்குள்ளும் புத்துணர்வையும், சாகச உணர்வையும் ஊட்டும்..\nஎதுக்கும் ஓடுறதுக்கு வசதியா உடைகள் அணிஞ்சிட்டு போங்க..\nபின்ன பேய நேர்ல பாக்கும்போது அலறி அடிச்சிட்டு ஓடவேண்டாமா\nபழம்பெரும் காவியமான ராமாயண புராணத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஊர் இதுவாகும்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் புயல் காரணமாக இந்த நிலையை அடைந்தது.\nஇதுவும் மக்களால் கைவிடப்பட்ட இடமாகும்.\nஅமானுஷ்யங்கள் நிறைந்ததாக கூறப்படும் இந்த கடற்கரைக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.\nநீங்களும் ஒரு எட்டு போயி அந்த அமானுஷ்யம் என்னனு பாத்துட்டு வந்துடுங்களேன்.\n1941ம் ஆண்டு பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தின்போது அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு இந்த தீவு தனித்து விடப்பட்டது.\nதற்போதைய நாள்களில் இந்த தீவு அனைவரையும் கவரும் சுற்றுலா பிரதேசமாக உள்ளது.\nஇன்னமும் சில மர்மங்கள் இந்த தீவில் ஒளிந்துள்ளதாக நம்பப்படுகிறது.\nஉலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்\nஉலகின் பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த இடம் தற்போது யாரும் இல்லாமல் அநாதையாக காட்சியளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா\nஅலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா\nஇந்த பழமையான நகரம் இங்கு ஆட்சி செய்த மன்னர்களின் கதைகளைத் தாங்கி நிற்கிறது. அதேதான் மர்மகதைகள்... விஜயநகர பேரரசின் தலைமையிடமாக இருந்த இந்நகரம் விசித்திரமான சம்பவங்கள் நிகழும் அமானுஷ்ய நகரமாகி போனது.\nஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா\nதிருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா\n1585ம் ஆண்டிலேயே தனித்து விடப்பட்ட இடம் பெதாபூர் சிக்ரி. இது ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலுக்கு வரும் அளவுக்கு இங்கு பெரிதாக யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்களே\nஅக்பர் ஆட்சிப்பகுதியின் தலைநகராக இருந்த இவ்விடம் கட்டடக்கலைக்கும், சிறப்புகளுக்கும் புகழ் வாய்ந்தது.\nஅப்படி இருக்க ஏன் தனித்து விடப்பட்டது தெரியுமா\nஆம்... அமானுஷ்யம்.... இந்த இடத்தில் அக்பரின் ஆவி உலாவுதாக நம்பப்படுகிறது.\nவாங்களேன் சூடா அக்பர் ஆவிய பாத்துட்டு வரலாம்.\nடிராகுலாக்கள் வசிக்கும் இடம் போன்று இருந்தாலும், இவை உண்மையில் அப்படி அல்ல... அதைவிட பயங்கரமான இடம்... இங்கேயும் சுற்றுலாவுக்காக அணிதிரள்கின்றனர் நம் மக்கள்... தெரியுமா\nதனித்து விடப்பட்ட மலையில் தனித்தன்மையுடன் தனியாக அமைந்துள்ள இந்த இடம் எவ்வளவு பயங்கரமானது தெரியுமா\nபேய் ஓட்டுற இடத்துல பேய் ஓட்டுறவனுக்கு பேய் புடிச்சா அந்த பேய் ஓட்டுறவன் எந்த பேய் ஓட்டுறவன்கிட்ட போயி எப்படி பேய் ஓட்டுவான்.. மொக்கையா இருக்குல... சரி நீங்க சிக்தனுக்கே போய் பாத்துட்டு வாங்க...\nஇப்படி ஒரு கிராமம். இந்த ஊரில் போயி ஒரு நாள் இரவு தங்கிட்டா அடுத்த நாள் அவன் பொணமாத்தான் வெளிய வருவானாம்.. ஆமாங்க... இந்த ஊருக்கு சாவு கிராமம்னு பேராம்...\nஅட சாவு கிராக்கி கேள்விப்பட்டிருக்கோம்,.... சாவு கிராமமா\nராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் உலகின் மர்மமான கிராமங்களில் ஒன்று. 300 வருசத்துக்கு முன்னாடி திடீர்னு இந்த ஊர்ல உள்ள மக்கள்லாம் காணாம போய்ட்டாங்களாம்... அதுக்கப்றம் இந்த ஊருக்கு யாரு போனாலும் அவங்க திரும்பி வருவது இல்லையாம்.\nதலைவெட்டியான் பட்டிக்கே வந்து வம்பிழுத்துட்டு உடம்புல தலயோட ஊர் போயி சேர்ந்துடுவியா நீ... நமக்கு உசுரதான முக்கியம்....\nஇந்த மர்மங்கள்லாம் சும்மா ஜுஜுபி மேட்டர். இனி வரும் பாருங்க... அத அடுத்த பதிவுல பாக்கலாம்.... தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்...\nகேரளாவிலும் அப்பிடியொரு 26 பீச்சுகளாம் தெரியுமா விசயம்\nஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா\nஇந்த கோடையில் டாப் 7 சிறந்த பட்ஜெட் சுற்றுலா செல்வோமா\nஇந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா\nஎல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு\nநவபாசானம் செய்த பின்னர் போகர் மாயமாய் மறைந்த இடம் எது தெரியுமா\nதமிழின் வயது எவ்வளவு தெரியுமா\nமெய் சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்.. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய உலோகம் பிரிக்கும் தொழிற்சாலை.\nஇந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t119649-821", "date_download": "2018-06-18T16:47:12Z", "digest": "sha1:HMU6EOX7DK7UBULFSDQVWEAW6U6E2SPE", "length": 15850, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரே நாள் இரவில் 821 பேர் மீது வழக்கு", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஒரே நாள் இரவில் 821 பேர் மீது வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஒரே நாள் இரவில் 821 பேர் மீது வழக்கு\nசென்னையில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனை, வாகனச் சோதனையில் 821 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.\nஇது குறித்த விவரம்: சென்னையில் குற்றங்களைத் தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்யவும் அவ்வப்போது காவல்துறை கூட்டு ரோந்து, தீவிர கண்காணிப்பு, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.\nசனிக்கிழமை இரவு சென்னை நகரம் முழுவதும் போலீஸார் கூட்டு ரோந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனை செய்தனர்.\nஇதில் ஒரே நாள் இரவில் 86 பேர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இதேபோல தனியார் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், கடற்கரை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த 725 பேர் மீது வழக்குகளை பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதேபோல தலைமறைவாக இருந்த சில முக்கிய குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்தனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaathal.com/index.php?loi=798", "date_download": "2018-06-18T17:21:48Z", "digest": "sha1:EN4EB7TXQVFJ7VCOUUDGWHL7BL3SHOOW", "length": 2834, "nlines": 103, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nஎன் உயிருக்குள் மெல்லிய கீறல்\nஎன் உயிரை மட்டும் விட்டுவிடு\nஎந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்\nஅது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்\nதாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்\nசாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்\nதுடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை\nதுடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை\nஎன் உயிரை மட்டும் விட்டுவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13158", "date_download": "2018-06-18T16:48:35Z", "digest": "sha1:MEA7EDXJGEFVWXJGGFRXKSSUD7J7APNX", "length": 7861, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் வாள்வெட்டுடன் தொடர்புடையோரின் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை", "raw_content": "\nயாழில் வாள்வெட்டுடன் தொடர்புடையோரின் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை\nயாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.\nயாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nயாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது.\nயாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்கள், யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஉடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?p=8214&sid=ec593cf6ab6c85529b7d548393d9c277", "date_download": "2018-06-18T17:12:26Z", "digest": "sha1:H5NCQ2LDCXSHS37H424EDJIU22XQASZ2", "length": 31484, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:07:41Z", "digest": "sha1:YWHJ4MBKK23SKG7LUBVFGXE3E4WHRUPB", "length": 19332, "nlines": 143, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: க்ஷேத்திராடணம்", "raw_content": "\nக்ஷேத்திராடணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nக்ஷேத்திராடணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nபுதன், 29 செப்டம்பர், 2010\nகேதார்-பத்ரி யாத்திரை – 8 பத்ரிநாத் சலோ.\nஅடுத்த நாள் காலையில் எழுந்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உபாதை. எனக்கு காலில் காயம். மனைவிக்கு உடம்பு வலி. சம்பந்திக்கு வயிறு கோளாறு. சம்பந்தியம்மாவுக்கு இட்லி கிடைக்காத குறை. தங்கச்சிக்கு தூக்கம் போறவில்லை. டாக்சி டிரைவருக்கு சளிக்காய்ச்சல். நான் லீடர். பேரு பெத்தப்பேருதான். புது இடத்தில் என்ன செய்ய முடியும்\nஊரிலிருந்து புறப்படும்போதே ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருந்தோம். நாங்கள் எப்போது டூர் போனாலும் இப்படித்தான் செய்வோம். அதாவது ஒரு எலெக்ட்ரிக் “டம்ளர்ஹீட்டர்”. நூறு ரூபாய் விலையில் எலெக்ட்ரிக் சாமான் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. 100 முதல் 500 வாட்ஸ் வரை கரன்ட் தரத்தில் கிடைக்கும். ஹோட்டல்களில் உள்ள கரன்ட் பிளக்குகளில் உபயோகப்படுத்தலாம். பியூஸ் போகாது. ஒரு லோட்டா டம்ளர் தண்ணீரை (அரை லிட்டர்) 10 நிமிடத்தில் கொதிக்க வைத்துவிடும். (என் சம்பந்தி இதை வைத்து டில்லியில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கொளுத்தப் பார்த்தார். கேதார்நாத், பத்ரிநாத் தரிசன புண்ணியத்தால் தப்பினோம். அந்த சாதனையை தகுந்த இடத்தில் சொல்கிறேன்).\nஅடுத்து பால் பவுடர். பலவித பிராண்டுகளில் கிடைக்கிறது. வாங்கி ஒரு டப்பர்வேர் டப்பாவில் போட்டு வைத்து விட்டால் காற்றுப்புகாமல் அப்படியே இருக்கும். கூடவே இன்ஸ்டன்ட் காபி பவுடர். இதையும் ஒரு டப்பர்வேர் டப்பாவில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை ஒரு பாட்டில், கூட தேவையான டம்ளர்களும் ஒரு லோட்டாவும் வேண்டும்.\nதண்ணீரைக் கொதிக்க வைத்து, டம்ளர்களில் தலா இரண்டு ஸ்பூன் பால் பவுடர், ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் போட்டு வெந்நீரை டம்ளர் நிறைய ஊற்றி இரண்டு தடவை ஆற்றினால் மணக்கும் காபி ரெடி. ஹோட்டல்களில் ரூம் பாய்களிடம் சொன்னால் ஒரு மணி நேர்ம கழித்துத்தான் காபி கிடைக்கும். அதுவும் சூடு இல்லாமல். இந்த முறையில் சூடான, சுத்தமான காபி பத்து நிமிடங்களில் ரெடி.\nஇந்த முறையில் எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுத்தேன். நம்ம தமிழ் நாட்டுக்காரங்களுக்கு காபியைப் போன்ற சர்வ ரோக நிவாரணி எதுவும் இல்லை. காலையில் எழுந்தவுடன் ஒரு காபி குடிக்காவிட்டால் ஒரு வேலையும் ஓடாது அல்லவா காபி குடித்தவுடன் எல்லோரும் ஓரளவுக்கு சுறுசுறுப்பாகி குளித்து ரெடியானார்கள்.\nஅப்புறம்தான் எனக்கு சோதனை ஆரம்பித்தது. டிபன் சாப்பிடலாமா என்றால் எல்லோரும் எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று ரகளை. முந்தின நாள் இரவும் களைப்பினால் ஒருவரும் சரியாக சாப்பிடவில்லை. காலையிலும் டிபன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்றால் அன்றைய பிரயாணக் களைப்பை எப்படி ஈடு செய்ய முடியும் அந்தக் கடுகு எண்ணையின் வாசனை எல்லோருக்கும் வெறுத்து விட்டது. போதாக்குறைக்கு வயிற்றுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. சரியென்று நான் மட்டும் சாப்பிட்டேன். மற்றவர்களுக்கு ஆளுக்கு நாலு மாத்திரை கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு, பத்ரிநாத்துக்குப் புறப்பட்டோம்.\nகேதார்நாத்திலிருந்து பத்ரிநாத்துக்கு இப்போது ஒரு குறுக்கு வழியில் சாலை போட்டிருக்கிறார்கள். சாலை நன்றாக இருக்கிறது. டிராபிக் குறைவு. தூரமும் 50-60 கி.மீ. குறைவு. வழியெங்கும் அடர்ந்த காடுகள். ஓங்கி வளர்ந்த மரங்கள். மனிதனால் கன்னி கழிக்கப்படாதவை. அமைதி என்றால் அப்பேர்ப்பட்ட அமைதி. காலமெல்லாம் இங்கேயே கழித்துவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கும் அமைதி. தனியாகப் போயிருந்தால் அப்படி செய்திருப்பேனோ என்னமோ இப்போது பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்ததும்தான், வந்த வேலை ஞாபகத்திற்கு வந்தது. சரி, பிராப்தம் இருந்தால் அடுத்த ஜன்மத்திலேயாவது இங்கு வந்து தங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஒரே குறை என்ன என்றால் வழியில் அதிகமான ஊர்கள் இல்லை. வண்டி பிரேக்டவுன் ஆனால் ஆட்களைக்கண்டு பிடித்து ரிப்பேர் செய்ய இரண்டு நாட்கள் ஆகிவிடும். வழியில் ஒரு இடத்தில் ஒரு டீக்கடை இருந்தது. ஆற்று ஓரத்தில் ரம்யமான சுழ்நிலை. தங்கும் வசதி இருந்தால் அங்கேயே நான்கு நாட்கள் தங்கலாமென்ற எண்ணம் வந்தது. அங்கு வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டு விட்டு, அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்தோம்.\nபிறகு புறப்பட்டு ஹரித்துவார்-பத்ரிநாத் மெயின் ரோடில் சமோலி என்னுமிடத்தில் சேர்ந்தோம். அங்கிருந்து ஆறு மிலோமீட்டர் தூரத்தில் பிப்லிகோட் என்னும் ஊர் வருகிறது. இது கொஞ்சம் பெரிய ஊர். அங்கு மதிய உணவை முடித்துக்கொள்ளலாம் என்று டிரைவர் பரிந்துரைத்ததால் அங்குள்ள ஒரு பெரிய ஓட்டலில் சாப்பிடப் போனோம்.\nசம்பந்தியம்மாளுக்கு தேவையான அரிசிச் சாதம் அங்கே கிடைத்தது. நல்ல தயிரும் இருந்தது. மிகவும் ஆசையாக வாங்கிப் பிசைந்து சாப்பிட்டால் சாதம் உள்ளே போகமாட்டேன் என்று சத்தியாக்ரஹம் பண்ணுகிறது. என்ன விஷயம் என்றால் சாதம் அரை வேக்காட்டில் எடுத்து விட்டார்கள். அப்புறம்தான் தெரிந்தது, வட இந்தியா முழுவதும் எல்லா ஹோட்டல்களிலும் சாதம் இப்படித்தான் இருக்கும் என்று கண்டுபிடித்தேன். இப்போது நம் ஊரிலும் சாதத்தை ஓட்டல்களிலும் கல்யாண வீட்டுகளிலும் இப்படித்தான் அரை வேக்காட்டில்தான் போடுகிறார்கள். பலருக்கும் பிடிக்கிறது போல் இருக்கிறது. எனக்குத்தான் பிடிக்கவில்லை போலும்.\nஎப்படியோ ஒரு மாதிரி மதிய உணவை முடித்துவிட்டு பத்ரிநாத் புறப்பட்டோம். முன்பே சொல்லியிருக்கிறேன், இந்த ரோடு எல்லைப் பாதுகாப்பு படையினரின் பராமரிப்பில் இருக்கிறது என்று. போகும் வழியெங்கும் சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பல இடங்களில் கார் மிகவும் மெதுவாகத்தான் ஓட்ட முடிந்தது. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு பத்ரிநாத் சேர்ந்தோம். அந்நேரத்திலேயே குளிர் எலும்பு வரைக்கும் ஊடுருவியது. கேதார்நாத்தைவிட பத்ரிநாத் 1500 அடி அதிக உயரம். (கடல் மட்டத்திலிருந்து 11500 அடி உயரம்) ராத்திரிக்கு எப்படி தூங்கப்போகிறோம் என்ற கவலை எட்டிப்பார்த்தது.\nடாக்சி டிரைவர் பரிந்துரைத்த ஒரு லாட்ஜில் தங்கினோம். ஒரே ரூம். ஐந்து பேர் தங்கக்கூடியது. கட்டில்களின் மேல் அரை அடி கனமுள்ள மெத்தைகள் இருந்தன. இது என்னவென்று கேட்டதற்கு அவைதான் ரஜாய், ராத்திரிக்கு தூங்கும்போது அவைகளைத்தான் போர்வையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ரூம்பாய் சொன்னான். அவைகளைத் தூக்கவே தனியாக சாப்பிடவேண்டும் போல இருந்தது. ஆனால் தூங்கும்போதுதான் தெரிந்தது. பத்ரிநாத் குளிருக்கு அந்த ரஜாய்தான் பாதுகாப்பு கொடுத்தது. அவை இல்லாவிட்டால் நாங்கள் தூங்கியே இருக்க முடியாது.\nநம் ஸ்பெஷல் காபி போட்டுக் குடித்துவிட்டு பத்ரிநாதரைத் தரிசிக்கப் புறப்பட்டோம். லாட்ஜிலிருந்து கோவில் அரை கிலோமீட்டர் தூரம்தான். ஆனால் கோவிலுக்கு போய்விட்டு வர நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே அதை அடுத்த பதிவில் பார்க்கலாமா\n(பின்குறிப்பு: பல விவரங்களை மிகவும் விரிவாக எழுதக்காரணம், இந்தக் குறிப்புகள் இந்த யாத்திரை மேற்கொள்ளுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான். மற்றவர்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.)\nநேரம் செப்டம்பர் 29, 2010 31 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanavilfm.com/2018/06/07/9595/", "date_download": "2018-06-18T17:29:35Z", "digest": "sha1:43PV3YAVYQAI2DM2EQCMY6EKYZ7GZ5HZ", "length": 15696, "nlines": 198, "source_domain": "vanavilfm.com", "title": "சுவாசப் பிரச்சினைகள் பற்றிய இந்த விடயங்கள் தெரியுமா? - VanavilFM", "raw_content": "\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nசுவாசப் பிரச்சினைகள் பற்றிய இந்த விடயங்கள் தெரியுமா\nசுவாசப் பிரச்சினைகள் பற்றிய இந்த விடயங்கள் தெரியுமா\nமூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது\nஇயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சிரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம். சிலருக்கு எளிய பயிற்சியே மூச்சு வாங்கும். மாடி மெதுவாய் ஏறினால் கூட சிலருக்கு மூச்சு வாங்கும்.\nஆஸ்துமா, இழுப்பு பிரச்சினை உடையவர்களுக்கு அதிக சத்தத்தோடு சுவாசம் நிகழும். இருதயத்தினால் போதுமான ரத்தத்தினை பம்ப் செய்ய இயலாத பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கும். மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.\nநீண்ட கால சைனஸ் தொல்லை, மூக்கடைப்பு இவை கூட மூச்சு விடுவதில் சிரமத்தினை ஏற்படுத்தலாம். பொதுவில் வேக வேகமான மூச்சின் மூலம் ஆக்ஸிஜன் பெற உடல் போராடும் என்பதால் அவசர சிகிச்சையும் அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் இதற்கு அவசியம். கீழ் கூறப்பட்டுள்ளவை உங்களுக்கு உள்ளதா\n• ஏதாவது ஒரு காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றதா\n• எவ்வளவு தூரம் நடக்க முடிகின்றது.\n• படுத்தால் மூச்சுத் திணறல் அதிகமாகின்றதா\n• உடல் நலம் சரியில்லாதது போல் உணர்கின்றீர்களா\n• இருமலில் சளி வருகின்றதா\n• சளியின் ரத்தம் உள்ளதா\n• டிபி நோயாளிகளின் அருகில் இருக்கின்றீர்களா\n• நீங்கள் புகை பிடிக்கின்றீர்களா இவைகளை உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கூற வேண்டும்.\nஏன் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது\nஆஸ்துமா, அலர்ஜி, மூச்சுத்திணறல் அதிகம் இருக்கும். நிமோனியா: நுரையீரலில் அதிக கிருமி பாதிப்பு இருக்கும். ஜுரம் இருமல் இருக்கும். சளி பச்சை நிறமாக இருக்கும்.\nஇருதய நோய்: இருதயம் சரியாய் இயங்க முடியாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும்.\n• நுரையீரல் பாதிப்பு: நுரையீரலில் ரத்த கட்டி அடைப்பு ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் வரும். காலில் ஏற்படும். ரத்த கட்டி ஆடு தசையில் அதிக வலியினையும், வீக்கத்தினையும் ஏற்படுத்தும். அது பாதிக்கப்பட்டோர் அதிக நடமாட்டமின்றி வெகு நாள் இருக்கும் பொழுது ரத்தத்தின் மூலமா நுரையீரலை அடையும் பொழுது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.\n• மன உளைச்சல், கவலை இவை படபடப்பினையும், மூச்சுத் திணறலையும் உருவாக்கும்.\n• ரத்த சோகை: ரத்த சோகை உடையவர்களுக்கு 10 அடி நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படுத்தும்.\n• உடலில் ஏதாவது காரணத்தினால் அதிக வலி ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும்.\n• அதிக கால மூச்சுத் திணறல் ஏற்படுவதன் காரணங்கள்:\n• புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு\n• இருதய பாதிப்பு – மூச்சுத் திணறல், கணுக்கால் வீக்கம், முறையற்ற இருதய துடிப்பு என இருக்கும்.\n• அதிக ரத்த போக்கு (விபத்து, மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு போன்றவை)\n• ஒத்துக் கொள்ள வாசனை போன்றவை ஆகும்.\nகாரணத்திற்கான சிகிச்சை எடுக்கும் பொழுதே தீர்வு கிடைக்கும். பொதுவில் இத்தகைய பாதிப்புடையோர் சிறுசிறு உணவாக 4-6 முறை எடுத்துக் கொள்வது நல்லது. நடைப்பயிற்சி உதவும். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.\n160 ரூபாவினை எட்டியது ஒரு டொலரின் பெறுமதி\nரஜினியின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பம்\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள்\nபற் சுகாதாரம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது\nதூங்கும் போது ஸ்மார்ட் போனை அருகாமையில் வைத்து தூங்குபவரா நீங்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்\nசொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்\n100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்\nசீனாவில் பத்தாயிரம் நாய்கள் இறைச்சிக்காக பலியிடல்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8546.msg84828", "date_download": "2018-06-18T17:12:12Z", "digest": "sha1:AURAEQZ4TFG3H4HM3XCS4NTASMYHSCYA", "length": 28039, "nlines": 293, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Abhirami Andati - verses and meanings:", "raw_content": "\n40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்\nபேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்\nகாணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு\nபூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.\nஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள் தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள் அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.\n41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்\nகண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்\nநண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்\nபண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.\nஅபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.\n42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து\nவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை\nநடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்\nவடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.\n ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே குளிர்ச்சியான மொழிகளையுடையவளே வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே\n43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்\nதிரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்\nபுரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,\nஎரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.\nசிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே சிவந்த சிந்தூர மேனி உடையவளே சிவந்த சிந்தூர மேனி உடையவளே கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே\n44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்\nஅவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,\nஇவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,\nதுவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.\nஎங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள் ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள் ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே\n45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே\nபண்டு செய்தார் உளரோ, இலரோ\nகண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ\nமிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.\n உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.\n46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்\nபொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு\nகறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-\nமறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.\n விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.\n47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்\nவீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்\nஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்\nசூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.\n நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்\n48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்\nபடரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்\nஇடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-\nகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.\n பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ மாட்டார்கள் ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்\n49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட\nவரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,\nஅரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--\nநரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.\nநரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய் அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்\n50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச\nசாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு\nவாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று\nஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.\n நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள் நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.\n51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்\nமுரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,\nசரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,\nமரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.\nதிரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே அன்னையே உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய் அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்\n52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை\nபெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.\n உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்\n53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்\nபென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த\nகன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்\nதன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.\n மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.\n54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்\nகல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.\n நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=b83f621022cdcf87aa454efe86f5b874", "date_download": "2018-06-18T17:39:09Z", "digest": "sha1:QWSLQBWLGFNRUXW3LM54LGOY7UEN4ZHF", "length": 15720, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nசிரித்து வாழ வேண்டும் படத்தில், ஒருபாடலில் \"மேரே நாம் அப்துல் ரஹ்மான்\" என்று பாடுவார் தலைவர். #எம்ஜியார் ஏன் அந்த 'அப்துல் ரஹ்மான்' பெயரை...\nவரும் வாரம் சன் லைப் சேனலில் மக்கள் திலகம் விஜயம் 19-06-2018 செவ்வாய் பகல் 11 மணிக்கு கன்னித்தாய், 20_06-2018 புதன் கிமை இரவு 7 மணிக்கு திருடாதே,...\nமறக்க முடியாத பாடல்கள்: கீழே மறக்க முடியாத, அந்தக் கால இலங்கை வானொலியில் நான் கேட்ட கவிஞர் மருதகாசி அவர்களது சில பாடல்களின் முதல் வரிகளை மட்டும்...\nதமிழ் சினிமா உலகில் பாட்டுக்கு தகுந்த மெட்டு, மெட்டுக்கு தகுந்த பாட்டு என்று இரண்டு வகையாக எழுதுவார்கள். இதில் மெட்டுக்கு தகுந்த பாட்டு எழுதுவது...\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று* யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\nPP: தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே அட மாமாமாமா மாமாமியா நீ ஆமாமாமா ஆசாமியா... https://www.youtube.com/watch\nசம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும் தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும் பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும் தோள்கள்...\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸம்ஹாரஹா சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா சம்போ சம்போ ஷங்கரா...\nநடிப்பு திறனைக் காட்ட மாறு வேடங்கள் புனைந்த எம் ஜி ஆர் எம்.ஜி.ஆர் இளைஞனாக நடித்தது அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் அது அவரது கலை ஆர்வம் அல்லது...\n1955-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி 1955 ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. அடுத்த ஆண்டில் (1956) ‘மதுரை...\nஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’ பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி...\nபி.யு. சின்னப்பா முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப்...\nஎம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே....\nஎம்.ஜி.ஆர் படத்தின் தலைப்புகளுக்கும் அவரது தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தந்தை அன்பை அறியாதவர். தாயால் வளர்க்கப்பட்டவர்....\nஎம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் ’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை...\nமுனைவர் இராஜேஸ்வரி செல்லையா எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உதவிய சண்டைக் காட்சிகள் எம்.ஜி.ஆர் தன் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைய...\nஉலகில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மொழியிலும் நடந்திராத வரலாற்று உண்மை . தமிழ் மொழியில் மக்கள் திலகத்தின் பேரழகை ஆளுமைகளை ...\nமக்கள் திலகம் புகழ் பாடும் திரியில் பல உறுப்பினர்கள் அதிகமாகவோ, அல்லது சாரசரியாகவோ பங்கெடுபதில்லை, அதனால் புரட்சி நடிகர் பதிவுகள் நிறைய பகிர அனைவரும்...\nஎம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து...\nஎம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த...\nஎம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது. எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை...\nஎம்.ஜி.ஆரின் பழைய படங்கள் பலவற்றை இந்த எம்.ஜி.ஆர். வாரத்தில்தான் அதிகமும் பார்த்தேன். எம்.ஜி.ஆர். நடித்த, இஸ்லாமிய திரைக்கதை கொண்ட படங்களையும்...\nதமிழ்ப் பட முதலாளிகள் அந்த வெற்றியை… அந்தக் காசை… தாங்களும் அடைய விரும்ப… எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி குலோபகாவலி அலிபாவும் 40 திருடர்களும்...\nகலங்கரை விளக்கம் (1965)/ கே.ஷங்கர்/பஞ்சு அருணாசலம்/ எம்.எஸ்.விஸ்வநாதன்/டி.எம்.எஸ் & சுசீலா/ எம்.ஜி.ஆர் & சரோஜா தேவி ...\nஅம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஓம் காரியே வேப்பில்லைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி\nநம்பிக்கை வைத்து விடு தெய்வ நாயகி கை கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் அம்பிகை என்றவள் அன்னையடி நீ அவள் மடி ஆடும் பிள்ளையடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/08/247.html", "date_download": "2018-06-18T17:43:48Z", "digest": "sha1:RDQ54WFLJWQIA4RAGGSXDH3AIENDNJH4", "length": 21457, "nlines": 422, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பி...