{"url": "http://amarkkalam.msnyou.com/t31892-27-04-2015-03-05-2015", "date_download": "2018-05-20T10:16:28Z", "digest": "sha1:USN67IOWFXHMQBS5EJQAYQZE3XDYB57J", "length": 41425, "nlines": 371, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nசிறப்பு கவிஞர் விருதுக்கு சென்ற வாரத்தை விட இந்த வாரம் அதிகம் பேர் கலந்துகொண்டு கவிதைகளை எழுதி தள்ளிவிட்டார்கள். அனைத்தையும் ரசித்து படித்த நடுவர் குழுவினர் (எங்களுக்கு ரசிக்கதானே தெரியும் ) இந்த வாரம் எளிதாக சிறப்பு கவிஞர் விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுத்தார்கள்.\nஆம் இந்த வாரம் நட்சத்திர கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்கள் அழகு தமிழில் தான் எடுத்து கொண்ட தலைப்பில் அவர் தன்னுடய கருத்துகளை, உள்உணர்வுகளை பதிவு செய்த விதம் மிகவும் அழகாக இருந்தது ஒவ்வொரு கவிதையும் சற்று நீண்டு உள்ளது இன்னும் வரிகளை சுருக்கி குறைந்த வரிகளில் பதிவு செய்தால் இன்னும் அழகாக இருக்குமே இவ்வாரம் அவர் பதிவு செய்த கவிதைகளில் சிறப்பு கவிதைகளாக தெரிவு செய்ய காரணங்கள் பின்வ்ரும் அழகு வரிகள் என்றால் அது மிகையாகாது\nஎன் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ என்னும் தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் சுற்றிநான்கு சுவர்களன்றி\nகற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே\nதமிழ்ப்பற்று பற்றி அவர் விவரித்த பாங்கு அழகுற இருந்தது.\n என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில்\nஎன்று குறிப்பிட்ட விதம் அருமையாக இருந்தது\n என்னும் தலைப்பில் அவர் வடித்த இந்த வரிகள் தமிழினத்திற்காக படும் போராட்ட உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.\nசமீபத்தில் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததை அவர்களையும் வாழ விடுங்கள் என்னும் தலைப்பில் பதிவு செய்த வரிகள் ஒவ்வொன்றும் பாராட்டும்படி இருந்தது\nஎழுத்தாளன் ஜெயகாந்தனின் மரணத்திற்காக எழுதிய ஜே.கே என்னும் அழகிய கவிதை அருமையிலும் அருமை\n என்னும் கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ள வரிகள் உண்மையில் வரிகள் அல்ல விவரிக்க முடியாத கொடுமைகள்\nவங்கக் கடல் இந்த கவிதையில் இன்றைய மீனவர்களின் அவல நிலமையை\nஎடுத்து சொன்ன விதம் மிகவும் வேதனையாகவும் அதே நேரத்தில் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.\nதிரு. கவிஞர் திரு ரௌத்திரன் கவிதைகள் ஒன்றுகூட சுமார் ரகம் என்று சொல்ல முடியாது. அனைத்துமே சூப்பர்தான். இது போன்ற எண்ணற்ற கருத்துகளை தன்னுடைய கவிதையில் பதிவு செய்து இன்றைய மக்களுக்கு தேவையான மனித நேயம் மற்றும் சமூக விழிப்புணர்களை பதிவு செய்ததால் அவருக்கு சிறப்பு கவிஞர் விருது வழங்கப்படுகிறது.\nமற்ற கவிஞர்களின் சிறப்பான கவிதைகள்.\nஅனுதினமும் இங்கே எங்கள் தினமே\nதாய் செய்ததை மறந்து விட்டீரா\nமலர் மீது கவிஞன் பார்வை\nஇந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக.\nகுறிப்பு: இந்த வாரத்தில் சிறப்பு கவிஞர் விருது பிரிவுக்கு விதிமுறைகளை மாற்றி இருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். அதன் பிறகு உங்கள் கவிதைகளை பதிவிடுவது குறித்து அந்த பதிவில் விவரம் தரப்பட்டு இருக்கும். வாழ்த்துக்கள்.\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nகவிஞர் திரு. ரௌத்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\n\"எல்லோராலும் நேசிக்க முடிந்தது கவிதை\nஎவராலும் நேசிக்க முடியாதவன் கவிஞன்\nஇது என் வாழ்நாள் அனுபவம். எனக்கு முன்பு வாழ்ந்த எனக்கு வழிகாட்டியாய் இருக்கும் பெருங்கவிகளின் வாழ்க்கை நிரூபித்துவிட்டுப் போன நிஜம் உறுத்துகின்ற உண்மைகளைக் கவிஞனாலேயே நேசிக்க முடியும். எனவேதான் அவன் எவராலும் நேசிக்க முடியாதவனாக நிற்கிறான்.\nகற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே\nஇந்த வரிகள் நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சத்தை நெருப்பாக்கி என் கண்களைக் கலங்க வைப்பவை. காரணம்,\nநல்ல சம்பளம் கிடைத்துக்கொண்டிருந்த வேலை விட்டு, கர்நாடகத்திலே இருந்து தமிழ்நாடு வந்து, சான்றிதழ்களை பறிகொடுத்து, தமிழே எனக்கு பெரிது என்றுரைத்து சுற்றத்தால் வெறுக்கப்பட்டு, போக இடமில்லாமலும், பேச ஆள் இல்லாமலும், கையில் பணம் இல்லாமலும் முதல்முதல் சென்னை சென்று \"அனாதையாகிவிட்டோமே\" என்று நான் பிளட்பாரத்தில் படுத்து அழுத அந்த ராத்திரியில் எழுதியது. (அப்போது எனது காதலிக்கு இன்னொருவரோடு திருமணம்). ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் உண்டு ஒரு கதை.\nஎன்னை சிறப்புக் கவிஞனாய்த் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nமனதை நெகிழ செய்து விட்டீர்கள்.\nஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் உண்டு ஒரு கதை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nதோழர் திரு.ஸ்ரீராம், தோழர் திரு.ந.கணேசன் மற்றும் தோழர் திரு.கண்மணி மூவருக்கும் எனது நன்றிகள்\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nதோழரே நான் மிகவும் மகிழ்ந்த தருணம் இது தான்.கடந்த வாரமே உங்களுக்கு சிறப்புக் கவிஞர் விருது கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தது .காரணம் உங்கள் கவிதைக்கு முன் நானெல்லாம் தூசாக என்னை உணர்ந்தவன்.\nஇம்முறை நிச்சயம் அது உங்களை வந்து சேரும் என்று உறுதியாக நம்பினேன்.நிறைவேறிற்று .\nமிக மிக மகிழ்ச்சியாக உள்ளது ரௌத்திரன் பாராட்டுக்கள்.உங்களைப் பாராட்ட நான் தகுதியானவன் இல்லை என்றாலும் பாராட்டுகிறேன் மனமுவந்து.\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nசக படைப்பாளி விருது பெற வேண்டும் என்று நினைப்பதும், விருது பெற்றதெண்ணி நிஜமாய் மகிழ்வதும் மிக உயர்ந்த குணம். அதைவிடத் தகுதி தேவையில்லை. தமிழனிடம் இல்லாத குணம் இதுதான். எவ்வளவோ திறமையும் தகுதியும் இருந்தும் தமிழனும் தமிழும் தாழ்ந்து கிடப்பதும் இதனால்தான்.\nமற்ற மொழிக்காரன் ஒருவன், சக படைப்பாளி விருது பெற்றால் \"நம்மொழிக்கு விருது கிடைத்திருக்கிறது\" என்று அதை எடுத்துக்கொள்கிறான். பாராட்டுகிறான். தமிழன் மட்டுமே நம் மொழிக்கு உயர்வு சேர்ந்திருக்கிறதே என்று எண்ணாமல் அவன் எப்படி வெல்லலாம் என்று நினைக்கிறான். தமிழனுக்கும் தமிழுக்கும் அழிவு நேர்ந்தால் அது தமிழனால் மட்டுமே நேர முடியும்\nபொதுவாக நான் இப்போதெல்லாம் எவருடைய எழுத்தையும் படிப்பது கிடையாது. நேரமின்மை ஒன்றே காரணமல்ல. படிப்பது வம்பு என்பதும் மிக மிக்கியமான காரணம். கவிதைக்கான குறைந்தபட்ச லட்சணங்கள் கூட இல்லாதவற்றை மற்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் என்பதற்காகவே அபாண்டமாக நானும் எப்படிப் புகழ்வது உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டால் \"இவ்வளவு பேருக்கு கவிதையாய்த் தெரிந்தது உனக்குத் தெரியவில்லைய உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டால் \"இவ்வளவு பேருக்கு கவிதையாய்த் தெரிந்தது உனக்குத் தெரியவில்லைய\" என்பார்கள். அல்லது \"நீ மட்டும்தான் கவிஞனா\" என்பார்கள். அல்லது \"நீ மட்டும்தான் கவிஞனா\" என்பார்கள். எனது நேரத்தை எவரோ ஒருவருக்குச் செலவிட்டு நான் ஆகாதவனாக வேண்டுமென்று எனக்கென்ன தலையெழுத்து\" என்பார்கள். எனது நேரத்தை எவரோ ஒருவருக்குச் செலவிட்டு நான் ஆகாதவனாக வேண்டுமென்று எனக்கென்ன தலையெழுத்து எனது வாசகர்களை \"அதோ அவன் அற்புதக் கவிஞன். அவனைப் பாராட்டுங்கள்\" என்று அதுவரை எவரும் கண்டுகொள்ளாத தோழர்களின் பக்கம் திசைதிருப்பி இருக்கிறேன். நான் எதாவது குறை சொல்லிவிடுவேன் என்பதனாலேயே நான் படிக்காமல் போவதையே பலர் பெரிய சந்தோஷமாக நினைப்பதுண்டு. நானும் அவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுக்க விரும்புவதில்லை\nஉண்மையிலேயே வளரத் துடிக்கும் கவிஞனுக்கு அவன் இருதயத்தில் செருகப்படும் கடப்பாரை கூட உளிதான்\nஅடுத்தமுறை நீங்களோ அல்லது மற்ற நம் தோழர்களோ வெற்றி பெற எனது மனமார்ந்து வாழ்த்துகள் தோழர் நன்றி\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nஆனால் என் ஆசை என்ன தெரியுமா ரெளத்திரன் நீஙகள் தயைகூர்ந்து என் உளரல்களைப் படியுஙகள்.உங்கள் மனது சொல்வதை பட்டவர்த்தனமாக பகிருங்கள்.என்னையும் நீங்கள் சொன்ன மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள.\nநான் உங்களை விட வயதில் பெருயவனாகத் தான் இருப்பேன்.ஆனால் கவித்துவ அறிவில் உஙகளை விட சின்னவனே.நான் வளர விரும்புகிறேன்.உங்கள் விமர்சனம் அதற்கு தேவை\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nரௌத்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்\nஉண்மையை சொல்ல வேண்டுமானால் தங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் படித்து அசந்துதான் போனேன் .\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nஎன் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் கவிஞரே.\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nஆனால் என் ஆசை என்ன தெரியுமா ரெளத்திரன் நீஙகள் தயைகூர்ந்து என் உளரல்களைப் படியுஙகள்.உங்கள் மனது சொல்வதை பட்டவர்த்தனமாக பகிருங்கள்.என்னையும் நீங்கள் சொன்ன மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள.\nநான் உங்களை விட வயதில் பெருயவனாகத் தான் இருப்பேன்.ஆனால் கவித்துவ அறிவில் உஙகளை விட சின்னவனே.நான் வளர விரும்புகிறேன்.உங்கள் விமர்சனம் அதற்கு தேவை\n நிச்சயம் உங்கள் எழுத்துகளை வாசிக்கிறேன்--------ரௌத்திரன்\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nரௌத்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்\nஉண்மையை சொல்ல வேண்டுமானால் தங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் படித்து அசந்துதான் போனேன் .\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nதோழர் திரு செந்தில் அவர்களுக்கு நன்றி\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\n@மகா பிரபு wrote: வாழ்த்துக்கள் கவியே\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nநன்றி தோழர் திரு.மஹாபிரபு அவர்களுக்கு\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nநட்சத்திர கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்கள் அழகு தமிழில் தான் எடுத்து கொண்ட தலைப்பில் அவர் தன்னுடய கருத்துகளை, உள்உணர்வுகளை பதிவு செய்த விதம் மிகவும் அழகாக இருந்தது ஒவ்வொரு கவிதையும் சற்று நீண்டு உள்ளது இன்னும் வரிகளை சுருக்கி குறைந்த வரிகளில் பதிவு செய்தால் இன்னும் அழகாக இருக்குமே\nரௌத்திரன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் விருதுக்கு தேர்ந்தெடுத்தாலும் தகும்...\nஅவரின் உணர்ச்சியை அந்த குறிப்பிட்ட வரிகளுக்கள் அடக்க முடியாது என்பதை நான் அறிவேன்... உணர்ச்சி பொங்கும் போது அது எத்தனை வரிகளை எடுத்துக்கொண்டு அடங்குகிறதோ அங்கே தான் அடங்க வேண்டும். இல்லையென்றால் கவிதை குறைபிரசவமாக ஆகிவிடும்...\nஇருந்தாலும் சுருக்கம் தேவையான ஒன்றே...\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nவாழ்த்திய அனைத்து இதயங்களுக்கும் எனது தாழ்மையான வணக்கங்களும் நன்றிகளும்\nஅவரின் உணர்ச்சியை அந்த குறிப்பிட்ட வரிகளுக்கள் அடக்க முடியாது என்பதை நான் அறிவேன்... உணர்ச்சி பொங்கும் போது அது எத்தனை வரிகளை எடுத்துக்கொண்டு அடங்குகிறதோ அங்கே தான் அடங்க வேண்டும். இல்லையென்றால் கவிதை குறைபிரசவமாக ஆகிவிடும்..\nஇந்தப் புரிதலுக்கு மிக்க நன்றி தோழர் உண்மையும் அதுதான் கவிதையின் அளவு, சொற்கள், யாப்பு எதையும் நான் தீர்மானிப்பதில்லை. உணர்வே தீர்மானிக்கிறது. கவிதை தோன்றும்போது அதுவே தனக்குப் பொருத்தமான யாப்பில் அல்லது வடிவத்தில் தோன்றுகிறது. நான் அதை அப்படியே காகிதத்தில் இறக்கி வைக்கிறேன். எங்கே தன்னை முழுவதும் வெளிப்படுத்தி விட்டதாய் உணர்ச்சிகள் திருப்தியடைகின்றனவோ அங்கே கவிதை முடிகிறது. நான் பேனாவை மூடிவைக்கிறேன் அவ்வளவே\n\"நதி, தானே இட்டுக்கொண்டால் அது கரை\nஅடுத்தவர் இட்டால் அது அணை\" நன்றி\nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\n\"நதி, தானே இட்டுக்கொண்டால் அது கரை\nஅடுத்தவர் இட்டால் அது அணை\"\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2017/02/dress-is-very-important.html", "date_download": "2018-05-20T09:58:33Z", "digest": "sha1:2ZIZXONPHWIHWO2SEIXCSF3E2KEHECT6", "length": 61890, "nlines": 512, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "ஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது!] | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nசெவ்வாய், பிப்ரவரி 21, 2017\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\n உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)\nவெப்பத்தி­ருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81 )\nஇப்னு மஸ்வூத் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­)\nநூல் : முஸ்­ம் (147)\nநபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா” என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத் (3540)\nவலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது புறங்களி­ருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­)\nநூல் : அபூ தாவூத் (3612)\nபுத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ\nநபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு ” அல்லாஹ‎ýம்ம லகல் ஹம்து. அன்த கஸவ்தனீஹி, அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸ‎ýனிஅ லஹ‎ý. வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மாஸ‎ýனிஅ லஹ‎ý” என்று கூறுவார்கள்.\nபொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.\nஅறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­)\nநூல் : திர்மிதி (1689 )\n2. ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்\nஆடை தரையில் இழுபடக் கூடாது\nமூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது” என்ற இறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ர­) அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்” என்று கூறிவிட்டு ”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்­க்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ர­)\nநூல் : முஸ்­ம் (171)\nபெருமையுடன் ஆடையை தரையில் இழுப்பவருக்கு நரகமே கூ­லி\nநபி (ஸல் ) அவர்கள் ” யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” என்று கூறினார்கள். அபூ பக்ர் (ர­) ”அல்லாஹ்வின் தூதரே நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” நீஙகள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ர­லி)\nநூல் : புகாரி (5784)\nகையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­)\nநூல் : புகாரி (367)\nபெண்களைப் போல் ஒப்பனை செய்யத் தடை\nநபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் , பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)\nநூல் : புகாரி (5885)\n3. வெள்ளை ஆடையும் காவி ஆடையும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)\nநூல் : திர்மிதி (915)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”\nஅறிவிப்பவர் : ஸமுரா பின் ஜ‎ýன்துப் (ர­)\nநூல் : திர்மிதி (2734)\nநபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது ” இது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.”\nஅறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ர­)\nநூல் : முஸ்­ம் (4218)\nஆண்களுக்குக் காவி முற்றிலும் தடை\nநபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ” உன்னுடைய தாயா இதை (அணியுமாறு) ஏவினார்கள்” என்று கேட்டார்கள். நான் ”இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா” என்று கேட்டார்கள். நான் ”இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா” என்று கேட்டேன். நபியவர்கள் ”இல்லை அதை எரித்து விடு” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ர­)\nநூல் : முஸ்­ம் (4219)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”\nஅறிவிப்பவர் : அபூ மூஸா (ர­)\nநூல் : திர்மிதி (1642)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”சாதாரனப் பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.”\nஅறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ர­)\nநூல் : புகாரி (5426)\nபட்டாடை மீது அமர்வதற்கும் தடை\nபட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்\nஅறிவிப்பவர் : ஹ‎ýதைஃபா அல்யமான் (ர­)\nநூல் : புகாரி (5837)\nநபி (ஸல்) அவர்கள் ” இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதி­ருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ர­)\nநூல் : புகாரி (5830)\nஇரண்டு விரல் அளவுக்கு மட்டும் அணிந்து கொள்ள அனுமதி\nநபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ர­)\nநூல் : புகாரி (5828)\nசிரங்கு நோய் பிடித்தவர்கள் பட்டாடை அணிய அனுமதி\nஅப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ர­), ஸ‎ýபைர் (ர­) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.\nஅறிவிப்பாளர் : அனஸ் (ர­)\nநூல் : புகாரி (2919)\n5. பெண்கள் ஆடை அணியும் முறை\nமுகம், முன் கை, அடிப்பாதம் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும்\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.\n(அல்குர்ஆன் 24 : 31)\nசிலங்கைக் கொலுசு (சப்தம் வருகின்றவை) அணியத் தடை\nஅவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். அல்குர்ஆன் (24 : 31)\nதமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.\n(அல் குர்ஆன் 24 : 31)\nஉடல் உறுப்புக்கள் தெரியும் வகையில் அறைகுறை ஆடையணியத் தடை\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.\nஅறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ர­)\nநூல் : முஸ்­ம் (4316)\nநபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.\nஅறிவிப்பாளர் : ஆயிஷா (ர­)\nநூல் : புகாரி (372)\nபெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிரிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.\nபெண்களின் முகம் வெளியில் தெரிவதால் குற்றமில்லை\nநான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ர­) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வ­யுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவி­ருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ர­) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ர­)\n(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)\nநூல் : புகாரி (6228)\nகொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.\nபெண்கள் முழங்கா­­ருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழங்கா­­ருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதி­ருந்து விளங்கிக்கொள்ளலாம்.\nபெண்கள் கரண்டைக் காலை மறைக்கத் தேவையில்லை\nபெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ர­) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்கா­­ருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே என்று உம்மு ஸலமா (ர­) அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் ; இப்னு உமர் (ர­)\nநூல் : திர்மிதி (1653)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது ஏற்றுக் கொள்ளப்படாது”\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ர­)\nநூல் : திர்மிதி (344)\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 3:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2012/05/blog-post_5997.html", "date_download": "2018-05-20T10:12:06Z", "digest": "sha1:6AT7BVVUCGMNNXA237XJU3I2KXD7HO72", "length": 13227, "nlines": 188, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: வயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண்டும்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nவயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண்டும்\nவயதாகிவிட்டது அதனால் நினைவுகள் குறைகின்றன ஆனால் ஒரு காலமும் தாய் தந்தை நமக்கு செய்த சேவைகள் மறப்பதில்லை.\nதனியே தொழும்போது சரியாக முறையாக தொழுகின்றோமா என்ற குழப்பம் வருவதுண்டு. கவலை வேண்டாம். உங்கள் மனதைத்தான் இறைவன் பார்க்கின்றான்.நீங்கள் மனப் பூர்வமாக இறைவனை மனதில் நினைத்து தொழுகின்றீர்கள்.அதனால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என முழுமையாக நம்புங்கள்.\nமுடிந்தவரை பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் தொழும்போது இந்த குழப்பம் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. தொழுகையில் தொழ வைக்கும் இமாம் தவறு செய்து விட்டால் அந்த தவறு உங்களுக்கு வந்து சேராது.\nவயதாகிவிட்டால் தேவையில்லாமல் பேசுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையை கேளுங்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுங்கள் .ஒத்திப்போடாதீர்கள். வயதாகி விட்டார் உளறுகின்றார் என்று மற்றவர் சொல்வதற்கு வழி வகுத்து வந்துவிடாதீர்கள். நாம் அடைந்த அனுபவத்தினையும் பெற்ற அறிவுகளையும் தம் மக்களுக்கு சொல்ல விருப்பம் வரத்தான் செய்யும்,ஆனால் இக்கால மக்கள் நம்மை விட மிக்க அறிவு பெற்றவர்களாகவே உள்ளார்கள். அவர்களுக்கு அறிவுரை ஒரு வேப்பு போல் கசப்பாகவே இருக்கின்றது. வேப்பு கசப்பானாலும் அது உடலுக்கு நலன்தரக் கூடியதுதான். அதிலும் அளவு தேவை அளவுக்கு மேல் போனால் நன்மைதராது பாதகம் விளைவிக்கும்.