\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் ந...\nமேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்ம...\nகிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரி...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையான...\nஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச...\nபிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்\nலண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவி...\nதனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ...\nதமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரை...\nவடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நித...\nஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்\nசிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி\nகிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட...\nமீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம் *மனைவி உடலை 10 கி.ம...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ...\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...\nமத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்...\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ...\nஉதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுத...\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் எ...\nதுறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் ...\nமைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எ...\nகொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்...\nவடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுன...\nஇலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி\nபிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது....\nசு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nமல்லிகை - 50 ஆண்டுகள்\nரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா\nபிட‌ல் காஸ்ட்ரோ இன்று (13 ஆக‌ஸ்ட் 2016) த‌ன‌து 90 ...\nநல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1...\nபல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்...\nமட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்ட...\nமோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு\nபிரதமர் ரணில் சீனா பயணம்\nஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்\nவீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ரவிகுமாருக்கு எத...\nஅமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவ...\nசமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற...\nமீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு\nமத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.\nஇடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வருகின்றனர்.\nமீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா , லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலிய செஞ்சிலுவை அமைப்பு 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடிழந்தவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nரோம் நகருக்கு வட கிழக்கே, 100 கி.மீ. தொலைவில் புதன்கிழமையன்று அதிகாலை 3.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது\nபூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பி...\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் ந...\nமேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்ம...\nகிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரி...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையான...\nஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச...\nபிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்\nலண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவி...\nதனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ...\nதமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரை...\nவடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நித...\nஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்\nசிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி\nகிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட...\nமீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம் *மனைவி உடலை 10 கி.ம...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ...\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...\nமத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்...\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ...\nஉதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுத...\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் எ...\nதுறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் ...\nமைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எ...\nகொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்...\nவடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுன...\nஇலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி\nபிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது....\nசு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nமல்லிகை - 50 ஆண்டுகள்\nரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா\nபிட‌ல் காஸ்ட்ரோ இன்று (13 ஆக‌ஸ்ட் 2016) த‌ன‌து 90 ...\nநல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1...\nபல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்...\nமட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்ட...\nமோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு\nபிரதமர் ரணில் சீனா பயணம்\nஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்\nவீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ரவிகுமாருக்கு எத...\nஅமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவ...\nசமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற...\nமீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t21079p25-topic", "date_download": "2018-06-18T17:05:25Z", "digest": "sha1:BAZZBP6LX6GKUR537KKNFAPVYJS5WO3B", "length": 29135, "nlines": 611, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ந.க.துறைவன் புதுக்கவிதை - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..\nஎழுதலாம் என்று உங்கள் கற்பனை\nவளத்தைக் காட்டி நீங்களும் கவிதை\nஓரே கூச்சல், பேச்சு, அரட்டை\nவாசல் கேட்டில் வந்து உட்காரும்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\n‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nபாராட்டுக்கு நன்றி முரளி சார்...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபாதை{யில்} உபாதை{ கவிதைக் காட்சி. }\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2015/12/blog-post_2.html", "date_download": "2018-06-18T17:09:39Z", "digest": "sha1:F352NC7ITOTSYQIIOZP3QDYXR34RFDDH", "length": 13014, "nlines": 106, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்", "raw_content": "\nபுயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்\nபுயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்\nபுயல் உருவாகும் போதெல்லாம் துறைமுகங்களில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்படுவதாக அறிவிக்கிறார்களே, இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன\nமுதலில் புயல் என்றால் என்ன குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன தாழ்வுநிலை என்றால் என்ன\nதண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம். ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.\nகாற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic strom). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).\nCyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை.\nபுயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்.\nஇந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.\nஇந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க... எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.\nதமிழக மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் த...\nகடலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அலுவலக அ...\nபத்தாம் வகுப்பு: வென் படங்கள் வரைவது எப்படி\nமாணவர்களுக்கான இணைய தளங்கள் தமிழ்நாடு அரசுப் பாடத்...\nவானியல் அறிவோம்: மீண்டும் கோள் ஆகிறதா புளூட்டோ\nகல்வியை ஊக்குவிப்பதற்கான தமிழக அரசின் பல்வேறு திட்...\nபடித்ததில் பிடித்தது : \"எட்டுப் போடு\nகடலூர் மாவட்டம் RMSA சார்பில் 16.12.2015 அன்று வி...\nமாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி, கடலூர் மாவட்...\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்தி...\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்தி...\nவாழ்வியல் திறன் போட்டியில் கலந்து கொண்டு கடலூர் ம...\nமோசமடைந்து வரும் கல்வித்தரம்: குடியரசுத்தலைவர் பிர...\nபாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சை தொடங்கியதால் அமைதி ஏ...\nசூரிய சக்தி பாரிஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாந...\n30.08.2013--ல் நடைபெற்ற திருமண விழாவில் உள்ளத்தில...\nசென்னை பல்கலைக்கழகம் - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்த...\nNMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்புத...\nமழை முகங்கள்: 77 வயதில் உத்வேகத்துடன் நிவாரணப் பணி...\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்: இந...\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்தமிழ் மொழி உலகின் தொன்...\nமனதைப் பூரணமாக்கி முழுவதும் அடக்குவது கல்வி - விவே...\nஉணவும் உறக்கமும் படிப்புக்கு உதவும் \"இவன் ஒழுங்காக...\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள் அந்தச் சிறுவ...\nஉலகின் அதிவெப்ப ஆண்டில் சென்னையில் அதிகன மழை டிசம்...\nசென்னைவாசிகள் இலவசமாக மாற்று பாஸ்போர்ட் பெற ஏற்பாட...\nகுடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 ...\nஉணவு தேவைப்படுவோர் தொடர்புக்கு 1.சென்னையில் கனமழைய...\nஆவின் பால் விற்பனையில் முறைகேடு நடந்தால் புகார் தெ...\nசென்னையில் சீராக ஆவின் பால் கிடைக்கும் இடங்களின் ப...\nதமிழக வெள்ளம் : இசையமைப்பாளர் ரகுமான் நிதியுதவி\nகனமழை : கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவைசென்னை: நாளை ( 0...\nநான்கு நாள்களுக்கு மாநகரப் பேரூந்துகளில் கட்டணம் இ...\nமன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்...\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்க...\nசென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மைய...\nசென்னையில் 3 நாள் மழை நீடிக்கும்: வானிலை மைய இயக்க...\nபுயலுக்குப் பெயர் வைப்பது ஏன்\nபுயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்\nசுகி சிவத்தின் வாழ்வியல் சிந்தனைகள்மனிதன் ஒரு சமூக...\nமாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=68050", "date_download": "2018-06-18T17:11:04Z", "digest": "sha1:26VRO7B6XH6OGAGV2D5Y6PSBNZWHZPFS", "length": 12083, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai girivalam | திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (529)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (292)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (119)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்\nசோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்\nஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்\nநடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா\nமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nசெங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா\nசஞ்சீவராயர் கோவில் சீரமைப்பு பணி ... கூவாகம் கூத்தாண்டவர் கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nதிருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்ய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவில் வெளிபுறத்திலிருந்து வடக்கு கோபுர பகுதியில் தொடங்கி ராஜகோபுரம் பகுதி வழியாக செல்ல நீண்ட வரிசையில் பலமணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nதிருவண்ணாமலையில், மாதம்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர். இந்த மாதம் சித்ரா பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தனர். இன்று, ( மே 10) அதிகாலை, 12:09 மணிக்கு பவுர்ணமி துவங்கி, நாளை அதிகாலை, 3:04 மணி வரை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணி முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம் ஜூன் 18,2018\nபழநி : பழநி முருகன் கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 26 முதல் 29 வரை உலக நலன்வேண்டி யாக பூஜை, அன்னாபிஷேகவிழா ... மேலும்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ஜூன் 18,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, நார்த்தாம்பூண்டி கிராமத்தில், 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம் ஜூன் 18,2018\nநாமக்கல்: நாவலடி கருப்பண்ணசுவாமி கோவிலில் நடந்த கும்பாபி ஷக விழாவில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ... மேலும்\nமாணிக்கவாசகர் குருபூஜை ஜூன் 18,2018\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக ... மேலும்\nசோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் ஜூன் 18,2018\nசிவகங்கை: சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thakkudupandi.blogspot.com/2014/09/blog-post_20.html?showComment=1411485703883", "date_download": "2018-06-18T17:17:12Z", "digest": "sha1:TA5S4C2NDQRZ4M4TFJZZPDUDUXY75CC3", "length": 24068, "nlines": 145, "source_domain": "thakkudupandi.blogspot.com", "title": "தக்குடு: தோஹா டு தோஹா", "raw_content": "\n யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு போயிட்டு வந்த கோவில் யானை மாதிரி ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வந்தது மனசுக்கும் உடம்புக்கும் பாட்டரி சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு. தோஹாலேந்து கிளம்பி திரும்பி தோஹா வந்தவரைக்கும் உள்ள வம்புகள் எல்லாத்தையும் சொல்லர்துக்கு உங்களைவிட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்கோ இந்த தடவை தங்கமணியும் அத்வைதாவும் கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் மாதிரி ஒரு மாசம் முன்னாடியே ஊருக்கு கிளம்பி வந்துட்டா. திருனெல்வேலிலேந்து மன்னார்குடி வழியா போகும் செந்தூர் எக்ஸ்ப்ரஸ் மாதிரி நான் ஆடி அசைஞ்சு ஒரு மாசம் கழிச்சுதான் ஊருக்கு வந்து சேர்ந்தேன்.\nஒரு மாசம் தங்கமணி இல்லாம நன்னா ஆட்டம் போட்டியா தக்குடுனு யாரும் ஆரம்பிக்காதீங்கோ ரயில்வே தண்டவாளம் பக்கத்துல வீடு இருக்கரவாளுக்கு 'தடக் தடக்' சத்தம் இல்லைனா எப்பிடி தூக்கம் வராதோ அதை மாதிரிதான் நானும் தங்கமணியும். பழகின இம்சை பக்கத்துல இருக்கரவரைக்கும் அருமை தெரியாது ஆனா ரெண்டு நாள் ஆள் இல்லாம தெண்டவிட்டா தெரியும் சங்கதி. நான் ஊருக்கு கிளம்பர்தெல்லாம் தமிழ் நாடு காங்கிரஸோட காரிய கமிட்டி மீட்டிங் மாதிரிதான் எந்த ஆரவாரமும் இல்லாம முடிஞ்சுடும். தங்கமணி கிளம்பர்து அப்பிடிங்கர்து பெங்களூர் கோர்ட்ல அம்மா ஆஜர் ஆகரமாதிரி, கடைசி நிமிஷம் வரைக்கும் பரபரப்பா இருக்கும். ஒரு வாரம் முன்னாடிலேந்தே மேடம் ஷாப்பிங் ஆரம்பிச்சாலும் பிளைட்டுக்கு முந்தின நாள் நிச்சயமா ஒரு கொசுறு ஷாப்பிங் பண்ணிதான் சமாப்தி ஆகும்.\nசாமான் செட்டோட ஏர்போர்டுக்கு கிளம்பி வந்தாச்சு,எல்லாம் பத்திரமா வச்சுக்கோ குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோ போனதடவை வந்த அந்த குஜராத் ஏர்ஹோஸ்டஸ் வந்தா நான் ரொம்ப ஜாரிச்சதா சொல்லுனு முக்கியமான விஷயம் எல்லாம் சொல்லிமுடிக்கவும் அத்வைதா என்கிட்ட ‘டபக்’னு தாவிடுத்து. தாவினதோட நிக்காம அம்மாவுக்கு ஜோரா ஒரு டாடா காட்டிருத்து.’ரொம்ப சந்தோஷம்னு முக்கியமான விஷயம் எல்லாம் சொல்லிமுடிக்கவும் அத்வைதா என்கிட்ட ‘டபக்’னு தாவிடுத்து. தாவினதோட நிக்காம அம்மாவுக்கு ஜோரா ஒரு டாடா காட்டிருத்து.’ரொம்ப சந்தோஷம் அப்பாவும் பொண்ணும் செளக்கியமா இருங்கோ அப்பாவும் பொண்ணும் செளக்கியமா இருங்கோ நான் கிளம்பறேன்’னு தங்கமணி சொல்லவும் என்ன பண்ணர்துனே தெரியலை. அப்புறம் சமாதானபடுத்தி அனுப்பிவச்சுட்டு திரும்பி வரும்போது ஒரெ பீலிங்ஸா ஆயிடுத்து. ஜூன் மாச கடைசில அத்வைதாவுக்கு கல்லிடைல வச்சு ஆயுஷ்யஹோமம் ஆச்சு. அதுக்கு நாலு நாள் மட்டும் லீவு போட்டுட்டு ஊருக்கு போயிட்டு தனியா திரும்பி வந்துட்டேன், அதுக்கு அப்புறம் மறுபடியும் ஜீலை கடைசில சதுர்த்திக்காக ஊருக்கு போனேன். ஆயுஷ்ய ஹோமம் ரொம்ப நன்னா கழிஞ்சது.\nதெருல இருக்கும் மாமா மாமி எல்லாரும் வந்து ஆசிர்வாதம் பண்ணினா. வழக்கம் போல சில மாமா மாமிகள் நம்ம வாயையும் பிடுங்கினா. ‘ஒரு தடவை ஊருக்கு போயிட்டு வர சுமாரா எவ்ளோ ஆகும்’ ‘ரெண்டு தடவையும் உங்க முதலாளி டிக்கெட் பைசா தருவாரா’ ‘ரெண்டு தடவையும் உங்க முதலாளி டிக்கெட் பைசா தருவாரா’ ‘தனித்தனியா லீவு எப்பிடி தருவா’ ‘தனித்தனியா லீவு எப்பிடி தருவா’ மாதிரியான எல்லா கேள்விக்கும் கோவப்படாம ‘ரொம்ப நல்ல கேள்வி வாழ்த்துக்கள்’ மாதிரியான எல்லா கேள்விக்கும் கோவப்படாம ‘ரொம்ப நல்ல கேள்வி வாழ்த்துக்கள் அடுத்த கடிதம் யார் கிட்டேந்து வந்துருக்கு படிங்கம்மா அடுத்த கடிதம் யார் கிட்டேந்து வந்துருக்கு படிங்கம்மா’னு சமாளிக்கும் தூர்தர்ஷன் ‘எதிரொலி’ நிகழ்ச்சிகாரர் மாதிரி சிரிச்சுண்டே சமாளிக்க பாப்பேன் அதுவும் ஒத்துவரலைனா ‘மாமிக்கு களையான முகம்’னு சமாளிக்கும் தூர்தர்ஷன் ‘எதிரொலி’ நிகழ்ச்சிகாரர் மாதிரி சிரிச்சுண்டே சமாளிக்க பாப்பேன் அதுவும் ஒத்துவரலைனா ‘மாமிக்கு களையான முகம்’னு சொல்லிண்டே எஸ்கேப் ஆயிடுவேன். ஆயுஷ்ய ஹோமத்துக்கு வந்த ஒரு மாமி சும்மா இருக்காம ‘எங்காத்து வாசல்ல ஜட்டியோட ஒன்னுக்கு போயிண்டுருந்தான் உங்காத்துக்காரன்’னு சொல்லிண்டே எஸ்கேப் ஆயிடுவேன். ஆயுஷ்ய ஹோமத்துக்கு வந்த ஒரு மாமி சும்மா இருக்காம ‘எங்காத்து வாசல்ல ஜட்டியோட ஒன்னுக்கு போயிண்டுருந்தான் உங்காத்துக்காரன் இன்னிக்கி அவனுக்கே ஒரு குழந்தை வந்தாச்சுனு நினைக்கரோது ஆச்சரியமா இருக்கு’னு தங்கமணிகிட்ட அளந்துவிட்டுண்டு இருந்தா. நானும் சும்மா இருக்காம ‘காலாகாலத்துக்கும் உங்காத்து வாசல்ல நானே ஒன்னுக்கு போயிண்டு இருக்க முடியுமா சொல்லுங்கோ இன்னிக்கி அவனுக்கே ஒரு குழந்தை வந்தாச்சுனு நினைக்கரோது ஆச்சரியமா இருக்கு’னு தங்கமணிகிட்ட அளந்துவிட்டுண்டு இருந்தா. நானும் சும்மா இருக்காம ‘காலாகாலத்துக்கும் உங்காத்து வாசல்ல நானே ஒன்னுக்கு போயிண்டு இருக்க முடியுமா சொல்லுங்கோ’னு சொல்லிண்டே அத்வைதாவை மாமி கைல டயப்பரை அவுத்துட்டு குடுக்கவும் அவாளோட பட்டுபுடவைல மூச்சா போகவும் டைமிங் சரியா இருந்தது. ‘அப்பிடியே அப்பனை கொண்டுருக்கு’னு அசட்டு சிரிப்பு சிரிச்சுண்டே மாமி இடத்தை காலி பண்ணினா.\nஆயுஷ்ய ஹோமத்துக்கு போயிட்டு நான் மட்டும் திரும்பி வந்து ஒரு மாசம் கழிச்சி திரும்பி ஊருக்கு கிளம்பினேன். இந்த தடவை ஊருக்கு போக ஓமன் ஏர்வேஸ்ல புக் பன்ணியாச்சு. ‘நாலு மணி நேரத்துல ரீச் ஆகர தூரத்துல இருக்கும் ஒரு இடத்தை தலையை சுத்தி மூக்கை தொடர மாதிரி 8 மணி நேரம் உக்காந்து உங்களாலதான் வரமுடியும் சாமி’னு தங்கமணி எப்போதும் நக்கல் அடிக்கர ஒரு விஷயம் இந்த டிக்கெட் புக்கிங் தான். நம்ப கணக்கே வேற, ஐயாயிரம் ரூபாய் குறைச்சலா எந்த ஏர்லைன்ஸாவது டிக்கெட் குடுத்தான்னா யோசிக்காம 4 மணி நேரம் அவா ஊர் ஏர்போர்ட்ல உக்காந்துட்டு வருவேன். இப்ப நான் சீக்கரம் வந்து பெண்களூர் கோர்ட்ல தீர்ப்பா எழுதபோறேன். தங்கமணி ரொம்ப நாளா லண்டனுக்கு கூட்டிண்டு போங்கோ’னு தங்கமணி எப்போதும் நக்கல் அடிக்கர ஒரு விஷயம் இந்த டிக்கெட் புக்கிங் தான். நம்ப கணக்கே வேற, ஐயாயிரம் ரூபாய் குறைச்சலா எந்த ஏர்லைன்ஸாவது டிக்கெட் குடுத்தான்னா யோசிக்காம 4 மணி நேரம் அவா ஊர் ஏர்போர்ட்ல உக்காந்துட்டு வருவேன். இப்ப நான் சீக்கரம் வந்து பெண்களூர் கோர்ட்ல தீர்ப்பா எழுதபோறேன். தங்கமணி ரொம்ப நாளா லண்டனுக்கு கூட்டிண்டு போங்கோனு மனு போட்டுண்டுருக்காங்க, எவனாவது தோஹாலேந்து மெட்ராஸுக்கு லண்டன் மார்க்கமா ப்ஃளைட் விட்டான்னா ‘லபக்’னு டிக்கெட்டை புக் பண்ணி தங்கமணியையும் அசத்தலாம்னு பாத்துண்டுருக்கேன் ஆனா ஒரு பயலும் சிக்க மாட்டேங்கரான்.\nஓமன் ஏர்வேஸ்னால மஸ்கட்ல இறங்கி ஒரு மணி நேரம் பிஸ்கட் சாப்பிடனும்னு டிக்கெட்ல போட்டு இருந்தது. ராத்திரி பத்து மணிக்கு மேல ப்ஃளைட், அதனால டின்னர் அங்க குடுக்கர்தையே சாப்பிடலாம்னு முடிவு பண்ணி செகின் பண்ணும் போது ஏசியன் வெஜ் மீல்ஸ்(ஸ்பெஷல்)னு டிக் அடிச்சுட்டேன். வண்டி செளகர்யமாதான் இருந்தது, ஆனாலும் சீட்டுக்கு நேரா டிவி இல்லை. சகாய விலைல டிக்கெட் எடுத்தவாளுக்கு யாரும் சந்தனகுங்குமம் குடுத்து உபசாரம் பண்ணமாட்டானு தெரிஞ்சதால தூங்க ஆரம்பிச்சேன். ஒரு பத்து நிமிஷம் கண்ணசந்துருப்பேன் அதுக்குள்ள கனவுல யாரோ ‘மிஸ்டர் தக்குடு மிஸ்டர் தக்குடு’னு குரல் குடுத்துண்டே என் பக்கத்துல வரமாதிரி இருந்தது. கண் முழிச்சு பாத்தா என்னோட டின்னரை கைல வச்சுண்டு ஒரு ஏர்ஹோஸ்டர்ஸ் நின்னுண்டு இருந்தா.\nஅதுல என்ன வேடிக்கைனா அந்த ஏரியாலையே யாருக்கும் இன்னும் சாப்பாடு குடுக்க ஆரம்பிக்கலை. நான் சாப்பிட ஆரம்பிச்சா பக்கத்துல இருந்த மாக்கான் மூக்கால வாசனையை பிடிச்சுண்டே ‘எங்களுக்கேல்லாம் எப்ப சாப்பாடு’னு ஒப்பாரி வச்சுண்டு இருந்தான். நான் சாப்பிட்டு முடிச்சு அரைமணி நேரம் கழிச்சு ஒரு ஏப்பமும் விட்டதுக்கு அப்புறம் தான் பக்கத்துசீட்காரனுக்கு சாப்பாடே வந்தது. அவனோட தட்டுல ரத்தக்களரியா ஒரு சாப்பாடும், எனக்கு இருந்த மாதிரியே கத்தி/கபடா ஒரு கப் ஜலம், சிரார்த்த பிண்டம் மாதிரி ஒரு உருண்டை சாதம் எல்லாம் இருந்தது. எனக்கும் அவனுக்கும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் தான் வித்தியாசம்.பொதுவா நான் பக்கத்து இலைல என்ன சாப்பிடரானு எட்டிப் பாக்கர பழக்கம் கிடையாது, இருந்தாலும் ஒரு ஜெனல் நாலேட்ஜுக்கு தெரிஞ்சுக்கலாமேனு பாத்துண்டேன். இனிமே எதுவா இருந்தாலும் ஸ்பெஷல்’னு ஒப்பாரி வச்சுண்டு இருந்தான். நான் சாப்பிட்டு முடிச்சு அரைமணி நேரம் கழிச்சு ஒரு ஏப்பமும் விட்டதுக்கு அப்புறம் தான் பக்கத்துசீட்காரனுக்கு சாப்பாடே வந்தது. அவனோட தட்டுல ரத்தக்களரியா ஒரு சாப்பாடும், எனக்கு இருந்த மாதிரியே கத்தி/கபடா ஒரு கப் ஜலம், சிரார்த்த பிண்டம் மாதிரி ஒரு உருண்டை சாதம் எல்லாம் இருந்தது. எனக்கும் அவனுக்கும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் தான் வித்தியாசம்.பொதுவா நான் பக்கத்து இலைல என்ன சாப்பிடரானு எட்டிப் பாக்கர பழக்கம் கிடையாது, இருந்தாலும் ஒரு ஜெனல் நாலேட்ஜுக்கு தெரிஞ்சுக்கலாமேனு பாத்துண்டேன். இனிமே எதுவா இருந்தாலும் ஸ்பெஷல் ஸ்பெஷல்னே டிக்கு அடிச்சுட வேண்டியதுதான்னு நினைச்சுண்டேன்.\nமெட்ராஸ்ல போய் இறங்கினா கஸ்டம்ஸ்ல அடுத்த கூத்து ஆரம்பம் ஆனது.......\nரூம் போட்டு யோசித்தது- தக்குடு at 2:39 AM\nLabels: கல்லிடை பயணம் தங்கமணி அத்வைதா\n... ( குழந்தைக்கு கட்டாயம் திருஷ்டி சுத்திப் போடுங்க\nபயணம் அனுபவங்கள் பற்றிய தங்களின் கட்டுரை மிக அருமை. பல இடங்களில் நகைச்சுவைத் தூவல்கள் ... மிகவும் ரஸித்தேன் ... சிரித்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள். :)\nஇனிமே எதுவா இருந்தாலும் ஸ்பெஷல் ஸ்பெஷல்னே டிக்கு அடிச்சுட வேண்டியதுதான்னு நாங்களும் முடிவு பண்ணிட்டோம்.\nSuper Thakkudu. Romba naal aachu idhu madhiri sirichu. Waiting for the next part. //மாதிரியான எல்லா கேள்விக்கும் கோவப்படாம ‘ரொம்ப நல்ல கேள்வி வாழ்த்துக்கள் அடுத்த கடிதம் யார் கிட்டேந்து வந்துருக்கு படிங்கம்மா அடுத்த கடிதம் யார் கிட்டேந்து வந்துருக்கு படிங்கம்மா’னு சமாளிக்கும் தூர்தர்ஷன் ‘எதிரொலி’ நிகழ்ச்சிகாரர் மாதிரி சிரிச்சுண்டே சமாளிக்க பாப்பேன்// naan romba siricha idam.\nஹாய் தக்குடு :) நலமான்னு கேக்க வந்தேன் :) அவசியமேயில்லை பதிவு முழுக்க உன் கலா கலா சிரிப்பே சொல்றது :)\nஉன் வீட்டு குட்டி இளவரசி ரொம்ப அழகா இருக்கா அம்மா மாதிரியே :)\nநல்ல வேளை பக்கத்துலே டுபுக்கு அண்ணாவாத்து மித்தத்திலே நீ ஜட்டி கூட இல்லாம ஒன்னுக்கு போனதை சொல்லலையே :) அடுத்த போஸ்ட் சீக்கரமா போடு. நல்ல இருக்கு.\n (அவ அம்மா மாதிரியேன்னு சொல்லனுமா என்ன) :) //அத்வைதா என்கிட்ட ‘டபக்’னு தாவிடுத்து. தாவினதோட நிக்காம அம்மாவுக்கு ஜோரா ஒரு டாடா காட்டிருத்து// ரொம்ப கஷ்டமாயிருந்திருக்கும்.\n//அதுல என்ன வேடிக்கைனா அந்த ஏரியாலையே யாருக்கும் இன்னும் சாப்பாடு குடுக்க ஆரம்பிக்கலை.// உனக்கு மட்டும் எப்படி சாப்பாடு குடுத்தா அந்த ஏர்ஹோஸ்டஸ் எனக்கு விஷயம் தெரிஞ்சாகணும். :)\nஉங்க செல்லப் பிள்ளை அத்வைதா கொள்ளை அழகு. கண்ணுபடப் போகுது சுத்திப் போடுங்கோ....\nபாப்பாக்கு இந்த் அத்தையின் ஆசிர்வாதம். சென்னைக்கு லண்டன் வழியா ஃப்ளைட்டா கிடைக்க வாழ்த்துக்கள்.\nதிரு வை.கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in/ என்ற தன்னுடைய தளத்தில் உங்களைப் பற்றி விவாதிக்கிறார். உங்கள் பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.\nயெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)\n1)எழுத்துத் தேர்வு 2)திரட்டிப் பால் 3)சமையலும் சங்கீதமும் 4) அகிலா மாமியும் ஐடி கம்பெனிகளும் 5) மூக்கும் முழியுமா... 6) பண்டாரம்\nஓசிப்பேப்பர் படிக்கிறவாளும் இதில் அடக்கம்..:)\nவாழ்கையின் நிதர்சனமான உண்மையை பல முறை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிய ஒரு சாதாரண மானிடப் பதர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-06-18T17:38:27Z", "digest": "sha1:2BNXQFXZ4C73FGVPAH2ESDTL4MN7VOHL", "length": 32766, "nlines": 249, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா | பசுமைகுடில்", "raw_content": "\nஉங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா\nஅன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.\nஉங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா\nகீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4\n2. எப்போதும் பசித்தல் – 2\n3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4\n4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2\n5. ஆறாத புண் – 2\n6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3\n7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2\n8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2\n9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு – 2\n10. மிகக் கூடுதல் எடை – 3\n11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2\n12. மங்கலான பார்வை – 2\nநீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா\nநீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்\nநீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,\n1. பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.\n3. இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.\n4. காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.\n5. உடலுறவில் இயலாமை ஏற்படலாம்.\n6. மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.\nநீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\n3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்\nஇந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.\nசப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.\n1. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.\n2. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.\n3. சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.\n4. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\n5. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\n6. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா\nநீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.\nநீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்\nஉங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.\nமாற்று உணவு வகைகள் என்றால் என்ன\nஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.\n4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்.\n5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்.\n7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,\n1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.\n2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\n3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.\n4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.\nஉங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.\n1. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.\n2. மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.\n3. காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.\n4. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\n5. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.\nசில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.\nசில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.\nசில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.\nநீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.\nஇரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.\nஇன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.\nஇன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nஇன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.\nஇன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது\n1. முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.\n2. உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.\n3. இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.\n4. தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.\n5. ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.\n6. இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.\n7. தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.\n1. நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.\n2. உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.\n3. நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.\n4. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.\n5. தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.\n6. ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.\n7. உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.\nசரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.\nஉங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா\nPrevious Post:ஏன் பெருமாள் கோவில் போகணும்\nNext Post:பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/worst-world/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-18T17:38:21Z", "digest": "sha1:JB3NYQPQ6SRKVPP5NCWZDPZADDHWT7QP", "length": 21714, "nlines": 165, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தங்கத்துக்கு தகரடப்பா | பசுமைகுடில்", "raw_content": "\n​வெள்ளிக்கு 50 கோடி டீல்… தங்கத்துக்கு தகரடப்பா\nரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.\nஇந்த ஒலிம்பிக் சீசனை பொறுத்தவரை மாரியப்பன் அடைந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு சமமான ஒன்றுதான். பாராலிம்பிக்கர் என்ற வகையில் மாரியப்பனுக்கு கிடைத்தது வெறும் இரண்டே முக்கால் கோடிதான். சிந்துவைப் பொறுத்த வரை, இரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை கொடுத்தன. சச்சின் தலைமையில் சிந்து, சாக் ஷி, தீபா, சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கபப்பட்டது. இதில் எதுவும் தவறில்லை.\nஇதுவெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்போது சிந்துவுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளன. இதனால், சிந்துவின் விளம்பர விவகாரங்களை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கவனிக்க உள்ளது. சிந்துவின் புகைப்படங்கள் உரிமம் முதற்கொண்டு , இந்த நிறுவனத்திடம்தான் 3 ஆண்டுகளுக்கு இருக்கும். முதற்கட்டமாக 9 நிறுவனங்கள் சிந்துவை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், 7 நிறுவனங்கள் சிந்துவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் சாராத ஒரு விளையாட்டு வீராங்கனை இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இப்போதுதான். சிந்துவின் திறமைக்கு கொடுக்கப்பட வேண்டியதுதான் மறுக்கவில்லை. அதே வேளையில், கிட்டத்தட்ட அதற்கு ஈடான முயற்சிகள் செய்துதானே மாரியப்பன் போன்றவர்கள் தங்கம் வென்றிருக்கின்றனர்.\nமாரியப்பன் பின்னணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும். மாரியப்பனை விடுங்கள். அழகிகளை ஒப்பந்தம் செய்ய வாரி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும்பாலான தடகள வீராங்கனைகளின் வாழ்க்கைப் பற்றித் தெரியுமா. தீவிர பயிற்சி காரணமாக தடகள வீராங்கனைகள் பெண்மைக்குரிய அடையாளங்களையே இழக்கிறார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தால் தெரியும். உடலைப் பார்த்தால் தெரியும். நரம்பு முறுக்கேறிய கைகளைப் பார்த்தாலும் புரியும். சில சமயங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட சிரமம்தான்.ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை ஈடு செய்ய முடியாத விஷயம்.\nஇந்த ஒலிம்பிக்கில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் லலிதா பாபர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு 10 லட்சம் கூட கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தண்ணீர் கூட தரவில்லை என்று ஜெய்சா கதறினார். இப்போது எப்படி இருக்கிறார் என்ற நினைப்பே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கணபதி. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தச் சம்பளமே 20 ஆயிரம் ரூபாய்தான். அதில்தான் தனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது பயிற்சிக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார். பயிற்சிக்காக இவர் வாங்கிய வங்கிக்கடன் 3 லட்சம். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இவரும் ஒரு ஒலிம்பியன்தான். ஒலிம்பியன் என்ற பெயரோடு ஒளிந்து கிடக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் கடன் வாங்குவார். கடைசியில் வட்டி கட்ட முடியாமல் போகும்.\nஇந்தியாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் போலத்தான் சமச்சீரற்ற விளையாட்டுத்துறையும். ஒரே பக்கம் பணம் சேர்வது போல… ஜெயித்தால் ஒரே அடியாக அவர்கள் கால்களில் பணத்தைக் கொண்டு கொட்டுவார்கள். விளம்பரம் விளம்பரம் என்று பின்னாலேயே அலைவது. ஜெயிப்பவர்கள் மட்டும் கண்ணுக்கு தெரிவதால், தோற்பவர்கள் காணாமலேயே போய் விடுகிறார்கள். அந்த வீராங்கனையை வைத்து அடுத்த தலைமுறையும் அந்த விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் மட்டும் கொஞ்சம் வீரர்- வீராங்கனைகள் உருவாகி வருவார்கள். மற்ற விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டிருக்கும். கிரிக்கெட்டுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் காணாமலேயே போய் விட்டன.\nஇதனால்தான் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், ”நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் சமயத்துலத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருமோ மத்த சமயத்துல நாங்க இருக்கோமா செத்தோமானுகூட பார்க்க மாட்டீங்கனு.” காட்டமாகக் கேட்டார். ஆப்ரிக்காவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், தனது கிராமத்துக்கே மின்சாரம் பெற்றுத் தந்தார் ஒரு தடகள வீராங்கனை. அந்த நாட்டை விட பல மடங்கு பொருளாதார பலமும் வசதியும் திறமையும் உள்ள நாடு இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல். விளையாட்டுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விளையாட்டு அமைப்புத் தலைவர்கள். இதையெல்லாம் விட ஜெயித்தால் ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது. இதனால், சில பேட்மின்டன் வீரர்கள் உருவாகி வரலாம். சிந்துவும் பணத்தில் கொழித்து விடலாம். ஆனால், லலிதா பாபர் போன்ற தடகள வீராங்கனைகள்\nஎல்லாரையும் சமமாக நடத்துங்கள். வெற்றியோ தோல்வியோ… பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்\nPrevious Post:ஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்\nNext Post:பழம்களும் அவற்றின் பயன்களும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2016/05/31/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-2/", "date_download": "2018-06-18T17:03:43Z", "digest": "sha1:3CXCKZFIW2JZ3YCOII6BX6H4PONVLGU6", "length": 25837, "nlines": 275, "source_domain": "chollukireen.com", "title": "மயிலத்திலிருந்து திருவருணை 2 | சொல்லுகிறேன்", "raw_content": "\nமே 31, 2016 at 7:06 முப 10 பின்னூட்டங்கள்\nபெண்ணும் பிள்ளையும் உட்கார்ந்து சாப்பிட நியூஸ் பேப்பர் ஆஸனம்போலுள்ளது. அடேடே ஃபோட்டோ கிராபரும் இருக்கிறார். அதெல்லாம் அவர் எடுத்துக் கொள்ளட்டும். நாம் முன்னாடி தரிசனம் பண்ணலாம். திரும்பிப்பார்த்துக் கொண்டே மேலே கோவிலுக்கு நடைபோட வேண்டியதாயிற்று.\nசொல்லமுடியாத கூட்டம் இருக்கும் என்ற நினைப்புடன் பார்த்தால், ராகுகாலத்திற்கு முன் விவாகங்கள் முடிந்து அவரவர்கள் தெருவோர அமைப்பிற்குப் போய் விட்டதால், அடுத்த நல்ல நேரத்தை நோக்கி ஏற்பாடுகள் நடப்பது ஓரளவு யூகிக்க முடிந்தது. கோவிலுள்ளே கட்டண தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு ஓரளவு கூட்டமின்றியே ஸன்னிதானத்தை அடைய முடிந்தது.\nலக்ஷணமாக ஓரளவு நபர்களாக தரிசனத்திற்கு அனுமதித்ததால் தெரிந்த குருக்கள் அவர்களும் இருந்தபடியால், நல்ல தரிசனமும்,அர்ச்சனையும் செய்து பிரஸாதம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு சுற்று சுற்றி விட்டு நான் ஓரிடத்தில் தங்கிக் கொண்டு, பெண்,மாப்பிள்ளை இருவரையும் நிதானமாக எவ்வளவு பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமோ, செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.\nஅவர்களுக்கு அடிக்கடி எங்காவது கோவில்களுக்குப் போய்க்கொண்டே இருப்பது வழக்கம். மயிலம் வந்து சேருமுன்னரே வழியில் காரை நிறுத்தி டிபனும் உட்கொண்டாயிற்று. அந்த விசாரமும் இல்லை. ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தால் ஆங்காங்கே காது குத்தும் வைபவங்களுக்கான வைபோகங்கள். தனித்தனி கும்பல், இராகுகாலம் கழித்து முகூர்த்தம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். இப்படிப் பலதரப்பட்ட வைபவங்கள் கண்ணிற்குக் குளிர்ச்சியாகக் காத்திருந்தது.\nமயிலத்திலிருந்து பாண்டிச்சேரி சென்று என்பெண்ணின் நாத்தனாரையும் பார்ப்பதாக நிரல். அது காரில்தானே போகிறோம். இவ்விடநிகழ்ச்சிகள் படம் வேண்டும். நீங்கள் யார் எடுத்துக் கொடுத்தாலும் ஸரி, இதை எடுங்கள்,அதை எடுங்கள் என்று விரைவாக இயங்க முடியாததால் சொல்லி விட்டேன்.\nதட்டுத் தட்டாய்ப் பக்ஷணங்கள், எல்லாதினுஸு பழவகைகள், இனிப்பு பக்ஷணங்கள் பல தினுஸில், என்ன இல்லை என்று வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யலாம். சீர் வகைகள் போலும். பரப்பப் பட்டிருந்தது. குலையோடு வாழைப்பழம். ஆப்பிள்,அன்னாஸி, ஆரஞ்ச்,சாத்துக்குடி. கவனித்துப் பார்த்தால் நேர்ந்து கொண்டு மொட்டையடித்துக் காது குத்தும் வைபவம். இரண்டு குழந்தைகளுக்கு. ஓஹோ இதுவும் நான் பார்த்து கண்டு களிப்பதற்காகவே என்று நினைத்துக் கொண்டேன். இந்தியாவை விட்டு வெளியிலிருந்தால் எல்லா நிகழ்ச்சிகளுமே அபூர்வம்தான். அதுவும் கோவில் போன்ற புண்ணிஸ்தலங்களில். வகைவகையான சீர் வரிசைகளுடன் பாருங்கள் இரண்டு குழந்தைகள் மழித்த தலையில் சந்தனப் பூச்சுடன். இதுவும் ஒரு அழகுதான்.\nஒன்றோடொன்று சிரித்துக் கொண்டே குழந்தைகள் மாமாமடியில். தாத்தா பிள்ளையார் பூஜை செய்து கற்பூர மேற்றும் தாத்தா போலும் பக்ஷணம் பழம் இன்னும் வரும் பாருங்கள் மாலை போட்டுக் கொள்ள வேண்டாமா\nஅழாமல் சமத்தாக காது குத்திக் கொள்கிறதா\nபக்கத்திலேயே இன்னொரு வசதியான சீர் வரிசையுடன் ஆனால் அழகான எவர்ஸில்வர் தவலை,ஜோடுதவலைகளுடன் என்னென்ன பக்ஷணங்களோ பார்க்க ரம்யமாக, முடிந்த கல்யாணம் போலத் தோன்றுகிறது. மங்களகரமாக விளக்கு பூஜை ஸாமான்களுடன் சும்மா ஒன்றிரண்டு படங்கள். பார்க்கலாமா பார்க்க ரம்யமாக, முடிந்த கல்யாணம் போலத் தோன்றுகிறது. மங்களகரமாக விளக்கு பூஜை ஸாமான்களுடன் சும்மா ஒன்றிரண்டு படங்கள். பார்க்கலாமா பெண்ணின் தலை மட்டும் படத்தில் என்று நினைக்கிறேன்.\nவெளியில் முருகருக்குப் பொங்கலிடுவதைப் பார்க்க வேண்டாமா\n]எல்லா வைபவங்களும் பார்த்தாயிற்று. வீல்சேர்தான் வரும்போது பார்த்தாயிற்று.படி வழி இறங்க முடியுமாமெல்ல இறங்கினால் ஆயிற்று. நாங்களும் பிடித்துக் கொள்கிறோம் என்றனர். நானே மாற்றி இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு இறங்கி விடுவேன். இந்த வழிதான் இறங்கியாயிற்று.\nதரிசனம் நல்லபடி முடித்து விட்டோம். அடுத்து கோவில் மூடுமுன் மணக்குள வினாயகரைத் தரிசிக்க புதுவையை நோக்கி வண்டி விரைகிறது. மானஸீகமாக நீங்கள் யாவரும் உடன் வருகிறீர்கள். போவோம் யாவரும் புதுவைக்கு. முருகா,முருகா\nEntry filed under: நான் விரும்பிய தரிசனங்கள்.\n10 பின்னூட்டங்கள் Add your own\n அருமையான வர்ணனை. நேரில் பார்ப்பது போல் இருந்தது.\nகூடவே வருவதுபோல் நினைத்துக் கொள்கிறேன். நன்றி அன்புடன்\n3. ஸ்ரீராம் | 3:42 பிப இல் மே 31, 2016\nமுருகன் என் இஷ்ட தெய்வமாக்கும் ஆனால் மயிலம் பார்த்ததில்லை. படங்களுடன் சுவாரஸ்யமான பதிவு.\nமனம் வைத்தால் ஒரு முறை சென்று தரிசனம் செய்து வாருங்கள். போவதற்கு எல்லா வசதிகளும் இருக்கிறது.பாராட்டிற்கு நன்றி.அன்புடன்\nநியூஜெர்ஸியில் மயிலம் வந்துவிட்டது. புதுவைதான் போய்க்கொண்டுள்ளோமே\nஇன்னும் புதுவை,வளவனூர்,கோலியனூர்,திருவண்ணாமலை என்று பயணிப்போம். நிறைய பழங்கதைகளும், பறிமாறிக் கொள்ளலாம். நன்றி அன்புடன்\nஉங்களின் காமிரா உபயத்தால் காதுகுத்து விசேஷத்திற்கு நேரில் போய்வந்த மாதிரியே இருக்கிறது. மணக்குள விநாயகர் உட்பட வரவிருக்கும் ஊர்களின் பெயரைக் கேட்கும்போதே ஆவல் அதிகமாகிறது. அன்புடன் சித்ரா.\nஇந்தமாதிரி காது குத்தும் வைபவங்கள் நான் கூட கோவில்களில் அதிகம் பார்த்ததில்லை. பழங்களும்,பக்ஷணங்களும், வைபவத்திற்கான சிறு பிள்ளைகளும் மனக்கண் முன்னாலேயே நிற்கிறது. ஸந்தோஷத்தை அள்ளிக் கொடுத்த படங்கள் என்னைப் பொருத்தவரை. நீ போகாத ஊரா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஏப் ஜூன் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2016/07/19/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-06-18T16:55:09Z", "digest": "sha1:I2HVHXYYFI5X6KOZUEJFJJQ4WJIUSG3T", "length": 13111, "nlines": 227, "source_domain": "chollukireen.com", "title": "பூ- பூ என்னபூ | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூலை 19, 2016 at 12:10 பிப 2 பின்னூட்டங்கள்\nஎங்கள் வீட்டுத் தொட்டிச் செடியில் புதியதாகப் பூத்த பூ இது.\n ஸுலபமானது. ஒரு இடுகை எனக்கு இது. பார்ப்போம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 1:44 பிப இல் ஜூலை 19, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/shammu-complaints-on-mathi-yosi.html", "date_download": "2018-06-18T16:57:19Z", "digest": "sha1:3HKVXRSM7EUQZ2L7NTKZKLHL4D2X6QCG", "length": 9716, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்! | Shammu complaints on Mathi Yosi Producer - Director, மாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்\nமாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்\nதன்னை சொந்தக் குரலில் பேசவிடவில்லை என்று மாத்தியோசி படத்தின் கதாநாயகி ஷம்மு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஅந்த புகாரில், \"மாத்தியோசி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தபோதே படத்தில் நான்தான் சொந்த குரலில் டப்பிங் பேசுவேன். வேறு ஒருவரை பேச வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தேன். அதற்கு தயாரிப்பாளர் சேகர் ரெட்டியும், டைரக்டர் நந்தா பெரியசாமியும் ஒப்புக்கொண்டார்கள்.\nஆனால் படப்பிடிப்பு முடிவடைந்தபின், என்னை டப்பிங் பேச கூப்பிடவே இல்லை. வேறு ஒருவரை வைத்து எனக்கு டப்பிங் பேசவைத்தார்கள்.\nஇதுபற்றி நான் ஏற்கனவே நடிகர் சங்கத்தில் புகார் செய்தேன். நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கையின் பேரில், மாத்தியோசி படத்தின் டப்பிங் வேலைகள் நிறுத்தப்பட்டன. ஷம்முதான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், என்னை டப்பிங் பேசவைத்தார்கள்.\nஆனால், படத்தில் என் குரல் இல்லை. எனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை டப்பிங் பேசவைத்து படத்தை முடித்து இருக்கிறார்கள். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்\nஅப்பப்பப்பா, தேர்வுக்கு கூட நான் இம்புட்டு கஷ்டப்பட்டது இல்ல: ஜெமினி 'துல்கர்' கணேசன்\nஅனுஷ்கா ஏன் டப்பிங் பேசுவதில்லை... அவரே சொன்ன உண்மையான காரணம்\nதமிழில் வெளியாகும் ஜாக்கியின் புதிய படம்\nரஜினியின் 'காலா' டப்பிங் ஸ்டார்ட்ஸ் நவ்... பா.ரஞ்சித் பங்கேற்பு\n'TSK' படத்தில் சொந்தக் குரலில் பேசாத கீர்த்தி சுரேஷ்.. டப்பிங் இவர்தான்\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/india-dodge-rain-crush-pakistan-in-insipid-opener-180939.html", "date_download": "2018-06-18T17:32:41Z", "digest": "sha1:4Q7LVZ4PJULW7ABSQI5R6F3SGQEASVOI", "length": 8102, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் தோல்வியால் TVயை உடைத்த ரசிகர்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nபாகிஸ்தான் தோல்வியால் TVயை உடைத்த ரசிகர்கள்\nஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் பிரளயமே வெடித்துள்ளது.பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கேயும் பல பகுதிகளில் டிவிகள் உடைபடும் சத்தம் கேட்டது.\nபாகிஸ்தான் தோல்வியால் TVயை உடைத்த ரசிகர்கள்\nஇன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கால்பந்து திருவிழா வீடியோ\nஇந்திய கிரிக்கெட்டின் உயரிய விருதை பெட்ரா விராட் கோஹ்லி-வீடியோ\nஉலக கோப்பை முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை- வீடியோ\nரஞ்சி தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவது சந்தேகமே\nஎன்னை மனிதனாக மாற்றியது எனது மகள்-வீடியோ\nலோஆர்டர் பேட்டிங் என்பது புதை மணல் போன்றது- டோனி-வீடியோ\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nஃபிபா ...பிரம்மாண்ட துவக்க விழா..யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா\nஸ்காட்லாந்து டீம்.. நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி\nஇந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார் வீடியோ\nஅனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி தம்பதியின் புதிய செல்லம்- வீடியோ\nஆப்கான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு -வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14185417/Nellai-Scientific-CenterPainting--Award-winners-for.vpf", "date_download": "2018-06-18T17:35:26Z", "digest": "sha1:P2ILXKE7F6K6KCIRKH66VSGPYIMWDL3N", "length": 11221, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellai Scientific Center Painting - Award winners for the winner of the contest || நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அபார வெற்றி\nநெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு + \"||\" + Nellai Scientific Center Painting - Award winners for the winner of the contest\nநெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nநெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nநெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nநெல்லை அறிவியல் மையத்தில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று மாணவ–மாணவிகளுக்கு ஓவியம்– கட்டுரை போட்டி நடந்தது. அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். ஓவிய போட்டி 6 முதல் 8–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடந்தது. கட்டுரை போட்டி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொதுவாக நடந்தது.\n6 முதல் 8–ம் வகுப்பு வரையிலான ஓவிய போட்டியில் அஞ்சனா முதலிடமும், சகாய இக்னேஷியஸ் அஷ்வா 2–வது இடமும், சுவர்ணா, அகிலன் ஆகியோர் 3–வது இடமும் பிடித்தனர். 9 முதல் 12–ம் வகுப்பு வரையிலான பிரிவில் நிவிஷா முதலிடமும், எமிரா மெர்சி 2–வது இடமும், ‌ஷர்மிளா, துளசி கண்ணன் ஆகியோர் 3–வது இடமும் பிடித்தனர்.\nகட்டுரை போட்டியில் கரன் லிடியா முதலிடமும், ராகவ், அனுஷா ஆகியோர் 2–வது இடமும், சீஷா, ‌ஷமீரா, வினித்குமார் ஆகியோர் 3–வது இடமும் பிடித்தனர்.\nபின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. லைப் லைன் ரத்த வங்கி இயக்குனர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். டாக்டர் காயத்ரி வாழ்த்தி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் கண்ணன் பரிசுகளை வழங்கினார்.\nதிருமலை முருகன், நைனா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் மைய கல்வி உதவியாளர் மாரி லெனின் நன்றி கூறினார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\n2. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\n5. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/26140959/Narasimhar-is-everywhere.vpf", "date_download": "2018-06-18T17:35:39Z", "digest": "sha1:WYWJ64IWDRSKE5FSL6Y624Q3I7T6C6JB", "length": 9133, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narasimhar is everywhere || எங்கும் நிறைந்த நரசிம்மர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அபார வெற்றி\nதன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் அவதாரம் நரசிம்மர் அவதாரம் ஆகும்.\nஇறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.\nயோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.\nநரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) அன்று இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamillive.in/2017/12/blog-post_48.html", "date_download": "2018-06-18T17:33:02Z", "digest": "sha1:NCGHHWPX4P7ETIOJ3VTEZY6HXDQS4FDF", "length": 6503, "nlines": 48, "source_domain": "www.tamillive.in", "title": "இயற்கை முறை கொசு ஒழிப்பு - Tamil Live", "raw_content": "\nHome / Unlabelled / இயற்கை முறை கொசு ஒழிப்பு\nஇயற்கை முறை கொசு ஒழிப்பு\nவீடுகளில் நம்மை கடித்து குதறி பல நோய்களை பரப்பும் கொசுவிற்கு பயந்து நாம் தினமும் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகிறோம். Allout, Goodnight, Bayer, Mortein போன்ற பல பெயர்களில் வரும் இவை மிகவும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள். (Alletherin, prallethrin)\nஇவை தினமும் வீட்டில் போடுவதற்காக டிசைன் செய்ய பட்டவை அல்ல. எப்போதாவது மேற்கத்திய நாடுகளில் மழை காலங்களில் மட்டுமே பயன் படுத்துவர். நாமோ, தினமும் இவற்றை பயன் படுத்துகிறோம். இப்படி செய்தால் ஆஸ்த்மா, மூச்சிறைப்பு போன்ற நோய்கள் வரலாம். சிறுவர்கள்,வயதானவர்கள் பாதிக்க பட சாத்தியகூறுகள் அதிகம்.\nஇந்த நிலையில், நம் நாட்டில் எளிதாக கிடைக்கும் இலைகளை கொன்று இயற்கை முறையில் கொசு விரட்டு முறையை பற்றிய ஒரு தகவல்…\nஇயற்கை முறை கொசு ஒழிப்பு\nதமிழகத்தில் முதன்முறையாக டெங்கு, மலேரியா நோய்களை பரப்பும் முதிர் கொசுக்களை ஒழிக்கும், ‘இயற்கை முறை கொசு ஒழிப்பு திட்டம்’ திண்டுக்கல்லில் அறிமுகமாகியுள்ளது.\nமாநில நகராட்சி நிர்வாக இயக்குனர் பிரகாஷ் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இயற்கை முறை சுகாதார திட்டங்கள் நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில், பள்ளி குழந்தைகள், கல்லுாரி மாணவ – மாணவிகள், பொதுமக்களுக்கு ‘நிலவேம்பு கஷாயம் வழங்குதல், இயற்கை முறை கொசு ஒழிப்பு’ உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகமாயின.\nஆனால், இயற்கை முறை கொசு ஒழிப்பு முறை எங்கும் துவங்கவில்லை.\nமாநிலத்திலேயே முதன் முறையாக ‘இயற்கை முறை கொசு ஒழிப்பு திட்டம்’ நேற்று திண்டுக்கல்லில் துவங்கியது. நொச்சித்தழை, வேப்பந்தழை, சாம்பிராணி உள்ளிட்டவை மூலம் இயற்கை முறையில் புகை மூட்டம் போட்டு கொசுக்களை விரட்டினர். ‘நாக் அவுட்’ பாய்ஷன் (மூச்சுத்திணறி மயக்கமடைந்து இறக்க செய்தல்) எனப்படும் இம்முறையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் முதிர் கொசுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். திண்டுக்கல் மாநகராட்சியில் 200 துப்புரவு ஊழியர்களோடு, 18 சுகாதார ஆய்வாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nநகர்நல அலுவலர் டாக்டர் அனிதா கூறியதாவது: நம் மூதாதையர்கள் வீட்டில் நொச்சி, வேப்பந்தழைகளை கிருமி நாசினியாக பயன்படுத்தினர். அந்த முறை தற்போது பயன்பாட்டில் இல்லை. இதை செயல்படுத்த மாநில நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே தெருத்தெருவாக, வீடு வீடாக, இத்திட்டம் செயல்படுத்தடப்படுகிறது, என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t113807-topic", "date_download": "2018-06-18T17:05:04Z", "digest": "sha1:K5UKQZ3CMOE75LLFP7RDWPL5QNDFRCUJ", "length": 20421, "nlines": 230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nசிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்\nபுதுடில்லி: டில்லியில், இரு பெண்கள் தங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்கியதின் மூலம், ஒருவருக்கொருவர் மற்ற கணவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.\nமத்திய அரசின், 'செயில்' நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, டில்லியைச் சேர்ந்த எஸ்.பி.ராம், 61, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் சிறுநீரகம் செயல் இழந்ததால், கடந்த ஓராண்டாக அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், மற்றொரு மத்திய அரசு அதிகாரியான, சந்த் ராம், 57, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.எனினும், அவர்களுக்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைக்காததால், அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எங்கெங்கோ தேடியும், இருவருக்கும் சிறுநீரகம் கிடைக்காததால், இருவரின் குடும்பத்தாரும் விரக்தி அடைந்தனர்.\nஇந்நிலையில், இரு, 'ராம்'களின் மனைவியரை பரிசோதித்த டாக்டர்கள், எஸ்.பி.ராமின் மனைவியின் சிறுநீரகம், சந்த் ராமுக்கு பொருந்துவதாக தெரிவித்தனர். அதே போல், சந்த் ராம் மனைவியின் சிறுநீரகம், எஸ்.பி.ராமுக்கு பொருந்தியது.இதனால் மகிழ்ச்சி அடைந்த இருவரின் மனைவியரும், தங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு ராம்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம், சிறுநீரகம் பொருத்தப்பட்டது.\nஇரு ராம்களின் மனைவியர், தங்களின் சிறுநீரகங்களை மற்றவரின் கணவன்மார்களுக்கு வழங்கி, இருவரின் உயிரையும் காப்பாற்றினர். இதனால், இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்\nஎப்படி எல்லாம் நடக்கிறது இல்லியா படிக்கவே சந்தோஷமாக இருந்தது.............எப்படியோ கணவரின் உயிரை காப்பற்றிவிட்டர்கள் அந்த மனைவிகள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்\nRe: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/956", "date_download": "2018-06-18T16:54:53Z", "digest": "sha1:TML4S63WHWFZV3OEI73CP5VSAWJUEZL4", "length": 10239, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Mandari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 956\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C32921).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08790).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 w/ BARI பாடல்கள்\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes songs in BARI. (C13131).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMandari க்கான மாற்றுப் பெயர்கள்\nMandari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mandari தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://locationtweet.net/search/36.35/126.6/30/?z=10&m=roadmap", "date_download": "2018-06-18T17:02:05Z", "digest": "sha1:KXJHZJCPSJ3QULZFSW2G5SS747BAIGMF", "length": 41182, "nlines": 679, "source_domain": "locationtweet.net", "title": "Tweets at Dongdae-dong, Boryeong-si, Chungcheongnam-do around 30km", "raw_content": "\nவருங்கால அரசியல்வாதி(#புதிய_மக்கள்_கட்சி_தலைவர்) கட்சி இனிமே தா ஆரம்பிக்கனும் நான் கிருக்கிய கீச்சுக்கள் எனது விருப்பத்தில்(#likesல்)\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nவருங்கால அரசியல்வாதி(#புதிய_மக்கள்_கட்சி_தலைவர்) கட்சி இனிமே தா ஆரம்பிக்கனும் நான் கிருக்கிய கீச்சுக்கள் எனது விருப்பத்தில்(#likesல்)\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nமலைச் சரிவுகளில் கூட நிமிர்ந்து வளரும் மரத்தைப் போல்..↖️\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nகுழந்தை. செல்வா 😍 SelvaBSctwitz\nஇளம்பெண்கள் DMல வந்து 👉👶👈ட்ட கொஞ்சிப்பேசி வசியம் பண்ணி மயக்கிடுவோம்னு மட்டும் நினைக்காதீங்கள்ள தாங்கமாட்டீங்க 😕\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\n(#அழகை ரசிப்பவர்கள் மட்டுமே தொடருங்கள்#)\n#இந்த பக்கத்தில் பதியும் படங்கள் யாவும் மற்ற சமூக வலை தளத்தில் எடுக்கப்பட்டவை ஆகும்#\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஉன்னுடன் வாழ்ந்த நாட்களை விட உன் நினைவுகளுடன் வாழும் காலமே என் சொர்க்கம் \nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nபுன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால்\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஅன்பின் முதல் தொடக்கம் ஒரு பெண்ணால் அதன் முடிவும் அதே பெண்ணால் சூர்யா தீவிர ரசிகன்\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஊர் மெச்சும் உத்தமனுமில்லை, ஏசும் அயோக்கியனுமில்லை👍 நான் நானாய் இருக்கிறேன்💪\nஎன் உயிரானவள் 👉 #அஞ்சலி\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nMotu nd Patlu//Csk தோனி//கிரிக்கெட்//நயன்தாரா//A.R.ரகுமான்//சாஹர்..\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nநான் எத்தனை கவிதைகள் ஈன்றாலும்,\nஎன்னை ஈன்ற அழகிய கவிதை\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nநான் எத்தனை கவிதைகள் ஈன்றாலும்,\nஎன்னை ஈன்ற அழகிய கவிதை\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\n♻️ தீதும் நன்றும் பிறர் தர வாரா ♻️\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nமனிதனாகக் கூட பார்க்காத மண்ணில் பெண்ணாக மதிக்க வேண்டி எதிர்பார்க்கும் பிரியமானவள்...😎\n||அன்பில் அவன் சேர்த்ததிதை மனிதனே பிரிக்காதீர்கள்||\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nமனிதனாகக் கூட பார்க்காத மண்ணில் பெண்ணாக மதிக்க வேண்டி எதிர்பார்க்கும் பிரியமானவள்...😎\n||அன்பில் அவன் சேர்த்ததிதை மனிதனே பிரிக்காதீர்கள்||\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\n♻️ தீதும் நன்றும் பிறர் தர வாரா ♻️\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஉன்னுடன் வாழ்ந்த நாட்களை விட உன் நினைவுகளுடன் வாழும் காலமே என் சொர்க்கம் \nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஅன்பை விட சிறந்த ஆளுமை உலகில் இல்லை...🙏🙏\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஎன்றும் என் நினைவில் என் செல்ல அம்மா, அப்பா.. என் தம்பிகள், எனக்கு கிடைத்த வரங்கள்..💪💪😍😍😍💪💪\nகுறைகளை முகத்திற்கு👦👈 முன் சொல்லுங்கள்..முதுகுக்கு 👉🚶பின் சொன்னால் அது 👉உங்கள் குறை...\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஉறவுகளை விட்டு வெகு தொலைவு 🇮🇳 பணியில்/நட்பு,சகோதரத்துவம் /மணமானவன்/👨‍👩‍👦‍👦 3 செல்லங்கள் என்னவளையும் சேர்த்து💐மழை பெற மரம் வளர்ப்போம்🌳விவசாயம் காப்போம்🙏\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nகுறைகளை முகத்திற்கு👦👈 முன் சொல்லுங்கள்..முதுகுக்கு 👉🚶பின் சொன்னால் அது 👉உங்கள் குறை...\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஅன்பை விட சிறந்த ஆளுமை உலகில் இல்லை...🙏🙏\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஎன்றும் என்றென்றும் #வழிகாட்டி யாக\nஎன் கிறுக்கல் like ல பாரு ♥️👇👇\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஎன்னுடைய Likes-யில் என் கீச்சுகள்..