\nவேடிகையாக வயதானவர்கள் உளறுவார்கள் என்பதற்கு சொல்லும் பண மோகம் கொண்ட மகன்கள் கட்டிவிடும் கதை\nஒரு நேர்மையான தகப்பன் மரண தருவாயில் தன் மகன்களை அழைத்து தான் மற்றவர்களிடம் கொடுத்து அவை தனக்கு வர வேண்டியவைகள் அதனை குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே அவரது மகன்கள் வேகமாக அதனை குறித்துக் கொண்டார்கள். பின்பு அந்த தகப்பன் தான் கொடுக்கவேண்டிய கடன்களைப் பற்றி சொல்லி அதனை குறித்துக் கொண்டு கொடுத்துவிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது மகன்கள் 'அப்பாவுக்கு கோமா வந்து விட்டது உளறுகின்றார்' என்று சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டியதை மட்டும் குறிப்பு எடுக்காமல் நிறுத்திக் கொண்டனர்.\nஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்(குர்ஆன் -2:215.)\n“அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான் (இஸ்ரா: 23).\nநபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’\nஅறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி)\nநூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516\nLabels: நினைவுகள், மக்களுக்கு, வயது\n' 'இஹ்ஸான் என்றால் என்ன\nபதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் \nநன்மை ஏவி, தீமை தடுப்பது இரண்டு பாலருக்கும் கடமை,\nவிடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி \nநீடூர் நெய்வாசல் - புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க...\nஇதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும்\nஅல்லாஹ்வின்( இறைவனின்) 99 பெயர்கள் (அஸ்மாவுல் ஹு...\nவயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண...\nஇஸ்லாத்தின்-கடவுள்-கொள்கை வழங்குபவர்: டாக்டர் அப்த...\nபிறப்பும் இறப்பும் இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்ட...\nதேர்தலில் புதுமை காணப்போகும் நீடூர் - நெய்வாசல...\n.இது மனிதனுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும்.\nஒரு மாணவரின் கல்லூரி வாழ்கையில் ஒரு நாள் \nவீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்\nஇஸ்லாமிய புகைப்படங்கள்,கிராபிக்ஸ் தரவிறக்கம் செய...\nதிமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளாருக்கு ஐ.நா.வில்...\nEPL - இஸ்லாம் - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரப...\n70,000 இத்தாலியர்கள் இஸ்லாத்திற்கு இணைந்துள்ளார்கள...\nஅண்ணல் நபிகளாரின் அருமை பொன் மொழிகள்\nஉன்னை மற இறைவனை நினை\nஇந்த உலகின் அறிஞர்களா அல்லது மறுமையிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/07/blog-post_14.html", "date_download": "2018-05-20T10:06:46Z", "digest": "sha1:FCBTKYERYTVAPABORILKNLWO6L7FRKMJ", "length": 19304, "nlines": 247, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கன்னித்தன்மையாவது கத்தரிக்காயாவது!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஅரசு செலவில் கூட்டு திருமணத்திற்கு வந்த பெண்களில் சிலர் திருட்டுத் திருமணம் செய்துகொள்ளவிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆம். அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாயிருந்தனர் (ஏனய்யா, அவர்கள் பாவம், யாருடனோ உல்லாசமாக இருந்திருக்கின்றனர். அவர்கள்மேல் என்ன தவறு அவர்கள் ஆசைப் பட்டார்கள். எந்தப் பாவிகளோ அவர்களுடன் உல்லாசமாக இருந்து அவர்களைக் “கற்பழித்து விட்டான்கள்”.)\nஅவர்கள் கர்ப்பமாக இருந்ததை மறைத்து பத்தினி வேடம் பூண்டு இன்னொருவனோடு அரசு சிலவில் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்ததை அரசு மருத்துவ சோதனை மூலம் கண்டு பிடித்து திருப்பி அனுப்பி விட்டது.\nஇதை எதிர்த்து நம் பெண்ணிய வியாதிகள் இப்போது கூச்சல் போடுகின்றன. அதுபோல் மருத்துவ சோதனைச் செய்தது தவறாம். அந்தப் பெண்களின் மனம் பாடுபடுமாம். அவர்களைக் கட்டிக்கொள்ளப் போகும் இளிச்சவாயர்களைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கரையுமில்லை.\nகூட்டு திருமண திட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு கற்பு பரிசோதனையா\nஜூலை 14,2009. செய்தி - தினமலர்\nபுதுடில்லி : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது. பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.\nமத்திய பிரதேசத்தில், \"முதல்வர் கன்னியாதானத் திட்டத்தின்” கீழ், ஏராளமான ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.\nஅரசின் சார்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு 5,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், ஏழைப் பெற்றோர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி ஷாதோல் மாவட்டத்தில் 151 ஜோடிகளுக்கு, இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கூட்டுத் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வந்த அனைத்து பெண்களுக்கும், கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 13 பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து, திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார், ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சந்தோஷ் பக்ரோடியா கூறியதாவது:\nம.பி.,யின் கூட்டுத் திருமணத் திட்டம் பாராட்டத்தக்கது. அத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு, கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது; வெட்கப்பட வேண்டியது என்றார். ஆனால், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் கமிஷனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஷாதோல் மாவட்ட கலெக்டர் மறுப்பு : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தில் கீழ், கடந்த மாதம் திருமணம் செய்ய வந்த பெண்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரை, ஷாதோல் மாவட்ட கலெக்டர் நீரஜ் துபே மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:\nகூட்டுத் திருமணத் திட்டத்தில் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனரா, இல்லையா என்பதைக் கண்டறிய சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.\nதிருமணம் செய்ய வரும் பெண்களுக்கு, இதற்கு முன் திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யவும், தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கவும் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சில பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களை திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.\nகுறிச்சொற்கள் husbands, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், வெறி\nகொஞ்ச நாளில் அரசாங்கமும் \"அவலப்\" பெண்கள் நல்வாழ்வுத் துறையும் சேர்ந்து புதிய IPC சட்டத்தை உருவாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது - கருவுற்று (PRE-IMPREGNATED) தயாராக இருக்கும் பெண்களை திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்கு சிறைத்தண்டனை..........\nஏனென்றhல் ஆண்களுக்கு மானம் என்பதே கிடையாது என்று முடிவு கட்டிவிட்டார்கள். பொய் 498A கேசு போட்டு ஜெயிலில் அடைக்கலாம், பிறகு கேசு பொய் என்றவுடன் அவர்கள் தங்களது அவமானத்தையெல்லாம் மறந்து விட்டு வாழவேண்டும். பொய்கேசு போட்ட சண்டாளிக்கு எந்த தண்டனையும் கிடையாது. இது தானே நாட்டில் இன்றைய நிலவரம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nமகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய தாய் கள்ளக...\nஇரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடி...\nமுறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்\nகள்ளக் காதலனுடன் தனிக் குடுத்தனம்\nபரந்த மனப்பான்மையுடன் மாப்பிள்ளை தேவை\nதிருமணமாகி 9 ஆண்டுகளுக்குப்பின் 498A\nமனப்பூர்வமான காதல் முடிவதும் 498-A கேசில்தான்\n498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்\nகண்டவனோடு ஓடுவதற்கு வழி காட்டிய நல்லாசிரியை\nபள்ளி மாணவிகளின் முழு விடுதலை\nகல்லைத் தல்லையில் போட்டுக் கொன்றாள் கணவனை\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/10/3.html", "date_download": "2018-05-20T10:06:36Z", "digest": "sha1:BHC3JBNQSFARUTOVYQEC4HXG7KUOMGFY", "length": 21134, "nlines": 260, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை\nவன்முறையில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள் என்று சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act) இயற்றியிருக்கிறார்கள். அத்தகைய சட்டம் ஏற்படக் காரணமானவர்கள், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அதனைக் கைக்கொண்டு குடும்பங்களைச் சிதைத்து, கணவனையும் அவனது பெற்றோர்களையும் நடுத்தெருவில் நிற்கவைக்கும் பெண் குலத்திலகங்கள், மனைவிகளின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கிறோம்\nசேலம், அக்.22 - 2009. செய்தி - தினத்தந்தி\nகள்ளக்காதல் மோகத்தில் கணவனை சதி திட்டம் தீட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 7 பேர் கொண்ட கூலிப்படைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சித்துக்குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்\nபெரியண்ணன் (32) விவசாயி. இருவரும் உறவினர்கள்.\nபெரியண்ணனுக்கும், விஜயா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் பெரியண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி சந்திரா (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது.\nஇந்த நிலையில் பெரியண்ணனின் மனைவி விஜயா கர்ப்பமானார். இதனால் ராணி சந்திராவுக்கும், பெரியண்ணனுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதன் பிறகு ராணி சந்திராவிற்கும், செல்வத்திற்கும் திருமணம் நடந்தது.\nசெல்வத்தை திருமணம் செய்த பிறகும், பெரியண்ணனுடன் ராணி சந்திரா பழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். இதை அறிந்த செல்வம் மனைவியை கண்டித்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ராணி சந்திரா, பெரியண்ணனிடம், \"எனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நான் உன்னிடம் பேச முடியாது'' என கூறினார்.\nஇதையடுத்து பெரியண்ணன், பவானியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து கடந்த 18.6.2007 அன்று செல்வத்தை கொலை செய்தார்.\nஇந்த கொலை தொடர்பாக அப்போதைய சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, பெரியண்ணன், ராணி சந்திரா, பவானியை சேர்ந்த கூலிப்படை கும்பல் அரைப்பள்ளன் என்கிற செந்தில் என்கிற செந்தில் குமார் (32), காசி என்கிற காசி விஸ்வநாதன் (29), ராமு என்கிற ராம்குமார் (23), சரா என்கிற சரவணன் (22), சக்தி என்கிற சக்திவேல் (23), ஒயிட் என்கிற வெள்ளையன் என்கிற செல்வம் (23), வீரான் என்கிற பீர்முகமது (27), முருகேசன் (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.\nஅவர்கள் மீது கொலை செய்தல், சதி திட்டம் தீட்டுதல், கூட்டமாக வருதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 1-வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு கூறினார்.\nகுற்றம் சாட்டப்பட்ட பெரியண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும், ராணி சந்திராவிற்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த அரைப்பள்ளனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறையும் ரூ.23 ஆயிரம் அபராதமும், காசி விஸ்வநாதன், ராம்குமார், சரவணன், சக்திவேல், செல்வன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆண்டு 2 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nவீரான் என்கிற பீர்முகமதுவிற்கு இரட்டை ஆயுள், 9 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.29 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், பிற பிரிவுகளில் 6 ஆண்டு ஜெயில், 2 மாத சிறையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கலைவாணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nகூலிப்படையை ஏவி கணவனை கொன்ற பெண்ணுக்கு 3 ஆயுள் தண்டனை என்றால் அரசாங்கத்தையே (போலிசையே) கூலிப்படையாக ஏவி அப்பாவிகளை கொடுமை செய்யும் 498A கொலைகாரிகளுக்கு என்ன தண்டணை தருவார்கள் எந்த தண்டணையும் கிடையாது. ஏனென்றால் கூலிப்படைக்கு உடந்தையாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றது. பொய் 498A கேசு பதிவு செய்ததும் கண்ணை மூடிக்கொண்டு ரிமாண்ட் செய்ய உத்தரவிடுவதே மாஜிஸ்ட்ரேட் தான். அப்படியிருக்க இந்த அரசாங்க ஆதரவோடு செயல்படும் கூலிப்படையை தண்டிப்பது யார். செய்தியில் சொல்லப்பட்ட பெண்ணைப் போல் சில அப்பாவிப் பெண்கள் இலவசமாக கிடைக்கும் அரசாங்க கூலிப்படையை மறந்து காசு செலவழித்து தனியார் கூலிப்படையை வேலைக்குப் பயன்படுத்தும்போது இது போன்று மாட்டிக்கொள்கிறார்கள். ஐயோ பாவம் அப்பாவிப் பெண் எந்த தண்டணையும் கிடையாது. ஏனென்றால் கூலிப்படைக்கு உடந்தையாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றது. பொய் 498A கேசு பதிவு செய்ததும் கண்ணை மூடிக்கொண்டு ரிமாண்ட் செய்ய உத்தரவிடுவதே மாஜிஸ்ட்ரேட் தான். அப்படியிருக்க இந்த அரசாங்க ஆதரவோடு செயல்படும் கூலிப்படையை தண்டிப்பது யார். செய்தியில் சொல்லப்பட்ட பெண்ணைப் போல் சில அப்பாவிப் பெண்கள் இலவசமாக கிடைக்கும் அரசாங்க கூலிப்படையை மறந்து காசு செலவழித்து தனியார் கூலிப்படையை வேலைக்குப் பயன்படுத்தும்போது இது போன்று மாட்டிக்கொள்கிறார்கள். ஐயோ பாவம் அப்பாவிப் பெண் இனிமேலாவது \"நலச்சங்கங்கள்\" இது போன்ற அப்பாவி பெண்களுக்கு அரசாங்கத்தில் கிடைக்கும் 498A போன்ற இலவச உதவித்திட்டங்களைப்பற்றி எடுத்துச் சொல்லுவார்களா\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஆண் உயிரின் விலை என்ன\nமனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்\nபிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்\nஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்\nஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்\nவக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்\nநீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆ...\nமருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்...\nகுழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண...\nபணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்\nதிருமணமாகி 16 ஆண்டுக்குப்பின் வந்ததே 498A வழக்கு\nபிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்\nகள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி\nகள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்கா...\nமனைவியின் கள்ளக்காதலுக்கு கணவன் பணம் கொடுக்கவேண்டு...\nநண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்; போலீஸ்காரர் கைது\nஎம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்\nசேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமா...\nமாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்\nதாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை\nகணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய த...\nசட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவது...\nதேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்\nமனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்...\nபாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்\nபொங்கிப் பெருகுது 498A கேசுகள்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T09:37:15Z", "digest": "sha1:MXXMINTF5A7KGRPYPFFYOEUIKMG7MG3T", "length": 6652, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துல் கரீம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம்\nகுர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம்\nநபித்தோழர்களும்,நமது நிலையும்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துஆக்கள்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2\nகுர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம்\nதலைப்பு : குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் நாள் : 14-01-2018 இடம் ; மாநிலத் தலைமையகம் உரை : ஆர்.அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nநபித்தோழர்களும்,நமது நிலையும்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nதலைப்பு : நபித்தோழர்களும்,நமது நிலையும்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம் நாள் : 13-01-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nதலைப்பு : திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம். நாள் : 17-02-2018 இடம் : மீமிசல் புதுக்கோட்டை மாவட்டம் உரை : அப்துல் கரீம்(மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nஉரை : அப்துல் கரீம் : இடம் :திருப்பூர் மாநாடு : நாள் : 16-04-2017\nஉரை :அப்துல் கரீம் : இடம் : துறைமுகம் ஜுமுஆ : நாள் :21-07-2017\nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துஆக்கள்\nஉரை : அப்துல் கரீம் : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : ரமலான் 2017\nஉரை:அப்துல் கரிம் இடம்:திருவாரூர் மாவட்ட மாநாடு நாள்:21-08-2016\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஉரை : கரிம் இடம் : சேதுபாவாசத்திரம்,தஞ்சை(தெ) நாள் : 27.09.2016\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nஉரை : அப்துல் கரீம் : இடம் : கூத்தாநல்லூர் : நாள் : 13.12.2015\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2\nஉரை : அப்துல் கரீம் : இடம் : கூத்தாநல்லூர் : நாள் : 13.12.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/archives/07-2014", "date_download": "2018-05-20T10:25:21Z", "digest": "sha1:CV7Z246ULMMPAEMCUF67LRBISTSTPPQK", "length": 19460, "nlines": 405, "source_domain": "www.ourmyliddy.com", "title": "Blog Archives - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள்.\nமயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.\nஇதனையடுத்து, மயிலிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nமயிலிட்டி மக்களின் ஊர் ஆலயங்களின் திருவிழா நிகழ்வு படங்களுடன்\nவெள்ளிக்கிழமை (11/07/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன், முருகன், தோப்புப் பிள்ளையார் ஆகிய ஆலயங்களை மக்கள் விசேட பூஜை, அன்னதானம் என மிகவும் மகிழ்வுடன் வணங்கி வழிபட்டுத் திரும்பினர். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரு. குணபாலசிங்கம் அவர்கள் புகைப்படங்களாக எடுத்து உலகெங்கும் உள்ள மயிலிட்டி மக்களின் பார்வைக்காக அளித்துள்ளார்.\nமயிலிட்டி கண்ணகை அம்மன், முருகன் ஆலயங்களை சென்று தரிசிக்கத் தயாராகுங்கள்\nவருகின்ற 11ம் திகதி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகை அம்மன் மற்றும் முனையன் வளவு முருகையன் ஆலயங்களை சென்று தரிசிப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியதும், அதற்காக புனருத்தான நிகழ்வுகள் நடைபெற்றதும் ஏற்கனவே அறியத் தந்திருந்தோம்.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T09:59:10Z", "digest": "sha1:5CFROBPODDFDURAIY3GODVU7FS7NGQ3R", "length": 4881, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கரைக்காரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் நாட்டு மூலிகைச்செடிகளில் ஒன்று.\nஅக்கரைக்காரம் என்னும் மூலிகைச்செடி வலி குறைப்பானாகப் பயன்படுகிறது.\nஆதாரங்கள் ---அக்கரைக்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2014, 14:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/12/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-05-20T10:05:11Z", "digest": "sha1:UV4HYWALC3LTIFUHC56R4YV3FARU7TKY", "length": 10573, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: முதல் டெஸ்டில் தவான் விளையாடுவது சந்தேகம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: முதல் டெஸ்டில் தவான் விளையாடுவது சந்தேகம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / விளையாட்டு /\nதென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: முதல் டெஸ்டில் தவான் விளையாடுவது சந்தேகம்\nஇந்திய தொடக்க வீரர் ஷிகார் தவானுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.\nவீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது.\nநேற்று நள்ளிரவு இந்திய அணி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது.\nஇதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு ஓட்டலுக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் இடது காலில் கட்டு போட்டபடி வந்தார். அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து பிசியோ தெரபி பெட்ரிக் பர்கத், தவானின் காயத்தின் தன்மை குறித்து ஆராய்ந்தார். அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் செய்யப்படுகிறது.\nஇதனால் வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடுவது சந்தேகம். முதல் போட்டிக்குள் அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால் முரளிவிஜய்யுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார்.\nஇதுபற்றி கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தவானின் காயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பிசியோ தெரபி இதுவரை எந்த அறிக்கையையும் தேர்வுக் குழுவுக்கு தரவில்லை.\nதற்போது அணியுடன் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் முதல் டெஸ்டில் தவான் விளையாடுவாரா மாட்டாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/22606-2013-01-10-15-59-02", "date_download": "2018-05-20T09:33:50Z", "digest": "sha1:NNKXZXIQVKMV3NFLAEOO26HX2NJW7DYC", "length": 75715, "nlines": 365, "source_domain": "keetru.com", "title": "நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட‌ மாற்றங்களும்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nதமிழ்நாட்டு மக்களின் இன்றைய பேசுபொருளாக ஆகி இருக்கின்றது கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கூத்துகள். தங்களை ஜனநாயகக் காவலர்கள் என்றும், பாசிச எதிர்ப்பாளர்கள் என்றும், முற்போக்குவாதிகள் என்றும் காட்டிக் கொள்ள விரும்பும்…\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\n மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி வாழ்கிறோம்\nகடைசிப் பதிவேற்றம்: வெள்ளிக்கிழமை 18 மே 2018, 19:30:40.\nபாரதிராஜா மீது ஏன் வழக்கு - விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா\nகடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி…\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு\nகழகத் தோழர் பழனி கொலை வழக்கு - விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்\nபெரியார் முழக்கம் மே 17, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 10, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77) “தொழில்நுட்ப, விஞ்ஞானப்…\nநமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது…\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929) மாண்புமிகு…\n நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nநவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட‌ மாற்றங்களும்\n விஞ்ஞான அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது என்பது விஞ்ஞானத்தின் மீதும் விஞ்ஞான தத்துவத்தின் மீதும் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகளாகும். விஞ்ஞான அறிவு என்பது விவரங்களிலிருந்தும், தரவுகளிலிருந்தும், பொருண்மைகளிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞானம் என்பது அனுபவ உண்மைகளிலிருந்து பெறப்படும் அறிவாகும் என்பது அறிவியல் தத்துவம் குறித்த பொதுவாக எல்லோராலும் கோட்பாடாகும். இது விஞ்ஞான துறையைச் சார்ந்த அறிஞர்களும் கூட இவ்வாறுதான் விளக்கம் கொடுப்பார்கள்.\nநாம் புற உலகத்தை கண்ணால் பார்க்கின்றோம்; காதால் கேட்கின்றோம்; வாயால் சுவைக்கின்றோம்; மூக்கால் நுகர்கின்றோம்; உடலால் உணர்கின்றோம். இந்த அனைத்தும், பொருட்கள் புலன்களைப் பாதித்து நமது மூளையால் உணரும் அனுபவங்களாகும். ஆக புறவுலக பொருட்கள் குறித்த அறிவைப் பெறவேண்டுமானால் அவற்றின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நாம் உணரவேண்டும். அவ்வாறின்றி பொருட்கள் குறித்த அறிவைப் பெறவியலாது என்பதைதான் மேற்குறித்த விஞ்ஞான கண்ணோட்டம் உணர்த்துகின்றது. நேரடியாக பார்ப்பது, கேட்பது, தொடுவது போன்ற அனுபவங்களை மட்டும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் கற்பனைகளையும், யூகங்களையும் விஞ்ஞானம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆக விஞ்ஞான அறிவு என்பது பொருட்கள் குறித்த பொருண்மைகள், நிகழ்வுகள், அனுபவங்கள் மீது கட்டப்படும் கட்டிடம் ஆகும். இன்றளவும் இத்தகையக் கோட்பாடுதான் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் பண்டைய கால விஞ்ஞானத்தின் அணுகுமுறை, கோட்பாடு என்பவை முற்றிலும் வேறானவையாக இருந்தது.\nகிரேக்கர்கள் தங்களது சிந்தனைக்கான‌ வடிவமைப்புகளை சில அடிப்படையாக கோட்பாடுகளிலிருந்தோ அல்லது கொள்கைகளிலிருந்தோ பகுத்தாராய்வதன் மூலம் பெற்றார்கள்; தொகுத்தாராயும் முறை என்பது அவர்களுக்கு அறியாத ஒன்றாக இருந்தது எனலாம். பகுத்தாராய்வதும், தர்க்கஅறிவும் கொண்டதுதான் கிரேக்கத் தத்துவத்தின் சாரமாகத் திகழ்ந்தன‌.\nஇத்தகைய‌ பகுத்தாய்வு முறைமைக்கு வித்திட்டவர் பண்டைய‌ கிரேக்க விஞ்ஞானியும் தத்துவ அறிஞருமான‌ அரிஸ்டாடில் ஆவர். இவரது காலம் தொட்டு 17 ஆம் நூற்றாண்டுவரை பகுத்தாய்வு முறைமைதான் அனைத்து விஞ்ஞான துறைகளிலும் பெரும் செல்வாக்குச் செலுத்திவந்தன. பண்டைய விஞ்ஞானம் என்பது பகுப்பாய்வு முறையின் மீது எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாகாது.\nபருப்பொருட்களுக்கிடையே செயல்படும் விசையைப் பற்றிய துல்லியமான வரையறை செய்தவர் நியூட்டன் ஆவர். இந்த விசையானது, இருபொருட்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும் அவற்றின் நிறைக்கும் உள்ள சமன்பாடாகும். அதுதான் ஈர்ப்புவிசை எனப்படுகின்றது.\nபெளதீக நிகழ்வுகள் அனைத்தும், பொருட்களின் பரஸ்பர ஈர்ப்பினால் இயங்குகின்ற இயக்கமாக சுருக்கப்பட்டன. அதாவது ஈர்ப்பு விசையினால் நிறைப்புள்ளி மீதான விசையின் விளைவை துல்லியமான கணிதவியல் வடிவத்தில் வடிக்கும் பொருட்டு, நியூட்டன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களையும் கணிதவியல் நுட்பங்களையும் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அவை வகைநுண் கணிதம் எனப்பட்டது.\nபருப்பொருட்களும் அவற்றிற்கிடையில் செயல்படும் விசையும் இறைவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டன. நியூட்டனும் இவ்வாறே நம்பினார். முதல் முடுக்கம் பெற்றப்பின் ஒழுங்குமுறையில் பிரபஞ்சம் இயங்கும். இத்தகைய ஒழுங்குமுறைக்குட்பட்ட இயக்கம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதே நியூட்டனின் பிரபஞ்சம் பற்றிய கருத்துரையாகும்.\nதுவக்கத்தில் பிரபஞ்சமானது இயக்கம் ஏதுமின்றி ஓய்வுநிலையில் இருந்தது. எல்லாப் பொருட்களும் இயக்கமற்றுதான் இருந்தன. முதல் முடுக்கம் பெற்றப்பின் பிரபஞ்சம் தானே சுயமாக இயங்கத் துவங்கியது. அதன் பிறகு எந்த தலையீடும் தேவையில்லை. இந்த‌ நியூட்டனின் இயந்திரவியல் கொள்கைதான் மரபுவழி இயற்பியலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் இயற்கையியல் தத்துவங்களுக்கு ஓர் உறுதியான அடிப்படையைத் தந்தது.\nநியூட்டனின் கருத்துப்படி, கடவுள் முதலில் பருப்பொருட்களையும் அவற்றிற்கிடையேயான விசைகளையும் அடிப்படை இயக்க விதிகளையும் படைத்தார். பிறகு, ஒட்டுமொத்த பிரபஞ்சமும், ஓர் இயந்திரம்போல, மாறாத‌ விதிகளால் தீர்மானிக்கப்பட்டு, இயங்கப்பட்டது. இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றது.\nஇயற்கை பற்றிய இயந்திரவியல் கண்ணோட்டத்தின்படி, இயற்கையின் இயக்கம் என்பது காரணகாரிய உடையதாகவும், கறாராகத் தீர்மானிக்கக் கூடிய தன்மையாக இருந்தது. இந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரியுமானால் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை முழுமையான உறுதியுடன் முன்கூட்டியே சொல்லிவிடலாம் என்று முழுமையாக நம்பப்பட்டது.\nநியூட்டனின் கொள்கைப்படி வெளியானது (Space) எப்பொழுதும் மாற்றமில்லாதது; நிரந்தரமானது. காலம் (Time) என்பது சார்பற்றது; சுயேச்சையானது. அவை இயற்கையோடும் உலகத்தோடும் எத்தகைய சார்பையோ அல்லது ஒட்டுறவையோ பெற்றிருக்கவில்லை என்பது இவரது தீர்மானகரமானக் கருத்து.\nநியூட்டனின் இயந்திரவியல் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது. பிரபஞ்சம் என்பதே நியூட்டனின் இயக்கவிதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிவருகின்றது என்று முழுமையாக நம்பப்பட்டது. இதையே முடிவான கொள்கைகளாகக் கொள்ளப்பட்டன. நியூட்டனின் இயக்கவியல் சமன்பாடுகள் மரபு வழி இயந்திரவியலுக்கு ஆதாரமானவை. அவை நிலைநிறுத்தப்பட்ட விதிகளாக கருதப்பட்டன.\nநியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்க‌ங்களாக விளங்கியவை: 1.சார்பற்ற வெளியும் காலமும், 2. அழிக்கவொண்ணா சிறிய திடமான துகள்கள், 3. கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், 4.இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான‌ அணுகுமுறை ஆகியனவாகும்.\nமைக்கேல் பாரடே தாமிரக் கம்பிச் சுருளுக்கருகில் காந்தத் துண்டை நகரச் செய்தார். இதன்மூலம் மின்னோட்டத்தை ஏற்படுத்தினார். காந்த துண்டை நகரசெய்வது என்ற‌ இயந்திரவியல் வேலையை மின்னாற்றாலாக மாற்றிய செயல் விஞ்ஞானத்திலும் தொழிற்நுட்பத்திலும் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய‌து. இந்நிலையில் மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நியூட்டனின் கொள்கைகளால் விளக்க முடியாமல் போனது.\nமைக்கேல் பாரடே மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நடைமுறையில் ஆராய்ந்து கொண்டிருந்த அதேவேளையில், இவருக்கு துணையாகவும் இணையாகவும் கோட்பாட்டு ரீதியில் ஒரேதிசையில் பயணித்தவர் கிளார்க் மாக்ஸ்வெல் ஆவர். இவரது கொள்கை அடிப்படையாக வைத்து, இறுதியில் முழுமையான மின்காந்தவியல் கொள்கை உருவாக்கப்பட்டது.\nநியூட்டனின் கண்ணோட்டத்தில் விசைகள் தாம் செயல்படுகின்ற பொருட்களோடு மட்டுமே தொடர்பு கொண்டனவாக இருந்தன. தற்போது ‘விசை’ என்கிற கருத்தாக்கம் இருந்த இடத்தில் ‘விசைப்புலம்’ என்ற ஆழமான கருத்தாக்கம் இடம் பிடித்துக்கொண்டது. இக்கொள்கையின் வளர்ச்சிதான் ‘மின்சார இயக்கவியல்’ எனப்பட்டது. அதன்படி ஒளி என்பது விரைவாக மாறிக் கொண்டிருக்கின்ற, அலைவடிவங்களில் பயணிக்கின்ற ஒரு மின்காந்தப் புலம் மட்டுமே என்று உணர்ந்தறியப் பட்டது. இதன் மூலம் இவர்கள் நியூட்டனின் இயற்பியலைக் கடந்து சென்றனர்.\nஆனாலும் நியூட்டனின் இயந்திரவியல், இயற்பியலின் ஆதாரம் என்கிற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது என்பதையும் மறுக்க வியலாது. மேக்ஸ்வெல் தன்னுடைய முடிவுகளை இயந்திரவியல் வழியே விளக்குவதற்கு முற்பட்டார் என்பது உண்மைதான். இருந்த போதிலும் தன்னுடைய கொள்கையின் அடிப்படைக் கூறுகள் புலங்கள்தாம் என்பதையும் இயந்திரவியல் அமைப்புகள் அல்ல என்பதையும் உள்ளுணர்வாகக் கொண்டிருந்தார். இந்த‌ உண்மையை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐன்ஸ்டீன் தெளிவாகக் கண்டறிந்தார்.\nநவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட‌ மாற்றங்களும்\n19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூட்டனின் இயற்பியல் உலகம் ஆட்டம் காணத் தொடங்கியது என்று கூறலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் இயற்பியல் ஒட்டுமொத்தமாக தீவிரமான மாற்றத்திற்குள்ளானது. நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்க‌ங்களான சார்பற்ற வெளியும் காலமும், அடிப்படைத் துகள்கள், கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான‌ அணுகுமுறை போன்ற அனைத்து கோட்பாடுகளையும் தகர்த்தன என்று கூறப்படுகின்றது. இன்றைய விஞ்ஞானத் தத்துவமானது, குவாண்டம் சார்பியலின் தத்துவ அடித்தளத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாது.\nஇயற்கையின் உட்பொதிந்த ஒழுக்கமைப்பின்பால் ஐன்ஸ்டீன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இயற்பியலுக்கு ஒருங்கிணைந்த அடித்தளம் ஒன்றைக் கண்டுபிடிப்பதே அவருடைய அறிவியல் வாழ்க்கை முழுவதிலும் ஆழ்ந்ததோர் அக்கறையாக இருந்தது. மரபுவழி இயற்பியலில் இரண்டு தனித்தனிக் கொள்கைகளாக மின் இயக்கவியலும் இயந்திரவியலும் இருந்து வந்தன. இவற்றிற்கிடையே ஒரு பொதுவானதொரு ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். இந்தக் கட்டமைப்புதான் சார்பியல் சிறப்புக் கொள்கை என்றழைக்கப் படுகின்றது. இது மரபு வழி இயற்பியலின் வடிவமைப்பினை ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியது எனலாம். அதே சமயத்தில், வெளி, காலம் பற்றிய மரபுவழி கருத்தாங்களுக்கும் ஒரு தீர்க்கமான மாற்றத்தினை ஏற்படுத்தினார்.\n1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் வெளியிட்ட இரு கட்டுரைகள், அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின. ஒன்று அவருடைய சார்பியல் சிறப்புக் கொள்கைகளாகும்; மற்றொன்று மின்காந்தக் கதிர்களைப் புதியதொரு கோணத்தில் ஆய்வதற்கு வழிவகுத்தது. அதுவே பின்னர், அணுவியல் நிகழ்வுகளை விள‌க்கும் கொள்கையான குவாண்டம் கொள்கையின் சிறப்பம்சமாக ஆனது என்று கூறுவது மிகப் பொருத்தமாக அமையும்.\n1915 இல் ஐன்ஸ்டீன் சார்பியல் பொதுக் கொள்கைகளை முன்மொழிந்தார். இதை அவருடைய சிறப்புக் கொள்கையின் கட்டமைப்பு ஈர்ப்பு சக்தியை, பருப்பொருள் தம்மை பரஸ்பரம் ஈர்த்துக் கொள்ளும் சக்தியை, உள்ள‌டக்கும்படி விரிவாக்கப்பட்டது. சிறப்பு கொள்கைகள் எண்ணற்ற பரிசோதனைகளால் உறுதிப் படுத்தப்பட்ட போதிலும் பொதுகொள்கை தீர்மானகரமாக உறுதிபடுத்தப் படவில்லை என்றே சொல்லலாம்.\nசார்பியல் கொள்கைப்படி வெளி என்பது முப்பரிமாணம் கொண்டதாகவோ காலம் தனித்துவமான ஒன்றாகவோ இல்லை. இவை இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட 'வெளி - காலம்' என்னும் நாற்பரிமாணத் தொடர் அமைப்பாகும். சார்பியல் கொள்கையின்படி காலத்தைத் தொடர்பு படுத்தாமல் வெளியைப் பற்றியோ, வெளியைத் தொடர்புபடுத்தாமல் காலத்தைப் பற்றியோ இயலாது.\nபார்க்கக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்துகொண்டிருக்கும் வெவ்வேறு பார்வையாளர்கள் அந்நிகழ்வுகளை வெவ்வேறு காலக் கிரமப்படி வரிசைப் படுத்துவார்கள். ஒரே சமயத்தில் நிகழ்ந்தனவாக ஒரு பார்வையாள‌ரின் கண்களுக்குட் பட்ட இரு நிகழ்வுகள் வேறு பார்வையாளர்களுக்கு வெவ்வேறு காலக் கிரமங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளாகத் தோன்றலாம்.\nபொருண்மை என்பது ஆற்றலின் வடிவம் மட்டுமே என்பது உணரப்பட்டது. ஆற்றலுக்கும் பொருண்மையின் நிறைக்கும் உள்ள தொடர்பு E=mc2 என்கிற புகழ்பெற்ற சூத்திரத்தில் வரையறுக்கப்படுகிறது. இங்கு ஒளியின் வேகம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒளியின் வேகத்தை ஒட்டிய திசை வேகத்தைக் கொண்ட இயற்கை நிகழ்வுகளை விவரிக்க வேண்டுமானால் சார்பியல் கொள்கையின் துணையுடன் தான் செய்யவேண்டும்.\nபிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொதுவாக இரண்டு நிலைகளில் உள்ளன. 1) பொருள் 2) ஆற்றல் ஆகியனவாகும். பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. ஒரு பொருளைப் பிளந்து கொண்டே சென்றால் கடைசியில் மிஞ்சக் கூடியது அணு மட்டுமே. அணுவைப் பிளக்க முடியாது என்று முதலில் அறிவியல் கண்டுபிடித்தது.\nஅணுவையும் பிளக்க முடியும். அதனுள்ளே உள்ள நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவைதாம் கடைசியான துகள்கள் என்று அந்த விதி மற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டது. நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவை எல்லாம் சரிதான். ஆனால் அவையும் இறுதியான‌ துகள்கள் அல்ல. அவற்றுக்குள்ளும் நுண் துகள்கள் உள்ளன என்று அந்த விதி மேலும் வளர்க்கப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டது.\nஇந்த விதியும் குவாண்டம் கொள்கையால் மேலும் மேம்படுத்தப்பட்டது. அதாவது குவாண்டம் கொள்கையானது ஒளியை, அலைப்பண்புடைய துகள்களாக, பொருளாக விளக்குகின்றது. குவாண்டம் கொள்கையின்படி மிகச்சிறிய துகள்கள் எனப்படுபவை திடப்பொருட்களாக இருக்கவில்லை. பருப்பொருளின் நுண்ணணுவியல் அலகுகள் மிகவும் சூக்குமமான அமைப்புகளாகவும் இரட்டைத் தன்மை கொண்டனவாகவும் உள்ளன. நாம் அவற்றை பார்க்கின்ற பார்வையைப் பொறுத்து சில சமயங்களில் துகள்களாகவும் சில சமயங்களில் அலைகளாகவும் தோன்றுகின்றன. இதே இரட்டைத்தன்மை மின்காந்த அலைகளாகவும் துகள்களாகவும் வடிவெடுக்கின்ற ஒளியினாலும் வெளிக்காட்டப் படுகின்றது.\nபருப்பொருளின் இந்த இரட்டைப் பண்பு இதுவரை இயற்பியல் அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே ஒரே சமயத்தில் துகள்களாகவும் அலைகளாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒன்றாக இருப்பது இயற்பியல் துறைக்கு புதுமையாக இருந்தது. இந்த முரண்பாடுகள் கொவான் போன்ற புதிர்கள் எழுவதற்கு வழிவகுத்தன. இறுதியாக குவாண்டம் கொள்கையை வடிவமைப்பதில் நிறைவுற்றன. இது மேக்ஸ் பிளான்க் என்கிற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பால் சாத்தியமானது. அவர் வெப்ப ஆற்றல் தொடர்ச்சியாக வெளிப்படுவதில்லை என்றும் ஆற்றல் பொட்டலங்களாகவே வெளிப்படுகின்றன என்றும் கண்டறிந்தார். இத்தகைய ஆற்றல் பொட்டலங்களையே குவாண்டங்கள் என்றழைக்கப்பட்டன.\nபருப்பொருள் ஒரு சமயத்தில் துகள்களாகவும், அலைகளாகவும் மாறிமாறி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு பருப்பொருள் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கின்றது என்ற பாரம்பரிய நம்பிக்கை கேள்விகுறியானது. இது ஒரு நிச்சயமற்ற தன்மையைக் காட்டியது. அவ்வாறு பருப்பொருளானது துகள்களாக இருப்பதற்கும் அலைகளாக இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே இருந்தன. ஆகவேதான் அவை ஒரே சமயத்தில் அலைகளாகவும் துகள்களாகவும் இருக்கின்றன. இவை கணித நிகழ்திறன் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன என்று உணரப்பட்டன‌.\n1. மரபுவழி இயந்திரவியல் விஞ்ஞானக் கருத்தோட்டத்தின்படி, முழுமையைப் பற்றிய‌ இயக்கவியல் அமைப்பினைப் புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், அத‌ன் பகுதிகளின் பண்புகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பகுதிகளைப் பற்றிய‌ அடிப்படைப் பண்புகள், அவை செயல்படக்கூடிய யுக்திகள் பற்றி தெரிந்து கொண்டால் முழுமையின் இயக்கவியலை வகுத்துவிடலாம் என்பது அதன் கருத்தாகும்.\nபுதிய கருத்தோட்டத்தின்படி முழுமையின் இயக்கவியல் மூலமாகத்தான் பகுதிகளின் பண்புகளை முழுமையையாகப் புரிந்து கொள்ள இயலும். முழுமையினுடைய இயக்கவியலைப் புரிந்து கொண்டுவிட்டால் பின்னர் அதன் பகுதிகளின் பண்புகளையும் செயல்பாட்டு படிவங்களையும் வகுக்க இயலும். முழுமைக்கும் அங்கங்களுக்கும் இடையே விஞ்ஞன ரீதியான இந்த உறவுமுறையில் ஏற்பட்ட‌ மாற்றமானது இயற்பியலில் குவாண்டம் கொள்கை உருவானபோது ஏற்பட்டதாகும்.\n2. மரபு இயற்பியலின்படி பேரண்டமானது ஓர் இயந்திரமாக உருவகம் செய்து வந்ததுள்ளதைப் பார்த்தோம். இத்தகைய இயந்திரக் கண்ணோட்டமானது, பேரண்டத்தினை பகுதிகளாகப் பிரிக்கின்றது. பகுதிகளை தனிப்பட்ட முறையில் வரையறுக்கின்றது. அதன் இயக்கத்தை தனிமைப்படுத்திவிடுகின்றது. பேரண்ட‌ முழுமையின் உள்ளார்ந்து இணைக்கப்பட்டுள்ள உறவுகளைத் துண்டிக்கின்றது. இத்தகைய பகுதிகளைத்தான் பருப்பொருட்கள் என்று கருதிக் கொள்கிறோம்.\nஆனால் புதிய இயற்பியலானது இந்தக் கண்ணோட்டத்தை மாற்றி யமைத்தது. இதன்படி பிரபஞ்சம் என்பது உள்ளார்ந்து இணைக்கப்பட்டதோர் இயக்கபூர்வமான முழுமை என்கிற உருவகமாகக் காணப்படுகிறது. அதனுடைய அங்கங்கள் எல்லாம் உள்ளார்ந்த சார்புதன்மை கொண்டவையாகும் என புதிய இயற்பியல் கொள்கைக் கூறுகின்றது.\n3. பழைய கருத்தோட்டத்தின்படி அடிப்படையான வடிவமைப்புகள் இருப்பதை கருதி அவை தமக்குள் செயல்படுவதற்கான விசைகளும் யுக்திகளும் வகுத்து அதன் வழி செயல்முறை என்கிற கருத்தாக்கம் எழுந்தது. புதிய கருத்தோட்டத்தின்படி செயல்முறை தலையாயது என்றும் ஒவ்வொரு வடிவமைப்பும் உள்ளார்ந்ததொரு செயல்முறையின் வெளிப்பாடே என்றும் எண்ணுகிறோம்.\nவிஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை\nவிஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை; பலமுறை மாறியுள்ளது; தலையாய விஞ்ஞானப் புரட்சிகள் நிகழ்ந்த போதெல்லாம் விஞ்ஞானத்தின் அடித்தளம் சரிந்து வந்துள்ளது. விஞ்ஞான வரலாறு முழுமையுமே மீண்டும் மீண்டும் அறிவினுடைய அடித்தளம் மாறிக்கொண்டே வந்துள்ளது. சில சமயங்களில் முற்றாக நொறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தின் தற்போதைய புதிய கருத்தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அத்தகையதொரு உணர்வையே ஏற்படுத்துகின்றது.\nஇயற்கையானது மனிதப் பார்வையாளனையும் ஒருங்கிணைந்ததோர் உட்கூறாக உள்ளடக்கிய உள்ளார்ந்த இணைப்புக் கொண்ட உறவுகளின் இயக்கப் பூர்வமான வலைப் பின்னல் என்று கருதப்படுகிறது. இந்த வலைப்பின்னலின் ஒவ்வொரு அங்கமும் ஏனைய அங்கங்களைப் போலவே உறுதியான வடிவங்கள்; இக்கருத்தின்படி இயற்கை நிகழ்வுகள் எந்த ஓர் அங்கத்திற்கும் ஏனைய அங்கங்களைக் காட்டிலும் அடிப்படையானது என்கிற கருத்திற்கு இடமளிக்காத வகையில் கருத்தாக்கங்களின் வலைப்பின்னல் என்கிற அடிப்படையில் விவரிக்கப்படுகின்ற‌ன.\nவிஞ்ஞானத்தின் முற்றமுடிந்த உண்மை என்று ஒன்று உண்டா\nவிஞ்ஞானத்தில் முற்றும் முடிந்த உண்மை என்று எதுவும் இல்லை. விஞ்ஞான விதிகள் எல்லாம் குறைபாடுடையனவாகவும், தோராயமானவையாகவுமே இருக்கின்றன. இத்தகைய தோராயமான விளக்கங்கள் அடுத்தடுத்த முயற்சிகளில் காணப்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்களால் செழுமைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் அந்த மாதிரி முன்னேற்றங்கள் பாரதூரமான மாற்றங்களைக் கொண்டுவருவதில்லை.\nஒவ்வொரு புதிய கொள்கையும் முந்தைய கொள்கையோடு நன்கு வரையறுக்கப்பட்ட விதத்தில்தான் தொடர்புறுத்தப்படுகின்றது. புதிய கொள்கை பழையக் கொள்கையை முற்றிலும் மறுத்தலிப்பதில்லை. அதில் நிலவும் தோராயத்தன்மைச் சற்றே செழுமைப் படுத்தப்படுகின்றது. அவ்வளவுதான். எடுத்துக்காட்டாக குவாண்டம் இயந்திரவியல், நியூட்டனின் இயந்திரவியலை முழுமையாகத் தவறென்று நிரூபித்துவிடவில்லை. நியூட்டன் கால இயற்பியலோர் எல்லைக்குட்பட்டது என்று மட்டுமே நிறுவியுள்ளது.\nநியூட்டனின் கண்டுபிடிப்பு பேரண்டத்தின் சீரான ஒழுங்கமைப்பைப் பற்றி கூறுகின்றது. இந்த அடிப்படையைக் குவாண்டம் இயந்திரவியலிலோ சார்பியல் கொள்கையிலோ மறுதலித்து விடவில்லை. மாறாக உறுதிப்படுத்தப் பட்டு புதிய கொள்கைகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றன.\nபேரண்டத்தின் அடிப்படையான ஒற்றை நிலை மற்றும் உள்ளார்ந்த சார்புத் தன்மை, அதனுடைய இயற்கை நிகழ்வுகளின் உள்ளார்ந்த இயக்கப் பூர்வமானதன்மை ஆகிய நவீன இயற்பியலின் இவ்விரு மாபெரும் மையக் கருத்துக்கள் எதிர்கால ஆய்வுகளால் என்றுமே மறுத்தலிக்கப்பட மாட்டா.\nதிடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கம் உடைந்ததா\nகுவாண்டம் கொள்கையானது திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கங்களை உடைத்தெறிந்தது. மரபுவழியான இயற்பியல் 'திடமான பருப்பொருள்' என்ற தீர்மானகரமான கொள்கையை வரையறுத்தது. ஆனால் நவீன இயற்பியல் 'சாத்தியக் கூறுகளுள்ள அலை' போன்ற கொள்கையை உருவாக்கியுள்ளது. உலகம் என்பது தனித்துவமான 'அடிப்படைக் கட்டுமானக் கற்'களால் ஆனது என்பதை இது மறுக்கின்றது.