\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஎனக்கென்று தனி பாதை இல்லை\nநான் நடந்து செல்லும் பாதையை எனக்கானதாக மாற்றிவிட்டேன்\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\n💞 வீட்டுக்கு🏡 செல்லமான #இளவரசி👸 💞|🌳இயற்கையோடு வாழ விரும்புபவள்🌲| #тнαℓα | 👉 #SєєMy_líkєs✍ | иσ ∂м мsg ⚔️\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nRT @whitecloudpri: உயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nவென்று விடுவேன்,, உலகத்தை மரண…\nஎன்றும் என் நினைவில் என் செல்ல அம்மா, அப்பா.. என் தம்பிகள், எனக்கு கிடைத்த வரங்கள்..💪💪😍😍😍💪💪\nஉயிர் போகும் வரை உன் அன்பு போதும்,,\nஅன்னம் தண்ணீர் இல்லாமல் நான் வாழ,,\nஎன் எதிர்கால வாழ்க்கை தொடங்க தெரியாத பாவப்பட்ட இளைஞன் 😭\n|தளபதி வெறியன்😍| சமந்தா டார்லிங் |#முருகர்பக்தன் 🙏\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஉறவுகளை விட்டு வெகு தொலைவு 🇮🇳 பணியில்/நட்பு,சகோதரத்துவம் /மணமானவன்/👨‍👩‍👦‍👦 3 செல்லங்கள் என்னவளையும் சேர்த்து💐மழை பெற மரம் வளர்ப்போம்🌳விவசாயம் காப்போம்🙏\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nமலைச் சரிவுகளில் கூட நிமிர்ந்து வளரும் மரத்தைப் போல்..↖️\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஎன்னுடைய Likes-யில் என் கீச்சுகள்..\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\n👉👉 தன் நம்பிக்கையே எனது வெற்றி 💪💪\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nநம் ஒவ்வொரு செயலாலும், நாம் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணத்தாலும், உணர்வாலும் நம்மைச் சுற்றி இருக்கும் சூழ்நிலையை நம்மால் மேம்படுத்த முடியும்.\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\n#தல | #எண்ணம்_போல்_வாழ்க்கை | ⭕➕\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nநேர்மறையான எண்ணங்கள்... என்றும் வாழ வைக்கும்... ★ Receptionist at @QF 🇶🇦😊🇱🇰\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஎனக்கென்று தனி பாதை இல்லை\nநான் நடந்து செல்லும் பாதையை எனக்கானதாக மாற்றிவிட்டேன்\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nதனிமையை அல்ல இருளில் ஒழிந்திருக்கும் ஒளியை தேடுபவனே நான்\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஎன்றும் என்றென்றும் #வழிகாட்டி யாக\nஎன் கிறுக்கல் like ல பாரு ♥️👇👇\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nRT @whitecloudpri: பல முறைத் துடித்தது,\nஎன்றும் என் நினைவில் என் செல்ல அம்மா, அப்பா.. என் தம்பிகள், எனக்கு கிடைத்த வரங்கள்..💪💪😍😍😍💪💪\nஎன்றும் என் நினைவில் என் செல்ல அம்மா, அப்பா.. என் தம்பிகள், எனக்கு கிடைத்த வரங்கள்..💪💪😍😍😍💪💪\nUyirku மேலானது நட்பு Uyirku\nRT @whitecloudpri: உன் இரு விழிப் பார்வையில் என் இதயம் வீழ்ந்தது,\nநீ இன்னொரு பார்வை பார்த்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/12467", "date_download": "2018-06-18T17:09:53Z", "digest": "sha1:EDZH4BBK4A33N3BKRXCDTZAODZ4NLZP4", "length": 14725, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 29. 11. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n29. 11. 2017 இன்றைய இராசிப் பலன்\nகணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nபழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும்-. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nஉங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nபிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nவிவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உடல் நலம் பாதிக்கும்-. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\n18. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n16. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n15. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n07. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n30. 05. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018022152244.html", "date_download": "2018-06-18T17:00:02Z", "digest": "sha1:YIN56GET5OILJ5FVHX3J2BSCSLYBKTK3", "length": 9737, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா\nநடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா\nபெப்ரவரி 21st, 2018 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன.\nசாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.\nசமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரி வாழ்க்கை கதையை அவர் சொல்வது போன்று திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது அனுஷ்காவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசாவித்திரிக்கு உதவிகள் செய்து நெருங்கிய தோழியாக இருந்தவர், பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் சாவித்திரியின் கணவர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். நடிகர் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான விஜய் தேவரகொண்டாவும், எஸ்.வி.ரங்காராவ் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்பாபுவும் நடிக்கிறார்கள்.\nஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை சினிமா படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. மகாநதி படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.educationalservice.net/2012/may/20120508_touching-fire.php", "date_download": "2018-06-18T16:48:02Z", "digest": "sha1:YSPXE7DWSI3HBE46BCKRMNTN3WPDSP3H", "length": 5163, "nlines": 46, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\n'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்\nதீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா'\nஅமரகவி பாரதியின் 'காக்கை சிறகினிலே' பாடலின் மேற்கூறிய வரிகள் தரும் பொருள் என்ன பாரதி ஏன் அப்படி பாடினார் பாரதி ஏன் அப்படி பாடினார் கண்ணனை தொடும்போதோ, நெருங்கும்போதோ கிடைக்கும் சுகானுபவத்தை வர்ணிக்க, சிறுகுழந்தையின் பட்டுக்கன்னம், பாதங்கள், அழகிய மலர்கள், பனிக்கட்டி, அருவி நீர் என்று எத்தனையோ பிடித்தவற்றை தொடும் சுகானுபவத்தோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு, விரலை கொடூரமாக சுடவைக்கும்,கருகிப்போகவைக்கும் தீயைத் தீண்டும் பெருந்துயரமான அனுபவத்தோடு ஏன் ஒப்பிட்டார் கண்ணனை தொடும்போதோ, நெருங்கும்போதோ கிடைக்கும் சுகானுபவத்தை வர்ணிக்க, சிறுகுழந்தையின் பட்டுக்கன்னம், பாதங்கள், அழகிய மலர்கள், பனிக்கட்டி, அருவி நீர் என்று எத்தனையோ பிடித்தவற்றை தொடும் சுகானுபவத்தோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு, விரலை கொடூரமாக சுடவைக்கும்,கருகிப்போகவைக்கும் தீயைத் தீண்டும் பெருந்துயரமான அனுபவத்தோடு ஏன் ஒப்பிட்டார் அதுவும் தீயை மேலாக தொடும் அனுபவம் இல்லை, தீக்குள் விரலை விடும் பயங்கர அனுபவம் அதுவும் தீயை மேலாக தொடும் அனுபவம் இல்லை, தீக்குள் விரலை விடும் பயங்கர அனுபவம் இதற்கு மேலெழுந்தவாறே பொருள் கொண்டால், கண்ணன் தீயைப்போல உஷ்ணமயமானவன்,நெருங்குவதற்கு ஆபத்தானவன் என்ற பொருள் வருகிறது. அதே சமயம் அதில் இன்பம் தோன்றுவதாக பாரதி சொல்வதை பார்த்தால், அவர் தீக்குள் விரலை வைப்பது எப்படி மகிழ்ச்சியை கொடுக்கும் அனுபவமாகும் என்ற கேள்விக்கு பாமரத்தனமான எண்ண ஓட்டத்தில் விடை கிடைக்காது. ஆழ்ந்து சிந்திப்போம்.\nஒரு உண்மையான பக்தன், கண்ணனாகிய இறைவன் என்றும் தன்னோடுதான் இருக்கிறான் என்ற பக்தி உணர்வோடு இருப்பதாலும், துயரமான அனுபவத்தை சந்திக்கும்பொழுது இறைவனை சரணாகதி உணர்வோடு நெருங்கி பற்றிக்கொள்ளுவதாலும், தீக்குள் விரலை விடும் துயர அனுபவத்தில், கூடவே துணை நின்று காக்க வரும் கண்ணனையே தீண்டும் மனதிற்கினிய ஆன்மிக அனுபவம் கிடைத்ததாக பழுத்த ஆன்மிகவாதி பாரதி இங்கு பாடிக்களிக்கிறார். இதுதான் உண்மை பாரதி ஆன்மிக ரசனையோடும், இலக்கிய ரசனையோடும் இனிய தமிழில் பாடிய இந்த அதிசய வரிகள் என்றும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தி நல்வழிப்படுத்தும்\n(சுதா சேஷய்யனின் சொற்பொழிவில் கேட்டு ரசித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-06-18T16:55:19Z", "digest": "sha1:MYDPYIXRZDIR5LQVDWWIGE2MPBTVRREF", "length": 5537, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக் ஆலன்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக் ஆலன்பை (Nick Allanby , பிறப்பு: ஆகத்து 24 1957), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1979-1983 ஆண்டுகளில் ஆத்திரேலியா முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nநிக் ஆலன்பை - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/ambiguity", "date_download": "2018-06-18T17:17:41Z", "digest": "sha1:4BUMMM4KBOOUSCLT2I6NO6URCURIOJ5O", "length": 5716, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "ambiguity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1930ல் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான வில்லியம் எம்சன் [William Empson] பிரசுரித்த ‘ஏழுவகை பொருள் மயக்கம்’ (Seven Types of Ambiguity) என்ற பிரபலமான விமரிசனக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சொல்லாட்சி வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை அளிப்பதில் உள்ள ஏழுவகைக் காரணங்களை அல்லது ஏழுவகைச் சாத்தியங்களைப் பட்டியலிட்டார் (பொருள்மயக்கம், ஜெயமோகன்)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ambiguity\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2018, 21:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-06-18T17:26:32Z", "digest": "sha1:22J2JI32HBOM6AM2FZ55PLZP3N4V3A6K", "length": 16763, "nlines": 106, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: படைப்பின் மூலம் வாசிப்பு", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nசெவ்வாய், ஜனவரி 12, 2010\nவாசிப்பு என்பது ஒரு படைப்பாளிக்குப் பல கதவுகளையும்,சாளரங்களையும் திறந்து விடுகிறது என்பதை வாசிக்க,வாசிக்கத்தான் உணர்கிறேன்.எனக்கு சிறு பிராயத்திலிருந்து வாசிப்பு வாய்த்ததில்லை.பல்வேறு தலைப்புகளின்,பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளை வாசிக்க வாய்க்கவில்லை.வாசிப்பு தாகம் இருந்தாலும் கூட வாழ்க்கை அமைப்பு சிறகுகளை முடக்கிப்போட்டு எனக்கான அந்த உலகத்தை அடையவொட்டாமல் தடுத்தது.நம்மவர் பெண்களைக் குடும்பங்களை குத்தகை எடுக்கச்சொல்லிக் கொடுத்த அளவு,தன்னை உணர, தன் வழியை சுயமாய்த் தேடி அடையக் கற்றுக்கொடுப்பதில்லை.அவளை ஒரு அறிவு ஜீவியாக,சுய சிந்தனை உள்ளவளாக வளர்க்க எந்தத் தாயும் விரும்புவதில்லை.அதனால் ஆணுக்கு வாய்த்த அளவு வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு பின் தங்கிய பெண் சமூகத்தின் உறுப்பினராகத்தான் வளர்க்கப்பட்டேன்.கட்டுகளற்ற வெளியறியாது பெற்றொரின்,உறவுகளின் எண்ண வார்ப்புகளாக,அரசமரத்தின் விதையிலிருந்து வரும் விருட்சம் அரசு என்பதைப்போலொரு அம்மாவின் அடுத்த பிம்பமாகப்,பிரதியாகத்தான் வளர்க்கப்படுகிறாள் நம் சமூகத்தில் பெண் -நகை,புடவை,பூ,அழகு,கல்வி,வேலை,குடும்பம்,குழந்தைகள் தாண்டி அறிவதில் உடன்படுவதில்லை.பெண்ணும் ஆவல் கொள்வதில்லை.அதையும் தாண்டி வெளிவந்த,வகுத்த வரையறை கடந்த பெண்கள் விமர்சனங்களுக்குள்ளாகிறார்கள் இன்றும்.\nஒரு பெண் நல்ல அறிவு முதிர்ச்சி பெற்று,சுய ஆளுமையும்,மொழி ஆளுமையும் பெற வேண்டுமாயின் வாசிப்பு அவசியமாகிறது. இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு இது ஒரு காரணம்.வாசிக்கும் பழக்கம் நாளடைவில் படைக்கும் ஆசையை உருவாக்கும்.ஒரு பரந்து பட்ட அறிவை,வாழ்க்கைப்பாதையின் கிளைப்பாதைகளை,வெவ்வேறு துறைகள் பற்றிய அறிவையும் வாசிப்பு நமக்கு அறிமுகப்படுத்துவதை மத்திய வயதில் உணரும் ஒரு நிலையில் நான்.ஆக, படைப்பாளி ஆக வேண்டின் பிறர் எழுத்துகளின் போக்கை அவதானிப்பது நமக்கான எழுத்தின் போக்கை நிர்ணயிக்க உதவுகிறது.ஒரு படைப்பு படைப்பாளியின் கம்பீரத்தையும்,சமூகத்தின் உண்மையையும் பிரதிபலிப்பதாய் - படிப்பவனின் கற்பனையை வளர்ப்பதாய்,உயர்வு நோக்கி ஒரு புள்ளியளவு பயணப்படவைத்தால் அது அந்த படைப்பின் வெற்றி.\nசிறுகதைகள் என்னவோ என்னைக்கவர்வதில்லை.என் வரை சிறுகதைகள் அந்தக்கதையின் கதாபாத்திரங்களின் ஒரு முகத்தை மட்டும் காட்டும் என்பதாய் உணர்த்துகிறது.படைப்பாளியின் ஒற்றை சாளரப்பார்வையைச்சொல்லும்ஒருபடிமம்.கவிதைகள்,புதினங்கள்,கட்டுரைகள் பிடித்த அளவு சிறுகதைகள் பிடிப்பதில்லை.கவிதைகள் என்னுள் ஏற்படுத் தும் தாக்கம் அதை உணர்த்த முடியாது.அது உயிர் உணர்ந்த அனுபவம்.\nபுதினங்களில்பாலகுமாரன்,சாண்டில்யன்,அகிலன்,சுஜாதா,சிவசங்கரி,வாசந்தி இவர்களின் எழுத்துக்கள் ஒரு மயக்கத்தை உண்டு பண்ணின என்னுள்.பிற எழுத்துக்கள் பிடிக்காது என்பதில்லை.நான் அறியாதவள் என்பதுதான்.ஜெயக்காந்தனின் எழுத்துக்களைப் படிக்காமலே பிறர் சொல்லக்கேட்டு ஈர்ப்பு வந்தது என்றாலும் அதிகம் வாய்க்கவில்லை.கட்டுரைகளில் கவர்ந்தது லேனா தமிழ்வாணன்,எம்.எஸ். உதயமூர்த்தி,விகடன் மதன்,ஜக்கி வாசுதேவ்,ஸ்வாமி சுகபோதானந்தா,ஸ்வாமி மித்ரானந்தா,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர்.கட்டுரைகள் படைப்பாளியின் பரந்த அறிவை,ஒரு செய்தியை அல்லது அவரது அந்தரங்கத்தை,அனுபவப்பகிர்தலாய் இருக்கும்.ஆனால் நமக்குப்பாடமும் கிடைக்கும்.\nகவிதைகள் என்றால் பாரதி,மு.மேத்தா,வைரமுத்து,ஆகியோரது கவிதை பிடிக்கும்.மற்றவரது கவிதைகள் அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையில் நிறையப்பேர் எழுதுகிறார்கள்.கவிதை வரிகள் பிரமிக்க வைத்த அளவு என் சிற்றறிவிற்கு அர்த்தம் எட்டவில்லை. அதனால் முழுதாய் ரசிக்கமுடியவில்லை.பாரதியின் கவிதைகள் வீரத்தையும்.மேத்தாவின் கவிதைகள் நமது பயணத்தின் திசைகளை சுட்டுவது போலவும்,வைரமுத்துவின் கவிதைகள் கம்பீரமாய் இருப்பது போலவும் தோன்றும்.\nஎழுத்துகளை வெவ்வேறான பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் ஒரு படைப்பாளி வாசிப்பவனை சலிப்படையச்செய்வதில்லை.ஒரேமாதிரியான எழுத்து அலுப்பையும்,சலிப்பையும் உருவாக்குகிறது. சில பேச்சாளர்கள்,பட்டிமன்ற வாதி,பிரதிவாதிகள் ஒரே நகைச்சுவைகளை ஒவ்வொரு மேடையிலும் சொல்லி,கையிருப்பு தீர்ந்ததும் காணாமல் போய்விடுவார்கள்.ஒவ்வொரு திசையிலும் பயணப்பட்டு புதிது புதிதாக எழுதும் எழுத்தாளர் தான் போற்றப்படுவர்.ஆக,விவாதிக்கவும்,படைக்கவும்,புதிய கற்பனைகளை உருவாக்கவும் வாசிப்பு அவசியமாகிறது.நாமும் எழுத்துகளின் திசைகளை உணரவேண்டுமானால் நிறைய வாசிக்க வேண்டுமென உறுதி கொண்டேன்.எல்லாம் வலையுலகப்படைப்பாளிகளின் உபயம்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் செவ்வாய், ஜனவரி 12, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்\nஎன் கேள்விக்கு யாரிடம் பதில்\nஎண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012\nஆண் - பெண் நட்பு\nஎன்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்\nஅந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20171007216532.html", "date_download": "2018-06-18T17:30:23Z", "digest": "sha1:EQHX6ETLAMKGUANVBUNUFXZKZPQD4JVU", "length": 3394, "nlines": 37, "source_domain": "kallarai.com", "title": "திரு கந்தையா தம்பிராசா - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 26 யூன் 1926 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2017\nயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், தங்கச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nகருணாகரன், மனோகரன், கிருபாகரன், ரேவதி, கரிகரன், கௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமனோன்மணி, சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுசிலா, கிருஸ்ணராஜி, சுகுமார், ஜீவலதா, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபவித்திரன், அரவிந்தன், தாஸ், சயன், ஜனகா, ஜனகன், வேணுகா, தருண்யா, சங்கீத், அகரன், ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஏழாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srseghar.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-18T16:54:01Z", "digest": "sha1:OGLQGHJVMWID2BGPC6NEJBZ4IDVCBZCP", "length": 69796, "nlines": 313, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: October 2010", "raw_content": "\nஆங்கிலச் சேனல்களில் அடிக்கடி--”big fight \" செய்யப்படும் தலைப்பாக இருக்கிறதே--\nஇப்படி ஒரு சிந்தனை வருவது நமக்கு இயல்புதான்.\nஜாதி--மொழி--மதம்--இனம்--நிறம்--பணம்--அழகு--அந்தஸ்து---படிப்பு---இவைகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது--மைனாரிட்டி--மெஜாரிட்டி--உண்மையில் இந்த லிஸ்டில் இல்லாத --மனமும்--குணமும்தான் -மையினாரிட்டி ஆக உள்ளது..\nஇன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டி--மெஜாரிட்டி---பிரிவினை--உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை--\nநம் இந்திய அரசியலார்கள் உலகின் மிகச் சிறந்த தலைவர்கள்--இதற்குமேல் இந்திய மக்களை ஜாதி--மொழி --மதத்தால் பிரிக்க முடியுமா--என உலகிற்கு சவால் விடுபவர்கள்.அவ்வளவு ஜாதி---அவ்வளவு மதம்--அவ்வளவு மொழிப் பிரிவினைகள்--நாளுக்கு நாள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nகாஷ்மீரத்து மக்கள் நான் இந்தியன் இல்லை என்கிறார்கள்--அதை ஆதரித்து ஒரு கூட்டம் குரல் எழுப்புகிறது--இது தேச விரோதம் என்கின்றனர் நல்லவர்கள்--நடுநிலையாளர்கள்--அரசியல் சட்டமுமே அப்படித்தான் சொல்கிறது--இல்லை..இல்லை --இது பேச்சுரிமை---எங்களை யாரும் தடுக்கமுடியாது என்கிறது ஒரு கூட்டம்--\nதேசம் எனபது ஒரு வரையறுக்கப்பட்ட “”நிலப்பரப்பு”--இது மற்ற நாடுகளுக்கு-----நம்மைப் பொறுத்தமட்டில்--நம் தேசம் எனபது “நிலப்பரப்பு “”மட்டுமல்ல--\nஅது அத்தனை ஆன்மாக்களின் சங்கமம்.\nஆங்கிலத்திலே ஒரு அழகான வாக்கியம் உண்டு..\nநாம் காஷ்மீரத்துக்கு செய்ததெல்லம் சொன்னால் அது கணக்கிலடங்காது---சொல்லிக்காட்டுவதும் நமது இயல்பு அல்ல--\nஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள்--ஒரு சிலர் தூபம் போடுகிறார்கள்--ஒரு” சில பேச்சுரிமை வாதிகள்”---எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார்கள்--\nஇந்திய கலாச்சாரதையும்--பண்பாட்டையும் --கட்டிக்காத்து--இத்தேசத்தை புனர் நிர்மாணம் செய்யும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மகா புருஷர் சொன்னர்--\n””முஸ்லீம் கிருஸ்தவர்கள்--வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல--நம் சொந்த சகோதரர்கள்---கொஞ்சம் காலத்திற்கு முன்பு ஏதோ காரணத்திற்காக மதம் மாறியவர்கள்--அவர்களை ஒதிக்கி வைத்து விட்டு நாட்டை ஆளுவது எனபது அறியாமைதான் --”-நாமும் இந்த நாட்டின் மூதாதையர்கள்--என்ற எண்ணத்துடன் இரண்டர கலக்க வேண்டியதும்” அவர்களுடைய கடமைதான் ”--என்றார் அந்த பெரியவர்..\nஅப்படிப் பார்த்தால் இங்கு ஏது--மைனாரிட்டி--மெஜாரிட்டி--எல்லாரும் இந்நாட்டவர்தானே-\nவேற்று நாட்டிலிருந்து இங்கு வந்தவரே உண்மையில் மையினாரிட்டி\nஊழலை--தாங்கிப் பிடிக்கும் பாதுகாப்பு அரண் --காங்கிரஸ்\n-- ஆதர்ஷ்---இதற்கு அர்த்தம்--””முன்மாதிரியாக””--முன்னோடியாக---வழிகாட்டியாக---சிறந்த உதாரணமாக””” என்பதெல்லாம் dictonary\" யில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம்---\n“”ஆதர்ஷ்””--இதற்கு காங்கிரஸ்காரர்கள் கொடுத்த அர்த்தம்----கொள்ளையடி---சொத்துக்குவி----ஏமாற்று--பொய்சொல்---ஏழைகள்......ராணுவம்...பொது......நாட்டு......விதவைகள்.....சொத்தை.. அபகரி---\nமும்பயில் “கார்கில் போரில் வீரமரணம் எய்த--உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் விதவை மனைவியருக்கு ஒதுக்கிய வீடுகளை மராட்டிய முதலவர் அசோக் சவானின் மாமியார்--மைத்துனி--மைத்துனர்--ஆகியோர் அபகரித்துள்ளனர்--இப்படி எடுத்துக்கொண்ட”” முறையற்ற முறையை””-- “”அபகரித்துக்கொண்டனர்”” என்கிற வார்த்தையை தவிர வேறு வார்த்தையால் என்னால் நிரப்பமுடியவில்லை.\nஇதோடு இவர்களோடு-- மூன்று முன்னாள் முதல்வர்கள்--நூறூக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள்--- “”கூட்டுக் களவாணித்தனம் “ செய்து தங்கள் குடும்பத்தாருக்கும்-- “பிளாட்ஸ்”--பெற்றுள்ளனர்.\nகாங்கிரஸ் கும்பல்---புரிந்த ஊழலை--அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆங்கில டி.வி.க்களே ஆதரங்களை அடுக்கி--அடுக்கி --மீண்டும் மீண்டும்--போட்டு காட்டி காட்டி காங்கிரஸின் மானத்தை அப்பளம் நொறுக்குவதை போல நொறுக்கி விட்டார்கள்.\nஇதற்கு பிறகும் “மீசையில் மண் ஒட்டாத “ சோனியா--”பிரணாப்--அந்தோணி” --விசாரணைக்குழுவாம்--\nம்ம்ம்ஹூம்--இன்னும் ஏமாறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். விசாரணை செய்து கண்டு பிடிக்கப் போகிறார்களாம்--அசோக் சவான் -நிலத்தை திருப்பிக்கொடுக்க தயாராம்--ராஜினாமா செய்து விட்டாராம்--அவருக்கு மாற்று இன்னும் கிடைக்கவில்லையாம்--ஒபாமா இந்தியா வருவதால்-....-மும்பை வருவதால் --இவர் பதவியில் இருப்பது அவசியமாம்---என்னையா வாதம் --ஊழலை தாங்கிப் பிடிக்க-- எத்தனை பாதுகாப்பு அரண்கள்.\nகாமன் வெல்த்தில்--70000 கோடி ஊழல்--கார்கிலில் வெறும் 103 வீடு ஊழல்தானே---காங்கிரசுக்கு இதெல்லாம் சகஜமப்பா--\nஅயோத்தி பிரச்சினை தீர்ந்தது--கோயில்--மசூதி வேண்டாம்--இந்து..முஸ்லீம் மக்கள் முடிவு\n- அயோத்தி தீர்ப்புக்கு பிறகு.. இரு தரப்பிலும் பெரும்பான்மையினர் நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றாலும் “”தீவிர எண்ணம் கொண்ட “”ஒரு பகுதியினர் ”தங்களுக்கு அந்த இடத்தில்-- கோயில்--மசூதி-- “கட்டித்தர வேண்டும் என்று கூறி ஜனாதிபதி பிரதிபா பட்டீலை சந்தித்தனர்-- ஜனாதிபதியும் கட்டித்தருவதாக ஒத்துக்கொண்டார்.\nஇரு தரப்பும் மகிழ்ச்சியாக திரும்பினர்--\nஅடுத்தநாள் இருதரப்பின் அலுவலகத்திற்கும் கோயில்--மசூதி வரைபடத்தோடு ஒரு கடிதம் வந்தது----அதில் காமன் வெல்த் கேம்ஸ் புகழ் சுரேஷ் கல்மாடி யிடம் காண்டிராக்ட் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் ஓரிரு மாதத்தில் கட்டிமுடிக்கப்படும் என்று எழுதி இருந்தது.\nஇருதரப்பும் உடனே ஜனாதிபதியை பார்த்து எங்களுக்கு கோயிலும் வேண்டாம்--மசூதியும் வேண்டாம்--ஒரு மழையில் கட்டடம் இடியபோகிறது. அதற்கு சண்டையிடுவதைவிட --நாங்கள் சமாதானமாக போகிறோம்--என்று அறிவித்துவிட்டு வந்துவிட்டனர்.\nகாமன் வெல்தில் குழப்பம் உண்டாக்கினாலும்--நாட்டின் குழப்பம் தீரக்காரணமான சுரேஷ் கல்மாடி மீதிருந்த அத்தனை ஊழல் வழக்குகளும் வாபஸ்பெறப்பட்டு--அவருக்கு “பாரத ரத்னா””அறிவிக்கபட்டது..\nஆயுதங்கள் என்னை சிதைக்காது--நான் வெற்றிபெறவே படைக்கப்பட்டவன்.\nநான் என்பது அகந்தை—அது வெளியே—நான் என்பது அகமனதின் -வைரம்—வைடூரியம்—வைராக்கியம்—என அடிக்கிக்கொண்டே போகலாம்.\nகாட்டு விலங்குகளிலே எது பயங்கரமானது---என்றால் நாம் எதை சொல்வோம்---சிங்கம்—புலி—ஏன் கரடி—நரியைக்கூட சிலர் சொல்வார்கள். –உண்மையிலேயே எப்போது என்ன செய்யும் என சொல்லமுடியாதது ””யானைதான் “”நீங்கள் அருகில் செல்லுங்கள் ஆடாமல் இருக்கும்—உங்களை பார்த்துக்கொண்டே பதவிசாக இருக்கும். எப்போது தாக்கும் என்பதை ஊகிக்க முடியாது.பழக்கிய யானையை பாருங்கள்—இவ்வளவு பெரிய மிருகம்—பூனைக்குட்டியைப் போல—ஒரு நோஞ்சான் பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எப்படியெல்லாம் உடலை வளைத்து வேலை செய்கிறது.\nஅதுபோலதான் நம்மனதும்—பழக்கப்படாத மனம் –படிப்பை மட்டுமே அறிந்த மனம்---பதற்றத்திலிருந்து விடுபட படாதபாடு படும். ””மதநீர் “”வழியும் யானைமுன் மாவீரனும் நடுநடுங்கிப் போவான் ---பயம் என்னும் மதநீர்—மனிதனை நிலைகுலையச் செய்யும்—பண்படாத மனதின் இருள்மேகம் தான் பயம்---\nநமக்குள்ளே ஒரு இடத்தில் நம்மை தட்டியெழுப்பும் “”நம்பிக்கை “ இருக்கிறது.\nஅது எங்கிருக்கிறது—எவ்வளவு ஆழத்தில் ஒளிந்திருக்கிறது-----என்பதை கண்டுபிடிக்கும் போது நாம் எழுச்சியுருகிறோம். புகழ்ச்சி பெறுகிறோம்---இகழ்ச்சி அகற்றுகிறோம்----விளைவு மகிழ்ச்சியடைகிறோம்.\nஆப்பிரிக்க காடுகளிலே தன் கூட்டத்தால் கைவிடப்பட்ட---வழிதவரிய சிங்கம்—புலி குட்டிகளை எடுத்து வளர்ப்பார்கள். பெரிதாகும்வரை மாமிச துண்டுகளை இறையாக போடுவார்கள். முழுமிருக உணவை அது பார்த்தே இருக்காது.காட்டில் சென்று விடத்தீர்மானித்த சில நாட்களுக்குமுன் –கொல்லப்பட்ட பிராணியின் முழு உடலை –குளம் குட்டைகளில் மிதக்கவிடுவார்கள்---வளர்ந்த இந்த குட்டிகள் பாய்ந்து சென்று இறந்த அந்த மிருகத்தின் கழுத்தைதான் முதலில் இருக்கி பிடிக்கும்.\nஎப்படி மறைத்து--- மறத்து வளர்த்து-- மாமிச துண்டுகளையே இறையாக கொடுத்திருந்தாலும்---உணவாகப் போகும் இரையின் கழுத்தை கடித்து உயிரை போக்குவது சிங்கம்—புலியின் ரத்தத்தில் விளந்த குணம்—\nமனிதனின் ரத்தத்தில் விளைந்த குணம்—நம்பிக்கை—புதைந்து கிடக்கும் இந்த பொக்கிஷத்தை வெளிக்கொணர தொல்பொருள் ஆராய்ச்சியாளன் தேவையில்லை. வித்தையை கற்றுக்கொடுக்கும் குருவுக்கு –கற்ற சீடனை வெல்ல –அதற்குமேல் வித்தை கைவசம் இருக்கும். அதுபோல நம்பிக்கையை ஒளித்துவைத்த அதே மனத்தால் நம்பிக்கையை வெளிக்கொணரவும் முடியும்.\nஎன்னிடம் +2 படிக்கும் மாணவனை அவனது தந்தை கூட்டிவந்தார். மார்ச் பரிக்‌ஷைக்கு 3 மாதம் தான் இருக்கிறது—பயமாக இருக்கிறது—பரிக்‌ஷைக்கு போகமுடியாது என்கிறான் என் பையன் என மிகவும் வருத்ததுடன் சொன்னார்.\nமாணவனுடன் பேச்சு கொடுத்தேன் --மார்க் பட்டியலை பார்த்தேன் -நல்லமதிப்பெண் பெற்றிருந்தான் ---பின் ஏன் இந்நிலை என்ற போது –””முதல் மதிப்பெண் வாங்காது போய் விடுவேனோ “”என்ற பயம் என்றான்.\nஇந்த பயம் என்பது நம்பிக்கையின்மையின் வெளித்தோற்றம்—இதற்கான காரணத்தை தேடுவதை விட அம்மாணவன் பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டி “”ஏற்கனவே உள்ள நம்பிக்கை திசுக்களுக்கு “”வலிவூட்டினேன். அவன் பெற்ற அத்தனை மதிப்பெண்களையும் சொல்லச்சொன்னேன் --அவனது பெற்றோர்—ஆசிரியர்கள்—அவனது நண்பர்கள்—அவனை பாராட்டியதை—நினைவு கூறச்செய்தேன் -இத்தனைநாள் எழுதியதை போல இதுவும் ஒரு பரிக்‌ஷயே—இதற்குமேல் இப்பரிக்‌ஷைக்கு ஒரு கொம்பு முளைத்துவிடவில்லை—எனபதையும் சொன்னேன்.\nஉன்னால் முடியும் என்பதை –ஏற்கனவே நிரூபித்த விஷயங்களை—வெற்றிகளை—மீண்டும் அசைபோடும்போது மனது ஏற்றுக்கொள்கிறது. –என்பதை புரியவைத்தேன். பரிக்‌ஷை முடிவுகள் மாணவனுக்கு நல்லமதிப்பெண் பெற்றுத்தந்தது---அம்மா அப்பாவை—அலைய வைக்காமல் நல்லகல்லூரியில் இடமும் கிடைத்தது…\n“”தூங்கிகிட்டு இருக்கிற இந்த சிங்கத்தை தட்டி எழுப்பிடாத””—என சினிமாவில் வடிவேலுவும் விவேக்கும் ஜோக் அடிப்பார்கள்---ஆம்—அதை தட்டியெழுப்பித்தான் ஆகவேண்டும்---சிங்கம் மாதிரி வலுவான மனதை வைத்துக்கொண்டு தூங்கிகொண்டிருந்தால் என்ன லாபம்.\nதன்னம்பிக்கைக்கு உரமேற்றும் பயிற்சிகள் உள்ளன--தினசரி தியானம்--மந்திர உச்சாடனங்கள்போல்---மனதை வளமாக்கும் --வலிவாக்கும் சிந்தனைகளை வளர்க்கவேண்டும்--\n\" ஆயுதங்கள் என்னை சிதைக்காது---\nநான் ஞானம் பெற்று படைக்கப்பட்டவன்””\nஎன்ற உச்சாடனங்கள்--மனதுக்கு வலு சேர்க்கும்--ஆழ் மனதிற்குள் புதைந்திருக்கும் நம்பிக்கையை--கேணித்தண்ணியை வாளியால் இறைப்பதுபோல மேலே கொண்டுவரும்.\nகர்னாடகா -- விவகாரம்-- எடியூரப்பா—குமாரசாமிக்கு---ஜோதிடம்—கொடுத்ததா\nஅப்பாடா—தலை தப்பியது தம்புரான் புண்ணியமாக எடியூரப்ப அரசு பிழைத்துக்கொண்டது.\n“உன்னைத்தொலைக்காமல் விடமாட்டேன் “ என்ற உறுமல் குமாரசாமியிடம் இதற்கு பிறகும் நின்றபாடில்லை.\nஎன் தலைப்பு “நான் ஜோதிடத்திற்கு எதிரானவன் “போல் தோன்றுகிறதல்லவா…\nஜோதிடம் என்னும் விஞ்ஞான பூர்வமான கலையை நான் நம்புகிறேன்.\nதன்னை நம்பாமல்—அதை மட்டுமே நம்பி----தன் கடமையை செய்யாமல்------அதுவே---அதுவே………அதுவாகவே----எல்லாம் செய்யும் என்னும் மூட நம்பிக்கையில்….சோம்பேரியாய்….சுற்றிக்கொணடு இருப்பவர்களைத்தான் நான் வெறுக்கிறேன்..\nநமக்கு என்ன கிடைக்கும் என்பதை---ஜாதகம்….ஜோசியம்….நியுமராலஜி….வாஸ்து….அதிர்ஷ்டகல்…\nஇவைகள்தான் -தீர்மானிக்கிறது... என்றால் உழைப்பு எனபது எதற்கு\nஇல்லை…””ராஜா குடும்பத்திலும்..நல்ல நேரம்—தேதி—இடம்---இவற்றில் பிறந்திருந்தால்தான் எல்லாம் கிடைக்கும் என்றால்----நீதி…நியாயம்…நேர்மை…தர்மம்…கடவுள்…உழைப்பு…..\nதமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் –ஆஞ்சனேயரால் புகழ்பெற்ற ஒரு ஊரிலுள்ள ஒரு ஜோதிடர்---குமாராசாமியின் அப்பா—தேவேகவுடாவை—நீ..ஒருநாள்..பிரதமர் ஆவாய்..என்றார்.. அதுவும் நடந்தது…ஏதோ..வந்தோம்..இருந்தோம்…என பிரதமர் பட்டியலில் “”குல்ஜாரிலால் நந்தா “’ மாதிரி இவர்பெயரும் வந்தது..\nஒரு கணிப்பு பலித்ததால்—அவரே கதி என்று இவர் கிடந்தார்---இப்போது இவரின் மைந்தர்…குமாரசாமியும்..கிடக்கிறார்..குமாரசாமிக்கு இவர் ஒருவர் மட்டும் கிடையாது—ஊருக்கு ஊர் பலர். இப்போது அவரை சுற்றி இருப்பவர்களில் பலர் இப்படிப் பட்ட ஆட்கள்தான்.\nபா.ஜ.கவோடு பதவியை பங்குபோட்ட காலத்தில் –தான் ஒண்ணரை வருடம் அனுபவித்தை---பின்னர் அடுத்த பகுதியை பா.ஜ.கவிற்கு தராமல் மறுத்ததற்கு ஜோதிடர்கள் சொன்ன ஆலோசனை தான் காரணமாம்..பா.ஜ.கவிற்கு 18 மாதம் கொடுத்தால்—அப்புறம் ம.ஜ.தவிற்கு ஆட்சி கிடைப்பதற்கு பதில் “”அல்வாதான்” கிடைக்கும் –என எச்சரித்ததால்—குமாரசாமி உஷாராகி—நடத்திய நாடகமும் அதன் விளைவுகளும்—நாடறியும்.\nஇதோடு விடவில்லை “ஜோதிடர் கூட்டம்”---””டிரை பண்ணுங்க—டிரை பண்ணுங்க—பண்ணிகிட்டே இருங்க---( சூரியன் எஃப்.எம் மாதிரி )உங்க ஜாதகம் உச்சம்—உங்களுக்கு போகதான் மத்தவங்களுக்கு மிச்சம்---”சி.எம் நிச்சயம்—பி.எம் லட்சியம்---\nஎன கலைஞர்—வசனங்களை பேசி—குமாரசாமியின் “மண்டை கிருக்கை “ ஏற்றிவிட்டனர்..18 மாத முதல்வரில் சம்பாதித்த பணமும் விளையாடியது.\nகர்னாடகவில் ஜனநாயகம் கேலிக்கூத்தானது—ஒருவார காலமாக அரசாங்கமே நடக்கவில்லை—போலி ஜோதிடர்கள் உசுப்பேற்றிய--- பதவிப் பித்தும்—பணபலமும்—நன்றாக நடந்து கொண்டிருந்த அரசை—அமைதியை---சீர்குலைத்தது.\nஎடியூரப்பாவும் லேசுபட்ட ஆளில்லை---ஜோதிடர்கள் போட்ட கோட்டுமேலேயே தடம் புரளாமல் நடப்பார்—அவரால் தமிழ் நாட்டு கோயில்களுக்கு “ஜாக்பாட்”---பலகோயில்களுக்கு அரசு பணத்தை லக்‌ஷ…லக்‌ஷமாக…வாரி வழங்கினார்…ஓட்டெடுப்பு முதல் நாள் கூட கேரளாவில் ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டுத்தான் வந்தார் அவர்..\nசென்ற பொதுத்தேர்தலில் ஜெயித்த வுடன் தனி மெஜாரிடிக்கு 10—15 எண்ணிக்கை குறைவாக இருந்தபோது—அதை அடைக்க—திட்டம் தீட்டியிருக்க வேண்டும்.. காங்கிரஸை—ம.ஜ.தவை—திட்டமிட்டு—வெட்டியெரிந்து—உடைந்த பானையாக்கி—இருக்கவெண்டும்..\nஅரசாங்கம் கையில் இருந்தது—முதல் மந்திரியே இவர்தான் -பொதுக்கூட்டதில் அழுவதை நிறுத்திவிட்டு—எதிர் கட்சிகளை அழவைதிருக்க வேண்டாமா----மூளையை கசக்கி இருந்தால்—எதிர் கட்சிகள் கசங்கி –சுருங்கி—போயிருக்க மாட்டர்களா----மூளையை கசக்கி இருந்தால்—எதிர் கட்சிகள் கசங்கி –சுருங்கி—போயிருக்க மாட்டர்களா\nஆட்சியை கவிழ்க்க ஒருவர் ஜோதிடர்களிடம் தஞ்சம்---ஆட்சியை காப்பற்ற மற்றொருவர் ஆண்டவனிடம் தஞ்சம்—மொத்ததில் கர்னாடகா மக்களுக்கு—இது போதாத காலம் --\nசிலி மீட்பு பணி--நம்மனித வலிமையின் வெளிப்பாடு\nஆகஸ்ட் மாதம் 5ந்தேதி அதிகாலை—சிலி நாட்டின் வடபகுதியில் உள்ள “”காப்பியாபோ””நகரத்தின் ‘’தங்கம் மற்றும் தாமிர சுரங்கம்” திடிரென மூடிக்கொண்டது. பூமியிலிருந்து அரை மையில் ஆழதில் 33 தொழிலாளிகள் சிக்கிகொண்டனர். விபத்து நடந்து 17 நாட்களுக்கு பின்னரே அவர்கள் உயுருடன் இருப்பது தெரியவந்தது.