\nஅணுகருவிற்குள் செய்யப்பட்ட பரிசோதனைகளின் விளைவாக ஏராளமான நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது அணுவின் அடிப்படைத்துகள் என்ற கொள்கையை நீர்த்துப் போகவைத்தது. இதை தொடர்ந்து அணுக்கரு நிகழ்வுகளை ஆராய குவாண்டம் கொள்கை போதுமானதாக இல்லை என்று உணர்ந்த விஞ்ஞானிகள், சார்பியல் கொள்கையை துணைக்கழைத்தனர்.\nகுவாண்டம் கொள்கையானது அணுக்கருவின் வடிவமைப்பைப் பற்றியும் அணுக்கருவிலுள்ள துகள்களுக்கிடையேயான உள்வினைகள் குறித்து ஆராயப் பயன்பட்டது. அதே போல அணுக்கரு விசையின் தன்மையைப் பற்றியும் அதன் சிக்கல் மிகுந்த வடிவத்தைப் பற்றியும் ஆராய சார்பியல் கொள்கை பயன்பட்டது. இவ்வாறாக குவாண்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் சேர்ந்து துகள்கள் குறித்து ஒரு முழுமையான கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளன.\nபிரபஞ்சம் முழுமையுமே பிரிக்க வோண்ணா ஆற்றல் படிவங்களாலான இயக்க பூர்வமானதொரு வலைபோல காட்சியளிக்கிறது. அவை அனைத்தும் பருப்பொருளின் அடிப்படையான ஒற்றை நிலையையும் உள்ளார்ந்த இயக்கவியல் பண்பையும் பிரபலிக்கின்றன. எனவே துகள்களை தனித்துவமான தொரு அமைப்பாக காணமுடியாது. முழுமையோடு ஒருங்கிணக்கப் பட்டதொரு பகுதியாகவே புரிந்து கொள்ளக் கூடும்.\nஇயற்கையை புறநிலையாக மட்டும் விளக்குவது இனி சாத்தியமா\nபுறநிலையில் நிகழும் ஒரு நிகழ்வை அல்லது இருக்கும் பொருளை நோக்கும் வேறுபட்ட தனிநபர்கள் வெவ்வேறாகப் பார்க்கின்றோம், உணர்கின்றோம். புறநிலை என்பது ஒன்றுதான். புறநிகழ்வு என்பது ஒன்றுதான். ஆனால் அதை உற்று நோக்கும் எல்லோரும் ஒரே மாதிரியாக அந்த ஒன்றாக அப்படியே உணர்வதில்லை. உள்வாங்கிக் கொள்வதில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்களின் நோக்கம், விருப்பம், கவனம், திறன் ஆகிய அகநிலை அம்சங்கள் வேறுபட்டிருப்பதுதான். ஆக வேறுபட்ட அகநிலை அம்சங்கள் உடைய மனிதர்கள் புறநிலையை ஒரே மாதிரியாக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.\nஅதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் சில நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். ஒருவரது உணர்ந்தறியும் தன்மையானது அப்பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நாம் அனைவரும் வெவ்வேறு வகையில் நம்பிக்கைகள் கொண்டிருப்பதால் நமக்கு இவையாவும் வெவ்வேறாக உணர்ந்தறியப் படுகின்றன. சான்றாக, கற்கால மனிதன் ஒரு மரத்தைப் பார்ப்பதாக கற்பனைச் செய்துகொள்வோம்; அவரோடு உங்களது உணர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்; மேலும் ஒரு பயிற்சி பெற்ற தாவரவியல் அல்லது உயிரியல் விஞ்ஞானி உணர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்.\nநிச்சயமாக, இம்மூன்று நபர்களும் மூன்று விதமாக விவரிப்பதை எளிதில் அறியமுடியும். இத்தகைய வேறுபாடுகள் ஒருவேளை உணர்தலில் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன; ஒருவரின் உணர்வுகள் அவர் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையின் பாற்பட்டதாகும். அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பின்னணியில் அவரது உணர்வுகள் வடிவமைக்கப்படுகின்றன என்றால் அது மிகையாகாது. ஆக, அனைவரது உணர்வுகள் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கருத்துரையானது, புறநிலையாக நின்று ஆராயும் அறிவியல் அணுகுமுறையை முற்றிலும் புறந்தள்ளிவிடுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.\nகுவாண்டம் இயற்பியலின்படி பார்ப்போனையும் பார்க்கப்படும் பொருளையும் பிரிக்கமுடியாது; இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆக குவாண்டம் இயற்பியலானது அகநிலையும் புறநிலையும் இணைத்து விடுகின்றது. இவ்வாறாக‌ ஆய்வாளன் என்பவன் ஆராய்ச்சிச் செயல்முறைகள் என்கிற சங்கிலித் தொடரிலிருந்து பிரித்தெடுக்க இயலாவண்ணம் இறுதிப் பிணைப்பாக இணைந்துவிடுகின்றான்.\nஇயற்கையை புறநிலையில் மட்டும் நின்று விவரிப்பதும் விளக்குவதும் இனி இயலாத காரியமாகிவிட்டது. இதுவரை ஆராய்ச்சியாளனுக்கும் ஆராயப்படுகிற உலகினுக்கும் இடையே ஒரு இணைக்கமுடியாத பிரிவினையைக் கடைபிடிக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை குவாண்டம் அணுவியல் ஆய்வுகளில் இனி கையாளவியலாது என்று கூறப்படுகின்றது. இவ்வாறாக விஞ்ஞான ஆராய்ச்சியில் அகநிலையும் புறநிலையும் இணைந்து நிற்கின்றன.\nபுதிய கருத்தோட்டத்தின ்படி முழுமையின் இயக்கவியல் மூலமாகத்தான் பகுதிகளின் பண்புகளை முழுமையையாகப் புரிந்து கொள்ள இயலும். முழுமையினுடைய இயக்கவியலைப் புரிந்து கொண்டுவிட்டால் பின்னர் அதன் பகுதிகளின் பண்புகளையும் செயல்பாட்டு படிவங்களையும் வகுக்க இயலும். முழுமைக்கும் அங்கங்களுக்கும் இடையே விஞ்ஞன ரீதியான இந்த உறவுமுறையில் ஏற்பட்ட‌ மாற்றமானது இயற்பியலில் குவாண்டம் கொள்கை உருவானபோது ஏற்பட்டதாகும்.\nபேரண்டத்தின் அடிப்படையான ஒற்றை நிலை மற்றும் உள்ளார்ந்த சார்புத் தன்மை, அதனுடைய இயற்கை நிகழ்வுகளின் உள்ளார்ந்த இயக்கப் பூர்வமானதன்மை ஆகிய நவீன இயற்பியலின் இவ்விரு மாபெரும் மையக் கருத்துக்கள் எதிர்கால ஆய்வுகளால் என்றுமே மறுத்தலிக்கப்பட மாட்டா.\nகுவாண்டம் இயற்பியலின்படி பார்ப்போனையும் பார்க்கப்படும் பொருளையும் பிரிக்கமுடியாது ; இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆக குவாண்டம் இயற்பியலானது அகநிலையும் புறநிலையும் இணைத்து விடுகின்றது. இவ்வாறாக‌ ஆய்வாளன் என்பவன் ஆராய்ச்சிச் செயல்முறைகள் என்கிற சங்கிலித் தொடரிலிருந்து பிரித்தெடுக்க இயலாவண்ணம் இறுதிப் பிணைப்பாக இணைந்துவிடுகின்றான்.\nஇயற்கையை புறநிலையில் மட்டும் நின்று விவரிப்பதும் விளக்குவதும் இனி இயலாத காரியமாகிவிட்டத ு. இதுவரை ஆராய்ச்சியாளனுக ்கும் ஆராயப்படுகிற உலகினுக்கும் இடையே ஒரு இணைக்கமுடியாத பிரிவினையைக் கடைபிடிக்கப்பட் டது. இந்த அணுகுமுறையை குவாண்டம் அணுவியல் ஆய்வுகளில் இனி கையாளவியலாது என்று கூறப்படுகின்றது . இவ்வாறாக விஞ்ஞான ஆராய்ச்சியில் அகநிலையும் புறநிலையும் இணைந்து நிற்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/hungry-grew-3-ta-4696", "date_download": "2018-05-20T10:02:42Z", "digest": "sha1:EZK4H27AFKRR2FG67HBO32WHYRSUUZVJ", "length": 4803, "nlines": 86, "source_domain": "www.gamelola.com", "title": "(Hungry Grew 3) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-11-25-20-44-31/2011-08-11-18-27-48/2011-08-11-21-36-42/09-", "date_download": "2018-05-20T09:55:04Z", "digest": "sha1:TEGKJOL6SHEHDOYCTZP4WXRRNFDFFWSD", "length": 3904, "nlines": 92, "source_domain": "www.tamilheritage.org", "title": "09 - விருந்தோம்பல்", "raw_content": "\nHome தமிழ் பெரியார்கள் நாகநந்தி திருக்குறள் வகுப்புகள் 09 - விருந்தோம்பல்\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\n01 - கடவுள் வாழ்த்து\n02 - வான் சிறப்பு\n03 - நீத்தார் பெருமை\n06 - வாழ்க்கை துணை நலம்\n07 - புதல்வரைப் பெறுதல்\n10 - இனியவை கூறல்\n11 - செய் நன்றி அறிதல்\n12 - நடுவு நிலைமை\n13 - இறுதி வகுப்பு பதிவுகள்\nவிழியப் பதிவுகள் - Video Clips\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jaivabaieswaran.blogspot.in/2011_05_22_archive.html", "date_download": "2018-05-20T09:41:48Z", "digest": "sha1:SOGG74FJCCRWOQLXTHAX6K5ME4VVP6ZB", "length": 28134, "nlines": 108, "source_domain": "jaivabaieswaran.blogspot.in", "title": "கல்வித்தாஜ்மகால் என்ற ஜெய்வாபாய் பள்ளி..: 2011-05-22", "raw_content": "கல்வித்தாஜ்மகால் என்ற ஜெய்வாபாய் பள்ளி..\nஇன்றைய முதலீடு ரூபாய் 3 லட்சம் நாளைய(சேமிப்பு) லாபம் ரூ. 30 லட்சம்.\n அதுவும் ஓரளவு நடுத்தர வருமானம் உள்ள தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்..உங்கள் மகனோ, மகளோ ஒரு மருத்துவராகவோ,ஒரு பொறியாளராகவோ மாறி லண்டன்,அமெரிக்கா சென்று உங்கள் குடும்பத்தின் அந்தஸ்தை உயர்த்தி வளமாக வாழ நினைக்கிறீர்களா அட என்னய்யா நீ....இப்படி கேட்கிறாய் அட என்னய்யா நீ....இப்படி கேட்கிறாய் தந்தை மகற்காற்றும் கடமையே அது தானே..இதைத்திருவள்ளுவரே சொல்லியுள்ளாரே... நீ படித்ததில்லையா தந்தை மகற்காற்றும் கடமையே அது தானே..இதைத்திருவள்ளுவரே சொல்லியுள்ளாரே... நீ படித்ததில்லையா என நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது\nநாம் ஒவ்வொருவரும் குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புகிறோம் அறிவு பெறவா அட இது கூடவா தெரியாது.. நல்லா படித்து,பெரிய வேலைக்குப்போய் நல்லா சம்பாதித்து நம்மைக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடாமல் நம்மைக்காப்பாற்றத்தான்..என ஒவ்வொருபெற்றோரும் நினைக்கிறோம்...அதற்காக வாயைக்கட்டி வயித்தைக்கட்டி பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து...அட அதென்ன நல்ல பள்ளி என்கிறீர்களா அதாங்க அம்மா அப்பாவை, மம்மி,டாடி என்று மூன்று வயதிலேயே சொல்லித்தருகின்ற, அப்பா அம்மா பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்,குறிப்பாக அம்மா வீட்டில் இருந்து சொல்லித்தரவேண்டும்..இப்படி பல நிபந்தனைகளுடன் கூடிய அழகான மெட்ரிகுலேசன் பள்ளியில்,விடிய விடிய வரிசையில் காத்திருந்து பள்ளியில் ஆயிரக்கணக்கில் கொட்டியழுது சீட் வாங்கி சேர்க்கிறோம்.. நமது குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பதை, மாஞ்சு மாஞ்சு வீட்டுப்பாடம் எழுதுவதைப்பார்த்து புளகாங்கிதம் அடைகிறோம். அதாங்க அம்மா அப்பாவை, மம்மி,டாடி என்று மூன்று வயதிலேயே சொல்லித்தருகின்ற, அப்பா அம்மா பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்,குறிப்பாக அம்மா வீட்டில் இருந்து சொல்லித்தரவேண்டும்..இப்படி பல நிபந்தனைகளுடன் கூடிய அழகான மெட்ரிகுலேசன் பள்ளியில்,விடிய விடிய வரிசையில் காத்திருந்து பள்ளியில் ஆயிரக்கணக்கில் கொட்டியழுது சீட் வாங்கி சேர்க்கிறோம்.. நமது குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பதை, மாஞ்சு மாஞ்சு வீட்டுப்பாடம் எழுதுவதைப்பார்த்து புளகாங்கிதம் அடைகிறோம்.. நமது மகனை விட பக்கத்து வீட்டு சாந்தியின் மகன் அதிக மார்க் வாங்கக்கூடாது என மனதிற்குள் நமது இஷ்ட தெய்வத்தை வேறு வணங்குகிறோம்..\nமூன்று வயதில் எல்.கே.ஜி.யில் சேர்த்த மகனோ, மகளோ மெட்ரிகுலேசன் தேர்வை எழுதிவிட்டார்களா...பெற்ற மனது பதறுகிறது...என்ன மார்க் வருமோ...தொண்ணூறு,தொண்ணூற்றிஐந்து சதவீதத்திற்குமேல் மார்க் வந்துவிட்டதா...பெற்ற மனது பதறுகிறது...என்ன மார்க் வருமோ...தொண்ணூறு,தொண்ணூற்றிஐந்து சதவீதத்திற்குமேல் மார்க் வந்துவிட்டதா கவலையே படாதீர்கள்..உங்கள் குழந்தைகள் மருத்துவராகவும், பொறியியல் வல்லுனராகவும் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், அண்ணா பொறியியல் கல்லூரியிலும் அரசின் குறைவான கட்டணத்தில் சேருவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதொல்லாம் ஒன்றே ஒன்றுதான்...உங்கள் குழந்தைகளை இதற்கென தமிழகரசின் முழு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தையே இரண்டுவருடம் தினம் 16 மணி நேரம் மனப்பாடம் செய்யவைக்கும் திறன் படைத்த பல கல்வித்தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன..குறிப்பாக நாமக்கல் மாவட்டம் தான் இதில் முன்னிலையில் இருக்கிறது.\nதற்போதுள்ள நிலவரப்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகரசின் 17 மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் 1653 தான். தற்போது சுமார் இருபதாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகரசின் மிகக் குறைவான கட்டணத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் பாக்கியம் படைத்த மாணவ மாணவிகள் இம்மாவட்டத்தனியார் பள்ளிகளில் படித்தவர்களே..இந்தாண்டு இம்மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 7 பள்ளிகளில் மட்டும் மருத்துவபடிப்பிற்கு கட் ஆப் மதிப்பெண் 196 பெற்றவர்கள் 650 பேராகும்.இதல்லாம் அவர்களே செய்தித்தாள்களில் மாணவர்களின் போட்டோவுடன் முழுப்பக்க விளம்பரங்களில் பார்க்கலாம்...அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் 1000க்கும் மேலானவர்கள் 196 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கின்றனர்.தமிழகத்தில் 2008-09ம் ஆண்டு கணக்கின்படி 5062 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் 6,15,593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மருத்துவ,பொறியியல் பாடத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் தேர்வாகியிருப்பார்கள். நாமக்கல் தனியார் பள்ளிகள் மட்டும் தட்டிச்செல்லும் மருத்துவ படிப்பிற்கான காட்சியைக்காணுங்கள்.. நமக்கும் இப்பள்ளிகளில் குழந்தைகளைச்சேர்க்க ஆசையாக இருக்கிறதல்லவா\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடனே..உடனே ராசிபுரம், திருச்செங்கோட்டிற்கு பணத்தை மூட்டைகட்டிக்கொண்டு பிரம்மாண்டமாக மைசூர் மகாராஜாவின் அரண்மனை போல கட்டப்பட்டுள்ள கல்வித்தொழிற்சாலைகளுக்குச்செல்லுங்கள்...உங்கள் குழந்தையை பள்ளியிலும், விடுதியிலும் சேர்த்து விடுங்கள்..ஒரு சில மாதத்திலேயே விடுதி பிடிக்கவில்லை என்று உங்கள் செல்லக்குழந்தை கூறும்..பல்லைக்கடித்துக்கொண்டு 2 வருடம் பொருத்துக்க கண்னா..எனக்கூறிப்பாருங்கள்... குழந்தை அடம் பிடிக்கிறதா...சமாதானப்படுத்த முடியவில்லையா கட்டாயப்படுத்தாதீர்கள்..உங்கள் குழந்தை மனஉலைச்சல் காரணமாக விபரீத முடிவை எடுப்பதற்கு தூண்டுகோலாகி விடாதீர்கள்..வேறு வழியே இல்லையா கட்டாயப்படுத்தாதீர்கள்..உங்கள் குழந்தை மனஉலைச்சல் காரணமாக விபரீத முடிவை எடுப்பதற்கு தூண்டுகோலாகி விடாதீர்கள்..வேறு வழியே இல்லையா இருக்கிறது.. கவலையே படாதீர்கள்..அங்கேயே வாடகைக்கு வீடுகள் நிறைய கட்டி விடப்பட்டுள்ளன..வீட்டில் பெரிசுகள் இருந்தால் வீடு பிடித்து சமைத்துப்போட்டு மகனையோ,மகளையோ படிக்கவைக்கலாம். பெரிசுகள் இல்லையா இருக்கிறது.. கவலையே படாதீர்கள்..அங்கேயே வாடகைக்கு வீடுகள் நிறைய கட்டி விடப்பட்டுள்ளன..வீட்டில் பெரிசுகள் இருந்தால் வீடு பிடித்து சமைத்துப்போட்டு மகனையோ,மகளையோ படிக்கவைக்கலாம். பெரிசுகள் இல்லையா அம்மாவே போய் இரண்டு வருடம் மகனுக்கோ, மகளுக்கோ சமைத்துப்போடவேண்டும்...வீட்டில் கணவருக்கு சமைக்கத்தெரிந்தால் பிரச்சனையில்லை..இல்லையென்றால 2 வருடம் ஓட்டல் ...தான்.. உங்கள் செல்ல குழந்தைகளுக்காக இந்த தியாகத்தை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். சர்க்கரை ஆலைகளில் கரும்பை ஒருபுறம் விட்டால் மறுபுறம் சர்க்கரையாக வருவது போல இங்குள்ள பள்ளித்தொழிற்சாலைகளில் சேர்த்து விட்டால் இரண்டாவது வருடம் உங்கள் குழந்தை டாக்டர்/பொறியாளருக்குரிய மதிப்பெண்ணுடன் வெளியே வருவார்கள். இரண்டு வருடத்திற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை ஆகும்..\nஇரண்டு வருடத்திற்குப்பின் பனிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு மருத்துவக்கல்லூரியில் உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ இல்வசமாக குறைவான கட்டணத்தில் இடம் கிடைத்துவிடும்..பல தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஒரு சீட்டிற்கு ரூ.30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வாங்குகிறார்கள்.இதனுடன் ஒப்பிட்டால இரண்டு வருட முடிவில் நீங்கள் போட்ட முதலீடு ரூ. 3 லட்சம் ரூ.30 லட்சத்தை உங்களுக்கு(சேமித்து) பெற்றுத்தருகிறது...\nஒரு மாணவி கூறுகிறார் “ நான் எப்படி படித்தேன் என்று எனக்கே தெரியாது..எங்க சார் என்ன கூறினாரோ அதை அப்படியே BLIND ஆக FOLLOW செய்தேன்.”\nஇப்பள்ளிகளில் முன்பெல்லாம காலையில் படித்ததை மாலையில் எழுதிக்காட்டவேண்டும்..அப்படி செய்யாவிட்டால் பிரம்பு கொண்டு அடிக்கவும் செய்வார்கள்..ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே தூக்கம்...மீதி 18 மணி நேரத்தில் குளியல்,சாப்பாடு நேரம் போக மீதி நேரங்களில் எல்லா நேரமும்,,,மனப்பாடம்ம்ம்ம்..தேர்வு....மனப்பாடம்....தேர்வு...இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகும் ஒரு சில மாணவர்கள் தற்கொலைகள் கூட செய்துள்ளனர்... ....இதனால் தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்..இது பற்றி ஒரு பள்ளி நிர்வாகி இணையத்தில் இப்படி கூறியுள்ளார்.\nமாணவ, மாணவியர்களை அடிக்கக் கூடாது என்றாலும், கடுமையாக அவர்களைப் பேசக் கூடாது என்பது மாணவர்களின் மனப்பாங்கைப் பொறுத்தவரை சரியாக இருந்தாலும்கூட, அவர்களை அதிக மதிப்பெண்\nபெற வைப்பதில் சற்று பின்னடைவையே ஏற்படுத்தும்.\nஅதிக மதிப்பெண்கள் மட்டும் போதுமா\nபிற திறன்களையும் மாணவர்கள் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் மதிப்பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த கல்லூரிகளில் அட்மிஷன் என்ற நிலை இருக்கிறது. தற்போதைய நிலையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு பிற திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளலாம்.\nநாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் முதலில் தோன்றிய இக்கல்வித்தொழிற்சாலையை தோற்றுவித்தவர்கள் அரசுப்பள்ளியின் ஆசிரியர்கள் தான்..இவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியின் காரணமாக பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு பல கல்வித்தொழிற்சாலைகளை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்திவிட்டனர். இவர்களைப்பார்த்து கோபி, அந்தியூர் ,திருவண்ணாமலை என வளர்ந்து கொண்டே உள்ளது.. நாமக்கல்லில் மட்டுமே கடை விரித்த இப்பள்ளிகள் தற்போது தங்கள் கிளைகளை கோவை, திருச்சி, தஞ்சாவூர் என கிளைகளைத்தொடங்கிவிட்டனர்.\nஇதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு/ நகராட்சிப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு மருத்துவ இடம் கூட கிடைப்பதில்லை.\nதமிழகரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குழந்தைகள், பிற அரசு உயர் அதிகாரிகள்,மத்தியதரவர்க்கத்தினரின் குழந்தைகள் இப்பள்ளிகளில் தான் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமே தமிழகரசின் மருத்துவ, பொறியியல் கல்வி நிலையங்களில் இடம் கிடைக்கும்..கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு மருத்துவபடிப்பு என்பது கானல் நீர் தான்..\nதற்போது தமிழகரசும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்வித்தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ளது..திருப்பூர் மாவட்டத்தில் மூலனூரில் சகல வசதிகளுடன் விடுதியுடன் கூடிய பள்ளி ரூ. 5 கோடியில் அமைக்கும் பணி நடைபெறுகிறது..மேலும் குண்டடத்தில் ஒன்றும் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.இங்கேயும் ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீதி கிடைக்காது...\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இடம்..தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்குச்செல்லவேண்டும் என தமிழகரசு சட்டம் கொண்டுவரவேண்டும் அல்லது 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு போல தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விகிதாசாரப்படி 20%க்கு மேல் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.\nராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH. ராணி ரூபா தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெய...\n(அல்லி பூ பதிவு 2) அல்லிக்குளம்(Nymphaea nouchali)வைக்கலாம் வாருங்கள் நீல அல்லி. அடடே இலை மேல் உட்கார் ந்து என்ன பார் க்கிற...\nமேதகு அப்துல்கலாமும் ஜெய்வாபாய் பள்ளியும்..\nமேதகு அப்துல் கலாம் அவர்களும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியும் ...\nகல்வித்தாஜ்மகாலுக்கு 70-ம் ஆண்டு விழா...\nபுது நகர்,திருப்பூர், திருப்பூர் மாவட்டம்,தமிழ் நாடு, India\nபெயர்: ஆ.ஈசுவரன். வயது 67 எட்டு வயதில் கிராமப்பள்ளிப்படிப்பை கைவிட்டு, திருப்பூரில் குழந்தைத் தொழிலாளியாக இரு ந்தேன்.சுதந்திரப்போராட்ட வீரர் திரு.எஸ்.ஏ.காதர் அவர்களின் துணைவியார் திருமதி.சலீமாகாதர் அவர்களின் உதவியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து 1970-ல் 11-ம்வகுப்புவரை படித்தேன். 1974-தர்மபுரியில் தொலை தொடர்புத்துறையில் சேர்ந்தேன்.தற்போது பி.எஸ்.என்.எல் ,திருப்பூரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். 1987-ல் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் தொடர்பு காரணமாக கல்வி,அறிவியல் விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்பட்டது.1989-ல் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எனது மகளை 6-ம்வகுப்பில் சேர்த்தேன்.அப்பள்ளியின் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும்,பள்ளியில் இரவு நேரங்களில் நடைபெறும் சமூக விரோதச்செயல்களை தினமணியின் ஆராய்ச்சிமணிப்பகுதிக்கு எழுதியதோடு நில்லாமல் பள்ளியைச் சீர்படுத்த பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்தை 1989 ஜூலையில் புனரமைத்தோம்.தொலைபேசி பணிமுடிந்தவுடன்,பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டதன் காரணமாக, இன்று இப்பள்ளி இந்தியளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியாக உருவாகி,பல்வேறு சாதனைகளைப்படைத்து பெண்கல்விக்கு முன்னோடிப்பள்ளியாக இ ந்தியளவில் விளங்கிவருகிறது.\nதமிழக முதல்வரின் பரிசும்/பத்திரிகை செய்தியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://knrunity.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T09:42:52Z", "digest": "sha1:4XO3NKDMLLBJDEC5MMTUZ6WRY5ZRYLE7", "length": 10192, "nlines": 80, "source_domain": "knrunity.com", "title": "நமதுரின் நீர் ஆதாரம்… நீர் சேகரிப்பு – KNRUnity", "raw_content": "\nநமதுரின் நீர் ஆதாரம்… நீர் சேகரிப்பு\nநமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது.\nஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக குளங்களை சென்றடையும். இதில் வாய்க்கால்களில் ஓடிய நீரை குடித்தவர்களும், அதில் குளித்தவர்களும் ஏராளம் (வீட்டில் உள்ள பெரியோர்களை கேட்டு பாருங்கள்.) இந்த நடைமுறை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை நமது ஊரில் இருந்தது.\nஆனால், தற்போது நமதூர் குளங்கள் மற்றும் வாய்க்கால்களின் நிலை குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கும் இடமாக திகழ்கிறது. இந்த குப்பைகளின் காரணமாக, ஆற்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் குளத்திற்கு வரும் நீர் தடைப்பட்டு, வீணாக கடலினை சென்றடைகிறது. இதனால் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வாய்க்கால்களும், குளங்களும் தற்போது வறண்ட நிலையில் உள்ளது. (நீர் தடம்புறண்டு வாய்க்கால்களிலும், குளங்களிலும் ஓடினால் தானே நிலத்தடி நீர் மட்டம் உயரும்.)\nஎனவே, இதனை தூர்வாரி மீண்டும் வாய்க்கால்களிலும், குளங்களிலும் நீர் நிரப்ப வேண்டுமென்ற பெரும் முயற்சியை நமதூர் SDPI மற்றும் PFI சகோதரர்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக KNR Unity நிர்வாகிகள் SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ராஜிக் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் கூறியது :\n“கடந்த 3 வருடங்களாக நமதூரில் வற்றாத குளம் எல்லாம் வற்றிய போய் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதற்கு காரணம் ஆற்று நீர் வாய்க்கால் மூலம் குளத்திற்கு வரும் வழி வகைகள் இல்லாமல் போய்விட்டது. வாய்க்கால்கள் அனைத்தும் குப்பைகள் கொண்டு துக்கப்பட்டுள்ளது. எனவே, நம் முன்னோர்கள் அமைத்து தந்த அனைத்து வாய்க்கால்களையும் தூய்மைப்படுத்தி, அதன் மூலம் குளங்களில் நீர் நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்பதே SDPI கட்சியின் நோக்கம். அதற்கான பணிகள் சமூக நல ஆர்வலர்களின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் அனைத்து வாய்க்கால்களிலும் நீர் ஓடும். அதன் மூலம் குளங்கள் நிரப்பப்பட்டு நீர்மட்டம் உயரும். இத்தருணத்தில் இப்பணிக்களுக்காக பொருளுதவி செய்த அனைத்து நல்லுங்களுக்கும் SDPI மற்றும் PFI சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nKNR Unity தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இறைவன் இப்பெறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் நற்கூலி வழங்குவானாக.\nபொது மக்களுக்கு KNR Unity-ன் வேண்டுக்கோள்:\nகுப்பைகளை தங்களுக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்களில் கொட்டாதீர்கள். வாய்க்கால்களில் நீர் ஓடுவதன் மூலம் பூமியில் அந்நீர் உறிஞ்சப்பட்டு, தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மாறாக, வாய்க்கால்களில் குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் கொட்டுவதன் மூலம் வாய்க்கால்களில் தேங்கும் நீர் பூமிக்கு உறிஞ்ச வாய்ப்பில்லாமல் போகும். இதனால், பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல. நம் சந்ததியினரும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை, தங்களது வீட்டு வாசலில் வைத்தாலே, காலையில் துப்புரவு பணியாளர்கள் எடுத்து கொள்வர்.\nநீர் அதாரத்திற்கான, முயற்சி மட்டுமே நம் சகோதரர்களுடையது.\nஅதை பேணி பாதுகாத்து, நம் சந்ததியினருக்கு பயன்படுமாறு வைத்துக்கொள்வது பொதுமக்களாகிய நமது தலையாய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nநீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.\nநோட்டன் ஹாஜா பகுருதீன் மெளத்து\nகணக்கப்பிள்ளை முஹம்மது பஹ்ருதின் மௌத்து\nஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது மெளத்து\nகல்லார் குரைசா பானு மௌத்து\nமம்மீரா ஆயிஷா நாச்சியா மெளத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-20T09:35:58Z", "digest": "sha1:XFJDDQ4S62DESFM3HYNSMFWINGLT6GCL", "length": 29915, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "எழுத்து | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஅவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..\nPosted on ஏப்ரல் 23, 2018\tby வித்யாசாகர்\nஅவளில்லா தனிமை நெருப்பைப் போல சுடுகிறது அவளைக் காணாத கண்களிரண்டும் உலகைக் கண்டு சபிக்கிறது.. இரண்டு பாடல்கள் போதுமெனை உயிரோடு கொல்கிறது.. ஒரு தனியிரவு வந்து வந்து தினம் தின்றுத் தீர்க்கிறது.. பிரிவைவிட பெரிதில்லை யேதும் அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது, வரமான காதலையும் மண்ணில் பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது.. ச்சீ.. என்ன சமூகமிது (\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..\nPosted on ஏப்ரல் 22, 2018\tby வித்யாசாகர்\nபடைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு அகிலம் போற்றும் மொழியழகு வான்தோறும் புகழ்மணக்கும் வள்ளுவம் பாடிய தமிழழகு.. அத்தகு தேனூரும் தமிழுக்கு வணக்கம்\nPosted in அணிந்துரை, ஆய்வுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mohammad, mother, pichchaikaaran, sparrow, syria, thajumul, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nPosted on ஏப்ரல் 17, 2018\tby வித்யாசாகர்\nகாலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது.. ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்.. பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்.. யார் யாருக்கோ வரும் மரணம் எனக்கு வந்தால் சரி … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nPosted on ஏப்ரல் 14, 2018\tby வித்யாசாகர்\nஅஷீபா எனும் மகளே.. நகக்கண்ணில் விசமேறி உடம்பெல்லாம் கிழிக்கிறதே அரக்கர்களின் பாழ்கிணற்றுள் பிஞ்சுமுகம் விழுகிறதே.. கைக்குள்ளே படுத்துறங்கும் பச்சைவாசம் நுகரலையோ பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும் தடுக்கலையோ பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும் தடுக்கலையோ பாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே பேய் நெஞ்சே.. குருதி குடித்து … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇதோ என் இமைக்குள் நீ..\nPosted on ஏப்ரல் 9, 2018\tby வித்யாசாகர்\n1 இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம் இல்லையென்று யாறும் சொல்லிவிடாதீர்கள், ஒருநாள் எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள் அழுவாள் ஏதேதோ சொல்வாள் கூடவே அதையும் சொல்வாள் இல்லையென்பாள் ஒன்றுமே இல்லையென்பாள் மன்னித்துவிட மனதால் கெஞ்சுவாள் மற என்பாள் அப்படியெல்லாம் ஆனது பிழை என்பாள் பூக்களெல்லாம் மரத்திலிருந்து உதிரத் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4-30.103933/", "date_download": "2018-05-20T09:44:37Z", "digest": "sha1:E74JBESH6VZDH4EK7GFX3T6U4WTJLMKX", "length": 34090, "nlines": 301, "source_domain": "www.penmai.com", "title": "குழந்தைகளுக்கு சோப்பு , பவுடர் , மேக்கப் த | Penmai Community Forum", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சோப்பு , பவுடர் , மேக்கப் த\nபனியில் நனைந்த வாசமிகு மலர்கள் போன்ற அழகும் மென்மையும் நிறைந்தவர்கள் குழந்தைகள் கண்கள் பளிச்சிட, அழகே உருவாக, கள்ளமில்லா பொக்கை வாய் சிரிப்பினை நமக்குப் பரிசாகத் தரும் குழந்தை செல்வங்களுக்கு மேக்கப் தேவையா கண்கள் பளிச்சிட, அழகே உருவாக, கள்ளமில்லா பொக்கை வாய் சிரிப்பினை நமக்குப் பரிசாகத் தரும் குழந்தை செல்வங்களுக்கு மேக்கப் தேவையா தேவையில்லை என்கிறது தற்போதைய மருத்துவ அறிவியல் தேவையில்லை என்கிறது தற்போதைய மருத்துவ அறிவியல் அழகுக்கு அழகு சேர்த்துப் பார்ப்பது ஒரு ரசனை அழகுக்கு அழகு சேர்த்துப் பார்ப்பது ஒரு ரசனை தாய்மையின் பாசத்தின் வெளிப்பாடு ஆனால் அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சாகி விடுமல்லவா\nமுற்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையைக் குளிக்க வைப்பார்கள் தற்போது, தொப்புள் கொடி விழுந்த பிறகுதான் நீர் ஊற்றிக் குளிக்க வைக்க வேண்டும் என்பது அறிவுரை. அதாவது ஒரு வாரம் வரை, டவல் அல்லது ஸ்பான்ச் குளியல்தான் தற்போது, தொப்புள் கொடி விழுந்த பிறகுதான் நீர் ஊற்றிக் குளிக்க வைக்க வேண்டும் என்பது அறிவுரை. அதாவது ஒரு வாரம் வரை, டவல் அல்லது ஸ்பான்ச் குளியல்தான் பிறந்தவுடன் குழந்தையின் தோலில் படிந்திருக்கும் மாவு போன்ற பிசுபிசுப்பான படிவம் முழுவதும் களையப்படக் கூடாது.\nஇந்தப் படிவம் குழந்தையின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. பிறந்தவுடன் குழந்தையின் தோலின் மேல் இருக்கும் ரத்தம், பிறப்புப் பாதை திரவங்கள் போன்றவற்றை வெதுவெதுப்பான நீரில் நனைத்த மென்மையான துணியால் துடைக்கலாம்.மிகவும் மிருதுவாகத் துடைக்க வேண்டும். தோலில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்புப் படலத்தை முழுவதும் எடுக்கக் கூடாது. தொப்புளுக்கும் எந்த மருந்தும் தேவையில்லை.\nகுழந்தையின் தலைக்கும், உடம்புக்கும் சுத்தமான தாவர எண்ணெய் தடவலாம். அவரவர் இருக்கும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, குடும்பப் பழக்கம், பண வசதி ஆகியவற்றைப் பொறுத்து ஏதாவது ஒரு எண்ணெயைப் பயன்படுத்தலாம். வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பேபி ஹேர் ஆயில் தேவையில்லை. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை விளக்கெண்ணை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆலிவ் ஆயில் விலை அதிகம்.\nமுடிந்தால் பயன்படுத்தலாம். ஆனால் இதனால் தோலின் நிறம் மாறுவதில்லை. எனவே ஆலிவ் ஆயில் கட்டாயம் இல்லை. வட மாநிலங்களில் குளிர் அதிகம் இருப்பதால் கடுகு எண்ணெய் தடவுவார்கள். அதன் வாசனை தென்னகத்து மக்களுக்குப் பிடிப்பதில்லை. விளக்கெண்ணைக் கெட்டியாக இருப்பதால் லேசாகத் தடவினால் போதும்.\nகுழந்தைக்குத் தலையில் எண்ணெய் தடவி கடலை மாவு / பயத்தம் மாவு / சீயக்காய் போன்றவை உபயோகித்துத் தேய்க்கக் கூடாது. சோப் அல்லது ஷாம்பு கொண்டு தலையைச் சுத்தம் செய்வது நல்லது. தினமும் காலை அல்லது மாலை தலையில் எண்ணெய் தடவலாம்.\nகுழந்தைக்கு சாம்பிராணி புகை கட்டாயம் போடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணி போடுவதால் பலவிதமான மூச்சுப்பாதை நோய்கள் ஏற்படுகின்றன. நிமோனியா பிராங்கியோலைட்டிஸ் போன்ற சளி நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.\nகுளிக்க வைக்கும் போது குழந்தைகள் அழும் அப்போது தலையில் உள்ள அழுக்கு, எண்ணெய், நீர்,கடலை மாவு அல்லது சோப்பு போன்றவற்றை குழந்தை புறைக்கு ஏற்றிக் கொள்கின்றன அப்போது தலையில் உள்ள அழுக்கு, எண்ணெய், நீர்,கடலை மாவு அல்லது சோப்பு போன்றவற்றை குழந்தை புறைக்கு ஏற்றிக் கொள்கின்றன தலையிலிருந்து முகத்தில் வடியும் அசுத்த குளியல் நீர் குழந்தை அழும் போது நாசித் துவாரத்தில் சென்றுவிடுகிறது. சாம்பிராணிப் புகையும் அப்படித்தான் தலையிலிருந்து முகத்தில் வடியும் அசுத்த குளியல் நீர் குழந்தை அழும் போது நாசித் துவாரத்தில் சென்றுவிடுகிறது. சாம்பிராணிப் புகையும் அப்படித்தான் எனவே இவை தவிர்க்கப்பட வேண்டும்.\nதேவையில்லை என்கிறது தற்கால அறிவியல் எந்தப் பவுடரிலும் டால்க் என்ற ஒரு வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது தோலில் அலர்ஜி ஏற்படுத்தலாம்.\nபவுடரில் வாசனைக்குச் சேர்க்கபடும் வேதிப் பொருட்களும் அலர்ஜி உண்டாக்கலாம். குழந்தையின் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் எண்ணெய்ச் சுரப்பிகள், முடிக்காம்புகள் ஆகியவை திறந்து இருந்தால் தான் நல்லது. பவுடர் போடுவதால் இந்த துவாரங்கள் அடைபடுகின்றன. உள்பக்கம் சுரக்கும் வியர்வை, எண்ணெய் (சீபம்) போன்றவை வெளியில் வராமல் அடைபட்டு தோலில் அழற்சி, கிருமித் தொற்று ஏற்படலாம்.\nகோடை காலத்தில் வியர்க்குரு பவுடர்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் டாக்டர்கள் அவற்றை சிபாரிசு செய்வதில்லை. பவுடர், வியர்வை துவாரங்களை அடைத்து உள் வெப்பத்தை அதிகப்படுத்துகின்றன. அதே போல்தான் சிறு குழந்தைக்கும் மேலும் கிராமப்புறங்களில் பவுடர் அடிப்பது என்று ஒரு சிறு புகை மண்டலத்தை குழந்தையின் முகத்துக்கு அருகில் ஏற்படுத்துகின்றனர். பவுடரின் துகள்கள் மற்றும் புகை, புரையேறி சளி நோய்கள் ஏற்படலாம். பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதியில் அதிகமாக பவுடர் தங்குவதால் இயற்கையான திரவங்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.\nதொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nre: குழந்தைகளுக்கு சோப்பு , பவுடர் , மேக்கப் த\nBy டாக்டர் என். கங்கா\nசிறு குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. அதில் உள்ள எண்ணெய்ப் பசையை அதிகமாக எடுத்துவிடக் கூடாது. சிறிது அமிலத்தன்மை உள்ள சோப் குழந்தைகளுக்கு நல்லது. அதிகமாக நுரை இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் மற்றும் வாசனைக்காக அதிக வேதிப்பொருட்கள் சேர்த்து இருக்கக் கூடாது. பாசிப்பயிறு,மாவு கடலை மாவு போன்றவை உபயோகித்தால் தோல் கடினத் தன்மையை அடைகிறது. அதிக மஞ்சள் பூசினாலும் தோல் உலர்ந்து கெட்டிப்படுகிறது. சீயக்காய் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.\nசிறு குழந்தைக்கு பொட்டு வைக்கலாமா\nநெற்றிப் போட்டு தவிர, முகத்தில் பல இடங்களில், நெஞ்சில், உள்ளங்கை, உள்ளங்கால்களில் என்று பல இடங்களில் பல சைஸ்களில் திருஷ்டிப் பொட்டுக்கள் முக்கூட்டுப் புள்ளி, ஐந்து புள்ளி, நாமம், திலகம், ஸ்டிக்கர் பொட்டு, இந்த லிஸ்டுக்கு முடிவே இல்லை.\nகடைகளில் கிடைக்கும் கண் மையில் (lead supplied) வேதிப் பொருள் காரீய சல்பைடு சேர்க்கப்படுகிறது. இதனால் தான் கறுப்பு நிறம் கிடைக்கிறது. மையின் பசை போன்ற மிருதுத் தன்மைக்காக ஒரு எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இவை இரண்டும் குழந்தையின் மென்மையான தோலுக்குப் பொருந்தாது. தோலில் அழற்சியை (contact dermatitis, chemical dermatitis) ஏற்படுத்தலாம். பொட்டு வைக்கும் இடம் முதலில் சிவந்து, வெளுத்து, அரிப்பு ஏற்பட்டு பிறகு தடித்து கறுப்பு நிறமாக நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது. சில பெண்களுக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் இடம் கறுத்து விடுகிறதல்லவா அதே போல் தான் பெரிய பெரிய பொட்டாக பல இடங்களில் வைப்பதைக்கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிறு பொட்டாக ஒரு இடத்தில் மட்டும் வைக்கலாம்.\nகுழந்தையின் கண்களுக்கு மை தீட்டலாமா\n வளைவாக மை தடவினால் புருவத்தில் அதே போல வளைவாக முடி வளரும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். இது தவறு. முடியின் காம்பு, மற்றும் தோலின் எண்னெய் சுரப்பியின் (Pilo sebaceous unit) துவாரங்கள் மை தடவினால் அடைபடும். அதனால் கிருமித்தொற்று ஏற்பட ஏதுவாகிறது. முடி வளருவதும் குறையும். தோலில் அழற்சி ஏற்படுவதால் முளைத்த முடியானது கொட்டவும் வாய்ப்பு உண்டு.\nகாரீயம் கலந்த மை தோலுக்கு பொருந்தாது என்றால் தோலை விட மென்மையுள்ள கண்களுக்கு அது எப்படி பொருந்தும் மை தடவும் போது தாய் தன் நகங்களால் குழந்தையின் கண்களில் சிறு காயங்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய நோய்க் கிருமிகள் கண்களுக்கு உள்ளே செல்லலாம். மூக்கிற்கு அருகில் இருக்கும் பகுதியில் கண்களின் கண்ணீர்ப் பை, சுரப்பிகள், நாளங்கள் உள்ளன. இவை அடைபட்டு அழற்சி ஏற்படலாம். காரீயம் கலந்த மை நெடுநாட்கள் தோலில் தங்கி மெதுவாக அது உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மை (chronic lead poisoning) ஏற்படுத்தக் கூடும்.\nஆனால் கண்களில் மையும், நெற்றியில் பொட்டுமாக சுருட்டைத் தலைமுடி நெற்றியில் விழ நமது செல்லம் பொக்கை வாயைத் கூட்டி சிரிக்கும் அழகை ரசிப்பது என்ன சுகம் எல்லா அம்மாக்களும் அனுபவித்த விஷயம் தானே\nவேதிப் பொருட்கள் கலக்காமல் வீட்டிலேயே கண் மை தயாரிக்கலாம். அடி கனமான பித்தளை அல்லது வெங்கலம் அல்லது சொம்பு அல்லது பானை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையால் அரைத்துத் தயாரிக்கப்பட்ட சந்தனத்தை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக லேசாக அப்பிவிடவும். செங்கற்களை அடுப்பு மாதிரி அமைக்கவும். கெட்டியான நூல் அல்லது பஞ்சுத் திரிபோட்டு நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை ஊற்றி ஒரு அகண்ட விளக்கை ஏற்றி வைக்கவும். 2-3 நாட்கள் நிதானமாக கொழுந்துவிட்டு தீபம் எரிய வேண்டும். அதற்குத் தகுந்தவாறு விளக்கு தயார் படுத்திக் கொள்ளவும்.\nசந்தனம் அப்பிய பாத்திரத்தில் முக்கால் பாகம் சாதாரண தண்ணீர் நிரப்பி இந்த செங்கல் அடுப்பில் வைக்கவும். தீபம் அடுப்பு போல் பயன்படும். 2-3 நாட்கள் எண்ணெய் தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரியும் தீ பட்டு சந்தனம் நன்கு கறுத்து உதிர ஆரம்பிக்கும். அப்போது முழுதும் கரிந்து போன அந்த சந்தனத்தை சுத்தமாக சேகரித்து கலப்படமில்லாத விளக்கெண்ணை சிறிது சேர்த்து சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான விரல்களால் கை பதத்திற்கு இழைத்து வைத்துக் கொள்ளலாம். இதில் அதிக வேதிப் பொருட்கள் இல்லை. நெற்றி பொட்டுக்கும் பயன்படுத்தலாம். சுத்தமான விரல்களால் நகம் படாமல் கொஞ்சமாக கண்களுக்குத் தீட்டலாம்.\nகுழந்தைக்கு அணி மணிகள் தேவையா\nகழுத்தில் பிளாஸ்டிக் இழையில் கோர்த்த வெள்ளைப் பாசி, கறுப்பு சிவப்பு கயிறுகள், அதில் ஏதாவது ஒரு உலோகத் தாயத்து, பலவகை தங்கம், வெள்ளி, செம்பு அல்லது பிளாஸ்டிக் டாலர்கள் கைகளில் கறுப்பு அல்லது சிவப்புக் கயிறு, கறுப்பு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் வளையல் அது நழுவாமல் இருக்க ஒரு நூல் முடிச்சு அல்லது பின், மூக்குத்தி பிரேஸ்லெட், மோதிரம், நூல் சுற்றப் பட்ட மோதிரம், வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி அல்லது கறுப்பு சிவப்பு மணிக்கயிற்றால் அரைஞான், அதில் வாதாங்காய், தாயத்து, நாய்க்காசு, கூர்மையான நீளமான, சில அலங்காரப் பொருட்கள், கால்களில் தண்டை, கொலுசு, முப்பிரி காப்பு அவை நழுவி விடாமல் இருக்க ஒரு இணைப்பு – இந்தப் பட்டியல் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்.\nமத, சமுதாய, கலாச்சார, குடும்ப பின்னனிக்கு தகுந்தாற்போல் இவை அணிவிக்கப்படுகின்றன. தவறு என்று ஒரு வார்த்தையால் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட முடியாது. வளையலும் கொலுசும் இறுகினால் குழந்தை நன்கு வளர்கிறது என்று புரிந்து கொண்டனர் நமது முன்னோர்கள். தொப்புள் கொடியை தாயத்தில் சேர்த்து வைப்பது என்பது தற்போதைய ஸ்டெம் செல் ஸ்ட்ரோரேஜ் தானே\nஅணிகலன்களால் குழந்தைக்கு சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் நோய்த் தொற்று ஏற்படலாம். கழுத்து மணியில் உள்ள பிளாஸ்டிக் இழையின் முடிச்சு சிறுகுழந்தையின் கழுத்தை குத்திக் கிழித்து விடக்கூடும். கழுத்தில் இருக்கும் முடிக்கயிறுகள் டாலர்களைப் பல குழந்தைகள் வாயில் வைத்துக் கொள்ளும். இவை நோய்த் தொற்றை ஏற்படுத்தலாம். இந்த டாலர், மணி முதலியவற்றை குழந்தை முழுங்கி விடலாம். குழந்தைக்கு ஆபத்தாக முடியலாம். சிறு குழதைகள் சாதாரணமாக கைகளை வாயில் வைப்பார்கள். வளையல், முடிகயிறு, பிரேஸ்லெட், மோதிரம், போன்றவை குழந்தையின் மிருதுவான வாய்ப்பகுதியை காயப்படுத்தலாம். இந்த ஆபரணங்களில் உள்ள சிறு துகள்கள் உதிர்ந்து குழந்தையின் வாய்க்குள் சென்று மூச்சுப் பாதையை அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு\nஇடுப்பில் அரைஞான் கயிறு சுத்தமாக பராமரிக்காவிட்டால் பூசணத்தொற்று ஏற்படும். அதில் தொங்கும் பொருட்கள் குழந்தையின் பிறப்பு உறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காயப்படுத்தும். இவற்றைக் கூடியவரைத் தவிர்க்க வேண்டும். கொலுசும் இதே போலத்தான்.\nஇன்றியமையாதக் காலக்கட்டத்தில் பயன்படுத்தும்போது மிகவும் சுத்தமாக, ஒவ்வாமை, காயங்கள், கிருமித் தொற்று ஏற்படாத வகையில் அணிவிக்கலாம். மோதிரம், அதுவும் நூல் சுற்றிய மோதிரம் ஒரு நாளும் அணிவிக்கக் கூடாது. போட்டு அழகு பார்த்து சிறிது நேரத்தில் கழற்றிவிட வேண்டும்.\nகுழந்தையின் கள்ளச்சிரிப்பை விட வேறு அணிமணிகள் வேண்டுமா என்ன\nதங்கம் வெள்ளி ஆபரணங்கள் அணிவிப்பதால் குழந்தைகள் திருடர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டுமே\nகட்டாயத் தேவை என்றால் ஆறு மாதங்களுக்குப் பிறகு காது குத்துவது நல்லது காதோடு பதிந்து இருக்குமாறு கூரிய முனைகள், கற்கள் ஏதுமில்லாத தோடு அணியலாம். தொங்கல் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கம் அல்லது வெள்ளித் தோடுகளுக்கு ஒவ்வாமை குறைவு. மற்ற உலோகங்கள் அல்லது பிளாஸ்டிக் தோடுகளைத் தவிர்க்கவும்.\nகுழந்தையின் பாதுகாப்பு தான் முக்கியமே தவிர செயற்கையான அணிமணி அலங்காரங்களால் குழந்தைக்கு தொந்தரவுதான்.\nதொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: குழந்தைக்கு என்ன சோப்\nRe: குழந்தைகளுக்கு சோப்பு , பவுடர் , மேக்கப் த\nஇந்த உபயோகமான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி .\nகுழந்தைகளுக்கு வரும் ஆட்டிஸம் பிரச்சனை.. Kids Zone 1 Feb 28, 2018\nV குழந்தைகளுக்கு நாம் தரும் பரிசு.. குழந்த&# Kids Zone 2 Nov 18, 2017\nகுழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய பிற& Festivals & Traditions 0 Oct 31, 2017\nV `ஸ்கூல் குழந்தைகளுக்கு நான் நடிகைனு தெரி Fans Club and Others 0 Sep 6, 2017\nகுழந்தைகளுக்கு டயபர் அணிவிப்பது நல்லதா\nகுழந்தைகளுக்கு வரும் ஆட்டிஸம் பிரச்சனை..\nகுழந்தைகளுக்கு நாம் தரும் பரிசு.. குழந்த&#\nகுழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய பிற&\n`ஸ்கூல் குழந்தைகளுக்கு நான் நடிகைனு தெரி\nகுழந்தைகளுக்கு டயபர் அணிவிப்பது நல்லதா\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.com/2008/06/blog-post_28.html", "date_download": "2018-05-20T09:43:33Z", "digest": "sha1:YENP4Q2HMQBGKCW3XOTCPLJSF5CUFATE", "length": 32468, "nlines": 300, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: ஆடல் காணீரோ", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஅம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ\nஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.