\nஇதற்கு பின்னர் நடந்ததுதான் உலகசரித்திரத்தின் மிகமிக முக்கியமான பக்கங்கள். அமெரிக்க விண்வெளி நிலயம் “நாசாவின் “’உதவியுடன் சுரங்கத்தொழிலாளரகள் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டு சிறு குழாய்கள்மூலம் அவர்களுக்கு ஆக்ஸிஜன் -உணவு –மின்சாரம் முதலியன அனுப்பப்பட்டன.\nஅவர்களோடு பேசுவதற்கான கருவிகள், டி.வி.நிகழ்ச்சிகள் பார்க்க வசதிகள் உண்டாக்கபட்டன. தொழிலாளர்களின் உறவினர்களோடு பேசவைக்கபட்டனர்.\nஇதற்குள் சிலி கடற்படை தயாரித்த மீட்பு இயந்திரங்கள் 40 லாரிகளில் கொண்டுவரப்பட்டன. ஒரு கால்பந்து மைதானம் அளவு கான்கிரீட் தளம் போடப்பட்டு அதில் இரண்டடிக்கும் சற்று கூடுதலான அகலத்துக்கு –668 மீட்டர்—சுமார் 2200 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போடும் பணி துவக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானத்தில் துளை போட்டுக்கொண்டிருந்த அமெரிக்கர்—அமெரிக்காவில் பணியிலிருந்த சுரங்க நிறுவனங்கள்—வரவழைக்கப்பட்டு—பணியை மேற்கொண்டனர்.\nமுதலில்—சிக்கிகொண்ட தொழிலாளர்களை நெருங்க 2 மாதம் ஆகும் என கணக்கிடப்பட்டது—ஆனால் பணி துவக்கப்பட்ட உடனேயே துளையிடும் கருவியின் வேகத்தினால்—45 நாளில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் மற்ற இரண்டு காப்பாற்றும் என்பதால் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் துளை போடும் பணி துவங்கியது.\nசிக்கிய தொழிலாளியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்—உள்ளே இருப்பவர்களுக்கும்—மற்றும் துளைபோடும் மீட்பு குழுவினருக்கும்—உற்சாகம் கொடுக்க மீட்பு பகுதியில் திரண்டனர். 24 மணிநேரமும்—ஆட்டம்—பாட்டம் –கொண்டாட்டம்—என உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.\nஅக்டோபர் மாதம் 9ந்தேதி 66 ஆம் நாள் –ஆழ் துளை குழாய் சுரங்கத்தில் சிக்கியவர்கள் அருகே சென்றடந்துவிட்டது. 13 ந்தேதி---- முதல் தொழிலாளி-- மீட்கப்பட்டு விடுவார்.\nசிலி நாடு உலகின் வரைபடத்தில் கடுகளவே உள்ளது. 1989இல் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர்—அந்நாடு உலகுக்கு தெரிவது இந்த சுரங்க விபத்து மூலம் தான் .\nதங்கம் மற்றும் தாமிர சுரங்கம்—பழ ஒயின் -இதுதவிர சிலியில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. “”நம் நாட்டுக்கு ஒரு கால் பந்து அணி இல்லையே—கொலம்பியா--”ஷகிரா”’--போன்ற ஒரு பாப் பாடகி இல்லையே-- என்பது சிலி மக்கள் வருத்தம்.\nஆனால் இந்த சுரங்க விபத்தின் ஒற்றுமை நாட்டு மக்களுக்கு அந்த வருத்தத்தை போக்கிவிட்டது.ஒவ்வொரு வீட்டின் முன்பும் “நம் வலிமையை காண்பிப்போம் “”என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. சுரங்கத்துக்குள் செல்லும் மீட்பு குடுவைக்கு அவர்கள் வைத்துருக்கும் பெயர் “”ஃபோனிக்ஸ்”—பீனிக்ஸ் பறவையின் பெயர்—எரித்து சாம்பலானாலும் மீண்டும் உயிர்த்தெழும் பறவையின் பெயர் சிலி மக்களின் மனத்திடத்தின் அடையாளம்.\nமுதலில் 4 வலிமையான –திடகாத்திரமானவர்கள் மீட்கப்படுவர்—சுழன்று மேல்நோக்கிவரும் குடுவையின் 20 நிமிட பயணத்தை தாக்கு பிடித்து –மற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கவே இந்த பலசாலிகள்—அடுத்து 10 சீக்காளிகள்—கடைசியாகவே 33 பேரின் மூத்த அதிகாரி—நம்மூர் என்றால் தலைவன் தானே முதலில் வருவான்…\nஇந்த சுரங்க மீட்பு “ஆப்பரேஷன்””உலக வரலாற்றில் மிகமிக அதிசயம்—ஒரு பக்கம் மீட்புப் பணி—மறு பக்கம் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களுக்கு “”நம்பிக்கை கொடுக்கும் பணி”’—மூன்றாம் பக்கம் வெளியே உள்ள மக்களின் அசாத்திய ஒத்துழைப்பு—ஒற்றுமை—பிரார்த்தனை.—சிக்கிகொண்ட தொழிலாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்துடன் ஒன்றுசேர நாம் இந்தியர்களும் பிரார்த்தனை செய்வோம்—\nசிலி நாட்டு மக்களின் ஒற்றுமை போல —ராமர் கோயில் விஷயத்தில் இந்திய நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது அல்லவா…\nவாயில்லா ஜீவனுக்கு எதிராக பேசாதே\n””விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்”----\n“”வால்பாறையில் வீட்டுக்குள் ஓட்டைபோட்டு அரிசி--பருப்பு களவாடிய யானைகளை வெடிவைத்து விரட்டினர்””\n---நம் நிலத்தை அது அபகரிக்கிறதா-----அல்லது அதன் இருப்பிடமான காடுகளை நாம் அழித்ததால்--வாழ வழி தெரியாமல்---நாட்டுக்குள் புகுந்ததா\n“”யானைகள் துவம்சம்--அட்டகாசம்----விவசாய நிலங்கள் அழிப்பு-----வாழைத்தோட்டங்கள்--சூறை-------சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனங்கள் இடை மறிப்பு---மற்றும் துரத்தல்””\nஇப்படி செய்திகள் வெளியிட்டால்--விவசாயிகள் யானைகளை எதிரியாகத்தானே பார்ப்பர்---விளைவு “முள் வேலியில் கரண்ட் பாய்ச்சி யானைகள் கொலை”---பயிர்களில் விஷம் கலந்து யானைகள் கொலை “”என்ற செய்திகள்\nஇப்படி யானைகளையும் மக்களையும் பிரித்துப் போடுவது ஸன் டி.விக்கு சரியா\nயானைகளின் அடுத்த வில்லன் “இந்தியன் ரயில்வே”\nயானைப்பாதைகளில் ரயில்வே லயன்கள்---மலை--காட்டுப்பாதைகளை--பள்ளமான பகுதிகளாக்கி---தண்டவாளங்கள்---இறங்கினால்--யானைகளால் ஏற முடியாது--விளைவு ரயிலில் அடிபட்டு பலி---\nஆண்டுதோறும் ஏளமான யானைகளை கொன்று குவிக்கும் “”யானைகாசுரன்” ரயில்வே துறைதான்.\nமிருகங்கள் விதிமீறுவதில்லை---மனிதனின் எல்லையில் ஊடுருவதில்லை----ஆக்கிரமிப்பதில்லை---\nமனிதன் இவற்றையெல்லாம் செய்துவிட்டு---மிருகத்தின் மீது பழிபோடுகிறானே---அவைகள் பேசாது என்பதாலா\nதஞ்சை பெரிய கோயில் 1000 ஆவது ஆண்டு விழாவில் ஜரிகையுடன் கூடிய வெண்பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தது அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்.—பத்திரிக்கைகளில் பளபளக்கும் ஃபோட்டோக்கள்,அருமை மகள் கனிமொழியின் :”சூப்பர் “காமண்ட்—பக்கத்திலிருந்த கணேசனாருக்கு “நம்மூர் டிரஸ்” என்ற விளக்கம், நமக்கெதுவும் “”குத்தவும் இல்லை—குடையவும் இல்லை”\nகலைஞர் குடும்பம் வெளியுலகுக்கு பகுத்தறிவாளர் குடும்பம். உள்ளே சராசரி இந்து குடும்பம். கோவிலுக்கு போவதும்-- பல கோவில்களில் மருமகள்கள் கட்டளை தாரர்களாக இருப்பதும்,-- கோவில்களுக்கு அன்னதான மண்டபங்கள் கட்டுவதும்,--சாய் பாபாவை வீட்டுக்கழைத்து தயாளு அம்மாள் அவர்காலில் விழுந்து ஆசிகள் வாங்குவதும்,-- பலபத்திரிக்கைகளில் வந்த செய்திதான்.\nதமிழகத்தின் ஒரு மூத்த அரசியல் தலைவர், பள்ளிப்படிபை தாண்டாமலே கலை, இலக்கியம், நாடகம், சினிமா, என பல துறைகளில்-- முத்திரை பதித்தவர்--ஆலமரம் போல பரந்து-- விரிந்து கிளை பரப்பி, இருக்கிற ஒரு பெரும் குடும்பத்தின் தலைவர்,-- இந்தவயதில், இந்த கெட்டப்பில், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தார். காணக்கண்கோடி வேண்டும் –எனபதுபோல் இருந்தது அந்தக்காட்சி.\nநாம் எற்றுக்கொள்ளாவிட்டாலும், தமிழகத்தின் ஒருபகுதி மக்களை தன் திசையில் இழுத்துச் சென்ற அந்தப் பெரியவரின் இந்த உடையை அவரது “கொள்கை கூட்டமே “”விமரிசித்தாலும் நமக்கு இது புதுமையாய் தோன்ற வில்லை. இதுபோல பல்வேறு வகையான உடைகளை போட்டு அவரை அழகு பார்க்கவேண்டும் என்ற அவரது குடும்பத்தின் ஆசைகளை இப்போது செய்யாமல் பின் எப்போது செய்யமுடியும்.\nகருப்பு –சிவப்புகரை துண்டிலிருந்து மஞ்சள் துண்டிற்கு அவர் மாறிய போது நாவலர் நெடுஞ்செழியன் “மஞ்சள் துண்டு மடாதிபதி “ என சொன்னதும், கையிலே இருந்த “கழக மோதிரத்தை கழற்றி விட்டு “ஜாதகப்படி கல்மோதிரம் “ போட்டதை பகுத்தறிவாளர்கள் சாடியதும் பற்றி கருத்து சொல்ல நாம் விரும்பவில்லை.\nஆட்சி அதிகார கட்டிலில் ஏறுவதற்குமுன் பலர் இரும்புக்கோட்டையாகத்தான் இருந்திருக்கிறார்கள். கொள்கைக்கோமான்களாக, லக்‌ஷிய புருஷர்களாக, கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக, என அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் அதிகாரம் என்னும் “பட்டணத்து பூதம்” இந்த கிராம தேவதைகளை ஒரே அடியில் வீழ்த்துவதும் நாம் கண்டுகொண்டிருக்கும் எதார்த்தம்.\nபதவிகள் பெற்ற பிறகு ,புரோக்கர்களும், கைத்தடிகளும், ஜோதிடர்களும், இவர்களை சூழ்ந்துகொள்கிறார்கள்.எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே இன்று வருகிறதே “பன்றிக்காய்ச்சல் “அதுபோல இவர்கள்.—மந்திரித்த கயிறை கட்டிக்கொள்ள சொல்வார்கள். கழக மோதிரத்தை மந்திரக்கல் மோதிரத்துக்கு மாற்றுவார்கள்.—இவர்தான் பெரிய ஜெம்மாலஜிஸ்ட் என்பார்கள்.—இவர்கொடுத்த கல்லால் எம்.எல்.ஏ—மந்திரியானதாக சொல்வார்கள். அவர் எதால் எம்.எல்.ஏ. ஆனார் என்பதை மறக்கடிக்க செய்வார்கள்.\nஇந்தக்கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் “எதிக்கட்சி தலைவன்” தூள்—தூளாவான் -என்பார்கள்.நேற்றுவரை நம்மை தெரியாதவன் இன்று நமக்காக “தங்கத்தேர் “ இழுத்தேன் என்பான். மிளகாய் வத்தலை போட்டால் –உள் எதிரி—வெளி எதிரி—எல்லாரும் கருகிப் போவான் என்பார்கள். இல்லாத எதிரிகள் வற்றல் மிளகாயால் இருக்கும் எதிரிகளாவார்கள்.உனக்கு நடக்கும் இந்த திசைக்கு பரிகாரமாக சோட்டானிக்கரைக்கு போ---மாசாணி அம்மனை கும்பிடு—பச்சை துண்டை வெளியில் தெரியுமாறு போடு—என சொல்லும் “”ஐடியாக்களை” இந்த “”பவர் சீட் “நம்பவைக்கும்.\nபக்கத்தில் ஒட்டிஉறவாடும் இந்த தினசரி போன் ஒட்டுண்ணிகள் மெயின் ரோட்டிலிருக்கும் நம்மை சந்துபொந்துகளுக்கு பதவி இறக்கம் செய்வார்கள். ஏற்கனவே நம்மைக்காத்த நல்லவர்களிடமிருந்து நம்மை அன்னியமாக்குவார்கள். ””தள்ளி நின்றால்தான் தலைவன் -எட்டிப்போ—என நம்மை ஒட்டவிடாமல் புதிய கீதை உபதேசம் செய்வார்கள். பழய சோற்றுக்காரனுக்கு புதிய கீதை அமிருதமாக தெரியும். மெயின் கூட்டதை விட்டு இப்படி கண்ணைக்கட்டி தன் கூட்டத்துக்கு இழுத்துக்கொள்ளும் இந்த காக்காய் கூட்டம். இதிலே விழாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஉழைப்பு—உண்மை—தன்னம்பிக்கை—இவைகளை மீறி உலகில் உள்ள ஒரே விஷயம் சகுனித்தனம் மட்டுமே. அது தற்காலிக வெற்றி மட்டுமே தரலாம்.அதன் பின் சென்றால் நாம் இவ்வளவு நாள் உழைத்து சம்பாதித்த இடத்தை ஒரேநாளில் இழக்கவேண்டியிருக்கும்.\nகலைஞருடைய கதை கடைசியில் இங்கேதான் வருகிறது. பகுத்தறிவெல்லாம் வெறும் மேடை பேச்சுக்குத்தான். உள்ளே இருக்கும் ஆசைகளின் வெளிப்பாடாக கலைஞர் வெண்பட்டு உடுத்தி இருந்தால் நாம் அதை பார்த்து பரவசப்படுகிறோம். ஆனால் ராஜராஜனின் கோயிலை மிதித்தால் ஆட்சிகட்டில் நம்மை மிதிக்கும் என்னும் மூடநம்பிக்கை அவர்மனதில் ஓடி, அதற்காகத்தான் இது பரிகாரம்---. வேறுவாசல் வருகை,-- மேல்குலப்பெண்டிரின் நாட்டியத்தை காணவே இந்த மேட்டுக்குடி பட்டுடை—என்பது இருக்குமானால், இவ்வளவு நாள் பிரச்சாரம் செய்த –பகுத்தறிவை—மூடநம்பிக்கை ஒழிப்பை,--- “”ஓதிய தலைவன் உடைத்தெரிந்தான் --- படித்த தொண்டன் மட்டுமே பாது காக்கிறான் “”—என்ற நிலை உருவாகும்.\nஇதுதான் பட்டுடை மஹாத்மியத்தின் ரகசியம்\nவீடு இல்லாதவர்கள் இனி கவலைப் படவேண்டாம்--\nசொத்து இல்லாதவர்கள் இனி வருத்தப்படவேண்டாம்--\nவண்டியோ வாகனமோ இல்லாதவர்கள் இனி துயரப்படவேண்டாம்--\nஅலஹாபாத் உயர்நீதிமன்றம் ஒரு அழகான முன்மாதிரியை நாட்டுமக்களின் நன்மைக்காக காட்டியுள்ளது.\n1.வாடகை வீட்டில் ஒருசில வருடங்கள் குடியிருங்கள்--வீட்டுக்காரன் காலி செய்ய சொன்னால் கோர்ட்டுக்கு போங்கள்...கோர்ட்--வீட்டின் ஒரு பகுதியை உங்களுக்கு எழுதித்தந்துவிடும்\n2.யாருடையாவது நிலத்தில் சிலவருடம் குடிசை போட்டு குடியிருங்கள்..நில சொந்தக்காரனுக்கு தெரிந்து காலி பண்ண சொன்னால் கோர்ட்டுக்கு போங்கள்--கோர்ட் நிலத்தை உங்களுக்கும் குடிசையை நில சொந்தக்காரனுக்கும் தரச்சொல்லி தீர்ப்பு வழங்கும்--உழைக்காமலே சொத்து உங்களைச் சேரும்\n3.வாகனங்களை சில மாதங்களுக்கு வாடகைக்கு எடுங்கள்--திருப்பி கொடுக்காமல் கோர்ட்டுக்கு போங்கள்--முன் சக்கரம் உங்களுக்கும் பின் சக்கரம் வண்டி ஓனருக்கும் என தீர்ப்பாகும்..\nஅலஹாபாத் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.இனி மற்ற கோர்ட்டுகள் இதை தொடரும்\nதமிழக அரசு இலவசங்கள் தருவது போல இனி \"கோர்ட் இலவசங்களை\" பெற கூட்டம் அலைமோதும்.கேசுகள் எகிறும்.\nமனு போட்டவருக்கெல்லாம் தன் இஷ்ட்டத்துக்கு பிரித்து கொடுப்பது பஞ்சாயத்து---\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nஊழலை--தாங்கிப் பிடிக்கும் பாதுகாப்பு அரண் --காங்கி...\nஅயோத்தி பிரச்சினை தீர்ந்தது--கோயில்--மசூதி வேண்டாம...\nஆயுதங்கள் என்னை சிதைக்காது--நான் வெற்றிபெறவே படைக்...\nகர்னாடகா -- விவகாரம்-- எடியூரப்பா—குமாரசாமிக்கு--...\nசிலி மீட்பு பணி--நம்மனித வலிமையின் வெளிப்பாடு\nவாயில்லா ஜீவனுக்கு எதிராக பேசாதே\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.ideabeam.com/mobile/brand/nokia/", "date_download": "2018-06-18T17:26:19Z", "digest": "sha1:56V5YZSV6ZNRCALPJVBQOD3LHEZOEBQ4", "length": 8222, "nlines": 111, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 18 ஜூன்", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா மொபைல் போன் விலை\nஇலங்கையில் நொக்கியா மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் நொக்கியா மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 28 நொக்கியா மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் நொக்கியா மொபைல் போன்கள். ரூ. 2,950 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Nokia 105 Dual SIM (2017) ஆகும்.\nஇலங்கையில் நொக்கியா மொபைல் போன் விலை 2018\nரூ. 9,250 இற்கு 7 கடைகளில்\nநொக்கியா6 64 ஜிபி 2018\nரூ. 38,500 இற்கு 7 கடைகளில்\nரூ. 59,900 இற்கு 6 கடைகளில்\nரூ. 59,900 இற்கு 7 கடைகளில்\nரூ. 13,400 இற்கு 10 கடைகளில்\nரூ. 13,400 இற்கு 7 கடைகளில்\nநொக்கியா130 (2017) டுவல் சிம்\nரூ. 3,890 இற்கு 5 கடைகளில்\nநொக்கியா105 டுவல் சிம் (2017)\nரூ. 2,950 இற்கு 6 கடைகளில்\nரூ. 23,500 இற்கு 11 கடைகளில்\nரூ. 16,400 இற்கு 11 கடைகளில்\nரூ. 29,300 இற்கு 9 கடைகளில்\nநொக்கியா3310 (2017) டுவல் சிம்\nரூ. 6,700 இற்கு 7 கடைகளில்\nரூ. 4,450 இற்கு 4 கடைகளில்\nரூ. 29,800 இற்கு 10 கடைகளில்\nரூ. 4,950 இற்கு 4 கடைகளில்\nநொக்கியா105 டுவல் சிம் (2015)\nரூ. 4,900 இற்கு 2 கடைகளில்\nரூ. 3,990 இற்கு 4 கடைகளில்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய நொக்கியா மொபைல் போன் மாதிரிகள்\nநொக்கியா1 2018 ரூ. 9,250\nநொக்கியா6 64 ஜிபி 2018 ரூ. 38,500\nநொக்கியா8 டுவல் சிம் ரூ. 59,900\nநொக்கியா2 டுவல் சிம் ரூ. 13,400\nநொக்கியா130 (2017) டுவல் சிம் ரூ. 3,890\nநொக்கியா105 டுவல் சிம் (2017) ரூ. 2,950\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 115,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 107,000 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j7-duo-price.html", "date_download": "2018-06-18T17:13:07Z", "digest": "sha1:UF3ZVGV7DGBBPY6CQDJWCAAPZBSJNFLQ", "length": 13979, "nlines": 175, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 18 ஜூன் 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Duo\nவிலை வரம்பு : ரூ. 36,490 இருந்து ரூ. 38,990 வரை 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Duoக்கு சிறந்த விலையான ரூ. 36,490 Dealz Wootயில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 38,990) விலையைவிட 7% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 32 ஜிபி 4 ஜிபி RAM\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo இன் விலை ஒப்பீடு\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\n5G Zone சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J7 Duo இன் சமீபத்திய விலை 18 ஜூன் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J7 Duo இன் சிறந்த விலை Dealz Woot இல் ரூ. 36,490 , இது Smart Mobile இல் (ரூ. 38,990) சாம்சங் கேலக்ஸி J7 Duo செலவுக்கு 7% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J7 Duo விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J7 Duo இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J7 Duo விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J7 Duo விலை\nசாம்சங் கேலக்ஸி J7 Duoபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி A5 (2016)\nஅப்பிள் ஐபோன் 5s 16ஜிபி\nரூ. 36,500 இற்கு 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Pro\nரூ. 36,200 இற்கு 3 கடைகளில்\n18 ஜூன் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo விலை ரூ. 36,490 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 115,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 107,000 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/3307/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T17:06:18Z", "digest": "sha1:JSQ5XRT44IQEFSM6WLY4CPP7OAKWA6IC", "length": 4092, "nlines": 91, "source_domain": "ta.quickgun.in", "title": "மண் எத்தனை வகைப்படும்? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமொக்கை சும்மா இரண்டின் வாக்கிய பயன்பாடுகள் எத்தனை வகைப்படும்..\nமண்ணில் கிடைக்கும் தாதுகள் என்ன என்ன \nஆறுகளில் அதிகமாக மண் எடுப்பதால்\n தமிழ்நாட்டில் எந்த வகை மண் அதிகமாக காணப்படுகிறது\n5 வகைப்படும், தமிழ்நாட்டில் செம்மண் அதிகம்.....\nஎன மண் நான்கு வகைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ1NjcxOTg3Ng==.htm", "date_download": "2018-06-18T17:36:56Z", "digest": "sha1:IISEPAAVDK2WCRHM5KX2E5NCAOVYS5W5", "length": 14872, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன்டொலருக்கு ஏலத்தில் விற்பனை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன்டொலருக்கு ஏலத்தில் விற்பனை\nநிலவுக்குச் சென்ற முதல் மனிதரான அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது.\nநிலவில் இருந்து தூசுப் பொருட்களைச் சேகரித்துவர அந்தச் சிறிய பை பயன்படுத்தப்பட்டது.\nசோத்பி ஏல நிறுவனம் அந்தப் பையை ஏலத்தில் விட்டபோது, பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்கர் ஒருவர் பையை ஒன்றரை மில்லியன் டாலருக்கு வாங்கினார்.\nஏலத்துக்கான கட்டணமும் சேர்த்து அவர் 1.8 மில்லியன் டாலர் கொடுத்து பையைப் பெற்றுக்கொள்வார்.\nதொடக்கத்தில் அது 2 மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை விலைபோகுமென மதிப்பிடப்பட்டது.\nநீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் கால் பதித்தபோது அந்தப் பையைப் பயன்படுத்தி நிலவில் இருந்து சிறிய கற்களையும் தூசுப் பொருட்களையும் சேகரித்து வந்தார்.\n12 அங்குல நீளமும் எட்டரை அங்குல அகலமும் கொண்ட அந்தச் சிறிய பை, காலப்போக்கில் மறக்கப்பட்டுப் பின்னர் கைப்பற்றப்பட்டு ஏலமிடப்பட்டது.\n2015-ஆம் ஆண்டில் அதை நான்சி என்பவர் 995 டாலருக்கு வாங்கினார்.\nபையின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்க, அதை அவர் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பியபோது அதன் உரிமை பற்றிய சர்ச்சை உருவானது.\nதிருவாட்டி நான்சிக்கே அந்தப் பை சொந்தமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் அகமதாபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, பூமியைப் போலவே புதிய கிரகத்தை கண்டுபிடித்து\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் விண்கலம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று\nநிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்\nசீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தினைக் கண்டறியக்கூடிய\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/benefits-of-Seethapalam.html", "date_download": "2018-06-18T17:30:31Z", "digest": "sha1:UXHQOJE7VAOEIYSMUUUFTVPT3W625CHA", "length": 9825, "nlines": 62, "source_domain": "www.tamilxp.com", "title": "இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்! - Tamil Blog, Health tips, Technology News, Entrepreneur articles, Tamil Articles", "raw_content": "\nHome > Health > இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்\nகஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும்.\nகுளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.\nவெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது.\nசீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.\nஇதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது.\nமேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.\nசீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.\nசீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.\nஇலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.\nவிதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.\nசீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.\nசீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.\nசீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.\nசிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.\nசிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.\nசீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.\n100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு\nஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் ‘சி’-37மி.கி., வைட்டமின்’பி’ காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும்.\nசீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandan.wordpress.com/2014/10/09/thindukkal/", "date_download": "2018-06-18T17:13:08Z", "digest": "sha1:53DVMGILAHD7UADVF53EDHD7U4AMF4ED", "length": 3619, "nlines": 81, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "Thindukkal | Our World -", "raw_content": "\nஅபிராமி அம்மன் ஆளும் எங்க ஊர் எங்க ஊர்\nகோட்டைமாரி காவல் காக்கும் எங்க ஊர் எங்க ஊர்\nமலைவாழைப் பழம் காய்க்கும் எங்க ஊர் எங்க ஊர்\nமும்மதமும் தழைத்தோங்கும் எங்க ஊர் எங்க ஊர்\nபுகையிலைக்குப் பேர்பெற்ற எங்க ஊர் எங்க ஊர்\nபூட்டுக்கும் புகழ்பெற்ற எங்க ஊர் எங்க ஊர்\nபட்டுநூல் நெசவு நடக்கும் எங்க ஊர் எங்க ஊர் – (தோல்)\nபதனிடும்தொழில் நடக்கும்ஊர் எங்க ஊர் எங்க ஊர்\nதலைப்பாகட்டி பிரியாணி தந்த எங்க ஊர் எங்க ஊர்\nபங்காருசாமி பச்சைக்குருமா எங்க ஊர் எங்க ஊர்\nவாணிவிலாஸ் காப்பி தந்த எங்க ஊர் எங்க ஊர்\nராஜாமணி ரவாதோசை எங்க ஊர் எங்க ஊர்\nசிறுமலையின் தென்றல் வீசும் எங்க ஊர் எங்க ஊர்\nகொடிகாத்த குமரன் பூங்கா உள்ளஊர் எங்க ஊர்\nகுளிர்நீரைக் கொட்டும் ஒடுக்கம் உள்ளஊர் எங்க ஊர்\nமலைக்கோட்டை உயர்ந்து நிற்கும் எங்க ஊர் எங்க ஊர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/tablet/brand/huawei/", "date_download": "2018-06-18T17:16:55Z", "digest": "sha1:NMLNENXIJONUUDVBNU3E4XPYQHHVXLGV", "length": 5355, "nlines": 69, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலைப்பட்டியல் 2018 18 ஜூன்", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலை\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலை 2018\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட்ளைப் பார்க்கவும். மொத்தம் 9 ஹுவாவி டப்ளேட்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் ஹுவாவி டப்ளேட்கள். ரூ. 14,300 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Huawei MediaPad T1 7.0 ஆகும்.\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலை 2018\nரூ. 46,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 15,990 இற்கு 4 கடைகளில்\nரூ. 30,400 இற்கு 4 கடைகளில்\nரூ. 16,300 இற்கு 5 கடைகளில்\nரூ. 16,300 இற்கு 4 கடைகளில்\nரூ. 14,300 இற்கு 4 கடைகளில்\nரூ. 14,300 இற்கு 3 கடைகளில்\nஹுவாவி டப்ளேட் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய ஹுவாவி டப்ளேட் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 19,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 20,990 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-how-this-bridge-usefull-tourism-tamil-001157.html", "date_download": "2018-06-18T17:19:07Z", "digest": "sha1:W6ZWWKNVYG7XSNWZUDG5J4WREZJCNFJJ", "length": 16833, "nlines": 186, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know how this bridge usefull for tourism in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n» பிரதமர் திறந்து வைத்த பாலத்தோட இந்த சங்கதி தெரியுமா உங்களுக்கு\nபிரதமர் திறந்து வைத்த பாலத்தோட இந்த சங்கதி தெரியுமா உங்களுக்கு\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nநீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்\nவாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா \nஉலகின் முதல் நடராஜர் சிலை இப்ப எங்க இருக்கு தெரியுமா \nபிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் 7 ஆண்டுகள் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் - அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சாடிய பாலம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த பாலம் பல சிறப்புகளுக்குரியது. மேலும் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் பல்வேறு சிறப்புக்குரிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. இதனால் இந்த பாலம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅப்படி சுற்றுலா சிறப்பு மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கும், கூடவே ஒரு சாதனையையும் சுமந்து நிற்கும் இந்த பாலத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.\nஇந்த மாதத்தின் டாப் 5 அட்டகாசமான கட்டுரைகள் கீழே\nநாட்டின் மிக நீளமான பாலமாக கருதப்படும் இது 9.15 கி.மீ நீளம் கொண்டது.\nஇந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயண தூரம் வெகுவாக குறையும்\nஅஸ்ஸாம் - அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாக குறையும். இதனால் நாட்டின் சுற்றுலா மேம்பாடு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிலான எரிபொருட்கள் மிச்சமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாலத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக போக்குவரத்திற்கும் மேம்படும்.\nஇந்தப் பாலம் மூலம் ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மேலும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் உதவும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த பாலம் 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.\n2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தன. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பாலம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.\nஇட்டா நகர், தவாங், ஜிரோ, அலாங், மியாவோ, தேஸூ, பசிகாட் முதலிய இடங்கள் இங்கு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களாகும்.\nஇட்டா நகரில் கங்கா ஏரி, இட்டா ஃபோர்ட், பல்லுயிர் சரணாலயம், ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், பூங்காக்கள் என நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், மேலும் படிக்க\nஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த வட்டாரத்தில் பரவி கிடக்கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்கும் வீடாக அமைந்திருக்கிறது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர் மேலும் தெரிந்து கொள்ள\nஅருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் யொம்கோ மற்றும் ஸிபு என்கிற இரண்டு மேலும் தெரிந்துகொள்ள\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு இமயமலைத் தொடர்களினூடாக அமைந்திருக்கும் போம்டிலா அற்புதமான சுற்றுப்புறத்தைக் கொண்டிருக்கும் நகரமாகும். இயற்கையழகு மற்றும் ஆப்பிள் தோட்டடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போம்டிலாவில் பௌத்த மடாலங்களும் உள்ளன. நிறைய மலையேற்றப் பாதைகளும் உள்ளதால், சாகசம் செய்ய விரும்புபவர்கள் வந்து செல்ல வேண்டிய இடமாகவும் போம்டிலா உள்ளது.\nஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா\nபிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா\nவிலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா\n3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்\nரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t22993-topic", "date_download": "2018-06-18T16:47:43Z", "digest": "sha1:6PDZ7FQWI6GUTGDRWEC76AWRHQIUGHWK", "length": 8511, "nlines": 140, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மெரினா கடற்கரை - ஹைபுன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nமெரினா கடற்கரை - ஹைபுன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nமெரினா கடற்கரை - ஹைபுன்\nமகாலட்சுமி மாதிரியிருக்கா… ஒரு மொழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதா நா பெத்த மகமாதிரியிருக்கா 10. சரி குடு. நானே வெச்சிவுடறேன்… 15 குடுப்பா 10ன்னு சொன்னீங்க… நானே வெச்சி வுட்டேன்ல அதான்.\nRe: மெரினா கடற்கரை - ஹைபுன்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: மெரினா கடற்கரை - ஹைபுன்\nசரி... காதலை நாம் ஏன் கொச்சைப் படுத்த வேண்டும்... இத்தோட நிறுத்திக்குவோம்...\nRe: மெரினா கடற்கரை - ஹைபுன்\nRe: மெரினா கடற்கரை - ஹைபுன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://harimakesh.blogspot.com/2014/08/allow-yourself-to-evolve-else-revolve.html", "date_download": "2018-06-18T16:48:12Z", "digest": "sha1:EMITCN7J4IWEEQQSKWYAPQOTDU66INMY", "length": 7887, "nlines": 138, "source_domain": "harimakesh.blogspot.com", "title": "ஹரிஹரனின் உலகங்கள்: Allow Yourself to Evolve Else Revolve!", "raw_content": "\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை என்பதே... இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமென்பதில்லையே\nஇந்த வலைப்பூவுக்கு வந்தவங்களோட ரூட்டு/a>\nஇந்திய தேர்தலில் மிடில்கிளாஸ் மாதவன் மாதவி-கள் (1)\nஈவெரா எனும் அஞ்சுகொலை ஆறுமுகம் (1)\nஈழஅகதிகள் ஆதரவு ஜல்லி (1)\nகஞ்சாக்கருப்பு கருணாநிதி + கைப்புள்ள கி.