\nதத்துவம் ஆடச் சதாசிவந் தான் ஆட\nசித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட\nவைத்த சராசரமும் ஆட மறை ஆட\nஅத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தன்றே.\nஅம்பலத்தாடும் என் ஐயனுக்கு ஆனந்த கூத்தனுக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள். அவை தேவர்கள் அண்டர் நாயகனுக்கு செய்யும் பூஜை என்பது ஐதீகம். அவற்றில் மூன்று நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அவையாவன உதய கால பூஜை மார்கழித் திருவாதிரை, பிரதோஷ கால பூஜை ஆனி உத்திரம், மற்றும் உச்சிக்கால பூஜை சித்திரைத் திருவோணம் ஆகும். திதிகளை அடிப்படையாக கொண்டவை மற்ற மூன்று பூஜைகளான மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திருமுழுக்குகள் ஆகும். இவற்றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமும் பத்து நாள் விழாவாக சிறப்பாக தில்லையிலே ஐயன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, பஞ்ச கிருத்திய பாராயணனாக ஆடிடும் தில்லை பொன்னம்பலத்திலே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றனர். ஒன்பதாம் நாள் எளி வந்த கருணையினால் ஆனந்த நடராசரும், சிவகாமியம்மையுமே பொன்னம்பலத்தை விடுத்து வெளியே வந்து திருத்தேரோட்டம் கண்டு பின் பத்தாம் நாள் காலை அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் கண்டருளி சித்சபைக்கு திரும்புகின்றனர். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் 09/07/08 அன்று. ஆகவே அடுத்த பத்து நாட்களில் ஐயன் ஆடும் பஞ்ச சபைகளையும் வலம் வந்து மை கலந்த கண்ணி பங்கன் அருள் பெறுவோம் வாருங்கள்.\nதென்னாடுடைய சிவனுக்கு, எந்நாட்டவர்க்கும் இறைவனுக்கு, திருக்கயிலை நாதனுக்கு முகங்கள் ஐந்து, அவர் புரியும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து. அவருடைய திருமந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து. அவர் ஆடும் ஐந்து அவையாவன\n1.பொன்னம்பலம் - கனக சபை - தில்லை சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்- ஐயன் ஐந்தொழில் புரிவதைக் குறிக்கும்- மூவுலகையும் சிருஷ்டித்த போது ஆடிய தாண்டவம்.\n2. வெள்ளியம்பலம் - ரதஜ சபை - மதுரை- சந்தியா தாண்டவம் - காத்தல் தொழிலை குறிக்கும் - பலவித தாளம் இசை வாத்தியங்களை உருவாக்க மாலையில் ஆடிய ஆட்டம்.\n3.செப்பம்பலம் - தாமிர சபை - திருநெல்வேலி - முனி தாண்டவம் - படைத்தல் தொழிலைக் குறிக்கும் - பதஞ்சலி முனிவர் தாளம் இசைக்க ஆடிய ஆட்டம்.\n4.சித்ரம்பலம் -சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம் - மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது - திரிபுரம் எரித்த போது பூமியையும் ஆகாயத்தையும் அடக்கிய போது ஆடிய ஆட்டம்.\n5.மணியம்பலம் - இரத்தின சபை - திருவாலங்காடு - ஊர்த்துவ தாண்டவம் - அருளல் தொழிலைக் குறிக்கின்றது - காளியின் செருக்கை அடக்க காலை தலைக்கு மேலே தூக்கி ஆடியது.\nஇவற்றுள் பொன்னம்பத்தைப்பற்றி முதலிலேயே கண்டுள்ளதால் மற்ற நான்கு அம்பலங்களைப்பற்றி இந்த ஆனி உத்திர சமயத்தில் காணலாம். ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசனம் இரண்டுக்கும் உள்ள சிறு வித்தியாசம். ஆருத்ரா தரிசனம் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வரும் என்பதால் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நாள் தோறும் அம்பலவாணர் திருமுன்பு இசைக்கப்படுகின்றது. மேலும் தரிசனம் தந்து கனக சபைக்கு எழுந்தருளும் போது ஐயன் ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார். ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது மாணிக்க வாசகரின் குரு பூஜை நாளான ஆனி மாமகம் வருகின்றது. அன்றுதான் ஆண்டவன் தன் கரம் வருந்த மணிவாசகரின் திருவாசகத்தை தானே சுவாமிகள் கூற ஓலைச் சுவடியில் எழுதி \"மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்ப்லமுடையார் எழுதியது\" என்று கைசாத்திட்டுப் சிற்சபையின் பஞ்சாக்கரப் படியில் ஒருவருங்காணாதவாறு வைத்தனன்.\nதில்லை வாழ் அந்தணர் இவ்வேட்டை மணிவாசகரிடம் காட்டி , இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டுமென்று வேண்ட அவ்ரும் அவ்ர்களை அழைத்து சென்று தில்லைத் திருக்கூத்தனைக் சுட்டிக் காட்டி இவனே பொருல்ளெனக் காட்டி அவன் திருவடியில் இரண்டறக் கலந்தார். எனவே அன்றைய தினத்தில் ஐயனுடன் மாணிக்க வாசகரும் திருவலம் வருகின்றார்.\nநாம் எல்லோரும் உய்ய அகிலமனைத்தும் தனது இயக்கத்தால் ஆட்டி வைக்கும் ஐயன் ஆடும் அழகை நேரில் கண்டு களிக்கும் பேறு பெற்ற காரைக்காலம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.\nஅடிபேரில் பாதாளம் பேரும் அடியார்\nமுடி பேரில் மா முகடு பேரும் தொடிகள்\nமறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்\nஅறிந்தாடும் ஆறு என் அரங்கு.\nஐயா தங்களது ஒரு அடி மாறினால் பாதாளம் மாறும், மற்றோரு அடி மாறினால் மலை முகடுகள் இடம்மாறும், திருகரங்கள் மாறினால் திசைகள் அனைத்தும் இடம் பெயரும், ஆயினுன் அளவில்லாத கருணையினால் தாங்கள் அம்பத்துல் ஆனந்தமாக ஆடி அனைத்தையும் சீராக வைத்திருக்கும் மாபெரும்கருணைதான் என்னே என்று வியக்கிறார் இன்றும் தாளம் இசைத்துக்கொண்டு திருவாலங்காட்டில் ஐயன் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் அம்மையார்.\nதிருஅருட்பா பாடிய வள்ளலார் சுவாமிகள் ஆடையிலே அவரை மணந்த மணவாளராக அம்பலத்தரசை பொது நடத்தரசை போற்றி பாடிய பாடல்.\nகோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த\nகுளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே\nஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே\nஉகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண மலரே\nமேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே\nமென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே\nஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்\nஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.\nகோடைக்காலத்தில் குளிர் நிழல் வழங்கும் வள்ளல், உண்ணத் தெவிட்டாத கனி, தீஞ்சுவைத் தண்ணீர், மணம் வீசும் மலர், மலரிலிருந்து வீசும் தென்றல் அந்த அம்பல வாணர்.\nஆனி திருமஞ்சன பெருவிழா: சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆன்ந்த நடராஜ சுவாமி ஆனித்திருமஞ்சன மஹோற்சவம் இன்று நலமலி தில்லையில் இன்று தொடங்குகின்றது. விக்னேஸ்வர பூஜை, ஐயனிடம் அனுமதி பெறுதல், மண் சேகரித்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய வைபவங்கள் முடிந்து இன்று காலை கொடியேற்றம், உமாபதி சிவம் தில்லை நடராசர் அருளால் பாடி கொடி உயர்ந்த கொடிக்கவி பாடி கொடியேற்றி விழா தொடக்கம். இரவு பஞ்ச மூர்த்திகள் பவனி. விநாயகர் மூஷிகம், சோமாஸ்கந்தர் வெள்ளி மஞ்சம், சிவானந்த வல்லி, அன்னம், முருகர் மயில் , சண்டிகேஸ்வரர்-ரிஷப வாகன சேவை. இரண்டாம் நாள் இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி சந்திரப் பிறை சேவை.\nஇந்த புண்ணிய ஆனித்திருமஞ்சன நாட்களில், இனி வரும் பதிவுகளில் பஞ்ச சபைகளின் தரிசனம் பெறுவோம்.\n//ஆடையிலே எனை மணந்த மணவாளா//\nஇதன் பொருளை சற்றே விளக்கவும், ஐயா.\n//ஆடையிலே எனை மணந்த மணவாளா\nஇதன் பொருளை சற்றே விளக்கவும்//\nஜீவாத்மா ஆன நமக்கும், பரமாத்வாவான எம்பெருமானுக்கும் ஒன்பது விதமான சம்பந்தம் உண்டு.\nஅவனை குழந்தையாக பாவித்து வாத்சல்யத்துடன் பாடியவ்ர்கள் பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர்.\nஅவனை நாயகனாக கொண்டு தன்னை நாயகியாகக் கொண்டு பாடினார் ஆண்டாள் நாச்சியார்.\nஆனால் அதிகமான அன்பர்கள் பாடியது இறைவனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவித்தே.\nதேவாரம் பாடிய திருஞான சம்பந்தர், அப்பர் இவ்வாறு பல பாசுரங்களில் தம்மை நாயகியாக பாவித்தும், இறைவனை நாய்கனாக பாவித்தும் பதிகம் பாடியுள்ளனர் ( இதை ஆங்கிலத்தில் Bridal mysticism) என்று கூறுவார்கள்.\nஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் தம்மை பரகாலநாயகியாகவும், வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபர் தம்மை பராங்குச நாயகியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடியுள்ளனர்.\nஅதைப் போலவே வள்ளலார் சுவாமிகளும் அம்பத்தில் கூத்தாடும் நடராஜப் பெருமானை தனது நாயகனாக பாவித்து பாடிய திருஅருட்பா இது.\nஎல்லோரும் அறிய என்னை மணந்து கொண்ட பெருமானே ( மணவாளா)என் கணவனே என்று பொது நடத்தரசை போற்றுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.\nஇந்த உலகில் பரமாதமா ஆன இறைவன் ஒருவனே ஆண் ( நாயகன்) மற்ற ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெண்களே.\nஎல்லோரையும் சொன்னீர்கள் மாணிக்க வாசகரை மறந்து விட்டீர்களா\nபின்னூட்டம் என்பதால் அனைவரையும் எழுதுவது என்பது இயலாத காரியம் அல்லவா\nஆயினும் தாங்கள் கேட்டதால் கூறுகின்றேன்.\nபாவை பாடிய வாயால் கோவை பாடு என்று எம்பெருமானே கேட்டு திருக்கோவையார் பாடியவர் மாணிக்கவாசகர்.\nதிருவாசகத்தில் அவர் ஒரு பெண் சிறு பிள்ளையாயிருந்து மணம் ஆகும் வரையிலான அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்ணாக தன்னை பாவித்து பாவை விளையாடல்களாக\nதிருவெம்பாவை, திருஅம்மானை, திருபொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம், திருபொன்னூஞ்சல், அன்னை பத்து, குயில் பத்து என்று பல்வேறு பதிகங்களை நாயகன் நாயகி பாவத்தில் பாடியுள்ளார்.\nஅதாவது, ஆடையை இந்தப் பிறவிக்கும், மணவாளனாக இறையையும் உருவகப் படுத்துகின்றன,\nஆடை என்பதற்கு இப்பிறவி என்பது பொருத்தமாகத்தான் படுகிறது.\nஆயினும் இறைவனுடன் நமது சம்பந்தம் ஏழேழு பிறவிக்கும் நிலைத்திருப்பது.\nஎதற்கும் மற்ற அன்பர்களுடன் விசாரித்து அதன் தத்துவார்த்தத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.\nஜீவா ஐயா, சிறிது கால தாமதம் ஆகிவிட்டது அதற்காக மன்னிக்கவும்.\nஆடையிலே எனை மணந்த மணவாளா என்பதற்கான விளக்கம் - சிறு பருவத்திலேயே என்னை ஆட்கொண்ட நாயக்னே என்பதாகும். ஆடுகையில் என்பது ஆடையில் என்று நின்றது. இது கவிஞர் பத்மதேவன் எழுதிய தினமும் ஒரு திருவருட்பா என்ற நூலில் கொடுத்துள்ள விளக்கம்.\nசிறு பிள்ளையாக இருந்த போதே வள்ளலார் சுவாமிகளை சிதம்பரம் கொண்டு சென்ற போது அவ்ரைப் பார்த்து சுவாமிகள் சிரித்த வரலாறு இங்கு நினைவு கூறத்தக்கது.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nமாங்கனி மழையில் நனைய வாருங்கள்\nபஞ்ச சபைகள் - வெள்ளியம்பலம் - மதுரை\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2009/01/x-ray.html", "date_download": "2018-05-20T09:53:13Z", "digest": "sha1:XL4GUAHTVRSVHLZLGZH464FGRQD5VNLY", "length": 21590, "nlines": 156, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து!", "raw_content": "\nஅடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து\nசின்னக் குழந்தைகள் கீழே விழுந்து லேசாக அடிபட்டாலே டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடும் பல தாய்மார்கள் தவறாமல் கூறுவது,\"டாக்டர் தலையில் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாருங்கள்\"என்பது தான்.இது தேவையற்றது.\nபொதுவாக சின்னக் குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து தலையில் அடி படுவது சகஜம். அதனால் தான் இயற்கை குழந்தகளின் மண்டையோட்டை அதற்கேற்ற படி நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கிறது. விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாமல் இயற்கை இப்படி பாதுகாக்கிறது. இருந்தாலும் பல நோயாளிகளும் பல மருத்துவர்களும் தேவையற்ற பல எக்ஸ்ரே எடுப்பதற்கு காரணம் நோயாளியின் அறியாமையும், சில மருத்துவர்களின் பண மோகமுமே . இதில் பாதிக்கப்படுவது எப்போதும் நோயாளி தான்.\nஆனால் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதனால் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு, அணுகுண்டால் ஏற்படும் புற்று நோய் வாய்ப்பை விட அதிகம்' John Goffman மருத்துவர். அமெரிக்க பொது சுகாதாரத்துறை \" எக்ஸ் கதிர்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை (Carcinogen) \" என்பதை 2005-ல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஎந்த வயதில்‘X’ ray எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். சிறு குழந்தைகளுக்கு புற்றுநோய் (குறிப்பாக இரத்தப் புற்றுநோய், தைராய்டு) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இள வயதினருக்கு குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயது வந்தவர்களுக்கு (பெரியவர்களுக்கு) நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nஇந்தியாவில் `‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை கையாளுவது என்பது நடைமுறையில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதை திரு. பார்த்தசாரதி ( முன்னாள் செயலர்) வேதனையுடன் கூறுகிறார். அவர் எழுதியுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\n1. IAEA (International Atomic Energy Agency) 12 வளரும் நாடுகளில் செய்த ஆய்வில் 53% எக்ஸ்ரேக்கள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும், அதனால் மீண்டும் ‘X’ ray எடுக்க வேண்டியிருப்பதால் மக்கள் தேவையற்ற அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதை American Journal of Roentgenology, June 2008 குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்.\nஇந்தியாவில் AERB (Atomic Energy Regulatory Board) க்கு ‘X’ ray தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் தெரிந்திருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் தெளிவாக அவர் எழுதியுள்ளார்.\n2. இந்தியாவில் 175 ‘X’ ray எடுக்கும் இடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 12% இடங்கள், நோயாளிகளை 200% மேல் தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கியது தெரிய வந்துள்ளது. ‘X’ ray எடுக்கும் முறை சரியாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.\n3. மார்பக (Breast) புற்றுநோய் இருப்பதை அறிய Mainmo graphy எனும் பரிசோதனை செய்யும் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகள் நோயாளிகளை தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு உட்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n1994_ல் AERB செய்த ஆய்வில் 30% ‘X’ ray உபகரணங்கள் (30,000 உபகரணங்களை பரிசோதித்ததில்) 15 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்பதும், அதன் காரணமாக நோயாளிகள் அதிக கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் CT Scan பரிசோதனைகள் செய்யப்படுபவர்களில் 9% குழந்தைகள். 71 CT Scan பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 32 இடங்களில் குழந்தைகள் மிகவும் அபாயகரமான கதிர்வீச்சிற்கு தேவையற்று ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு CT Scan எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், இந்தியாவில் எடுக்கப்படும் ‘X’ ray க்களில் 20% குழந்தைகள் மீதானவை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் 2500 CT Scan மையங்கள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை வளர்ந்தாலும், CT Scan மூலம் பெறப்படும் படங்களின் தரம் உயர்வது சரியாக நடைபெறவில்லை.\nஇதற்குத் தீர்வாக, அவர் ‘X’ ray எடுக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை Atomic Energy (Radiation Protection) Rules 2004 தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும்,\nஅதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட 5 நடைமுறை படுத்தப்படும் மையங்கள் அமைய வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். AERB ‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அளவில் உள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழித்துக் கொண்டால் மட்டுமே தேவையற்று நிகழும் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க முடியும். மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கிறதா\n(‘X’ ray எடுத்து 40 ஆண்டுகள் கழித்தபின் புற்றுநோய் ஏற்பட்டது மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது ).\nஆக, தேவையற்ற ‘X’ ray எடுப்பதை தவிர்ப்பதே சிறந்தது. ‘X’ ray எடுப்பதால் பெரும் பாதிப்பு வராது என கூறும் மருத்துவர்கள் தனது மகளுக்கு பேறு காலத்தில் சிறு குழந்தைகளுக்கு ‘X’ ray எடுக்கத் தயாரா\nகதிர்வீச்சை பொறுத்தமட்டில் இந்த அளவிற்கு மேல்தான் அபாயம் என்பதை சொல்வதற்கில்லை. (There is no safe dose) என்பது மனதில் கொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவும் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது. பத்து முறை எடுத்தாலும் ஒரே ஒரு முறை எடுத்தாலும் எப்போது பாதிக்கும் என்று சொல்ல முடியாது. விழித்துக் கொள்ளுங்கள்.\nடூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா\nமைக்ரோ வேவ் சமையல்- உஷார்\nஅடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nஇரத்த சோகை இல்லாமல் செய்வோம்\nஉயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்\nசின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு\n10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்\nஇதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nமூளை வளர என்ன சாப்பிடலாம்\nஉடற் பயிற்சி - சில உண்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nநம் வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் எல்லா தேவைகளையும் பணத்தால் சரி செய்துவிடலாம் என நம்புகிறோம். அதற்காக நம் வாழ்நாள் முழுவதும் பணம் சம்...\nசிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nநாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nநம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண்கிறோம். அந்த இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூம...\nதொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்த...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=597:--a-&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-05-20T10:09:14Z", "digest": "sha1:WM7ZBOLC4LVGQFIC6UQMKZQGYV7LMOV5", "length": 7632, "nlines": 99, "source_domain": "selvakumaran.com", "title": "சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்)", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nசுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்)\nஒரு வார்த்தை பேசாமல் மனுசி வந்திருக்கிறா. ஆச்சரியமாக இருக்கிறது.\nகொட்டாவி விட்டுக்கொண்டு களைப்புடன் சுமதிரூபன் வீதியில் நடந்து வரும்போதே பாவம் இந்த மனுசி என்று பரிதாபப் பட வைக்கிறது.\nவீட்டுக்குள் நுழைந்தால் அட எங்கள் வீட்டுச் சமாச்சாரம்.\nசோபாவில் காலை ஆட்டிக் கொண்டு பாடலை இரசித்துக் கொண்டிருக்கிறார் கணவன் சுரேஸ்குமார். வீட்டு வேலைகளைப் பார்த்துப் பார்த்து செய்கிறார் மனைவி சுமதி. சமைக்கும் போது அடிக்கடி அவர் திரும்பிப் பார்ப்பதுதான் ஏன் என்று புரியவில்லை. கணவன் உதவிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிற்கா இல்லை கணவன் உதவிக்கு வந்திடுவாரோ என்று பயந்தா\nசுரேஸ்குமார் இரும, அவருக்கு என்ன தேவைப்படுகிறது எனப் புரிந்து கொண்டு தேநீருக்குத் தண்ணீரைச் சூடாக்குவது கணவனைப் புரிந்து கொண்ட மனுசிக்கு அடையாளம்.\nஎல்லா வேலைகளையும் முடித்து அப்பாடா என்று அறைக்குள் போனால் அங்கே இன்னுமொரு வேலை பாக்கியிருக்கிறது என்பதை அறிந்து சுமதிரூபன் வெறுப்புடன் காட்டும் முக பாவனை நன்றாக இருக்கிறது. ஆனாலும் அசட்டுச் சிரிப்புடன் சுரேஸ்குமார் காட்டும் முக பாவம் இருக்கே அது இன்னும் நன்றாக வந்திருக்கிறது.\nசுமதிரூபன் வீட்டுக்குள் நுழைந்து, கொண்டு வந்து பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டுப் போய் ஆடையை மாற்றி விட்டு வரும் வரை மானா மதுரை மாமரைக் கிளையிலே பச்சைக் கிளி ஒன்று.. பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கிறதே. மனுசி வேகமாக செயற்படுகின்றாவா இல்லை பாடல்தான் நீளமா அல்லது ஒரே பாடலைத்தான் கணவன் திரும்பத் திரும்ப போட்டுப் பார்க்கிறாரா\nபடத்தில் அடிக்கடி சுரேஸ்குமார் சொறிந்து கொள்கிறார். போதாதற்கு சுமதிரூபனும் தன்பங்குக்குச் சொறிந்து கொள்கிறார். வீட்டில் எதுவுமே செய்யாமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்ப்புகள் எதுவும் காட்டாமல் பேசாமல் கணவனுக்கு சமைத்துக் கொடுத்தால் இப்படி சொறிய வேண்டி வரும் என்றா சொல்ல வருகிறீர்கள் ருபன்\nபெண்ணியம் பேசுபவர்கள் மனுசியை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆனால் ஆண்கள் சண்டைக்கு வரப் போகிறார்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=13490", "date_download": "2018-05-20T09:56:30Z", "digest": "sha1:ACIPTNGKKTTG4K2YDYUMSQ4TEGMG52FS", "length": 48504, "nlines": 218, "source_domain": "temple.dinamalar.com", "title": " Introduction of Perumpanatrupadai | பெரும்பாணாற்றுப்படை - வரலாறு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஐஸ்வர்யம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா\nசூலக்கல் மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்\nசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்\nசங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி கால் புண்ணால் அவதி\nவீடுகளில் வெளியேறும் கழிவு நீர்: திருக்கழுக்கன்றம் ராஜகோபுரத்தில் தேக்கம்\nமகாபாரத திருவிழா: அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி\nரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம்\nகோபி சாரதா மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்\nமுதல் பக்கம் » பெரும்பாணாற்றுப்படை\n500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்.\nநூலாசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வரலாறு\nஇற்றைநாட் போந்த முற்றுதமிழ் பரவுள், முருகு முதனிறுத்த அரியன் பத்தும், வரம்பிட லாகாப் பெருஞ்சிறப்பினவே எனச் சான்றோராற் புகழ்ந்தோதப்பட்ட பத்துப் பாட்டினுள் நான்காம் பாட்டாகத் திகழ்கின்ற இப் பெரும் பாணாற்றுப்படை என்னுந் தீந்தமிழ்ப் பனுவல் உருத்திரங் கண்ணனார் என்னும் உயர்மொழிப் புலவரானே ஓதப்பட்டதாம். இப்புலவர் பெருமான் பத்துப் பாட்டின்கண் ஒன்பதாம் பாட்டாக நிற்கும் பட்டினப்பாலையையும் பாடியவராவார்.\nஇவர் பெயர்முன் கடியலூர் என்னும் அடைமொழி நிற்றலால், இவர் கடியலூர் என்னும் ஊரிற் பிறந்தவர் என்பது உணரப்படும். இக்கடியலூர் எந்நாட்டகத்துள்ளது என்பது இன்னும் அறியப்படவில்லை. உருத்திரங் கண்ணனார் என்பதனை, உருத்திரனுக்குக் கண்போன்று சிறந்த முருகனின் பெயராகக் கொண்டு உருத்திரங் கண்ணனார் என்பது இப் புலவர் பெயரென்பாரும், தந்தையின் பெயரை மகன் பெயர்க்கு அடையாக்கி வழங்கும் முண்மையால் இவர் தந்தையின் பெயர் உருத்திரன் என்பதாம் என்றும், இவர் பெயர் கண்ணனார் என்பதாம் என்றும் கூறுகின்றவரான இருதிறத்தாரும் உள்ளனர்.\nஇனி தொல்காப்பியத்தில் ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி யவையவை பெறுமே (மர- 74) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமேரசி, பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகன் கடியலூர் உருத்திரங் கண்ணன் என்பன, அந்தணர்க்குரியன என உரை கூறுதலானே இப்புலவர்பெருமான் அந்தணர் மரபினர் என்பது தெளியப்படும்.\nஇவர் பெரும்பாணாற்றுப்படையில் இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன், என்றும், கரந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோன் ஆங்கண் என்றும் நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் நானமுக வெரருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டு என்றும், திருமாலையும், அவ்விறைவன் உறையும் திருவெஃகா வணையையும் அவனது திருவுந்தித் தாமரையையுபம் சிறப்பித்தோதுதலான், திருமாலிடத்தே அன்புடையார் என்பாரும் உளர். இவர் இங்ஙனம் கூறுதல், இப்பாட்டுடைத்தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையன் திருமால் மரபினன் எனப்படுதலானும் அம்மன்னன் திருமாலிடத்தே அன்பு கெழுமிய உள்ள முடையான் ஆதலானும், திருவெஃகாவணை அவன் நகரின் கண்ணதாகலானும், அவன்பாற் செல்லுக என ஆற்றுப்படுத்தும் பொருநன் ஆற்றுப்படுத்தப்படுவோனை அம் மன்னன் அன்புகொண்ட திருமாலை வணங்கிச் செல்க என்பான். திருமாலைப் புகழ்ந்தன னாகக் கூறினாரல்லது திருமாலிடத்து அன்புடைய வைணவர் இவர் எனக் கொள்ளற்பாற்றன்று. இவர் பாடிய பட்டினப்பாலையில் ஓரிடத்தும் திருமால் ஓதப்படாமையுங் காண்க\nஇனி, உருத்திரங் கண்ணனார் என்னும் பெயர் சைவசமயத்தினரே இட்டு வழங்குதற் குரித்தாம் தன்மையுடையதாதல் பற்றி, இவர் சைவசமயத்தினர் என்பது ஒரோவழிப் பொருந்தினும் பொருந்தும். இனி, இப்புலவர் பெருமான் பாடியருளிய இப்பெரும் பாணாற்றுப்படையானும் பட்டினப்பாலையானும், பண்டைநள் தமிழகத்தின், பண்பாடுகள் வெளியாகின்றன. இவர் பல்வேறு வகுப்பினராக தமிழ்மக்களுடைய ஒழுகலாற்றினையும் நன்கு தெரித்தோதுகின்றார். உமணர், எயிற்றியர், எயினர், ஆயர், ஆயச்சியர், உழவர், வலைஞர், அந்தணர், மகளிர் முதலியோருடைய செயல்களும் அவர்தம் இயல்புகளும் கற்போர்க்குக் கண்கூடாக விளங்கும்படி விரித்தோதுகின்றனர். இப்பெரும்பாணாற்றுப்படையில் நீர்ப்பெயற்று என்னும் ஒரு வங்கத்துறையையும் பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்து வங்கத்துறையையும், அத்துறைகளிடத்தே பல்வேறு நாட்டுப் பொருள்களும் வங்கங்களிலே கொணரப்படுதலையும், உள்நாட்டுப் பொருள்கள் ஏற்றப்படுதலையும், சுங்கம் வாங்கப் படுதலையும், மாந்தரின் தொழிற்றுறை, உண்டி, உறையுள், ஆடை முதலியவற்றின் இயல்பையும் அழகுற ஓதுகின்றார்.\nஇவர் வடநாட்டின்கண், கங்கையாற்றின் கரையிலே அவ்வியாற்றைக் கடத்தற்பொருட்டுத் தோணித்துறையிலே மாந்தர் காத்துக் கிடத்தலையும் இமயம் முதலியவற்றின் இயல்பையும். ஓதுதலைக் கூர்ந்து நோக்குவார்க்கு. இப்புலவர் அந்நாடுகளிற் சுற்றி ஆண்டுள்ள இயல்புகளை நன்கு நேரில் அறிந்தே கூறுகின்றனர் என்பது விளங்கும். பாழ்பட்ட நகரங்கள், மன்றங்கள், ஊர்கள் முதலியவற்றின் இயல்பை, இவர் ஓதுவோர் உளமுருகும்படி ஓதுகின்றனர். மேலும் பண்டைக்கால அரசியல், நாட்டின் தன்மை, நகரத்தின் இயல்பு மன்னறம், மாந்தர் ஒழுக்கம், விளைபொருள், வாணிகம், போர், காடுகளின் இயல்பு முதலியவற்றின் நன்கு விளக்கிக் காட்டும் வரலாற்று நூல்களாகவும் இவர் பாடல்கள் திகழ்கின்றன. பண்டைகால இசைக்கலைகளில் குறிப்புகள் பல, இவர் பாட்டிலுள்ளன. இவர், இவ்விரண்டு பால்களுமன்றிக் குறுந்தொகையில் 352 ஆம் செய்யுளையும், அகநானூற்றில் 167 ஆம் செய்யுளையும் இயற்றியவர் ஆவர். இவர் தொண்டைமான் இளந்திரையன் சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் இருபேரரசர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டவர். இவர் பாடிய பட்டினப்பாலைக்குக் கரிகால் வளவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கினான் என்பர். இதனை\nதழுவு செந்தமிழிப் பரிசில் வாணர்பொன்\nபத்தோ டாறுநூ றாயிரம் பெறப்\nபண்டு பட்டினப் பாலை கொண்டதும்\nஎனவரும் கலிங்கத்துப் பரணியாற் காணலாம்.\nகடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவராற் பாடப்பட்ட இப் பெரும்பாணாற்றுப் படையென்னும் செந்தமிழ்மாலை புனைந்து கொண்டவன் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் ஆவன். காஞ்சிபுரத்தைத் தலை நகராகக்கொண்ட தொண்டைநாட்டை ஆண்ட மன்னர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். தொண்டையர் என்னும் மரபினர் ஆண்டமையாலே அந்நாடு தொண்டை நாடெனப் பட்டது. தொண்டை என்பது ஒரு மன்னர் குடியின் பெயர் என்பாரும் உளர். இத் தொண்டையரைப் பல்லவ மன்னராகக் கருதுவாரும் உளர். தொல்காப்பிய மரபியலில் 83 ஆம் நூற்பாவின் உரையிற் பேராசிரியர் மன்பெறு மரபின் ஏனோர் எனப் படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும், பிறவற்றுள்ளும் காணப்படும் என எழுதியுள்ளமையால் தொண்டையோரை நம் பண்டையோர் குறுநிலமன்னர் எனக் கொண்ட கொள்கை புலனாம். ஆய்குடி வேளிர்குடி, எவ்விகுடி, அதியர்குடி என்று பற்பல மன்னர் குடிகளிருந்தாற் போன்று தொண்டையர் குடி என, ஒரு மன்னர் குடி இருந்ததென்று நினைதல் தவறன்று.\nஇத் தொண்டையர் குடிப்பிறந்த மன்னர்கள் உரவு வாட்டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் என்றும் பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர் என்றும் வினைநவில்யானை விறற்போர்க் கொண்டையர் என்றும், நல்லிசைப் புலவர்களால் கூறப்படுகின்றனர் இம் மன்னர்கள், தமிழகத்தின் வடவெல்லையாகத் திகழும் திருவேங்கடத்தைச் சார்ந்த பகுதிகளை உடையர் என்பதனை\nஇனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு\nஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர் (அக நா- 213)\nகின்னர முரலும் அணங்குடைச் சாரல்\nமஞ்ஞை யாலும் மரம்பயில் இறும்பிற்\nகலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்\nமந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்\nசெந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்\nஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே (494-500)\nஎனவரும் பெரும்பாணாற்றுப் படையானும் உணரலாம். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் அந்நீர்த் திரைதரு மரபின் உரவோ னும்பல் என்னும் அடிக்கு விளக்கங் கூறுவார். நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நரகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான்பெற்ற புதல்வனை என்செய்வேன் என்ற பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின். அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நரடாட்சி கொடுப்பலென்று அவன் கூற, அவளும் அவள் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின். திரையன் என்று பெயர்பெற்ற கதை கூறினார் என்று குறித்துள்ளார் எனவே, இவ்வரலாற்றானே, திரையர், தொண்டையர் என்னும் பெயர்களானே வழங்கப்படும் அரசர்கள் சோழனாகிய தந்தைக்கும் நாககன்னி யொருத்திக்கும் பிறந்து, கடல் வழியாக வந்து அச்சோழன்பாற் சோழநாட்டின் ஒரு பகுதியாகிய நாட்டைப் பெற்று ஆண்டுவந்த குறுநில மன்னன் மரபினர் ஆவர் என்று கோடல் பொருந்துவதாம்.\nஇனி, மணிமேகலையில் நெடுமுடிக்கிள்ளி என்பான் ஒரு சோழமன்னன், இளவேனிற் காலத்தே இறும்பூது சான்ற பூநாறு சோலைக்கண் இருந்துழி, அவ்விடத்தே அழகிய பெண்ணொருத்தி காணப்பப்பட்டாள் என்றும், அவளுடைய அழகானே மயங்கி அம்மன்னன் அவளை நயந்து புணர்ந்தான் என்றும் அவள் அம்மன்னனோடே சில பகலிருந்தும், தன்னை யார் என உணர்த்தாமலே அவனறியாவண்ணம் மறைந்து போயினள் என்றும், அவளைக் காணாமையாலே வருந்திய மன்னனை ஒரு சாரணன் கண்டு, அவள் நாகநாட்டரசன் மகள் என்றும், அவள் பெயர் பீலிவளை என்றும் அவள் பிறந்த நாளிலே சோழ மன்னனை மணப்பாள் என ஒரு கணி கூறியிருந்தனன் என்றும் அவள் இனி உன்பால் வரமாட்டாள், உன் மகன் உன்பால் சேர்ப்பிக்கப்படுவன் என்றும், கூறித் தேற்றினானாகக் கூறப் பட்டுள்ள வரலாறு, இத்தொண்டையர் வரலாறே எனக் கோடற் கிழுக்கில்லை.\nஆசிரியர் நச்சினார்க்கினியர் திரைதரு மரபின் உரவோன் உம்பல் என்னும் அடிக்குத் திரைதரு மரபென்றற்கும் தொண்டையோர் என, அம்மரபினர் வழங்கப்படுதற்கும் காரணங் காட்டுதற்கே இக்கதை கூறினர். இஃது இளந்திரையன் முன்னோரில் எந்த மன்னன் திரையன் என்னும் தொண்டைமான் என்றும் பெயர் பெற்றானோ அவன் வரலாறாகவே கூறியிருப்பவும் ரா. இராகவையங்கார் அவர்கள் ஈண்டு நச்சினார்க்கினியர் கூறுவது இப் பாட்டுடைத் தலைவனையே சுட்டுவதாக மயங்கி, இது முரணுடைத்தென்று கூறுகின்றனர். மேலும் தொண்டையோர் குடிக்குரிய வடநாட்டின்கண் வாழ்ந்த துரோணமரபினர் என்று காட்டுதற்கு அவர் பெரிதும் முயல்கின்றார். தண்டமிழ் நாட்டிற்றண்டமிழ்க்குடியாய்ப் பண்டைநாள் தொட்டுக் கண்டிருந்த இத்தொண்டையோர் குடியைத் தமிழ்க்குடியல்லா அயற்குடியினராக்க இம்மறையோர் பெரிதும் முயல்வதை அவர் ஆராய்ச்சி நூல் கண்டு தெளிக.\nஇனி, பெரும்பாணாற்றுப்படைக்குத் தலைவனாகிய இத்தொண்டைமானிளந்திரையன், மன்னன், வள்ளல் என்னும் சிறப்புக்கள் மட்டுமன்றி, தெள்ளிய நல்லிசைப் புலவனாகவும் திகழந்தான் என்பதனை அவன் பாடிய நற்றிணையில் மூன்றும் புறத்தில் ஒன்றுமாயமைந்த இன்னோசைத் தீம்பாடல்கள் நமக்குத் தெரியக்காட்டுகின்றன. அம் மன்னாகிய நல்லிசைப் புலவன் தன்னனைய பிறமன்னர்க்கு அரசியல் நுணுக்கமொன்றனைச் செவியறிவுறுக்கப் புகுந்து யாத்த புறப்பாட்டைக் கேண்மின்\nகால்பார் கோத்து ஞாலத் தியக்கும்\nகாவற் சாகா டுகைப்போன் மாணின்\nஊறின் றாகி யாறினிது படுமே\nஉய்த்தல் தேற்றா னாயின் வைகலும்\nமிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே (புறம் 185)\nஎன்பதாம் இப்பாட்டு எத்துணை அழகிது எத்துணை இனிது இத்தகைய தீம்பாடலைத் தமிழனத்தே பிறந்து தமிழ்நாட்டிலே வளர்ந்து, தமிழாலே பண்பட்ட தமிழ்மக்களை யல்லால் வடநாட்டிலிருந்து குடியேறிய ஆரிய வகுப்பினர். அவர் எத்தனை தலைமுறை ஈண்டு வாழ்ந்தவரேனும் பாடவல்லுநர் ஆவாரோ உரைமின்\nஇம்மன்னன் சோழர் குலத்தினன் ஆதலான் அன்றே அச்சோழர் குலத்துப் பிறமன்னரினும் ஏனைய இரண்டு தமிழ் மன்னரினும் இவன் சிறந்தோன் என்பார்.\nமலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்\nமுரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்\nஇலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்\nவலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்\nஅல்லது கடிந்த அறம்புரி செங்கோல்\nஎனப் புலவர் உருத்திரங்கண்ணனார் தமிழ்வேந்தர் முக்குடியுள் தோன்றியோருள்ளும் இவன் பெருமை சான்றோன் எனப் புகழ்வாராயினர். இனி, இப்பெரும்பாணாற்றுப்படையில் தமிழ் மூவேந்தருள்ளும் இவன் சிறந்தவன் என்றும், அறம்புரி செங்கோலின் தொண்டையோர் மருகன் என்றும், பகைப்புலத்துக் கொண்டியுண்டியை உடையோர் குலத்தினன் என்றும், காஞ்சியிலிருப்போன் என்றும், கைவண்தோன்றல் என்றும், திருவேங்கடம் உடையான் என்றும். இவனை நயந்தோர் நாடு பொன் பூத்தன என்றும், பகைத்தோர் மன்றம் பாழ்பட்டன என்றும், நயந்தோரும் துப்புக்கொள்ள வேண்டினோரும் அவன் திருமுற்றத்தே செவ்விபெறாதே காத்துக்கிடப்பர் என்றும், இவன் பரிசிலரைக் கண்டவுடன் பரிந்து உடை நல்கி, உண்டி நல்கி, உறையுள் நல்கி, பொற்றாமரை முதலியன சூட்டிப் போற்றி, யானை, தேர், புரவி, அணிகலன் முதலிய சிறந்த பரிசில் நல்குவன் என்றும் நன்கு போற்றப்பட்டுள்ளன. இவனது வேங்கடத்தைப் புலவர் புகழும் முறை மிகவும் இனியதாகும்.\nபண்டைநாள் தமிழ் இலக்கியங்களிலே தலைசிறந்து விளங்குவது பத்துப் பாட்டாகும். இப் பத்துப் பாட்டினுள் நான்காம் பாட்டாக விளங்குவது பெரும்பாணாற்றுப்படை. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவராவார். இப்பாட்டிற்குத் தலைவனாவான் தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன். இவ்வேந்தன், சிறந்த நல்லிசைப் புலவனுமாவன். எனவே இப்பனுவல் ஒரு நல்லிசைப் புலவன். மற்றொரு நல்லிசைப் புலவனுக்கு உவந்து சூட்டிய செய்யுண் மணிமாலையாகின்றது.\nமுருகு பொருநாறு பாணிரண்டு முல்லை\nபெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய\nகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்\nஎன்னும் பழைய வெண்பாவால் பத்துப்பாட்டுக்கள் இவை என்பதும், அவையிற்றின் எண்ணுமுறையும் உணரலாம். இப்பத்தும் பாட்டினுள் முருகு, பொருநூறு, பாணிரண்டு, கடாம், என்னும் ஐந்து பாடல்களும் ஆற்றுப்படை என்னும் புறத்திணைத் துறைப்பற்றி எழுந்தவை. அவை அக்காலத்தே வாழ்ந்திருந்த பாவலக்களைப் புகழ்ந்து கூறுவன. அப்புரவலரைப் புகழுமாற்றானே அவர் காலத்து நட்டினியல்பு, மாந்தரியல்பு முதலிய பிறவற்றையும் நன்கு விளக்குபவை செந்தமிழ்ப்பாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக இவை இலங்குகின்றன.\nஅன்பே சிவம். இவ்வன்பு நிறையப் பெற்ற உள்ளமுடையோரே வள்ளல்கள்; தாய்மை உள்ளம் படைத்த இவர் வறுமை முதலியவற்றால் பிறர் வருந்துவதைக் காணப் பெற்றார் கண்ட வழித் தம்பால் உள்ள பொருளை உள்ளி உள்ளி, அள்ளி அள்ளி வழங்குவர். இப் பண்பு இவர்க்கு இயல்பு. இனி அறிவே கடவுள். இவ்வறிவு நிறைந்த உள்ளமுடையோரே நல்லிசைப் புலவர். இப் புலவர்கள் ஏனையோர்க்கு அறிவுப் பொருளை வழங்குவதனையே தங்கடனாகக் கொள்வர். இவருடைய செயலுண்மையாலே தான் மக்கள் உலகம் மாண்புறுகின்றது. புலவர் இல்லை எனில் இவ்வுலகம் விலங்ககுள் நிறைந்த காடாகவே மாண்பின்றக் கிடக்கும். அறிவு நாட்டமுடையோர் பொருளீட்டுதலில் மனம் பொருந்தி முயலுதலிலர். ஆதலின் புலவர்கள் பெரும் பாலும் நல்கூர்தல் இயல்பாயிற்று. நல்குரவாளரைப் போற்றும் பண்புடைய புரவலர்கள், நல்குரவுடைய புலவரைப் போற்றுவதிற் சிறந்த ஆர்வமுடையராவர். இப்புரவலராற் புலவர்கள் நன்கு போற்றப்படுவர். தம்மைப் போற்றிய புரவலர் தம் புகழுடலைச் செய்ந்நன்றி மறவாத புலவர்கள் தம்முடைய அழியாத இலக்கிய உலகத்தே அழியாத புகழுடலில் நிலைபெற்று வாழும்படி செய்வர். புரவலர்களுக்குப் புகழுடல் படைத்தளிக்கும் துறையே ஆற்றுப்படை என்று கூறப்படும். இத்துறைக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் தம் தொல்காப்பியப் பெருநூலின் கண் புறப்பொருட் பாடாண்திணை உட்பகுதியில், தாவினல்லிசை என்று தொடங்கும் நூற்பாவில்,\nகூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்\nஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்\nபெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்\nசென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்\nஎன இலக்கணம் வகுத்தோதினர். கூத்தராதல், பாணராதல், பொருநராதல், விறலியாதல், ஒரு வள்ளல்பாற் பரிசில் பெற்று வருவாராக, அவர் வருகின்ற வழியில், தம்போற் பரிசிலர் பரிசில் நாடி வருவாரை எதிர்ப்பட்டு இன்ன வள்ளல்பால் யாம் சென்று இத்தகைய சிறந்த பரிசில்பெற்று வருகின்றேம். அவன் இத்தகைய வண்மையுடையோன்; இன்ன ஊரினன்; அவன் இன்னின்ன சிறப்புடையன். அவன்பால் நீயிரும் சென்மின் சென்று யாம் பெற்ற பேறு பெறுமின் சென்று யாம் பெற்ற பேறு பெறுமின் என்ன, எதிர்வந்தோரை ஆற்றுப் படுத்துவதாகப் பனுவல் இயற்றுதலே ஆற்றுப்படை எனப்படும்.\nஇவ்வகை யாற்றுப்படையுள், இது பாணன் எதிர்வந்த பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தலின் பாணாற்றுப்படை எனப்பட்டது. இப் பத்துப்பாட்டுள், பாணாற்றுப் படை இரண்டுண்மையால், அவையிற்றை, இடைதெரிந்துணரும் பொருட்டுச் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எனச் சிறுமை, பெருமை என்னும் அடைமொழிகளானே வேறுபடுத்து வழங்கினர் நம் சான்றோர். இனி இச் சிறுமை பெருமைகட்கு ஏது பாணர்களிற் சிறுபாணர், பெரும்பாணர் என்னும் வேற்றுமையுடையராதல் என்க. சிறுபாணாற்றுப்படையில் சிறுபாணரும் பெரும்பாணாற்றுப்படையில் பெரும்பாணரும் ஆற்றுப்படுத்தப் படுகின்றனர். சிறுபாணர் என்போர் சிறிய யாழையுடைய பாணர்; பெருபாணர் பேரியாழ் உடையராவார்; இதனை,\nஇன்குரற் சீறியாழ் இடவயிற் றழீஇ\nஇடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி\nஇனி, சிறுபாணாற்றுப்படை இருநூற்றறுபத் தொன்பது அடிகள் உடைத்தாதலும் பெரும்பாணாற்றுப்படை ஐந்நூறடிகள் உடைத்தாதலும் கண்டுமன்றே இவ்வடிச் சிறுமை பெருமை ஏதுவாக இவை இங்ஙனம் வழங்கப்பட்டன எனக் கோடலும் பொருந்து மென்க. இப் பெரும்பாணாற்றுப் படையில், யாழின் இயல்பும், இளந்திரையன் செங்கோற் சிறப்பும், உமணர் இயல்பும், எயிற்றியர் இயல்பும், கானவர் தொழிலும், எயினக் குறும்பன் இயல்பும், மறக்குடி மகளர் மாண்பும், ஆயர் ஊரின் இயல்பும், ஆய்மகள் தொழிலும், ஆயர் செயலும், உழுவோர் செயலும், மருதநில மாண்பும், வஞைரிருக்கையும், அந்தணர் சேரியின் இயல்பும், இம் மாந்தர்களின் உணவியல்பும், நீர்ப் பெயர் றென்னும் துறைமுகப்பட்டினத்தின் தன்மையும், கலங்கரை விளக்கச் சிறப்பும், திருமாலின் பெருமையும், திருவெஃகாவின் இயல்பும், காஞ்சியின் மாண்பும், இளந்திரையனின் பெருமையும், அவன் தரும் பரிசிற் சிறப்பும். திருவேங்கடமலையின் கடவுட் பண்பும், பிறவும் கற்போர்க்குக் கண்கூடாகப் பொருள் தோன்றுமாறு அழகாக விரித்து ஓதப்பட்டுள்ளன.\nஅகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்\nபகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி\nகாய்சினந் திருகிய ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thekkikattan.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-20T09:49:47Z", "digest": "sha1:CGB2FKKM3L2BMTXHKIW3B3ZZKW4EEPN4", "length": 11151, "nlines": 253, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: இவரை நான் சேலஞ்ச் பண்ணிட்டேனாம்...", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nபாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் ...\nஇத படிக்காம விட்டுடுங்க பார்ப்போம் - :)\nஃபேஷன் ஷோவில் காமிராப் பார்வை: Fashion Show Photog...\nஇவரை நான் சேலஞ்ச் பண்ணிட்டேனாம்...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஇவரை நான் சேலஞ்ச் பண்ணிட்டேனாம்...\nபோன முறை கோடியக்கரை போயிருந்தப்போ, கீழே இருக்கிற தாதாகிட்ட ரொம்ப நெருங்கிப் போயி ஒரு கடவுச் சீட்டளவு புகைப்படம் எடுக்கிறேன்னு கிட்ட போக, என்னய பிடித்து ஒரு மூன்று நிமிடத்திற்கு மேலே நிக்க வைச்சிடுச்சு. எனக்கு தேவைதான். ரொம்ப பேராசை சரி, நகருவோம்னு அப்படி இப்படி உடம்பை அசைச்சா எக்கச் சக்க மிரட்டல். கடைசியா மக்களை கூப்பிட்டு என்னய இந்தாளுகிட்டயிருந்து மீட்க வேண்டியதாப் போச்சு.\nஃப்ளிக்கர்ல ஏத்தினேன் அப்படியே இங்கயும் காட்டிடுவோமேன்னு.\nLabels: photography, அனுபவம், புகைப்படங்கள், மொக்கை\nஅது சரி - இவ்ளோ பயமா இது கிட்டே\nஅது கண்ணில நீங்க தெரியுறீங்களான்னு பார்க்கணும் \nஅது கிட்ட என்ன பிடுங்குனீங்க... அப்படி பாக்குது.... கண்களால என்னமோ கேட்குற மாதிரி பார்வை\nஅது ஏன் அப்படி நடந்துச்சுன்னு காரணம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்... அதை பத்தி போடுங்க\nஅதென்னா அப்படிக் கேட்டுப்புட்டீங்க ‘அவ்ளோ பயமான்னு’ - தனியா நிக்கிறேன் அது வேற அந்தக் கூட்டத்தின் தலீவரு பின்னே சொல்லவும் வேணுமா...\nவடுவூர் குமார் - ரசித்தமைக்கு நன்றி\nவால், அதன் கண்ணில என்னைப் பாருங்க ;)\nஅது கண்ணில நீங்க தெரியுறீங்களான்னு பார்க்கணும் \nவாங்க தருமி, தாதா கண்ணில தெரிஞ்சிருப்பேனே... பீதியோட :)\nகண்களாலேயே மோதிக் கொண்டோம். வா மோதிப் பார்ப்போம்னு சவால் விட்டுட்டு இருக்கிற கொலவெறிப் பார்வை அது :))...\n//அது ஏன் அப்படி நடந்துச்சுன்னு காரணம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்... அதை பத்தி போடுங்க//\nஅப்படி விரிவா எழுதுவோம்னு தான் இத்தனை நாள் இந்தப் படத்தை வெளியிடாம இருந்தேன்... சரி விடுங்க, தனிப் பதிவா போட்டு விலங்குகளில் ஆண் வர்க்கத்தில் ஏன் சவடால் விசயங்கள்னு அலசிடுவோம்...