வீரமணி (1)\nகாஞ்சி சங்கரமடம் கல்விச்சேவை (1)\nகுடிதாங்கி இன் அங்கவை + சங்கவை மேட்டர் (1)\nகுடிதாங்கி நடிகர் ராமதாஸ் (1)\nசென்னை மாநகர சொகுசுப்பேருந்து (1)\nதமிழின முப்பாட்டன் இராவணன் (1)\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு தந்த பலன் (1)\nதமிழ்வழி அறிவியல் கல்வி (1)\nபகுத்தறிவு வெங்காய(ம்) உப்புமா (1)\nபள்ளிக்கூட டவுசர் நினைவுகள் (1)\nபற்று அற்ற நிலை (1)\nபாஸ்போர்ட் கிழிப்பு மோசடி (1)\nஸர்வாதாரி சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு (1)\nஅப்படியே உங்கள் கருத்தையும் தவறாமல் சொல்லிச் செல்லுங்கள் :-))\nமுந்தைய பதிவுகள் /Blog Archive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://justexperience.blogspot.com/2014/", "date_download": "2018-06-18T17:34:46Z", "digest": "sha1:RD7NTBOMV6CSXSOJFBSWPQOUJ6PAYIDM", "length": 24381, "nlines": 168, "source_domain": "justexperience.blogspot.com", "title": "Enlightened .. well.. kind of: 2014", "raw_content": "\nபடிமச் சிங்கமும் பன்னாட்டு நிறுவன மேலாளரும்\nஇந்த சிங்கம் சில நாட்களாகவே என்னைப் படுத்திக்கொண்டிருக்கிறது. அது தரும் தொல்லை தாங்க முடியாமலே இந்த வலைப்பதிவை எழுதினேன். சில மாதங்கள் திருப்தியாக உறங்கிய சிங்கம் நேற்று விழித்தெழுந்தது. சிறு குழந்தை போலவும், லாரி ரேடியேட்டர் போலவும் 'தினமும் எண்ணை கவனி' என்று உறுமியது. தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கை விளம்பரத்திலோ இருந்த ஒரு ஆண் சிங்கம் என் மகன் கண்ணில் பட்டுவிட்டது. 'என்ன ஒரு சோம்பேறி மிருகம் இது. பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை சொந்தம் கொண்டாடும் ஈனப்பிறவி அது'.\nஎன் மனதில் உறுமிக்கொண்டிருந்த சிங்கம் பேச ஆரம்பித்தது.\n\"நீ குழந்தை. உனக்குத் தெரியாது. ஒரு சிங்கம் சோம்பேறியாக இருப்பது அதன் தவறல்ல. பல தடைகளைக் கடந்து ஒரு அரசனாக நடந்து கொள்ளும் நிலைக்குத் தன்னை தகுதி படைத்ததாக ஆக்கிக்கொண்ட எந்த ஒரு ஜீவனுக்கும் சோம்பேறியாக இருக்க உரிமை உள்ளது.\nபிற பாலூட்டிகளைப்போல் பிறந்தவுடன் தாயை அண்டியே சிங்கக்குட்டியும் இருக்கிறது. போதாதற்கு பிறக்கும் பொது குருடு வேறு. ஒன்றிரண்டு சகோதரர்களுடன் பிறந்திருந்தால் பாலுக்கு போட்டி. கடுமையான சவானா வெப்பத்தைத்தாங்க வேண்டும். சிறுத்தைகளுக்கும், கழுதைப்புலிகளுக்கும் உணவாகாமல் இருக்க கொடுத்துவைத்திருக்கவேண்டும். பல சிங்கக்குட்டிகள் வைரஸ் தாக்குதலுக்குக் கூட இரையாவதுண்டு. பிறக்கும் சிங்கக்குட்டிகளில் இரண்டில் ஒன்றே ஒரு வயதைத் தாண்டும். ஐந்தில் நான்கே இரண்டு வயதைத் தாண்டும். இதற்குள் பிற கூட்டத்து ஆண் சிங்கங்கள் தாக்கினால் தாயின் பாதுகாப்புகூட கிடைக்காது. விடலைப் பருவத்தில் பிற ஆண் சிங்கங்களுடன் மோதல். இதையெல்லாம் தாண்ட அதிர்ஷ்டம் மட்டும் போதாது. சக்தி வேண்டும்; சாதுர்யம் வேண்டும்; பிற மிருகங்கள் பயப்பட ஒரு ஆளுமையும் வேண்டும். இது எதையும் புரிந்து கொள்ளாமல், ஆண் சிங்கம் சோம்பேறி என்று சொல்வது எப்படி நியாயம்\nதன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைத்த திருப்தியில் என்னுள் இருந்த ஆண் சிங்கம் அமைதியானது.\n\"அப்போ OMRஇல் இருக்கும் TCS, CTS என்று ஏதாவது கம்பெனியில் மேலாளருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்\nவேறு ஏதாவது காத்துக்கொள்ளும்படியான metaphor இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nபழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு சிங்கம்\nஇந்திரா நகர் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள நடை பாலத்தில் நடக்கும் போதே கீழே சிங்கத்தைப் பார்த்து விட்டேன். நன்கு வளர்ந்த ஆண் சிங்கம். உட்கார்ந்து இருந்ததால் முழுமையான உயரம் தெரியவில்லை. முகமும் பிடரியும் உட்கார்ந்தவாக்கிலே மூன்று நான்கடி உயரம் இருக்கும். ஏனோ திரும்பி ஓடத் தோன்றவில்லை. சிறு தயக்கத்துடன் இறங்க ஆரம்பித்தேன்.\nவழக்கமாக நான் அலுவலகம் செல்லும் நேரத்தில் அங்கு சிங்கம் இருப்பதில்லை. அவ்வப்போது சில சோம்பேறி நாய்கள் தூங்குமூஞ்சி மரத்தடியில் இருப்பதுண்டு. அந்த சிங்கம் அங்கு எப்படி வந்திருக்கும் என்று யோசித்தேன். அடையாரின் அந்த பகுதிக்குப் பெயர் கானகம். ஒரு வேளை வழி தவறி கானகத்திலிருந்து வெளியே வந்திருக்கும் என்றால், முன்னூறு வருடங்களாக ஒரு சிங்க பரம்பரை உள்ளே இருந்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. மேலும் கானகம், சதுப்பு நிலக்காடாக இருந்திருக்க வேண்டும். அப்படிப் பட்ட காட்டில் சிங்கம் இருக்காது. சிங்கத்திற்கு உகந்த இடம், மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளி. சதுப்பு நிலக்காடோ, கான்க்ரீட் காடோ அல்ல.\nநடை பாலத்தின் படிக்கட்டுக்கு எதிரே ஒரு அரசியல் கட்சியின் விளம்பரம், தட்டி மீது ஒட்டப்பட்டிருக்கும். தலைவருக்குப் பின்னால் ஒரு சிங்க முகம் இருக்கும். இன்று அந்த முகம் விளம்பரத்தில் இல்லை. கீழே முப்பரிமாணத்தில், குப்பைத்தொட்டி அருகே அமர்ந்த நிலையில் இருந்தது. அங்கு இருக்க வேண்டிய சோம்பேறி நாய்கள், சிங்கத்தை மிக மரியாதையுடன் பார்த்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. குப்பைத்தொட்டி மீதும், சிங்கத்திற்குப் பக்கத்திலும் ஒன்றிரண்டு காகங்கள் உற்சாகமாகவே காணப்பட்டன.\nபரபரப்பான பழைய மகாபலிபுரம் சாலைக்கு மாறாக இருப்பது இந்த இடம். அதிகம் வாகனங்கள் வர வேண்டாத இடம். பெரும்பாலும் கல்வி நிலையங்களும், ஒன்றிரண்டு அரசாங்க அலுவலகங்களும் இருக்கும் இடம். பத்து மணிக்கும் முன் வந்ததால் பாலிடெக்னிக் மாணவமாணவிகள் சிலர் பள்ளிக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இப்போது கோடை விடுமுறை என்பதால் அவர்களும் இல்லை.\nவெய்யில் அதிகம் இல்லாதபோது முன்பெல்லாம் ஒரு போலீசும் பேச்சுத்துணைக்கு இன்னொரு போலீசோ யாரவது டாக்சி டிரைவரோ இருப்பார்கள். பாலிடெக்னிக்கும் இன்ன பிற கல்வி நிலையங்களும் விடுமுறை என்பதால் அவர்கள் சமீப காலமாக இருப்பதில்லை.\nமாலை நேரங்களில் ஐஸ் விற்கும் ஒரு பெண்ணும், கடலை விற்கும் ஒரு ஆணும் இருப்பார்கள். காலையில் மோர் விற்கும் ஒரு ஆள் இருப்பார். அந்த ஆளை இன்னும் காணவில்லை. ஆனால் அந்த வண்டி மட்டும் அங்கு இருந்தது.\nநான் படி இறங்கி சாலைக்கு வந்த பொது, எனக்கும் சிங்கத்திற்கும் இடையே பத்தடி தூரமே இருக்கும். சிங்கத்தின் நிதானம் எனக்கு ஒரு தெம்பை கொடுத்திருக்க வேண்டும். அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டே மெதுவாக அதைக் கடந்தேன். சிங்கம் என்னையோ, சுற்றி இருந்த நாய், காகங்களையோ சிறிதும் சட்டை செய்யவில்லை. ஒரு ஜென் துறவி போல வெயிலையும், மர நிழலையும் அனுபவத்துக் கொண்டிருந்தது.\nகாடு பற்றிப் படித்ததாலும் டிஸ்கவரி சானல் சில சமயம் பார்த்ததாலும் சிங்கம் போன்ற விலங்குகளுக்கு முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஓரளவுக்கு தெரிந்து இருந்தது. முகலாய மன்னர்களின் அவையோன் போல பின் புறமாகவே மெதுவாக நடந்தேன். விலங்குகள் தாக்கத் தயாரானால் உயரத்தை அதிகப்படுத்தி காண்பிக்க வேண்டும். அதற்கும் தயாராக முதுகில் மாட்டி இருந்த கணினிப் பையை தோளில் வைத்துக்கொண்டேன்.\nஇன்னும் நூறடி தான். வாகன சந்தடி நிறைந்த சந்திப்பு வந்து விடும். நகரத்தானுக்கு உரிய, காட்டுத்தனமான போக்குவரத்தில் தன்னை காத்துக்கொள்ளத் தெரிந்த சென்னைவாழ் பாதசாரிக்கு, ஒரு படத்திலிருந்து இறங்கிய சிங்கம் ஈடாகாது. நான் தப்பித்து விடுவேன்.\nஎன் பயம், தற்காப்பு, சாமர்த்தியம் எதுவும் எதுவும் சிங்கத்தை ஒன்றும் செய்ய வில்லை. ஒரு நிறைவோடு திருப்தியாகவே இருந்தது. பரபரப்பான சாலையில் செல்லும் யாரும் சிங்கம் இருப்பதையே பொருட்படுத்தவில்லை. அவரவர்க்கு அவரவர் வேலை. போக வேண்டிய இலக்கை நோக்கி, பிறருக்கு வழி விடாமல் விரைந்து செல்லப் பழகப் படுத்திய வாகனங்களில் அவர்கள் பறந்து கொண்டிருந்தார்கள்.\nஅலுவகத்திற்குச் செல்ல, நான் திரும்ப வேண்டிய சந்திப்பை நெருங்கி விட்டேன். எல்லா பக்கங்களிலிருந்தும் வாகனகள் வர, அவற்றை சமாளித்து, அவற்றிற்காக ஒதுங்கி, சிங்கத்திடமிருந்தும் தப்பித்து இடது புறம் திரும்பினேன்.\nநாளை ஐஸ் விற்கும் பெண்ணோ, கடலைக்காரனோ அல்லது போலீசோ சீக்கிரம் வந்தால் பரவாயில்லை.\nபடிமச் சிங்கமும் பன்னாட்டு நிறுவன மேலாளரும்\nபழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13954", "date_download": "2018-06-18T16:55:27Z", "digest": "sha1:24DW7SWVTWZGZAB5LAPEU62Q2DULLWFE", "length": 15140, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 12. 03. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n12. 03. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: நீலம், ரோஸ்\nஉற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nசமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிளிப்பச்சை, ஊதா\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினால் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். தலைச் சுற்றல், முழங்கால் வலி வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆரஞ்சு\nகணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துச் செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, சிவப்பு\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், வெளிர் நீலம்\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பிங்க்\nகாதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\n நிதி நிறுவன அதிகாரிகள் வடபகுதி பெண்களிடம் பாலியல் இலஞ்சம்\n18. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n16. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n15. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n07. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n30. 05. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=36&t=1745&view=unread&sid=092feda37edefe24905deda5b7cbd554", "date_download": "2018-06-18T17:35:53Z", "digest": "sha1:CVTCA5QS6GMIMFLHIU2NNKLCUZ5IMBSV", "length": 33846, "nlines": 353, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nஇந்தியா விமான போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களாகவே கொதிக்கும் எண்ணெயில் தண்ணிர் தெளித்தது போலவே இருக்கிறது. இதற்கு காரணம் விமான நிறுவனங்கள் தரும் அதிரடியான சலுகைகள் தான். ஜனவரி மாதத்தில் சன் டிவி புகழ் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவங்கிய இந்த திட்டங்களில் இப்போது அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது என்றே சொல்லாம். மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவின் மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவே இத்தகைய சலுகைகளை வழங்குகிறது போல.\nஏப்ரல் 16 முதல் 18 வரை ஒரு சிறப்பு சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 10 செல்ல டிக்கெட்களை பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சலுகை இந்நியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், அவுரங்காபாத், கோவா, இந்தூர், மும்பை, புனே, சூரத் ஆகிய பகுதிகளில் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த முன்று மாதத்தில் இது 7வது விலை சலுகை என்பது குறிப்பிடதக்கது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரம் பெறுக்கவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், விரைவில் பிரபலம் ஆகவும் இத்தகையை சலுகைகளை வழங்கி மக்களை கவர ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (குங்குமம், தினகரன் பத்திரிக்கைகளை பிரபலமாக்க மக்களுக்கு சில இலவசங்கள் வழங்கிய சன் குழுமம், இப்போது தனது விமான சேவையிலும் இத்தகையை சலுகைகளை வழங்குகிறது.)\nசலுகைகள் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்வது மிகவும் சுலபம், ஆனால் வாடிக்கையாளர் கொடுத்த காசுக்கு சிறந்த சேவை அளிக்க தவறிவருக்கிறது ஸ்பைஸ்ஜெட் (இலவசங்களை கண்டு ஏமாறும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். ஐந்து வருட ஆட்சியையும் இத்தகைய இலவசங்களுக்காக இழக்காதிர்கள்.. சிந்திப்பீர்... )\nRe: சலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nஆப்பு கண்ணுக்கு தெரியாது அப்படின்னு சொல்வாங்களே அது இதானா \nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamaraithamil.blogspot.com/2016/01/tnset-2016-subject-code-medium-of.html", "date_download": "2018-06-18T16:50:06Z", "digest": "sha1:VXQ3O36PUFL6FXNDPAQECQWMPDHXPKPS", "length": 6998, "nlines": 134, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: TNSET- 2016 :Subject Code - Medium of Question Paper", "raw_content": "\nவியாழன், 21 ஜனவரி, 2016\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், ஜனவரி 21, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியல் விளம்பரத்துக்காக, தமிழ் ஆய்வை சமரசம் செய்த...\nசெட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு:விண்ணப்பதாரர்கள் ...\nநெட் டிசம்பர் 2015 தேர்வுக்கான விடைக் குறிப்புகள் ...\nபள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள...\nசிறப்பாசிரியர்கள் நியமனம்:ஆசிரியர் தேர்வு வாரியம் ...\nவிழி இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மாணவர்களின்...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு:தனியார் பள்ளி மாணவர்...\nஆஸ்கர் விருதுக்கு,கோவையை சேர்ந்தகோட்டலாங்கோ லியோன்...\nசூரிய குடும்பத்தில் 9வது கோள் கண்டுபிடிக்கப்பட்டு...\nகைநிறைய சம்பளம் வாங்கியும் வாழ்வில் நிம்மதியில்லை....\nசெட் தேர்வுக்கு தருமபுரியும் ஒரு தேர்வு மையமாக அறி...\nசெட் தேர்வு : தருமபுரியில் பயிற்சி SET EXAM 2016 C...\nதமிழக 'செட்' தேர்வு அறிவிப்பு:விண்ணப்பிப்பது எப்ப...\nதமிழக 'செட்' தேர்வு அறிவிப்பு :Date of Examinatio...\nதமிழக 'செட்' தேர்வு அறிவிப்பு\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப...\nசிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்\nகல்வித் தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nதிருவள்ளுவர் ஓவியத்தில், திருக்குறள்கள் இளம் பெண் ...\n'காட்டெல்-3பி' அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்ச...\nஉதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வை ரத்து செய்...\nDETAILED NEWS :பிளஸ் டூ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...\nகல்வி, வேலைவாய்ப்பு: புத்தாண்டின் புதிய சவால்கள்\nபத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்...\nஉதவி பேராசிரியர் பணியிடம் உடனடியாக நிரப்ப 'நெட்' ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://timeforsomelove.blogspot.com/2016/12/", "date_download": "2018-06-18T17:04:45Z", "digest": "sha1:U45LKXJXW3JQSWWSQLEYPBS6GKSGN3ZL", "length": 25827, "nlines": 215, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: December 2016", "raw_content": "\nசசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்\nநான் பலமுறை திரும்பத் திரும்ப சொல்ல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரனும், பார்ப்பனர்களும் நம்மை ஆள யார் காரணம் என்றால்.. இந்த மூளையில்லாத திராவிட இனம்தான்.\n80 ஆரம்பத்தில் ஜெயலலிதா கொ ப செ ஆனபோது அவர் முதல்வராவர்னு யாருமே நினைக்கவில்லை. ஜெயலலிதான் என்றால் \"அர்ரொகண்ஸ்\". படித்த கலக்டரை மதிப்பதில்லை. என்ன திமிர் இந்த நடிகைக்குனுதான் நம்மாளு சொல்லிக்கொண்டு அலைந்தான். இன்னைக்கு \"அம்மா அம்மா\" னு இவனுக ஒரு பக்கம். \"ஈழத்தாய்\"னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு இவர் இல்லைனா தமிழ்நாடே அழிஞ்சிடும் என்பதுபோல் வெக்கமே இல்லாமல் ஒப்பாரி வச்சுக்கிட்டு அலைகிறானுக திர்ராவிட அன்னக்காவடிகள்.\n காலேஜ் டிக்ரிகூட வாங்கவில்லைனா என்ன அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார் அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார் நம்மள மாதிரியா நம்ம அம்மா அக்கா தங்கை. மனைவி போல் கருப்பாவா இருக்காரு ஆங்கிலம் என்னமாப் பேசுறாரு இதுதான் இந்ந்த திராவிட கைக்கூலிகளின் சிந்தனை ஓட்டம்.\nஅவரு எப்படி அரசியல் பண்ணினாரு பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே இல்லையா பார்ப்பனர் ஜெயலலிதா உங்களை எல்லாம் பிச்சை எடுக்க வைத்தார். டாஸ்மாக்கை திறந்து போட்டு அதில் வரும் பாவப் பணத்தை, அரசாங்க வருமானத்தை வச்சு உங்களுக்கு பிச்சை போட்டார். தமிழ்நாட்டையோ தமிழர்களையோ சுயமரியாதையுடன் வாழ வைக்க ஒண்ணும் கிழிக்கவில்லை. முட்டாள்களுக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்\nசசிகலா வளர்வதில் என்ன பிரச்சினை. முதல்வரானால் ஆத்தாடீ அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். முக்குலத்தோர்கள் ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு மற்றவர்களை மதிக்காதவர்கள். அதனால் தலித்கள். வன்னியர்கள், மேலும் பல சாதியினர் அவரை முதல்வராகவோ தலைவராகவோ ஏத்துக்க மாட்டோம். யாராவது பார்ப்பனர்னா பரவாயில்லை. இல்லை ஒரு மலையாளி, இல்லைனா ஒரு ஆந்திராக் காரன் இப்படி யாராவது ஆண்டால் பரவாயில்லை. நம்ம திராவிட இனம், அதுவும் ஆதிக்க சாதியினர் ஆளக் கூடாது என்பதுதான் பிரச்சினை.\nஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா முதல்வராகி, அவர் பதவி நீடிக்கணும்னா, எல்லா சாதிக்காரனையும் ஒழுங்காக தன் சாதிபோல் நடத்தவில்லை என்றால் அவர் ஆட்சி நாளு நாள்க் கூட நிலைக்காதுனு அவருக்கு இன்னுமா தெரியாது முக்குலத்தோரை மட்டும் வளரவிட்டு மற்ற திராவிடர்களை ஒழித்தால் சசிகலா ஆட்சி நாளு நாள்க் கூட தாக்குப் பிடிக்காது.\nஒரு பார்ப்பான்ரல்லாத தமிழச்சி, தமிழரை ஆளட்டுமே அதென்ன அப்படி ஒரு அபச்சாரம்\n சாத்சாத் எங்க்ளைப் போலவே இருககாரு\nஅவரை எப்படி நாங்க ஒரு தலைவராக.. இதானே உங்க பிரச்சினை, காட்டுமிராண்டிகளா\nLabels: அரசியல், சமூகம், சாதி வெறி, மொக்கை\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தமிழர்கள் எதையெல்லாம் வெட்டி முறிச்சாங்க என் பேசுவதில் என்றுமே குறை வைப்பதில்லை இந்த வக்கற்ற தமிழர்கள். இவர்களுக்கு தன்னை வெள்ளைக்காரன் ஆண்டால் பெருமை. அப்படி இல்லைனா ஒரு பார்ப்பனராவது ஆளணும் அப்போத்தான் இந்த பாமரத் தமிழர்கள் மனம், பதை பதைக்காமல் நிம்மதியாக இருக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி ஊழல் செய்தாலும் சரி, ஊரெல்லாம் டாஸ்மாக்கை திறந்துவிட்டாலும் சரி, அன்னவரை தெய்வமாக வணங்கும் அடிமை ஜென்மங்கள்தான் \"மற(ர)த் தமிழன்\" என்று மார்தட்டித் திரியும் தமிலன்கள்.\nமுதல்வர் ஜெயலலிதா மறைவால் இன்று உண்மையிலேயே அவருக்காக வருத்தப் படுவது யாருனு கேட்டீங்கன்னா... யாரு செத்தாலும் ஒப்பாரி வைக்கும் பாமரத்தமிழர்கள் அல்ல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும்தான் மனம் நொந்து சோறு சாப்பிடாமல், ஜலம் அருந்தாமல் இருப்பது. ஏன் என்றால் தன் சாதி, தன் இனம் என்கிற உணர்வு இவர்களிடன் இவர்களே அறியாமல் என்றுமே வாழ்கிறது. என்றுமே மனநிம்மதியில்லாமல் \"இன்செக்குரிட்டி\"யுடன் வாழும் பார்ப்பனர்களுக்குத்தெரியும், நாம் திராவிடர்கள் அல்ல என்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும்தான் மனம் நொந்து சோறு சாப்பிடாமல், ஜலம் அருந்தாமல் இருப்பது. ஏன் என்றால் தன் சாதி, தன் இனம் என்கிற உணர்வு இவர்களிடன் இவர்களே அறியாமல் என்றுமே வாழ்கிறது. என்றுமே மனநிம்மதியில்லாமல் \"இன்செக்குரிட்டி\"யுடன் வாழும் பார்ப்பனர்களுக்குத்தெரியும், நாம் திராவிடர்கள் அல்ல என்று தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நாம் வேறு \"உயர்\" வெரைய்ட்டி என்று தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நாம் வேறு \"உயர்\" வெரைய்ட்டி என்று. அதேபோல் ஜெயலலிதா போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ஆள்வதினால் மன நிம்மதியுடனும், பெருமையுடனும் வாழ்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை பார்ப்பன்ர்களும். இன்று அவர் மறைவால், தலையில் இடி விழுந்ததுபோல் துக்கத்தில் அழுதழுது கிடக்கிறார்கள். இப்படியொரு பரிதாப நிலையில் இருக்கும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்றது. அதேபோல் ஜெயலலிதா போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ஆள்வதினால் மன நிம்மதியுடனும், பெருமையுடனும் வாழ்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை பார்ப்பன்ர்களும். இன்று அவர் மறைவால், தலையில் இடி விழுந்ததுபோல் துக்கத்தில் அழுதழுது கிடக்கிறார்கள். இப்படியொரு பரிதாப நிலையில் இருக்கும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்றது\nரெண்டாவது, மறைந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமியின் மறைவு இந்த பார்ப்பனரின் மறைவு, பார்ப்பனர்களுக்கு இன்னும் ஒரு பேரிழப்பு. தான் ஒரு பார்ப்பனர், தான் ஹிந்து என்று நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக மார்தட்டி சொல்லிக்கொண்டு \"எங்கே பிராமனன்\"னு தேடிக்கொண்டு திரிந்த தரமற்ற, சந்தர்ப்பவாத பத்திரிக்கையாளர்தான் மறைந்த \"அமரர்\" சோ ராமசாமி அவர்கள். இவரு ஒரு மகா யோக்கியன்னு சொல்றவனையெல்லாம் செருப்பால அடிக்கணும். சங்கராச்சார்யா (அதான் பெரியவா) முதலில் கொலைக் குற்றத்திற்காக மாட்டியபோது, இந்தாளு பேசிய வியாக்யாணமும், பின்னால் அதை அப்படியே அமுக்கி, அவர் அக்யுட்டெட் ஆகி வெளி வந்தபோது இவன் மூடிக் கொண்டு இருந்ந்தலில் இருந்து தெரியும் இவன் ஒரு ஈனப் பத்திரிக்கைக்காரன் என்று. ஆமா பிரபாகரன் குற்றவாளி என்றால் சங்கர் ராமனை போட்டுத் தள்ளியவர்கள் என்ன இந்த பார்ப்பனரின் மறைவு, பார்ப்பனர்களுக்கு இன்னும் ஒரு பேரிழப்பு. தான் ஒரு பார்ப்பனர், தான் ஹிந்து என்று நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக மார்தட்டி சொல்லிக்கொண்டு \"எங்கே பிராமனன்\"னு தேடிக்கொண்டு திரிந்த தரமற்ற, சந்தர்ப்பவாத பத்திரிக்கையாளர்தான் மறைந்த \"அமரர்\" சோ ராமசாமி அவர்கள். இவரு ஒரு மகா யோக்கியன்னு சொல்றவனையெல்லாம் செருப்பால அடிக்கணும். சங்கராச்சார்யா (அதான் பெரியவா) முதலில் கொலைக் குற்றத்திற்காக மாட்டியபோது, இந்தாளு பேசிய வியாக்யாணமும், பின்னால் அதை அப்படியே அமுக்கி, அவர் அக்யுட்டெட் ஆகி வெளி வந்தபோது இவன் மூடிக் கொண்டு இருந்ந்தலில் இருந்து தெரியும் இவன் ஒரு ஈனப் பத்திரிக்கைக்காரன் என்று. ஆமா பிரபாகரன் குற்றவாளி என்றால் சங்கர் ராமனை போட்டுத் தள்ளியவர்கள் என்ன பார்ப்பன தர்மம் நியாயம் எல்லாம் சுயநலம் பூசியது என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல காட்டுமிராண்டி திராவிடர்களுக்கும் விளங்காது. பெண்ணடிமைத் தனத்தை போற்றும் இந்துவான இதே ஆள், ஒரு பார்ப்பனப் பெண்மணி தமிழ்நாட்டை ஆண்டால் அதைப் பெண்ணாகப் பார்க்காமல் பார்பனராக பார்த்த சந்தர்ப்பவாதி இவர் என்பது குருட்டுத் திராவிடக் காட்டு மிராண்டிகளால் உணர முடியாத உண்மை. சாதாரண அரசியல்வாதியைவிட பல மடங்கு கேவலமான சந்தர்ப்பவாதிதான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதற்கு சிறப்பான உதாரணம், மறைந்த அமரர் சோ ராமசாமி அவர்கள். சோ ராமசாமி அவர்களின் மறைவு பார்ப்பனர்களுக்கு இன்னொரு பேரிழப்பு. மறுபடியும் பார்ப்பனர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .\nமற்றபடி ஒரு ஈனப் பத்திரிக்கையாளன், ஒரு மத வெறிபிடித்த பார்ப்பனர் இறப்பதால் சுத்தமான திராவிடனுக்கு எவ்விழப்பும் இல்லை\nஇலையுதிர்காலத்தில் இலைகள உதிர்வது இயற்கை\nஎழவுமேல் எழவு விழுந்து கண்ணீருடன், இதயம் சுக்கு நூறாகி புத்தி பேதலிக்கும் நிலையில் உள்ள பார்ப்பனர்களுக்காக கண்ணீர் அஞ்சலி அளிக்கும் நேரம் இது. படிப்பறிவில்லாத பாமர திராவிடர்கள் எதற்கெடுத்தாலும் தொடர் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு கவனிக்கவும். நம்முடனேயே , நம்மைச் சுற்றி, நம்மிடம் கலக்காமல், கவனமாக ஒதுங்கி வாழும் பார்ப்பனர்களின் பேரிழப்புகளுக்காக பாமர திராவிடர்களான் நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nகாலா ரொம்ப நல்லா இருக்காமில்ல\nசிங்கப்பூர் மற்றும் மிடில் ஈஸ்ட்ல படம் பார்த்தவர்கள் ரிப்போர்ட் படி, ரஞ்சித் கபாலியில் விட்டதை காலாவில் வட்டியும் மொதலுமாக திரும்பப் பெற்றுவ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்...\nகாவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக ஆமா நீ எப்படி\nதூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்\nமுதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா இல்லை இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்\nஇவர் ஒரு பெரிய மனுஷா ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது காலா படமும் பாக்கலை. ஆனால் காலால இராம பிரானை அவமானப் படுத்திட்...\nஇந்த அளவுக்கு சமீபத்தில் க்ரிடிக்ஸ் புகழ்ந்து தள்ளீய \"தலைவா\" படம் எதுவுமே இல்லை. என்ன தலைவா னு சொல்ற நான் சொல்லலப்பா \nகாலா ஒரு மஸ்ட் வாட்ச் மூவி\nவினவு கூமுட்டை கள் என்னடா காலா பத்தி ஒளறாமல் இருக்குகனு பார்த்தா, காலா படம் பார்த்த உடந்தான் தெரியுது. முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகள மே...\nதூத்துக்குடிக்கு அப்புறம் சிவகாசி, திருப்பூர் ஆலைகள மூடுவோம்\nஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nசசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ2NTMxMTk5Ng==.htm", "date_download": "2018-06-18T17:37:41Z", "digest": "sha1:2LH6XFOVYNN7WGLVU2KJ6KHV5SHOONLI", "length": 11868, "nlines": 134, "source_domain": "www.paristamil.com", "title": "நாங்க வரதட்சணை கொடுத்தோமே...!!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nரெண்டு சம்பந்தகாரங்க பேசிக்கிடுதாங்க :\nசம்-1 :சந்தோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது ,\nசம்-2 : ஆனா கஷ்ட்த்தை வாங்க முடியும் ,\nசம்-2 :ஆமாங்க ... நாங்க வரதட்சணை கொடுத்தோமே \nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற...\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற\nஇந்த டிவி என்ன விலை....\nஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார்.\n\"கடலை எண்ணெய் என்ன விலைங்க...\nவாடிக்கையாளர்: \"கடலை எண்ணெய் என்ன விலைங்க...\" கடைக்காரர்: \"நூத்தி இருபது ரூவா\"\nகை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர்...\nநோயாளி: குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்.. டாக்டர்: கவலை படாதீங்க உங்க\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nஒருத்தி: \"\"அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\n« முன்னய பக்கம்123456789...6667அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethipathi-junga-13-06-1841841.htm", "date_download": "2018-06-18T17:35:25Z", "digest": "sha1:NVIGPSFYIEWWQC7GUDKXPVHEGDU7GIMF", "length": 17668, "nlines": 133, "source_domain": "www.tamilstar.com", "title": "பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி - Vijay Sethipathijunga - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.\nஇதில் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி படத்தின் இசைதகட்டை வெளியிட, படக்குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.\nவிழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர்.\nபின்னர் படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல்காட்சிகள் திரையிடப்பட்டன.\nபின்னர் விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா கா பா ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக்குழுவினரை மேடையில் ஏற்றி, ஜுங்காவில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇதில் விஜய் சேதுபதி பேசுகையில்,‘ இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை.\nசிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.\n என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம்.\n என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது.\nஇந்த படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.\nபடத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்.’ என்றார்.\nபடத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா என கேட்டபோது,‘ எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்த படத்தில் பிரம்மாண்டமாக காமெடி இருக்கிறது. ஆக்சனும் பிரம்மாண்டமாக இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஜுங்கா ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது.\nஅவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது.’ என்றார்.\nபடத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சயீஷாவிடம் கேட்டபோது,‘ இப்போது தான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.வெளிநாட்டில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் டட்லீ ஆகியோரின் உதவி மறக்க முடியாது.’ என்றார்.\nதயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும் போது,‘நடிகர் விஜய் சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரை போன்ற ஒரு மனிதரை என்னுடைய நாற்பது ஆண்டு கால திரையுலக பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான படம்.’ என்றார்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது,‘ நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா என கேட்பார். அப்போது உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன்.\nஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’ என்றார்.\n▪ விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n▪ ரஜினி கதையில் நடிக்கும் விஜய்\n▪ என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்\n▪ சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\n▪ புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்\n▪ புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்\n▪ விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.\n▪ ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kuumuttai.wordpress.com/2012/09/17/%E0%AE%9A%E0%AF%8A-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%82-17092012/", "date_download": "2018-06-18T17:36:02Z", "digest": "sha1:2ZRNCKW5T6PDG2XS2KHFAPWWTB5RNFOC", "length": 11862, "nlines": 122, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "சொ.செ.சூ – 17/09/2012 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nரொம்ப நாளாச்சு சொசெசூ வச்சி. அதுக்கு அர்த்தம் எனக்கே மறந்துடுச்சி. சொந்த செலவில் சூனியம். இணைய விமர்சனங்களை விமர்சிக்கலாம்னு பாக்குறேன். ஏன்னா அது தான் சுலபமான சொசெசூ.\nநீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள்\nட்விட்டரில் இருக்கும் இளையராஜா கொலைவெறிப் படைகள் படத்தின் டீசர்கள் வந்தவுடனே ஆ, ஊ, சூப்பர், மெய்சிலிர்க்குதுனு சவுண்டு உடுவது வழக்கம். நானும் அவர்களை நம்பி பாட்டு டாரண்ட் வந்தவுடனே டவுண்லோடினேன். பாடல்கள்லாம் ரொம்ப சுமார் தான்.\nநான் சுமார்னு சொல்றதுக்கு முன்னாடியே இளைஞர்கள் பலர் பாடல்களைக் கிழித்து தொங்கவிட்டிருந்தார்கள். யாரும் இளையராஜாவை கிண்டலடிக்கவில்லை. ஆனால் கொலைவெறி கும்பல், “தே*டியா பயலுக, மனநோயாளிகள், போய் *யடிங்கடா, ஞானசூனியங்கள், கழுதைகளுக்கு ஏன் கற்பூர வாசனை”ன்லாம் அர்ச்சனைய ஆரம்பித்திருந்தார்கள். இளையராஜா இந்த மாதிரி ரசிகர்கள் கிடைக்க ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கனும்.\nயுவன் அவரு குரலுக்கு ஏத்த மாதிரி தானே இசையமைச்சு பாடிக்கிட்டிருந்தாரு…. அவர்கிட்ட போயி பாட்டக் குடுத்து…. முடிஞ்ச வரைக்கும் அவரு முக்கியிருக்காரு. அவருக்கு கொடுத்த ரெண்டு பாடலும் படு த்ராபை (சாய்ந்து, சாய்ந்து, பெண்கள் என்றால்). என்னோடு வா வா, வானம் மெல்ல ரெண்டு பாடல்கள் தான் தேறுது. காற்றைக் கொஞ்சம் ஓகே. மற்றதெல்லாம் சூர மொக்கைகள்.\nஒருவேளை பாடல்களெல்லாம் கெளதம் மேனனின் picturizationன்னால பிரபலமடையலாம். சமந்தா இருக்கவே இருக்கார். ஆனால் இளையராஜாவின் இசை என்பது picturization , பாடல் வரி, இதையெல்லாம் மிஞ்சி இருக்கும்… அப்பிடிப் பார்த்தால் நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஏமாற்றமே.\nநீதி : அடிச்சி பிடிச்சி டவுண்லோடாமல், புதுப் பாடல்கள் டிவியில் வரும் வரை அமைதி காக்கவும்.\nஅட்டக்கத்தி, முகமூடி, வழக்கு எண் 18/9\nஅட்டக்கத்திக்கு பெரும்பாலோனர் சூப்பர், காமெடி அட்டகாசம்னாலாம் விமர்சனம் பண்ணியிருந்தாங்க. நம்பி தியேட்டருக்கு போய் பாத்தேன். முதல் அரைமணி நேரம் ஓகே. கொஞ்சம் சிரிக்கலாம். அதுக்கப்புறம் சவ்வு மிட்டாய் மாதிரி இழுக்குறாங்க. சுலபமா ஊகிக்க முடிஞ்ச க்ளைமாக்ஸ். விட்டா போதும்னு ஓடி வந்தேன்.\nமுகமூடிய சொல்லிவச்ச மாதிரி அனைவரும் கழுவி ஊத்தியிருந்தார்கள். மிஷ்கினின் கறுப்பு கண்ணாடியாலோ இல்ல பேட்டிகளாலோ பாதிக்கப்பட்டவர்கள் போல. நெகடிவ் விமர்சனத்துக்காகவே தியேட்டரில் பாத்தேன். ரொம்ப மோசம் இல்லை. க்ளைமாக்ஸ் தான் அறுவையாக இருந்தது. முக்கால் வாசிப் படம் நல்லாவே இருந்தது. பின்னணி இசை அட்டகாசம். கே-னு ஒருத்தர் இசையமைச்சிருக்கார். சூப்பர். அவரு தான் “யுத்தம் செய்”க்கும் இசை போல. அது ரணகொடூரமா இருக்கும். ஆனா இதுல அசத்திட்டார்.\nகொஞ்சம் பழசு தான். விமர்சனம்னவுடனே வழக்கு எண் 18/9 ஞாபகம் வந்துச்சி. மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு, ட்விட்டர் சமூகம் ஆவேசப்பட்டு (படம் தாறுமாறாக ஓடாததால “இந்த தமிழ்ச் சமூகமும், நாடும் நாசமாப் போகட்டும்”னு ஆவேசப்பட்டார்கள்). நேர்த்தியாக, குறையே சொல்ல முடியாமல், உண்மைச் சம்பவத்தை ஆவணப்படுத்தியதைப் போல் எடுத்த படம். க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் தமிழ் சினிமா மாதிரி. போட்ட காசை கண்டிப்பா தயாரிப்பாளர் எடுத்திருப்பாரு. ஆனா மெகா ஹிட் ஆவலனு ஆவேசப்படுவதெல்லாம் ரொம்ப ஓவரு.\nநீதி : இணைய விமர்சனம் படித்து காசை தியேட்டரில் வீணடிக்காதீர்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nடேம் கட்டுறோம்னு கூட தான் சொன்னீங்க... இந்த ஒண்ணார்ரூவா மேட்டருக்கு எவ்ளோ விளம்பரம்... twitter.com/JuniorVikatan/… 1 hour ago\nபுரட்சி பேசும் பெண் ஐடிக்கள அன்ஃபாலோ பண்ணிரலாமானு பாக்கேன்... 4 hours ago\nRT @jerry_sundar: 16 மொழிகளை நீக்கியதை விட, 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் 1% குறைவான மக்கள் பேசும் சமஸ்கிருதத்திற்கு கொடுத்த வாய்ப்பு தா… 9 hours ago\nRT @skpkaruna: மொழிக்கொள்கையில் பரந்த மனதுள்ளோர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். ஆங்கிலம், ஹிந்தி சரி 17 மாநில மொழிகளைத் தூக்கி தூர… 12 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/hollywood/us-singer-jessica-simpson-linked.html", "date_download": "2018-06-18T16:55:46Z", "digest": "sha1:VS3WIOBA7UUEYMS6OAHJUCEUBX4QWOZV", "length": 10928, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடன் உட்ஸுக்குத் தொடர்பு? | US singer Jessica Simpson linked to Tiger Woods, யு.எஸ்.பாடகியுடன் உட்ஸுக்கு தொடர்பு? - Tamil Filmibeat", "raw_content": "\n» அமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடன் உட்ஸுக்குத் தொடர்பு\nஅமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடன் உட்ஸுக்குத் தொடர்பு\nஅமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடனும், டைகர் உட்ஸுக்கு செக்ஸ் தொடர்பு இருப்பதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது.\nஉட்ஸுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ள முதல் முக்கியப் பிரபலம் இவர்தான். இதற்கு முன்பு ஏகப்பட்ட பெண்களுடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் பார்கள், ஹோட்டல்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் விபச்சாரப் பெண்கள்தான்.\nஆனால் முதல் முறையாக முக்கியப் பிரபலத்துடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்தி வந்துள்ளதால் உட்ஸ் விவகாரம் பெரும் பரபரப்படைந்துள்ளது.\nகவர்ச்சிகரமான பாப் பாடகியான ஜெஸிகா, கடந்த ஜூலை மாதம் நடந்த கோல்ப் போட்டியின்போது அமெரிக்க தேசியக் கீதத்தைப் பாடினார். அந்த நிகழ்ச்சியில்தான் முதல் முறையாக உட்ஸும், ஜெஸிகாவும் சந்தித்துக் கொண்டனராம். இது பழக்கமாகி நெருக்கமாகி விட்டார்களாம்.\n29 வயதாகும் ஜெஸிகா, அந்த கோல்ப் நிகழ்ச்சியில் தனது காதலரான கால்பந்து வீரர் டோனி ரோமோவுடன் பங்கேற்றாராம். இருப்பினும் உட்ஸை சந்தித்த எட்டு நாட்களுக்குப் பின்னர் ரோமோவை கழற்றி விட்டு விட்டாராம் ஜெஸிகா.\nதேசிய கீதம் பாடிய ஜெஸிகாவைப் பார்த்து டைகர் உட்ஸ் மெய் மறந்து போனாராம். தான் அவரை விரும்பும் செய்தியையும் அவர் ஜெஸிகாவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தாராம்.\nமேலும் அந்த நிகழ்ச்சியின்போது ஜெஸிகாவின் இடுப்பைச் சுற்றி தனது கைகளைப் போட்டபடி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தாராம் உட்ஸ்.\nஇதுகுறித்து ஜெஸிகா தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அதேசமயம், ஜெஸிகாவுக்கும், உட்ஸுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று ஜெஸிகாவின் நட்பு வட்டாரம் ஒன்று கூறுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nநான் இன்னும் தீபிகாவுடன் டச்சில் தான் இருக்கேன்: முன்னாள் காதலர் ஜூனியர் மல்லையா\nகுழந்தைகளின் ஆயாக்களுடன் ஹாயாக இருந்த பிரபல நடிகர்கள்\nகுழந்தைகளுக்காக நானும், பிரகாஷ்ராஜும் தொடர்பில் இருக்கிறோம் : லலிதாகுமாரி விளக்கம்\n'இயேசு உயிர்த்தெழவில்லை..' - இளையராஜா கருத்தால் வெடித்த சர்ச்சை\nஅனுமதியின்றி ஷூட்டிங்.. ஆர்யா நிகழ்ச்சி மீது புகார்\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nRead more about: ஜெஸிகா சிம்ப்சன் டைகர் உட்ஸ் தொடர்பு சர்ச்சை jessica simpson tiger woods link.\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nகெட்ட வார்த்தை பேசிய காயத்ரி, பொய் பேசிய ஜூலி, ஓவியாவை கழற்றிவிட்ட ஆரவ்: நினைவிருக்கா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t25205-topic", "date_download": "2018-06-18T16:45:31Z", "digest": "sha1:SUACB3TCIUR3FI4BXOSDQ7IB257VHUDD", "length": 8652, "nlines": 162, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இமைகளே சுமைகள்!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎல்லோர் விருப்பமும் அவள் அறிவாள்\nஒவ்வொன்றும் ஒரு ரகம்... அத்தனையும் தனி சுகம்... ரசிக்க தகுந்த கவிதை\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nகவிதை வரிகள் அற்புதம் கண்மணிசிங்க்.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t34753-topic", "date_download": "2018-06-18T16:54:54Z", "digest": "sha1:QPASCXHH4NQS5HVBO457H2ARVZBHZ6S7", "length": 8144, "nlines": 135, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம் -முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nநெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம் -முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nநெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம் -முஹம்மத் ஸர்பான்\nபிள்ளை பசி தாங்காதென்று வட்டி\nவாங்கி சட்டிக்குள் பொங்கல் வைப்பாய்.\nஅழகை எடுத்து எனக்குத் தந்தாய்\nஎன் வயிற்றில் கரு இல்லை அம்மா\nஉன்னை சுமந்து ஈன்ற பின் பாலூட்டி\nஎன் துடிப்பில் தாய் பிறக்கிறாள்\nஎன் உடலில் உயிராய் வாழ்கின்றாள்\nநெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?tag=wild-elephants", "date_download": "2018-06-18T16:52:01Z", "digest": "sha1:G2W7LAEQCBKBRIUG5LYW5HIEM6TPJVKA", "length": 10734, "nlines": 192, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Wild elephants", "raw_content": "\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nவில்பத்து – பூக்குளம் பிரதேசத்தில் யானைகள் கொலை செய்யப்படவில்லை\nவில்பத்து – பூக்குளம் பிரதேசத்தில் யானைகள் கொலை செய்யப்படவில்லை என வனஜீவராசிகள் வளத்துரை அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் கல்லாறு யானையின் உடல் எச்சங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்...\nயானைகளை கொன்றால் ஆயுள் தண்டனை\nஇலங்கையில் காட்டு யானைகள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு ஏதுவான வகையில் வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவி...\nமட்டக்களப்பு எல்லைக் கிராமங்களுக்கு வீதி மின்சார விளக்குகள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு எல்லைக் கிராமங்கள் சிலவற்றுக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வீதி மின்சார விளக்குகள் மற்றும் உபரணங்களை வழங்கிவைத்துள்ளன. இந்நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காக்காச்சி வட்டை கிராம அபிவிருத்திசங்க கட்டடத்தில் இடம்பெற்றது. காட்டு யானைகள் குடிமனைகளுக்குள் ஊடுருவதை தடுக்கும் முகமாக வெல்லாவெளி...\nமுல்லைத்தீவில் காட்டு யானைகள் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில், இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டுயானைகள் மக்களின் குடியிருப்பு பகதிக்குள் நுழைந்து கட்டடங்களையும் பல வகையான பயிர் வகைகயையும் நாசம் செய்து வருவதுடன் உயிர்ச்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cdmsaran.blogspot.com/2011/06/blog-post.html?showComment=1308926487420", "date_download": "2018-06-18T17:08:11Z", "digest": "sha1:7KOJU5QJ7Z26WK3Y6HP4E4AEBHIIAASI", "length": 13751, "nlines": 109, "source_domain": "cdmsaran.blogspot.com", "title": "சிதம்பரம் சரவணன்: ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் பற்றி சில செய்திகள்", "raw_content": "\nஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் பற்றி சில செய்திகள்\nநடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம்.\nசிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும்.அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.\nஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும்.அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது.\nதேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.\nதேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபை என்றும், அரசம்பலம் என்றும் பெயர். இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில் தங்குவார்கள்.\nமறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்.\nரத்தின சபை - திருவாலங்காடு\nரஜிதசபை (வெள்ளி சபை) -மதுரை\nஆனந்த தாண்டவம் - தில்லை, பேரூர்\nஅஜபா தாண்டவம் - திருவாரூர்\nசுந்தரத் தாண்டவம் - திருவாலவாய்\nஊர்த்துவ தாண்டவம் - அவிநாசி\nபிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி\nபடைத்தல் -காளிகாதாண்டவம் - திருநெல்வேலி, தாமிரசபை.\nகாத்தல் - கவுரிதாண்டவம் -திருப்புத்தூர், சிற்சபை.\nஅழித்தல் -சங்கார தாண்டவம்- நள்ளிரவில்.\nமறைத்தல் - திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை.\nஅருளல் - ஊர்த்துவ தாண்டவம் -திருவாலங்காடு, ரத்தினசபை.\nநடராஜர் அபிஷேகங்கள் சித்திரை திருவோணம், உச்சிக்காலம் (முற்பகல் 10 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள்.)\nஆனி உத்திரம், பிரதோஷக் காலம் (மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணிக்குள்.)\nஆவணி வளர்பிறை சதுர்த்தசி, மாலைச்சந்தி (மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள்) (இந்த ஆண்டு ஆனி உத்திர தரிசனம் 7.7.2011 காலை)\nபுரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி அர்த்தஜாமம் (இரவு 9.30 மணியிலிருந்து 11 மணிக்குள்)\nமார்கழி திருவாதிரை, உஷத்காலம் (அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள்.)\nமாசி வளர்பிறை சதுர்த்தசி, காலை சந்தி (காலை 6 மணி முதல் 9 மணிக்குள்.)\nபகல் அபிஷேகங்களுக்கு மாலையும்; இரவு அபிஷேகங்களுக்கு மறுநாள் உதயமும் தரிசன காலமாகும்.\nசிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை.இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம்.பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம்,சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.\nசிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.\nபேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.\nதேர் அம்பலம்,நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.\nஆயிரங்கால் மண்டபம். மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.\nதஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம்.\nஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.\nபேரூர் பட்டீஸ்வரர்,சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளியமையால் இறைவனை ‘‘குடகத்தில்லை அம்பலவாணன்\" என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.\nஅருணகிரிநாதர் ஆறுமுகப் பெருமானிடம் நடராஜர் நடனக் கோலத்தைக் காட்டுமாறு வேண்டினார். ஆறுமுகம் ஆடிக்காட்டியதை நினைவு கூரவே திருச்செந்தூர் பெருவிழாவில் ஏழாம்நாள் மாலை சண்முகர் சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜர் கோலம் கொள்ளுகிறார்.\nஅருமையான பதிவு. நன்றிகள் பல. நி.த. நடராஜ தீக்ஷிதர்\nமதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நண்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடர அன்புடன் வேண்டுகிறேன்.\nமுதுநிலை நிரலர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.\nசிதம்பர ரகசியம் சில சுவாரசியமான தகவல் …..\nஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் பற்றி சில ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ckmayuran.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-18T16:49:15Z", "digest": "sha1:B3WASQV5FTA6LINCYDNJKRJOHJLQC27R", "length": 7318, "nlines": 86, "source_domain": "ckmayuran.blogspot.com", "title": "MAYURAN: October 2010", "raw_content": "\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,5 போட்டிகளைக் கொண்ட தொடரை 4-0 எனக் கைப்பற்றியுள்ளது. இது பங்களாதேஷ் அணியின் மாபெரும் வரலாற்று வெற்றி.\nபங்களாதேஷ் சென்ற நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.2ஆவது ஒருநாள் போட்டி மட்டும் மழை காரணமாக நடைபெறவில்லை. ஏனைய அனைத்துப் போட்டிகளிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தினர் பங்களாதேஷ் வீரர்கள்.நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பலரும் ஓட்டங்களைப் பெறத் தடுமாறினார்.\nதொடரை வென்ற பங்களாதேஷ் அணி, நியூசிலாந்துக்கெதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் 4 முறை (2004,2007-2009) ஒருநாள் தொடரில் பங்கேற்றன. இதில் நியூசிலாந்து அணி அனைத்திலும் தொடரை வென்றது.\nபங்களாதேஷ் அணிக்கெதிரான 5ஆவது போட்டியில் தோல்வியடைந்துள்ள நியூசிலாந்து, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 300ஆவது தோல்வியைப் பதிவு செய்தது.இதன்மூலம் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் வரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் இந்தியா (351 தோல்வி), பாகிஸ்தான் (317 தோல்வி) அணிகள் உள்ளன.\nஅடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள் ஆசிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் தொடர் தோல்விகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் அணியில் பல மாற்றங்கள் நிகழலாம்.......\n17 + முரளி சுழல் நாயகன் முரளி இன்றுதான் சர்வதேச ரீதியில் கிரிக்கெட்டில் அறிமுகமான நாள்.அவுஸ்ரே...\nஉலகக் கிண்ணம் இந்தியா வசம்\nஉலகக் கிண்ணம் இந்தியா வசம் பத்தாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு ஆசிய அணிகளான இலங்கை,இந்திய அணிகள் மோதிக் கொண்டன.இது உலகக் கிண்ண வரலாற...\nநட்புக்கு ஒருநாள் போதுமா உலகில் உன்னதமான உறவு எது என்று கேட்டால் நட்பு என்பார்கள் பலர். உணர்வுகளோடு சங்...\nவேகத்தின் வடிவம் லீ லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பதிவு கிரிக்கெட்டுலகம் உருவாக்கிய வேகப்பந்துவ...\n உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாய் நடந்து வரும் ந...\nகிரிக்கெட்டில் தனி ரகம் கிரிக்கெட்டுலகில் அநேகரின் மனங்களில் இடம் பிடித்த வீரர்களில் ஒருவர் குமார் சங்ககார. கிரிக்கெட் வீரர்களில் இவர் தனி ...\n24 நவம்பர் 18, 19 என் வாழ்நாளில் வழக்கத்திற்கு மாறான நாட்கள்.வித்தியாசமான நாட்கள்.எனது 11 வருட ஊடகத்துறை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krgopalan.blogspot.com/2006/06/blog-post.html", "date_download": "2018-06-18T17:33:53Z", "digest": "sha1:VACE66RI4LLDXWA5TK5FJKPCD4K5BETQ", "length": 8991, "nlines": 224, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: என் வீட்டுத் தோட்டத்தில்!", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nபோன Ferengi's Rules of acquisition பதிவுல நீளமான லிஸ்ட்ட போட்டு வலையுலக நண்பர்களோட பொறுமைய சோதிச்சுட்டேன், அதனால அடுத்த பதிவு மென்மையான பதிவா போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் (மென்மைனு சொன்னாவே எங்கம்மா சுடும் இட்லி தான் நியாபகத்துக்கு வருது ஹி...ஹி..).மென்மையான இந்தப் பதிவுக்கான ஜடியாவ இவுங்க கிட்ட இருந்துதான் சுட்டனுங்கோவ், அதாவது நம்ம மியூசிக் டைரக்டர் தேவா ஸ்டைல்லா சொல்றதுனா இன்ஸ்பிரேசன் ;).இந்த பதிவுல எங்க வீட்டயும், எங்க drive way யும் சுத்தி இருக்கற பூக்களை எல்லாம் படம் எடுத்து போட்ருக்கேன்.\n(ரோஜா பூவ செடில இருந்து பறிக்க மனசு வரலீங் :)\n(மாற்றான் தோட்டத்து எலுமிச்சை பழத்தில் செய்யும் எலுமிச்சை சாதத்திலும் சுவை இருக்கும் ஹி...ஹி)\n(மொத்தம் 30 வகையான பூக்கள் உள்ளது.)\n/*மாற்றான் தோட்டத்து எலுமிச்சை பழத்தில் செய்யும் எலுமிச்சை சாதத்திலும் சுவை இருக்கும்*/\n//மாற்றான் தோட்டத்து எலுமிச்சை பழத்தில் செய்யும் எலுமிச்சை சாதத்திலும் சுவை இருக்கும்//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://learnintamil.weebly.com/29502985302129903007296529903021/2544193", "date_download": "2018-06-18T17:12:58Z", "digest": "sha1:3LUWSHFT2J5DHPDV2QOLFZWMWNHDAGZJ", "length": 8395, "nlines": 52, "source_domain": "learnintamil.weebly.com", "title": "அங்கபிரதட்சணையில் அடங்கியுள்ள அர்த்தங்கள்? - Learnintamil", "raw_content": "\nபொதுவாக கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் இடதிலிருந்து வலது பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர் மட்டும், வேண்டுதல்படி, நடப்பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே சுற்றுவார்கள். இப்படிச் சுற்றுவதால்\nஅவர்களுக்கு ஏதாவது அதிகமாகக் கிடைக்குமா என்றால் அப்படி ஏதும் கிடையாது. ஆனால் எதையாவது கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு, எதையோ அர்ப்பணிக்கிறோம் என்ற எண்ணமும் மன நிறைவும் ஏற்படுகிறது. ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால் நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலது புறமாகவும் (கடிகாரம் சுற்றும் திசையில்), பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடது புறமாகவும் சுற்ற வேண்டும். ஏன் இந்த வேறுபாடு என்றால்.. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். பூமத்திய ரேகைக்கு வட பகுதியில் நீர்த் துளி அல்லது ஏதோ ஒரு பொருள் மேலிருந்து கீழ் வரும்போது, அந்தப் பொருள் சுற்றிக் கொண்டே கீழே விழுமானால், அது வலது புறமாகத்தான் சுற்றி விழும். குழாயைத் திருப்பினால் கூட நீர் வலதுபுறமாகவே சுற்றி விழுவதைப் பார்க்க முடியும். பூமத்திய ரேகைக்கு கீழே அதாவது தென் புறமுள்ள நாடுகளில் இது இடது பக்கம் நிகழும். சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள். பூமத்திய ரேகைக்கு அந்தப்பக்கம் உள்ள குழாயைத் திருப்பினால் தண்ணீர் ஒரு திசையிலும் இந்தப்பக்கம் வந்து குழாயைத் திருப்பினால் தண்ணீர் வேறு திசையிலும் சுற்றி விழும். எனவேதான் பூமத்திய ரேகைக்கு மேல்புறமுள்ள நம் நாட்டில் ஒரு சக்தி வடிவத்தை சுற்றும்போது வலது புறமாக சுற்றுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தெய்வீகத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாகிறது. ஆனால் ஏன் படுத்துக் கொண்டே சுற்றுகிறார்கள் என்றால்.. அனைவராலும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க முடிவதில்லை. ஏதோ ஒரு செயல் மூலம்தான் தங்களை அர்ப்பணிக்க முடிகிறது. செயல் எந்த அளவு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களால் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க முடிகிறது. அதனால்தான் மக்கள் இதுபோன்ற வழிகளை உருவாக்கிக் கொண்டார்கள். நடந்து சுற்றுவதற்குப் பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள். இப்படிச் சுற்றுவதால் அவர்களுக்கு ஏதாவது அதிகமாகக் கிடைக்குமா என்றால் அப்படி ஏதும் கிடையாது. ஆனால் எதையாவது கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு, எதையோ அர்ப்பணிக்கிறோம் என்ற எண்ணமும் மன நிறைவும் ஏற்படுகிறது. இப்படிச் செய்யும்போது, சக்தியை கிரகிப்பதற்கு ஏதுவாக, தங்களை அதிகமாக திறந்த நிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது. எனவேதான் உருண்டு கொண்டே கோவிலைச் சுற்றுகிறார்கள். அதுவும்கூட, கோவிலைச் சுற்றி வெளிப்புறமுள்ள கருங்கல் தரையில், சூரியனின் தகிக்கும் வெப்பத்தில் மூன்று முறையாவது உருண்டு சுற்றி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srseghar.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-18T17:01:27Z", "digest": "sha1:RO3SOUEWUTKYFQBPYZFPGODKDM7IL4SX", "length": 39313, "nlines": 215, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: October 2012", "raw_content": "\nஆமதாபாத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாட வசதிகள் சரியாக கிடைக்கிறது என்பதை இதுவரை சந்தித்த மக்கள் வாயிலாக அறிந்துகொண்டோம் ..\nஐந்தாவது நாள் பரோடா மக்களை சந்திக்க காரில் புறப்பட்டோம்... 6 வழி தேசிய நெடுஞ்சாலை அது.... வல்லவன் வாஜ்பாயியின் தங்க நாற்கர சாலைதிட்டத்தில் உருவானது.\nஎன்னோடு வந்தவர்கள் பெருமையாக அந்த சாலையை பேசினார்கள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை.நம்மூரில் கோவை --சேலம்--தருமபுரி--கிருஷ்ணகிரி--சென்னை--திருச்சி--மதுரை--கன்யாகுமரி --சாலைகளை பார்த்து இது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.\nவிரைவு வண்டிகள் வலது ஓர கடைசி லைனிலும் பெரிய வண்டிகள் நடுவிலும்-..ஆம்புலன்ஸ் இடது ஓர லைனிலும் செல்கிறார்கள்..\nலைன்மாறினால் ஹாரன் அடித்து காதை தொளைக்கிரார்கள் ..\nபரோடா மன்னர்களின் சமஸ்தானம் ..கெய்க்வாட் அரசகுடும்பங்களின் தலைநகரம் ..ஊரும் அழ்காக பின்னப்பட்டிருக்கிறது...நடுத்தட்டு--மேல்தட்டு மக்களின் சொர்க்க பூமி ..\nபரோடா தமிழ்சங்கத்தை சேர்ந்த திரு சேகர் செட்டி விட்டில் 50 க்கும் அதிகமான தமிழர்களை சந்தித்தோம்.அதை சுற்றியுள்ள 7 சட்டமன்ற தொகிதிகளில் 40,000 பேர்கள் வாழ்கிறார்களாம்.அனைவரும் ஒட்டு மொத்தமாக பாஜக விற்குத்தான் ஒட்டுப்போடுவார்கலாம்..\nநாங்கள் வந்த செய்தியை எப்படியோ மோப்பம் பிடித்த ..பரோடா நகர பாஜக தலைவரும் அப்பகுதி கவுன்சிலரும் ..வீட்டுக்கு பார்க்க வந்துவிட்டார்கள்.கூடியிருந்தவர்கள் அனைவரையும்... கவுன்சிலர் பெயர் சொல்லி அழைக்கிறார்.அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் தொடர்பு இருப்பதை பார்க்க முடிந்ததது\nஒரு தமிழ் நண்பர் மோடியின் உதவியால் அவர் பிரச்சினையை திர்த்தகதையை சொன்னார்.ஒரு சொத்து பிரச்சனையில் உள்ளூர் போலிஸ் எதிர் பார்ட்டியிடம் காசு வாங்கி கொண்டு இவருக்கு எதிராக கஞ்சா கேஸ் போட்டு மூணு மாதம் இவரை உள்ளே தள்ளி விட்டார்களாம் .ஆமதாபாத் சென்று மோதியை பார்த்து ஆதாரங்களுடன் இவர் விளக்கியவுடன் ..இப்போது எஸ்.பி.முதல் பெரிய அதிகாரிகள் அனைவரும் உள்ளே தள்ளப்பட்டுவிட்டார்கலாம்.---இது எப்பிடி இருக்கு..இங்க இப்படி நடக்குமா .வளர்ப்பு மகன் மேலையே இங்கு கஞ்சா கேஸ் ..\nஆமதாபாத்தில் பி.ஆர்.ட்டி ..என்கிற விரைவு பஸ் போக்குவரத்து மிகவும் பிரபலமாகி வருகிறது.போக்குவரத்து\nநெரிசலில் சீக்கிரமாக விரும்பும் இடங்களுக்கு போய்சேர -----இருக்கும் சாலைக்கு நடுவிலேயே மோதி-- ஒரு தனி பஸ் பாதையை அமைத்துள்ளார்....பிரயாண நேரம் வெகுவாக குறைந்து விட்டதாம்..இதுதான் அங்கு இப்போது \"டாக் ஆப் தி டவுன் \"..இம்ம்ம் .......நம்மூரில் இது எப்போது நடக்கும்.\nநர்மதா நதிக்கரை ஓரம் மரங்கள் மிகுந்த பூங்காக்களை உருவாக்கி மிகவும் அழ்கு படுத்தி இருக்கிறார்கள். எதோ வெளி நாட்டில் இருப்பது போல்\nடாக்டர் சுரேந்திர சிங் ..கட்சியின் கட்சியின் நீண்ட நாளைய உறுப்பினர்.தமிழர் ...மோடியின் சிறப்பு குணங்களை வரிசை படுத்தினார்..\nபிரச்சாரம் --யாத்திரைகள்--நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு தெருவிலுள்ள தொண்டர்களையும் மோடி பெயர் சொல்லி அழைப்பாராம். வீடுகளுக்குள் சென்று நலம் விசாரிப்பாராம்..ஆமதாபாத் தெருக்களில் எந்த இடத்தில் வளைவுகள் வருகிறது..எந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் உள்ளது என்ற தகவல் வரை அவருக்கு அத்துப்படி. என்றார்.\nசென்ற ஆண்டு கிளைக்கமிட்டி தலைவர் உட்பட பல ஆயிரம் பேர்களை சர்தார் சரோவர் பிராஜக்ட் பகுதிக்கு கூட்டிப்போனாரம்.மதிய உணவின் பொது ஒவ்வொரு தொண்டநிடமும் வந்து அவனிடம் அளவளாவி அவன் இலையில் இருந்து உணவு எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றாராம்\nதொண்டனின் குஷிக்கு கேட்கவாவேண்டும் ..\nமோடியின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா\nகுஜராத் வாக்காளர்கள் யார் பக்கம்\nகுஜராத் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள்\nபிரம்மாண்டங்களை சாதிக்கும் மோடி அரசு சாமானியனுக்கு என்ன செய்தது\nவளர்ச்சி மட்டுமே முக்கிய நோக்கமென்றால் அன்றாடங் காய்ச்சிகள் நிலை என்ன\nஇந்த கேள்விகளுக்கு பதில் வேண்டி காத்துக்கிடந்தேன்..”சொசைட்டிகளில்”—(நம்மூர்..அப்பார்ட்மெண்ட்) சிக்கிய தமிழர்கள்…நவராத்திரி கொண்டாட்டங்களில்..வீடுகளுக்கு உறவுமுறைகளை அழைத்து ”கொலு”—வைத்து கூடியிருந்தார்கள்.\nசுண்டலோடு சர்க்கரை பொங்கல் நம்மூர்..தொன்னையில் கொடுத்ததை சுவைத்துக்கொண்டே கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தேன்..\nஅதற்கு முன் ஒரு முக்கிய விஷயம் ..நான் தமிழர்களிடம் வாக்கு பற்றி பேசவில்லை..அவர்களின் வாழ்க்கைத்தரம்..மோடி அரசில் அவர்களீன் தேவைகள்…அவர்களது கோரிக்கைகள்…என்ன என்றுதான் பேசிக்கொண்டிருந்தேன்..\n“ மோதி” அரசில் தினசரி தேவைகள்..அத்தியாவசிய தேவைகள்..குடிதண்ணீர்..சுகாதாரம்..மின்சாரம்..வேலைவாய்ப்பு…இவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை..\nபெண்களுக்கு அவரவர்..தேவைக்கு ஏற்ப 7 நாட்களுக்கும் வேலை கிடைக்கிறது..வேலை செய்யும் “சூழலும்” நன்றாக இருக்கிறது..”\n“ மோதி”—தமிழர்களிஅ அதிகம் நம்புகிறார்..அவரது அரசின் முக்கிய அதிகாரிகள்..பலர் தமிழர்களே..தகவல் கமிஷனர்…நர்மதா வேலி தலைவர்…வைபிரண்ட் குஜராத் சேர்மன்..பல மாவட்டங்களின் கலக்டர்..போலீஸ் கமிஷனர்கள்..தமிழர்களே..\nமோதியின் சொந்த தொகுதியான மணிநகரில் 15000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்..அதனால்தான்..சென்னையில்..இங்கு துக்ளக்..ஆண்டுவிழாவில் அவர் பேசும் போது “என் வெற்றிக்கு தமிழர்களும் காரணம் “ என்றார்.\n“யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்விக்கே இடமில்லை..எங்கள் ஓட்டு அனைத்தும் மோதிக்குத்தான்”—எனறனர்.\nஎன்னுடைய ஆச்சரியமெல்லாம்..நான் சந்தித்த 500 பேரில் ஒருவர்கூட தன் ஓட்டு மோதிக்கு இல்லை என சொல்லவில்லை.\nதமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சேகர் அவர்கள் 40 வருடமாக ஆமதாபாத்தில் பணி புரிகிறார்..என்னை பள்ளியின் மத்திய உணவுக்கு அழைத்தார்..\nஅன்று..வெஜிடெபில் புலாவ்…அதில் பச்சை பட்டாணி..முந்திரி பருப்பு..நெய்யுடன் சுடச்சுட..ஆவி பறக்க வந்தது..”டாரண்ட்” என்ற கார்பரேட் கம்பெனி..”செண்ட்ரலைசுடு..கிச்சனில்” சுத்தமாக—சுகாதாரமாக சமையல் செய்து..”ஹாட் பேக்கில்” ஆவி பறக்க குழந்தைகள் சாப்பிட 10 நிமிடம் முன் கொண்டுவந்து கொடுக்கின்றனர் …என்றார்..சேகர்..\nகுழந்தகள் வயிறு நிறைய கிடைக்குமா என்றேன்..குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டத்து போக அதோ அங்கே இருக்கிறதே 4 பசு மாடுகள்..அதுவும் இதை சாப்பீட்டுத்தான் வளர்கிறது எண்றார்.\nநம்மூர் மதிய உணவில் கரி அடுப்பு..விறகு அடுப்பு..பாதி வெந்தது..பாதி வேகாதது..பல்லி விழுந்தது…என ..எத்தனை ரகம்..\nமனம் வருத்தப்பட்டது…தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு எப்போது இப்படி ஒரு நல்ல உணவு கிடைக்கும்..இதற்கும் மோடி தான் வரவேண்டுமா..இதற்கும் மோடி தான் வரவேண்டுமா\nஒரு போக்குவரத்து காவலரை சந்தித்தேன்..வாய் நிறைய “பான்..பராக்”..குஜராத்தில் வாயில் பான் அடக்காதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nமோதியின் ஆட்சியில் போலீஸ் கவுரவமாக நடத்தப்படுகிறார்களாம்.ஒரேஒரு குறைதானாம்..ஒருமுறை இவர் பணியின் இடையில் சிறுநீர் கழிக்க சென்ற போது..”வயர்லஸ் போனை” பக்கத்து கடையில் கொடுத்து விட்டு சென்றதால்…”அட்டண்” பண்ன முடியல்லையாம்…அதனால் ஒருவாரம் “சஸ்பெண்ட்டாம்”…\nஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பு –அரசு அதிகாரிகள்..தமிழ்ச்சங்க நிவாகிகள்…மற்றும் ஆமாதாபாத் வைதீக சமாஜ முக்கியஸ்தர்கள்.. இருந்தனர்..\nஎன் பேச்சுக்கு எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்..ஒரு குழு மட்டும் வாய் திறவாமல் இருந்தது..\nநான்…..தமிழ்நாட்டில் இப்போது “சேனல்கள்” பல வந்துவிட்டன..நான் டி.வி.விவாதங்களில் பங்கு கொள்கிறேன்..பெரும்பாலான டி.வி.க்களில் இப்படித்தான் கேள்வி கெட்கிறார்கள்….\n”குஜராத்தில் ரத்த ஆறு ஓடுகிறது..மோடி ஒரு மரண வியாபாரி..இந்துமத வெறியன்..முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார்..” என்று கேட்கிறார்கள்.என்றேன்……எனக்கு பதில் தெரியவில்லை..இது உண்மையா..நீங்கள்தான் சொல்லவேண்டும் என்றேன்..\nஅதுவரை பங்குகொள்ளாத குழு கொதித்தெழுந்தது..”இங்கு இந்துக்கள் உயிரோடு நடமாட முடிகிறது என்றால் அது மோதியால்தான்..இந்துப்பெண்கள் இரவில் தனியாக நடுநிசிவரை வேலை பார்த்துவிட்டு தனியாக வீடு திரும்ப முடிகிறது என்றால்..அது மோதியால்தான்..\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எப்போதும் 144 தடைதான்..ஊரடங்கு உத்தராவுதான்..வீடுபுகுந்து முஸ்லீம் நம்மை அடிக்கும்போதெல்லாம் எந்த நாதியும் இல்லாதிருந்தோம்..\nஇன்று குஜராத்துக்கு மோதி வேண்டுமோ இல்லையோ..எங்களுக்கு மோதி வேண்டும்..உங்கள் தமிழ்நாட்டு பத்திரிக்கை டி.வி. காரர்களை இங்கு வரச்சொல்லுங்கள்..நாங்கள் செலவை ஏற்றுக்கொள்கிறோ.ம்..நேரில் பார்க்கட்டும்..அப்போது புரியும் “ என்று ஒரே மூச்சில் பேசி முடித்தனர்.\nபிற்பகலில் முருகன் கோவிலில் ஒரு பெரிய பெண்கள் குழுவை சந்தித்தோம்..\n“இங்கு ரேஷன் கடைகளில் எந்த இலவசமும் கிடையாது..ரேஷன் கார்டு ஒரு அடையாள அட்டைதான்..பி.பி.எல்.கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன்…அதுவும் நம்மூர் மதிரி இலவசம் கிடையாது..விலை குரைவு..மிகவும் தரமான சரக்கு..இங்கு யாரும் இலவசங்களை விரும்புவதில்லை…\nஎங்களது வீடுகளில் நாங்கள் இரவில் கதவை பூட்டுவதே இல்லை..ஸ்கூட்டர்—கார்கள் ரோட்டில் பூட்டாமலே கிடக்கும்..நாங்கள் இரவில் மில் வேலை முடித்து 2. மணிக்குதான் அதுவும் தனியாகவே வீடு திரும்புவோம் எந்த பயமும் கிடையாது.”.என்றனர்…\nமறுபடியும் கிள்ளிப்பார்த்து கொண்டேன்..நான் கனவு கானவில்லையே என்று..\nஉசிலம்பட்டியை சேர்ந்த ராமுத்தேவர்..15 பையன்களை தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து கடலை மிட்டாய்—தேன் மிட்டாய்—லட்டு வியாபாரம் கடந்த 15 வருடமாக செய்கிறார்..\n“நாங்கள் பரம்பரை திமுக..எங்க ஊரில் ஓட்டு மாற்றிப்போட்டால்..மாறு கை..மாறு கால்தான்>>.ஆனால் குஜராத்தில் நாங்கள் மோதி ஆள்..\nமுன்பெல்லாம் வியாபாரத்துக்கு போய்..திரும்ப வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..அதுவும் முஸ்லீம் ஏரியாக்களுக்கு போனால் திரும்ப வந்தால்தான் நிச்சயம்..மோதி வந்த பிறகு எங்களுக்கு உயிர் பயம் போய்விட்டது..வியாபாரம் செய்த காசும் ஒழுங்காக திரும்பி வருகிரது..”என்றார்.\nஇதையெல்லாம் கேட்ட பிறகு…கேசுபாய் பட்டேலோ..சோனியா காந்தியோ..மோடியின் வெற்றிக்கு இடைஞ்சல்…என்று யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிரது..\nகுஜராத்தில் காங்கிரசுக்கு 10 சீட் கிடைத்தால் பெரிது..என்பதே இன்றைய நிலை..\nமோடி ராஜ்ஜியம் –ராம ராஜ்ஜியம்---1\nகடந்த வாரம் பணி நிமித்தமாக குஜராத் போயிருந்தேன்…மோடி மீதும் பா.ஜ.க மீதும் சேற்றை வாரி இறைக்கும் “மீடியா” வும்,,காங்கிரசும் சொல்லுவது உண்மைதானா..என்பதை கண்ணால் கண்டுவிடவேண்டும் என்பதை மனம் சொல்லிக்கொண்டிருந்தது..\nகுஜராத் தலைநகர் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல்.ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்..கண்ணால் காண்பது எல்லாம் மனதுக்குள் “போட்டோ” பிடித்து வைத்துக்கொண்டேன்.\nதங்குமிடம் செல்ல “ஆட்டோவையே”.. தேர்வு செய்தேன்..பேச்சு கொடுக்கலாமல்லவா..ஊர் நிலவரம் தெரிந்து கொள்ளலாமல்லவா\n“மஹிந்தர் ராஜ்புட்”..ஆட்டோவாலா..(அங்கு அப்படித்தான் நாமகரணம்)…பேசுகிறார்…”மோதி..ராஜ்ஜியத்தில் ( குஜராத்தில் “மோடி”யை..”மோதி” என்றுதான் உச்சரிக்கிறார்கள் )நாங்கள் சுதந்திரமாக ஆட்டோ ஓட்ட முடிகிறது…ஒரு பகுதியிலிருந்து முன்னமெல்லாம் நினைத்த போது செல்ல முடியாது..மாதத்தில் பாதி நாள் “ஊரடங்கு உத்தரவு—144 தடை “ இருக்கும்..சில பகுதிகளில் இந்த தடை மாதக்கணக்கிலும் நீடிக்கும்..அதனால் எங்களுக்கு நோட்டம் இருக்காது..வருமானம் இருக்காது..\nஇப்போது அதெல்லாம் “பழங்கதை”..மீண்டும் இந்த தேர்தலில் “மோதிதான்”ஜெயிப்பார்..அதுவும் பெரும் மெஜாரிட்டியோடு>>ஏனெனில் அவர்தான் எங்களுக்கு “பாதுகாப்பு”..\nஆரம்பமே நல்லா இருக்கே..போகப்போக எப்படி இருக்கும்..என் ஆர்வம் அதிகரித்தது..பார்த்துவிடுவோம்.என .தங்குமிடத்துக்கு வந்தவுடன் ஓட்டல்காரரை கேட்டேன்..\n“ 24 மணி நேரமும் “தரமான மின்சாரம்”.( லோ..வோல்டேஜ்..இல்லை)..எங்கள் ஓட்டலில் யு.பி.எஸ்.இல்லை..ஜெனெரெட்டர் இல்லை..24 மணிநேரமும் “டேப்பை” திருகிணால் தண்ணீர்..அதும் குடி தண்ணீர்.”மோதி சாப்” வந்தவுடன் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்.அரசு அதிகாரிகளிடமிருந்து எந்த “டார்ச்சரும்” இல்லை..”\nநான் நாடு மாறி போய் விட்டேனா—இல்லை கனவு கண்டு கொண்டிருக்கிறேனா—இல்லை கனவு கண்டு கொண்டிருக்கிறேனா\nமனம் சும்மா இருக்க விடவில்லை..சாலையில் சென்று “ஒரு பாணிபூரி வாலாவை” பார்த்தேன்..கேட்டேன்..கேள்விக்கணைகளை தொடுத்தேன்..\n“நான் ராஜஸ்தானை சேர்ந்தவன்..குஜராத் வந்து 20 வருஷமாகிறது..எனக்கு 2 பெண் குழந்தைகள்..பள்ளியில் படிக்கிறார்கள்..படிப்பு—புத்தகம்—சீருடை—மதிய உணவு இலவசம்..(நம்மூர் பாஷை படி “விலையில்லா”) இப்போது அரசே “இலவச…விலையில்லா..ஸ்கூல் பஸ்” குழந்தைகளை வீடுதேடி வந்து கூட்டிப்போகிறது..”\n“மோதி” வந்த பிறகு சாலையில் வியாபாரம் செய்யும் என்னிடம் இதுவரை எந்த போலீஸும் “கை நீட்டியதில்லை”\nசலை வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமிக்காது..அசுத்தப்படுத்தாது..வியாபாரம் செய்தால்..மோதி சர்க்கார் ஒன்றும் செய்யாது..குஜராத்தில் வெளிமாநிலத்துக்காரர்கள் நிம்மதியாக வாழ முடிகிறது…இந்த தேர்தலில் “வெளிமாநில ஓட்டுக்கள் முழுதும்” மோதிக்குத்தான்..”என கொட்டித்தீர்த்தார்.\nஆஹா..நரி முகத்தில் முழித்துவிட்டுத்தான்..ஆமதாபாத்..பிளைட் ஏறினோம் போலிருக்கிறது..என நினைத்துக்கொண்டேன்.படுக்கப்போகும் முன் ஒரு கிளாஸ் “தூத்”.(பால்) ஆர்டர் செய்தேன்..வந்தது..ஒரு கண்ணாடி டம்ளரில் சுமார் அரை லிட்டருக்கு பக்கமிருக்கும்.குடித்தால் கிளாஸிலிருந்து பால் வெளியெ வர வெட்கப்பட்டது. அவ்வளவு “திக்னஸ்”—கள்ளிச்சொட்டாய்”” ”அமுல்” தந்த தேசமல்லவா..பாலுக்கு என்ன குறைச்சல்..\nஅடுத்த நாள் என் வேட்டையை தொடர்ந்தேன்..இம்முறை நம் தமிழ் நண்பர்களை பார்த்துவிடுவதென்று,,\nஆமதாபாத் தமிழ்ச்சங்கத்தலைவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன்..அவர் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நம்மை அழைத்துச் சென்றார்…குஜராத்தின் “தமிழ்க்குரல்” எப்படி இருக்குமோ என பயந்தேன்..ஆனால் பார்த்தவுடன்..-கேட்டவுடன்....வியந்தேன்..\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nமோடி ராஜ்ஜியம் –ராம ராஜ்ஜியம்---1\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/taught-me/", "date_download": "2018-06-18T17:30:30Z", "digest": "sha1:V73BHYWK36KYNVIJP53JVKU7KKBAWFAP", "length": 7685, "nlines": 174, "source_domain": "tamilchristianmessages.com", "title": "போதிக்கப்படுதல் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 28 போதிக்கப்படுதல் பிலிப்பியர் 4:1-12\n“தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்;\nஎவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும்\nபரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” (பிலி 4:12)\nநம்முடைய வாழ்க்கை எப்போதும் ஒரே விதமாக இருக்கும் என்று நாம் சொல்லமுடியாது. தாழ்ந்த நிலையிலிருந்து உயர்த்தப்படுவதும், உயர்ந்த நிலையிலிருந்து தாழ்த்தப்படுவதும் தேவனுடைய கரத்தில் இருக்கிறது. நம்முடைய ஞானத்தால் எல்லாவற்றையும் நாமே நம் விருப்பப்படி செயல்படுத்தமுடியும் என்று சொல்லமுடியாது. நம்முடைய கண்களுக்கு எதிராகவே எத்தனையோ மக்களின் நிலை மாறுகிறதைப் பார்க்கிறோம். உயர்ந்த நிலையிலிருக்கிறவர்கள் தன்னுடைய நிலை தாழ்வாய்ப் போகும்போது அநேகர் மனமுறிவடைகிறார்கள், நம்பிக்கையிழந்து போகிறார்கள்.\nஆனால் ஒரு கிறிஸ்தவன் அப்படியல்ல. தேவன் அவனை எல்லாச் சூழ்நிலைகள் மத்தியிலும் வெற்றியோடு கடந்து செல்ல போதிக்கிறார். தேவன் அவனைப் பக்குவப்படுத்துகிறார். பக்குவமான மனநிலையைக் கொண்ட வாழ்க்கையை அவன் பெற அவனைப் பயிற்றுவிக்கிறார். அன்பான சகோதரனே சகோதரியே அவ்விதம் தேவன் உன்னில் உன்னை உருவாக்கும்படி அனுமதிக்கிற ஒவ்வொரு காரியத்திலும், நீ சோர்ந்துபோகாதே. தேவன் உன்னை மேலான நோக்கத்திற்கென்று உருவாக்குகிறார். உன்னுடைய குறைவில் பொறுமையோடு கடந்து செல்\nபவுல் ‘எல்லாவற்றிலும் திருப்தியாருக்கப் போதிக்கப்பட்டேன்’ என்று சொல்லுகிறார். திருப்தியற்ற நிலை இன்றைக்கு எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது. தேவன் எத்தனையோ நன்மைகளைக் கொடுத்திருந்தாலும் அதை நோக்காமல் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, திருப்தியற்றவர்களாய் வாழும் அநேக கிறிஸ்தவர்கள் உண்டு. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்‘ (1தீமோ 6:6). உன்னுடைய வாழ்க்கையில் தேவன் கொடுத்திருக்கிற எண்ணற்ற நன்மைகளுக்காக தேவனைத் துதி. அவ்விதம் தேவனைத் துதிப்பது உன் இருதயத்திற்கு இன்பமாயிருக்கும். ‘இல்லையே’ என்று எப்போதும் முறுமுறுப்பது உன் இருதயத்திற்கு கசப்பாயிருக்கும்.\nNext story தேவ அன்பு (பகுதி 5)\nPrevious story குறைவில் நிறைவு\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018032452674.html", "date_download": "2018-06-18T17:14:55Z", "digest": "sha1:E4SIEAZTPYTFKB3MQJFPJZN2CCJBJPFH", "length": 7838, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "தடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nமார்ச் 24th, 2018 | தமிழ் சினிமா\nசினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. என்றாலும், ஏற்கனவே செட் போட்டு படப்பிடிப்பு நடத்திய விஜய் படம் உள்பட 4 படங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்தார். 23-ந் தேதி (இன்று) முதல் வெளியூர், வெளிநாட்டு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ படப்பிடிப்புக்காக அந்த படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.\nஇதில் விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குனர் கோகுல் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல் நாட்டில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nவேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் ‘ஜுங்கா’ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே, குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் இந்த படக்குழு புறப்பட்டு சென்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nஎதிர்ப்புகளால் சிக்கல்: ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா\nதிரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் – நாளை முதல் தியேட்டர்கள் இயங்கும்\nவிஸ்வாசம் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித் ரசிகர்\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY3MzMwMDU1Ng==.htm", "date_download": "2018-06-18T17:34:16Z", "digest": "sha1:5TYMHV63ZTHAASWXR3DAGKGAM2RJCNKG", "length": 15337, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "கிரீடம் வெட்கி தலை குனிந்தது!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nகிரீடம் வெட்கி தலை குனிந்தது\nஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம் செய்தது.\nநான் திருமாலின் தலை மீது அமர்ந்திருக்கிறேன், நீயோ அவரது காலடியில் கிடக்கிறாய். அதுமட்டுமல்லாமல், மானிடர்கள் கூட அவர்களது வீட்டிற்குள் உன்னை அனுமதிப்பதில்லையே வீட்டுக்கு வெளியேதான் விட்டுவிட்டு செல்கிறார்கள்.\nஆனால் என்னைப் போன்ற கிரீடங்களை மிகவும் பாதுகாப்பான இடத்திலும், தகுதியான இடத்திலும் அமர வைக்கிறார்கள். உன்னைப் போன்று வெளியே போட மாட்டார்கள் என்று கூறி பாத அணிகளை எள்ளி நகையாடியது கிரீடம்.\nபாவம் செருப்புகள், எம்பெருமான் நடக்கும்போது அவைகள் அழுதன. அதைக் கேட்ட திருமால், எனது பாதங்களைப் பாதுகாத்து வரும் பாதுகைகளே, உங்களுக்கு ஏற்பட்ட துக்கம் என்ன என்று கேட்டார்.\nஅதற்கு, பாதுகைகளும், தங்களது குறைகளைக் கூறின.\nகுறைகளைக் கேட்ட திருமால், இதற்கா நீங்கள் அழுகிறீர்கள் கவலையை விடுங்கள். நான் ராம அவதாரத்தின் போது உங்களை 14 ஆண்டுகள் அரியாசனத்தில் அமர வைத்து அரசாட்சி செய்யும்படி செய்கிறேன் என்று வாக்களித்தார்.\nஅதன்படியே, ராம அவதாரம் எடுத்து, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட போது, பரதன் ராமரின் பாதுகைகளை பெற்று, அவற்றை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தான். அப்போது பாதுகைகள் தங்களது நிலையை எண்ணி மகிழ்ந்தன.\nஒவ்வொரு நாளும் பரதன் சிம்மாசனத்தின் முன்பு அமர்ந்து பாதுகைகளை வணங்கிய போது, அவனது தலையில் இருந்த கிரீடம் வெட்கி தலை குனிந்து தனது தவறுக்கு மானசீகமாக வருந்தியது.\nஇதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், எவரையும் இழிவாக எண்ணிப் பேசக் கூடாது. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பதுதான்.\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nமுன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும்\nசிட்டு குருவியும் குட்டி யானையும்...\n”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே\nதெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..\nஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2015/12/blog-post_29.html", "date_download": "2018-06-18T17:03:09Z", "digest": "sha1:2U2Q3WGVUPLY732XYPWZI5TMST6DDN2U", "length": 11390, "nlines": 122, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்", "raw_content": "\nதமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 12 மாநகராட்சிகள் உள்ளன.\n1. சென்னை மாநகராட்சி 8,696,010 1688\n2. மதுரை மாநகராட்சி 1,462,420 1971\n5. சேலம் மாநகராட்சி 795,388 1994\n7. திருப்பூர் மாநகராட்சி 466,998 2008\n8. ஈரோடு மாநகராட்சி 444,782 2008\n9. வேலூர் மாநகராட்சி 421,327 2008\n10. தூத்துக்குடி மாநகராட்சி 356,094 2008\n11. திண்டுக்கல் மாநகராட்சி 2014\n12.. தஞ்சாவூர் மாநகராட்சி 2014\nதமிழக மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் த...\nகடலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அலுவலக அ...\nபத்தாம் வகுப்பு: வென் படங்கள் வரைவது எப்படி\nமாணவர்களுக்கான இணைய தளங்கள் தமிழ்நாடு அரசுப் பாடத்...\nவானியல் அறிவோம்: மீண்டும் கோள் ஆகிறதா புளூட்டோ\nகல்வியை ஊக்குவிப்பதற்கான தமிழக அரசின் பல்வேறு திட்...\nபடித்ததில் பிடித்தது : \"எட்டுப் போடு\nகடலூர் மாவட்டம் RMSA சார்பில் 16.12.2015 அன்று வி...\nமாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி, கடலூர் மாவட்...\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்தி...\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்தி...\nவாழ்வியல் திறன் போட்டியில் கலந்து கொண்டு கடலூர் ம...\nமோசமடைந்து வரும் கல்வித்தரம்: குடியரசுத்தலைவர் பிர...\nபாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சை தொடங்கியதால் அமைதி ஏ...\nசூரிய சக்தி பாரிஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாந...\n30.08.2013--ல் நடைபெற்ற திருமண விழாவில் உள்ளத்தில...\nசென்னை பல்கலைக்கழகம் - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்த...\nNMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்புத...\nமழை முகங்கள்: 77 வயதில் உத்வேகத்துடன் நிவாரணப் பணி...\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்: இந...\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்தமிழ் மொழி உலகின் தொன்...\nமனதைப் பூரணமாக்கி முழுவதும் அடக்குவது கல்வி - விவே...\nஉணவும் உறக்கமும் படிப்புக்கு உதவும் \"இவன் ஒழுங்காக...\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள் அந்தச் சிறுவ...\nஉலகின் அதிவெப்ப ஆண்டில் சென்னையில் அதிகன மழை டிசம்...\nசென்னைவாசிகள் இலவசமாக மாற்று பாஸ்போர்ட் பெற ஏற்பாட...\nகுடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 ...\nஉணவு தேவைப்படுவோர் தொடர்புக்கு 1.சென்னையில் கனமழைய...\nஆவின் பால் விற்பனையில் முறைகேடு நடந்தால் புகார் தெ...\nசென்னையில் சீராக ஆவின் பால் கிடைக்கும் இடங்களின் ப...\nதமிழக வெள்ளம் : இசையமைப்பாளர் ரகுமான் நிதியுதவி\nகனமழை : கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவைசென்னை: நாளை ( 0...\nநான்கு நாள்களுக்கு மாநகரப் பேரூந்துகளில் கட்டணம் இ...\nமன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்...\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்க...\nசென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மைய...\nசென்னையில் 3 நாள் மழை நீடிக்கும்: வானிலை மைய இயக்க...\nபுயலுக்குப் பெயர் வைப்பது ஏன்\nபுயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்\nசுகி சிவத்தின் வாழ்வியல் சிந்தனைகள்மனிதன் ஒரு சமூக...\nமாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasithapaadal.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-18T17:32:14Z", "digest": "sha1:22AOQWSMDUDY6UL3U7MTJUPADHMQGCLT", "length": 7314, "nlines": 142, "source_domain": "rasithapaadal.blogspot.com", "title": "ரசித்த பாடல்: October 2011", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நாங்கள் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறோம்... இங்கே பழைய பாடல்கள், புதிய பாடல்கள், கர்னாடக சங்கீதம் எல்லாமே இருக்கும்.\nபாடகர்: எஸ்.பி.பி, வாணி ஜெயராம்.\nபடம் வெளிவந்த வருடம்: 1978\nஎன்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவில் பாடல் பகிர்ந்து ரொம்ப நாட்கள் ஆகிறது. நிழல் நிஜமாகிறது படத்திலிருந்து எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் பாடிய இந்த பாடல் நான் ரசித்த பாடல்களுக்குள் ஒன்று. பாடலை கேளுங்களேன்.\nஇலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனதோ\nஇதுவரை நடித்தது அது என்ன வேடம்\nஇது என்ன பாடம் இதுவரை நடித்தது\nஅது என்ன வேடம் இது என்ன பாடம்\nகல்லான முல்லை இன்றென்ன வாசம்\nகாற்றான ராகம் ஏனிந்த கானம்\nவெண்மேகம் அன்று கார்மேகம் இன்று\nயார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று\nமன்மதன் என்பவன் கண் திறந்தானோ\nஎன் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்\nஉன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்\nஎன் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்\nஉன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்\nபுரியாததாலே திரை போட்டு வைத்தேன்\nதிரை போட்டபோதும் அணை போட்டதில்லை\nமறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ\nதள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை\nதாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை\nபாடாமல் போனால் எது தெய்வமாகும்\nமறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை\nமணியோசை என்ன இடியோசை என்ன\nஎதுவந்த போதும் நீ கேட்டதில்லை\nநிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்\nநிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்\nநீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்\nபூர்வ ஜென்ம பந்தம் ஆ...ஆ...ஆ....\nஇலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனதோ\nஇதுவரை நடித்தது அது என்ன வேடம்\nLabels: எம்.எஸ். விஸ்வநாதன், எஸ்.பி.பி., கமல்ஹாசன், வாணி ஜெயராம்\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nசினிமா – பழைய பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/201006082132.html", "date_download": "2018-06-18T17:08:42Z", "digest": "sha1:LJZJQ24DJWFNFKWWPJDNP5B6Q6BRI3Z7", "length": 7665, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மூணே பேர்… பேரதிர்ச்சியில் விவேக்\nமூணே பேர்… பேரதிர்ச்சியில் விவேக்\nஜூன் 8th, 2010 | தமிழ் சினிமா\nசமீபத்தில் விவேக் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது வேறுவிஷயம். ஆனால் இந்த ஒரு வாரத்துக்குள் எத்தனை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்றுபேர்தானாம். ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம். மூணே பேரு, தியேட்டருக்குள்ள உட்கார்ந்தா பயமா வேறு இருக்காதா..\nஅதனால் தியேட்டர் நிர்வாகமே பார்த்து அந்த ஷோவைக் கேன்சல் செய்துவிட்டது. விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் நடிகர்.\nஅடுத்தடுத்த ஷோக்களுக்கும், ஆபரேட்டரே ‘லோன்லியாக ஃபீல்’ பண்ணுமளவுக்குதான் ரசிகர்கள் வந்தார்களாம்.\n‘இதுக்குமேல தாங்காதுய்யா… இந்தா உன் படம்’ என தயாரிப்பாளரிடம் பிரிண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்சிங்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.\nஇப்போ ரிசல்ட் ஓஹோவா என்கிறீர்களா… மூணு நாலு என்று வந்த ரசிகர்கள் எண்ணிக்கை பத்து பதினைந்து என உயர்ந்திருக்கிறதாம்.\n‘இதையும் சீக்கிரம் ஐடி பார்க்கா மாத்திடணும்’ என தியேட்டர் முதலாளி மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2011/04/blog-post.html", "date_download": "2018-06-18T17:38:36Z", "digest": "sha1:CGQFWL3OWVPUK42K5KQHE4FFMZVMPWFJ", "length": 21054, "nlines": 167, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "என்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்", "raw_content": "\nஎன்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்\nநாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.\nஎன்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.\nபாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.\nஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.\nஇந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.\nநாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.\nகிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.\nரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே\nமறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.\nநாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.\nகலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.\nதனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிரிப்பு பற்றிய இந்த பாடல் ஒரு சிறந்த நகைச்சுவை மற்றும் சிந்தனை நிறைந்த பாடல்.\nதிரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும், அவர் மனைவி திருமதி.டி.ஏ.மதுரம் அவர்களும் இந்த பாடலில் சிரிப்பு…..சிருப்பு…..என பலவகைச் சிரிப்புகளை பட்டியலிடுவது மட்டுமல்லாது, அவற்றை செய்து காட்டியும் நம்மை பாடல் முழுவதுமாய் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்திருக்கிறார் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.\nஉதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்\nஉதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்\nவெயிட்டேஜ் வேறுபாடு களையப்படும் | ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி | ஆசிரியர்களுக்கு பயிற்சி | அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி...\nநிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே\nபதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nகேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே\nபதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் …\nசிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு 23.09.2017 அன்று நடத்தப்பட்டது. விண்ணப்பித்த 37952 நபர்களில் 35781 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கான தற்காலிக விடைக்குறிப்பு 13.10.2017-ல் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் இருப்பின் 20.10.2017 க்குள் எழுத்துப் பூர்வமாக உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பாட வல்லுநர்களைக் கொண்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கவனமாக இறுதி விடைக்குறிப்பு தயார் செய்யப்பட்டு, அதன்படி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இறுதி விடைக்குறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கிளிக்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T17:39:39Z", "digest": "sha1:CQXZ2NJSXKOPZZ7NF52UJFEOEV2SWQFE", "length": 12354, "nlines": 193, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தோப்புக்கரணம் | பசுமைகுடில்", "raw_content": "\nதினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்…\nயோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும்.\nநமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.\nஉண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.\nதோப்புக்கரணம் போடும் போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா\nகாது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும் போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்\nகிடைக்கிறது.இதனால் உடல் இயக்கம் சீர்படுகிறது.\nதோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,\nஅளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்\nவலது கை விரல்களால் இடது காது மடல்களையும்,இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.\nஉட்காரும் போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.\nஎழும்போது மூச்சை வெளி விட வேண்டும்.\nதண்டுவடத்தில் – மூலாதாரத்தில் –\nகாலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு\nவேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க\nஇரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்\nதசைகளைப் போலவே இயங்கக் கூடியது.\nஇந்த சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.\nஎல்லா வியாதிகளும் ஓட்டம் பிடிக்கும்.\nகடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…\nPrevious Post:வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nNext Post:அஜீரண பிரச்சனை, மலச்சிக்கலை குணமாக்கும் பேரீச்சம்பழம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/4691", "date_download": "2018-06-18T17:41:15Z", "digest": "sha1:E7Y5CB4XN2I7266PFAJDJW56YFQN6AO5", "length": 9797, "nlines": 127, "source_domain": "adiraipirai.in", "title": "தமிழ் இணைய விஞ்ஞானி உமர்தம்பி-01 - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nதமிழ் இணைய விஞ்ஞானி உமர்தம்பி-01\nபிறப்பிடம் – அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு\nபெற்றோர் – அ. அப்துல் அமீது – ரொக்கையா\nதனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.\nஅதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே\n1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.\nமாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.\nஇப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.\nகல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.\nமுறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.\nதுபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.\nஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.\nதாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.\nசாதி ஒழிய இஸ்லாம் அன்றி வேறில்லை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/22-actress-bhavana-jackfruit-trees.html", "date_download": "2018-06-18T17:07:17Z", "digest": "sha1:NVC54QHBDSMI2O7IGVHV6MXTIBCUEUL4", "length": 8689, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பலா மரமும் பாவனா வீடும்! | Bhavana's house and Jackfruit trees! | பலா மரமும் பாவனா வீடும்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பலா மரமும் பாவனா வீடும்\nபலா மரமும் பாவனா வீடும்\nபுது வீட்டுக்குக் குடியேறியுள்ளார் மலையாள நடிகை பாவனா. அவரது இந்தப் புது வீட்டில் ஏகப்பட்ட பலா மரமாம். இதனால் உற்சாகமடைந்துள்ளாராம் பாவனா.\nகேரளத்து நாயகிகளில் ஒருவரான பாவனாவுக்கு திருச்சூர்தான் சொந்த ஊர். அங்கு சமீபத்தில் புதிய பங்களா வீட்டில் குடியேறியுள்ளார். இந்த வீட்டில் ஏகப்பட்ட பலா மரங்களாம். இதனால் மரம், செடி, கொடிப் பிரியையான பாவனாவுக்கு ஜாலியாகி விட்டதாம்.\nபழைய வீட்டிலும் கூட ஏகப்பட்ட மரங்கள் இருந்ததாம். ஆனால் அதை விட்டுப் பிரிகிறோமே என்ற வருத்தத்தில் இருந்தவருக்கு இப்போது பலா மரங்களுக்கு மத்தியில் அமைந்த பங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.\nஇதை விட முக்கியமான விஷயம், பலாப் பழத்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட ஐட்டங்களை செய்வதில் பாவனாவின் தாயார் எக்ஸ்பர்ட்டாம். இப்போது பலா மரங்களுக்கு நடுவிலேயே குடித்தனத்தை ஆரம்பித்துள்ளதால் தினசரி விதம் விதமான பலாப்பழ உணவு வகைகளை செய்து அசத்துகிறாராம்.\nபலாப்பழக பாயாசம் அதில் குறிப்பிடத்தக்க ஐட்டமாம். இதுதவிர பஜ்ஜி, சிப்ஸ் போன்றவற்றையும் பலாப்பழத்தில் செய்கிறாராம் பாவனாவின் அம்மா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nபாவனா கையில் கன்னடம் மட்டும்\nகிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா\n2 வருடங்களுக்குப் பிறகு திருமணம் பற்றி யோசிப்பேன்\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamillive.in/2018/01/whatsapp.html", "date_download": "2018-06-18T17:25:37Z", "digest": "sha1:6M7WALJAPDFMAIQOYMQHPAPSTABDZCWF", "length": 4068, "nlines": 50, "source_domain": "www.tamillive.in", "title": "WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி? - Tamil Live", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nS&S January 08, 2018 தொழில்நுட்பம்\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.\n\"நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ\nஎன பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.\nஎனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.\nபடி க (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.\nபடி ங (3) – www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.\nபடி ச (4) – இப்பொது WhatsApp ஐ திறந்து \"Settings > Account > Privacy\" என்பதில் \"Read Receipts\" எனும் தேர்வை நீக்க வேண்டும்.\n1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,\n2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.\n3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும்.\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860684.14/wet/CC-MAIN-20180618164208-20180618184208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}