\nஅது கிட்ட சவடால் விட்டீங்களா\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும\nஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஇன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nilaraseeganonline.info/2010/05/blog-post_05.html", "date_download": "2018-05-20T10:09:53Z", "digest": "sha1:JSSHU3EZS34IDNU4S3USXHJFL5AXMWJ4", "length": 6039, "nlines": 210, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: விமர்சனம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nLabels: சிறுகதை, சிறுக‌தை, நூல் விமர்சனம்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇரவுக்காகங்களின் பகல் - நூல் மதிப்புரை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2010/02/030210.html", "date_download": "2018-05-20T10:19:11Z", "digest": "sha1:MKYXR2SU3UDBQOSIOJECR6QAHL6ISB66", "length": 24751, "nlines": 325, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 03.02.10", "raw_content": "\n‘ஓடுங்க.. ஓடுங்க... அது நம்மளை நோக்கித்தான் வேகமா வருது’ - அப்படீங்கற ஆங்கிலப்பட விளம்பரம்போல கடைசியா (முதலா) அது வந்தேவிட்டது அல்லது வரப்போகிறது) அது வந்தேவிட்டது அல்லது வரப்போகிறது கேபிள் சங்கர் மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. ஆனா இங்க நீங்க ஓடவேண்டியது அதை நோக்கி.... அதை அள்ளிக் கொள்ள.. ஆதரவளிக்க கேபிள் சங்கர் மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. ஆனா இங்க நீங்க ஓடவேண்டியது அதை நோக்கி.... அதை அள்ளிக் கொள்ள.. ஆதரவளிக்க ரொம்ப நாள் உங்களை விட்டு பிரிஞ்சிருக்கற குழந்தை உங்களைப் பார்த்து ஓடிவந்தா எப்படி அள்ளி அணைச்சு அன்பு காட்டுவீங்களோ. .. அந்த உணர்வோடு வாருங்கள். வாங்குங்கள்\nவிபரங்களுக்கு: கேபிள் சங்கரின் இந்தப் பதிவைப் படிக்கவும். (பார்க்கவும்ன்னா பார்த்துட்டு ஓடிடறாங்க\nவழக்கம்போல எல்லாருடைய ஆதரவையும், அன்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்\nசமீபத்துல குடும்ப நண்பர்களோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த போயிருந்தோம். பத்தொன்பது பேர் இருந்தோம். குடும்பமாக உணவருந்த அமைக்கபட்டிருந்த அறை மூடப்பட்டிருந்தது. ‘திறக்கலாமே’ என்று கேட்டுக்கொண்டபோது மேலாளர் சொன்னார்:\n“அங்க உட்கார்ந்தீங்கன்னா சர்விஸ் பண்றது கஷ்டம் சார்”\nநான் சொன்னேன்: “கஷ்டமா இருந்தாலும் நீங்க பண்ணணும். அதுதான் சர்வீஸ்”\nதிறக்கலாம் என்று கொஞ்ச நஞ்சம் இருந்த எண்ணத்தையும் அவர் மூட்டை கட்டியிருப்பார்.\nஅதே போல எங்களோடு வந்த ஒரு நண்பர், மற்றொரு நண்பரிடம் ஒரு தொகை கொடுத்து (பயணத்தின் போது நடுவில் அவசரத்தேவைக்கு வாங்கியிருந்தார் போலும்) ‘எண்ணிப்பார்த்துக்கோங்க’ என்றார்.\nஇந்த நண்பர் எண்ணாமலே பாக்கெட்டில் வைத்தார். அவர் ‘எண்ணிப் பார்க்கலியா’ என்று மறுபடி கேட்க நான் இடைமறித்துச் சொன்னேன்: ‘அவர் உங்ககூட பழகின பழக்கத்தை எண்ணிப் பார்த்ததால, எண்ணிப் பார்க்காம உள்ள வெச்சுட்டாரு”\nஅடுத்த ட்ரிப்புக்கு இவனைக் கூப்பிடவே கூடாதுன்னு முடிவு பண்ணிருப்பாங்க\nபல கடைகளில் பில் கொடுக்காமல் வரி ஏய்ப்பு நடத்துகிறார்களல்லவா சென்னை சென்ட்ரலில் ஒரு கடை முன் அறிவிப்பு ஒன்று பார்த்தேன். ‘இந்தக் கடையில் வாங்கும் பொருளுக்கு பில் தரப்படவில்லை என்று மேலாளரிடம் புகார் அளித்தீர்களானால் நீங்கள் வாங்கிய பொருளுக்குரிய பணம் திருப்பித் தரப்படும்’ என்று.\nஅரசாங்கத்தை ஏமாற்றக் கூடாதென்று செய்கிறாரா, தன்னை வேலை செய்பவன் ஏமாறக் கூடாது என்று செய்கிறாரா எனத் தெரியவில்லை.\nகார்க்கி இன்றைக்கு பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி என்றொரு பதிவு போட்டிருந்தார். அதில் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ் தேடினேன். இல்லை.\nஒரு பெண்ணிடம் இளைஞன் சொல்கிறான்:\n“ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க. ஒரு ஸ்டில் எடுத்துக்கறேன்”\n“நாளைக்கு நம்ம குழந்தை ‘அம்மாவை நீங்க மொதமொதல்ல பார்க்கறப்போ எப்படி இருந்தாங்க’ன்னு கேட்டா காட்டணுமில்ல\n இவனுக்கு காதல் கைகூடாமலா இருக்கும்\nநான்கைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. உள்ளுக்குள் ஃபீவர் என்கிறாற்போல ஏதோ சோர்வாகவே உணர்கிறேன். ட்விட்டர் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 140 வார்த்தைகளில் விளையாடுகிறார்கள் மக்கள். டக்ளஸோடு நடத்திய அந்தாதி ட்விட்டும் நன்றாக பொழுதுபோக உதவியது டக்கென்று சொல்லும் வார்த்தை விளையாட்டுகள் கவர்கின்றன. ட்விட்டர் பற்றி தனிப் பதிவே எழுதலாம். இப்போதைக்கு நான் சமீபத்தில் ட்விட்டிய முத்துக்கள்:-\n“நான் என்ற நினைப்பே கூடாதென நினைக்கிறேன். ஆனாலும் தினமும் டின்னருக்கு ’நான்’ தான் சாப்பிடுகிறேன். நான் நானை விட்டொழிப்பது எப்போது\n“உங்களுக்கு சர்க்கரை இல்லை” என்று டாக்டர் சொன்னால் சந்தோஷம். ரேஷன் கடைக்காரர் சொன்னால் சங்கடம் என்ன உலகமடா இது\n“பார்சல் ஆர்டர் செய்தால் லேட்டாகுது சீக்கிரம் கொண்டு வா என “ஆர்டர்” செய்தால் உடனே வருது சீக்கிரம் கொண்டு வா என “ஆர்டர்” செய்தால் உடனே வருது\n“பாஸிடம் திருப்பதி போக லீவு கேட்டேன். “என்ன வேண்டிக்கப்போற” என்றார். நீங்க லீவு தரணும்னு வேண்டிக்க பாஸ்’ என்றேன். லீவு சாங்க்‌ஷன்” என்றார். நீங்க லீவு தரணும்னு வேண்டிக்க பாஸ்’ என்றேன். லீவு சாங்க்‌ஷன்\n“தமிழில் நடித்தபோது பிடிக்காத ப்ரியங்காவை கமீனேவிலிருந்து ரசிக்கிறேன். மாற்றான் தோட்டத்திலிருந்தால்தான் ரசிக்கத் தோன்றுமோ\n“கடையில் என்ன வேண்டுமென்ற பேரரிடம் சொன்னேன்:- “ஐஸ்க்ரீம்” வரலேட்டானது. I Scream\n“கோவா பார்த்தவர்கள் தமிழ்ப்படம் பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படம் பார்த்தால் கோவா பார்த்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது\n“கண்ணுக்கு போட்டாலும் அதை மூக்குக் கண்ணாடி என்பதேன் கண்ணுக்காக அந்தக் கண்ணாடியைத் தாங்குவதால்தான் கண்ணுக்காக அந்தக் கண்ணாடியைத் தாங்குவதால்தான்\nஇதுக்கு மேலயும் என்னை http://twitter.com/parisalkaaran - இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்\nSMS மேட்டர் ரொம்ப நல்லா இருந்தது.. :)\nஅந்த மெசேஜ் எனக்கும் வந்துச்சு.. அதையெல்லாம் சொன்னா முந்திரிக்கொட்டைன்னு பொண்ணுங்க ரிஜெக்ட் பண்ணிடுவாங்க பாஸ்..\nபரிசலின் இடுகையில் மீ தி ஃபர்ஸ்டா.... வாவ்.. நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை.. ;)\n//இந்த நண்பர் எண்ணாமலே பாக்கெட்டில் வைத்தார். அவர் ‘எண்ணிப் பார்க்கலியா\nஒரு வேளை போன முறை 5000ன்னு சொல்லி 4900 மட்டும் கொடுத்ததை “எண்ணி” பார்க்கலியான்னு கேட்டிருப்பாரோ\nஅச்சிலும் எழுத்தாளராக ஜொலிக்கப் போவதற்கு வாழ்த்துகள் :)\nபோற இடத்துல நல்லா தான் நக்கல் வுடுறீங்க.\nசென்னையில் இப்படி ஒரு கடையா\nஅடங்கோய்யால , காதல சொல்றதற்கு இப்படி ஒரு வழியா\nடிவிட்டர் உலகம் iphone ல் வேகமாக போகுது.\nமருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம்-தொகுப்பு--புகைப்படங்கள்.\n//இதுக்கு மேலயும் என்னை http://twitter.com/parisalkaaran - இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்\nஇம்மாம் பெரிய ப்ளாகையே பாலோ பண்றோம், தம்மாதுண்டு ட்வீட்டர் அதை பண்ண மாட்டோமா :))\n// இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்\n//கோவா பார்த்தவர்கள் தமிழ்ப்படம் பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படம் பார்த்தால் கோவா பார்த்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது\nபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் நண்பரே.\n//“கடையில் என்ன வேண்டுமென்ற பேரரிடம் சொன்னேன்:- “ஐஸ்க்ரீம்” வரலேட்டானது. I Scream\n//“உங்களுக்கு சர்க்கரை இல்லை” என்று டாக்டர் சொன்னால் சந்தோஷம். ரேஷன் கடைக்காரர் சொன்னால் சங்கடம் என்ன உலகமடா இது\nஉங்களுக்கும் போட்டோகிராபருக்கும் ஏதும் கொடுக்கல் வாங்கல் தகறாரா....\nகேபிள் யூத்தை நல்லா போட்டோ எடுத்தவரு...உங்க போட்டோல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டாரே....\nபுத்தக வெளியீட்டுக்குப் பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள் எழுத்தாளர். பரிசல் கிருஷ்ணா\nநீங்களும் கேபிளும்.... நல்ல காம்பினேஷன்....\nரொம்ப நாள் உங்களை விட்டு பிரிஞ்சிருக்கற குழந்தை உங்களைப் பார்த்து ஓடிவந்தா எப்படி அள்ளி அணைச்சு அன்பு காட்டுவீங்களோ. .. அந்த உணர்வோடு வாருங்கள். வாங்குங்கள்\nஇதை விட சிறந்த மார்கெட்டிங் இருக்க முடியாது.\nகண்டிப்பா வாங்கிருவோம். என்ன கொஞ்சம் லேட்டா வாங்குவோம்.\nஇந்த நூல் ஒரு ஆரம்பம் மட்டுமே.\nமேலும் பல படைப்புகள் நூல்களாக நீள வாழத்துகள்\nஇருவருக்கும் நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.\n2)அவியலில் ஓரிடத்தில் “தன்னை வேலை செய்பவன்” என எழுதியிருக்கிறீர்கள். அதனை இரு விதமாகக் கையாளலாம்.\nஅ) ”தன்னை”க்குப் பக்கத்தில் ஒரு கமா போட்டிருக்கலாம்.\nஆ) வேலை செய்பவன் தன்னை என்று போட்டிருக்கலாம்.\nதன்னை வேலை செய்பவனைவிட இவை பரவாயில்லையா\nவாழ்த்துக்கள் பரிசல்.. நான் விழாவுக்கு வருவேன். அன்று நீங்களும் சென்னை வருகிறீர்கள் தானே பார்க்கலாம் நேரில்.. (ஏற்கனவே ஜுரம்னு சொல்லிருந்தீங்க பாவம்:)))\nஓரு செட் புக்கு பார்சல் இது அன்புதான்..'ஆர்டர்' இல்லை\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\nநான் ரெடி.. நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanajeyaseelan.com/?p=3914", "date_download": "2018-05-20T10:14:59Z", "digest": "sha1:DY3PROQQ74XMTCAK3UI7O6KFWIXEPVTN", "length": 18937, "nlines": 222, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "வரங்கள்", "raw_content": "\nகோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும்\nதேடி அலையாமல் எமை சேருகிற காசும்\nஅந்தரங்கள் ஏதுமற்ற ளந்து விடும் மூச்சும்\nசொந்தமதன் ஒத்துழைப்பும், சுற்றம் தரும் சீரும்,\nதோற்று எழுந்தோங்கும் உளமும்…,வரமே ஆகும்\nதீவுகளென் றாகித் தனித்தே இருக்கும் உறவு,\nவேர் பிடித்த வாழ்வில் விழுதுகளற்ற நனவு\nவேதனையை கூட்டிவரும் …..காணும் புது கனவு\nகட்டறுந்த காற்றெனவே வாழும் வரம் தேடு\nகாசு பணம் நாடி…சுகம் சாகவிடல் கேடு\nபட்டினியில் ஐந்து புலன் ஏங்கி அழும் போது\nபாடையினில் ஏற்றி விடல் பாவம்….வழி காணு\nஎன் குரலில் என் கவிகள்\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=440", "date_download": "2018-05-20T10:13:32Z", "digest": "sha1:G6FE6MGRRLCURFRR4AUAFVYKP3QELYVU", "length": 22507, "nlines": 221, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "த.ஜெயசீலன் | Thanabalasingam Jeyaseelan: எழுதாத ஒரு கவிதை – செல்வா", "raw_content": "\nஎழுதாத ஒரு கவிதை – செல்வா\nகாலைப் பொழுதுகளை கனக்கும் சுமையாலல்லாது மனப் பாரத்தை இறக்கி வைக்கும் ஆறுதல் போல ‘எழுதாத ஒரு கவிதை’ என்ற கவிதைத் தொகுப்பினை அழகான எளிய நடையில் த.ஜெயசீலன் உலவ விட்டிருக்கிறார். வாழ்வின் சகல திசைகளிலும் நகரும் இவரது கவிதைகள் நிலத்தில் ஆழ வேரோடுவது போல வாசிப்பவர்களின் ஆழ்மனதில் வெவ்வேறு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.\nதொகுப்பின் அனைத்துக் கவிதைகளும் அடுத்தது என்ன என்று வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதைகள் கனதியான, இனிமையான களமாக அமைகின்றன.\nபேய் யுத்தத்தாலும் பெரிதாய்க் குலையாமல்\nஎன்ற கவிதை வரிகள் ‘ஞானமடி’ என்ற தலைப்பிலான கவிதையில் வருகிறது. நமது நிலத்தின் வரலாற்றைச் சொல்கிறது. போர் அழித்தாலும் நிலம் அழியாது மீளும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.\n‘மனக்கலக்கம் மாற்றும் மருந்து’ என்ற தலைப்பிலான கவிதையில், நடைமுறை வாழ்க்கையில் மாற்றம் ஏற்படின் குழப்பம் ஏற்படும். இதுவே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமையும். பிரச்சனையை உருவாக்கினால் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை அமைதி இருக்காது என்பதை அழகாக இயற்கையோடு ஒப்பிடுகிறார் கவிஞர். அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஒரு தீர்வு இல்லாமல் தொடர்கின்றன என்ற தத்துவம் ‘நேற்று இருந்தது இன்று இல்லை’ என்று காற்று வரும் காலம் என்ற கவிதையின் கடைசி வரியானது.\n‘மௌனத்தின் அர்த்தம்’ என்ற கவிதையின் கடைசி வரி\n‘மௌனம் ஒருஇடத்தில் மலிந்து கிடக்கென்றால்\nஅதற்குள் இருந்திடலாம்’ என்று அமைந்துள்ளது.\nஅதாவது போர் தோல்வி கண்டபின்னர் ஏற்பட்ட அமைதி எத்தனையோ பேரை மௌனமாக இருக்க வைத்துள்ளது என்கிறது.\nபோரினால் எமது மண்ணில் ஏற்பட்ட இழப்புக்கள், போர் முடிவடைந்ததும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை ‘உயிர் தொலைத்தல்’ என்ற கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தியருக்கிறார். இதைப் போன்ற இனிமையும், சொல்லர்த்தமும் கொண்ட பல கவிதைகள் பக்கங்களை நிரப்புகின்றன.\nஜெயசீலனின் இந்த மூன்றாவது கவிதைத் தெகுப்பு வாசகர்களை, கவிதை ஆர்வலர்களை பாட வைக்கும்ளூ பாடமாக்க வைக்கும்.\n(இந் நூல் அறிமுகக் குறிப்பு 03.07.2013 ‘உதயன்’ தினசரியின் ‘நூல்நயம்’ பகுதியில் வெளிவந்தது)\nஎன் குரலில் என் கவிகள்\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilheritage.in/2017/11/", "date_download": "2018-05-20T09:46:06Z", "digest": "sha1:IB4WET4WRBPNTENKDALNPTLTT6ZGU2BT", "length": 7553, "nlines": 157, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage தமிழ் பாரம்பரியம்: November 2017", "raw_content": "\nகாஞ்சி காமாட்சி கோயில் வரலாறு, ஜி. சங்கரநாராயணன், வீடியோ\nகாஞ்சி காமாட்சி கோயில் வரலாறு, ஜி. சங்கரநாராயணன், 4 நவ 2017\n(காஞ்சி காமாட்சி கோயில் வரலாறு)\nகாமக்கோட்டம் என்ற கருத்துருவானது காஞ்சியிலிருந்தேதான் துவங்கியிருக்கிறது. காஞ்சி காமாக்ஷி ஆலயமே காமக்கோட்டமென்று இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமாக்ஷி ஆலயத்தின் கோயில் வரலாறு கே.ஆர். வேங்கடராமன் முதலியோரால் ஆய்வு செய்யப் பெற்றிருக்கிறது. 13 நூற்றாண்டுக்கு முன்னர் கோயிலைப் பற்றிய கல்வெட்டுக்களில் நேரடியான குறிப்பில்லாத்தாலும் பலவிதமான பௌத்த சின்னங்களாலும் பௌத்த விஹாரையின் மேல் எழுந்த கோயில் என்றே பல்வேறு கருத்துக்களும் தோன்றியிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் கும்பாபிஷேகத்திற்கான அகழ்வுகளில் பழமையான பல கல்வெட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றையும் மேலும் பல இலக்கிய வரலாற்று ஆதாரங்களைக் கொண்டும் கோயிலின் வரலாற்றை மீளாய்வு செய்யும் முயற்சியே இந்த உரை.\n​பேராசிரியர் ஜி சங்கர நாராயணன் காஞ்சிப் பல்கலையில் வடமொழித்துறைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். சமஸ்கிரும், தமிழ், வரலாற்று மற்றும் பண்பாட்டுத்தளத்தில் இயங்கி வருகிறார். sarasvatam.in என்னும் இணையத் தளத்தில் கலை, கட்டுமானம், கல்வெட்டுகள், சுவடிகள் எனப் பல்துறை சார்ந்த விஷயங்களை தொடர்ந்து எழுதி வருகிறார்.\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\nகாஞ்சி காமாட்சி கோயில் வரலாறு, ஜி. சங்கரநாராயணன், ...\nகாஞ்சி காமாட்சி கோயில் வரலாறு, ஜி. சங்கரநாராயணன், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ntr-junier-ntr-14-03-1841277.htm", "date_download": "2018-05-20T10:01:11Z", "digest": "sha1:A4BALP23Y5TVLKNGXKBSOBPB4QRO2FCE", "length": 6659, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜூனியர் என்டிஆர் ஒர்க்அவுட் புகைப்படத்தை பார்த்து ஷாக்காண பாலிவுட் ஹீரோ - Ntrjunier Ntr - ஜூனியர் என்டிஆர் | Tamilstar.com |", "raw_content": "\nஜூனியர் என்டிஆர் ஒர்க்அவுட் புகைப்படத்தை பார்த்து ஷாக்காண பாலிவுட் ஹீரோ\nதெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர். இவர் நேற்று ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போது எடுத்த ஒரு புகைப்படத்தை அவரது பயிற்சியாளர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.\nஅது சற்று நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் அதை பார்த்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வியந்து ஒரு கமெண்டை பதிவிட்டுள்ளார். \"Beastin\" - அசுரத்தனமாக உள்ளது என ரன்வீர் ஒரே வார்த்தையில் தெரிவித்துள்ளார்.\n▪ திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ\n▪ இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே\n▪ தமிழில் எம்.ஜி.ஆர், தெலுங்குவில் என்.டி.ஆர் - இது தளபதியின் மெர்சல் அரசியல்.\n▪ பிக் பாஸ் சீசன்-2-வை தொகுத்து வழங்க போவது யார்\n▪ முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்\n▪ பிரபல நடிகரின் வித்தியாசமான கெட்டப்- வைரலான புகைப்படம்\n▪ சூர்யா, விக்ரமை தொடர்ந்து இன்னொரு முன்னணி நடிகரை இயக்கும் ஹரி\n▪ முதல்வரை சந்தித்தாரா ஜூனியர் என்.டி.ஆர்\n▪ என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: தெலுங்கு மாநாட்டில் தீர்மானம்\n▪ படப்பிடிப்பில் தன் மகனுடன் துள்ளி விளையாடிய ஜூனியர் என்.டி.ஆர்.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ypvnpubs.com/2014/09/blog-post_26.html", "date_download": "2018-05-20T09:46:52Z", "digest": "sha1:GN65JBRMTVLCZBMEUSXYEYJCNJUAKQE3", "length": 26437, "nlines": 329, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பாடல் எழுதலாம் வாங்க", "raw_content": "\nபாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க\nமெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க\nசொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க\nமெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க\nசின்ன இடை அழகைக் கண்டேனே\nஅன்ன நடை அழகைக் கண்டேனே\nமெல்ல நடை நடந்து வந்தேனே\nமெல்ல விலகக் கண்டு நொந்தேனே\nசெல்லமே உந்தன் இழுவை என்பேனே\nஎல்லாம் எந்தன் அகவை என்பேனே\nகாதல் வந்ததென எழுத வந்திச்சா\nஎழுத எண்ணினால் எழுத வருமே\nஅழுத கண்ணீரையும் எழுத வருமே\nஎழுத முயன்றால் எழுத வருமே\nமுழுதாய் வாழ்வையும் எழுத வருமே\nஇசையோடு எழுத வந்தால் வருமே\nஇசையோடு இசைத்துப் பாட வருமே\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.\nஇதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nநடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\nந.கோபிநாத்தின் \"மண்ணிழந்த தேசத்து மலர்கள்\" நூலறிமு...\nதேடல் முயற்சியும் தேறல் உணர்வும்\nசின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருத...\nயாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா\nபட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்\nதீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு\nஉன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-05-20T09:49:54Z", "digest": "sha1:DM5JIZSZLJUOIYNOJV3YFL5I3BBCFXVC", "length": 17695, "nlines": 294, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "தனித்த மரம் | அலையல்ல சுனாமி", "raw_content": "\nசிறுவயதில் எங்களுக்கு பொழுதுபோக்கே மாரியம்மன் கோவிலில் இருக்கும் வேப்பமரத்தடியில் விளையாடுவதுதான். பொழுதுபோக்கிற்கென்று எந்த விசயமும் கிடையாது. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர், பத்திரிகை என்று எதுவுமே பார்த்தறியாத நாட்கள் அவை. தினமலர் பத்திரிகை மட்டும் வசந்தா சைக்கிள் கடையில் வாங்குவார்கள். ஆனால் அதைப்படிக்க மதியம் ஆகிவிடும். சின்னப்பையன்களைத் துரத்திவிடுவார்கள். மதியம் வந்தால் தலைப்புச் செய்திகள் மட்டும் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமையானால் காலையில் சீக்கிரம் சென்று க்யூவில் நிற்க வேண்டும். சிறுவர் மலர் அப்போதுதான் கைகளில் கிடைக்கும். இல்லையென்றால் இரவு ஏழுமணிக்குத்தான் கிடைக்கும். நிறைய பசங்க படிக்க காத்துக் கொண்டிருப்போம்.\nமற்றபடி கீழத்தெருவில் கிருஷ்ணசாமி ஆசிரியர் வீட்டில் பூந்தளிர், அம்புலிமாமா, ரத்தினபாலா புத்தகம் வாங்குவார்கள். அவருக்கு ஒரே பையன். எங்கள் ஊரில் அவன் மட்டும்தான் ஸ்கூல் யூனிபார்ம் அயர்ன் பண்ணி போடுவான். அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காக அவனிடம் நண்பனாகச் சேர்வதற்கு போட்டி அதிகமிருக்கும். தினமலர் பத்திரிகையும் தொந்திரவு இல்லாமல் படிக்கலாம். எனக்கு அவன் நண்பனாக கிடைத்துவிட்டான் என்பதே பெரும்பாக்கியம். சிலநேரம் வீட்டிற்கும் புத்தகம் படித்துப்பார்க்க கொடுப்பான். ஆனால் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான். நானும் அந்த லிஸ்டில் வந்துவிட்டேன்.\nமற்ற நேரங்களில் விளையாட்டுத்தான். விளையாட்டு என்றாலும் காரியத்தில் கண்ணாயிருப்போம். வேறென்ன வேப்பங்கொட்டை சேகரிப்பதுதான். இதற்கு கடும்போட்டி இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வேப்பங்கொட்டையை சேகரித்து வீட்டில் பேப்பரை கூழாக அரைத்து செய்த பெட்டியில் சேகரித்து பத்திரப்படுத்தியிருப்போம். சிலநேரம் வேப்பம்பழங்கள் உதிர்ந்து கிடக்கும் . அவற்றினை பிய்த்து உள்ளேயிருக்கும் கொட்டை எடுத்து காய வைத்திருப்போம். அவை கொஞ்சம் சேர்ந்தவுடன் பள்ளக்குடி தெருவிலிருக்கும் ஒரு கடையில் சென்று கொடுத்தால் கைநிறைய கருப்பட்டி மிட்டாய் கொடுப்பார். அதிகமாக வேப்பங்கொட்டை கொடுத்தால் ஒரு பேப்பரில் நாம் கேட்டதை சுற்றி கொடுப்பார். கருப்பட்டி மிட்டாய், சீனிமிட்டாய், சீனிச்சேவு, எள்ளுமிட்டாய், காராச்சேவு இதுதான் எங்களது ஃபேவரைட்.\nசிலநேரம் அவர் எங்கள் ஊர் பாறையில் டெம்பொரரியாக கடை போட்டிருப்பார். அப்போது நெல் அறுவடைக்காலமாக இருக்கும். கொஞ்சம் கைநிறைய நெல் கொடுத்து சீனிமிட்டாய் வாங்கிக்கொள்ளலாம். இதற்காகவே நெல் திருட்டு சாதாரணமாக இருக்கும். நெல்சீசன் முடிந்தவுடன் காட்டில் பருத்தி போட்டிருப்பார்கள். பருத்தியை சிலபேர் அன்றாடம் சேகரித்து விலைக்குப்போடுவார்கள். சிலர் வீட்டில் மொத்தமாக சேகரித்து வைத்து நல்ல விலைவரும் என்று எதிர்பார்த்து கடைசியில் குறைந்த விலைக்கு போடுவார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். அந்த சமயங்களில் வீட்டில் திண்பண்டம் எதுவும் கேட்டால் கொஞ்சம் பருத்தி அள்ளி கொடுப்பார்கள். கடையில் கொடுத்து காராச்சேவு வாங்கிக்கொள்ளலாம். வீட்டிற்கு தெரியாமல் பாலவர் கடையில் பருத்தியைக் கொடுத்து வாங்கித்தின்ற நாட்களும் உண்டு. பாலவர்கடை என்று பெயர்வந்தது எப்படி என்றே தெரியவில்லை. ஆனால் பாலவர் கடை என்றே சொல்லிப் பழகிவிட்டது. காராச்சேவினை அவர் பேப்பரில் சுருட்டிக்கொடுக்கும் லாவகமே தனி.\nஎங்களது நண்பர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் பருத்தி ஓய்ந்துபோன காடுகளில் சென்று பருத்தியை சேகரிப்பது, வேப்பங்கொட்டைகளை சேகரிப்பதுதான் பொழுதுபோக்கு. சின்ன சிரட்டைகளில் வேப்பங்கொட்டைகளை வேகமாகப் பொறுக்கி சேகரிக்கவேண்டும். பின்பு அவற்றினை காயவைத்து பெட்டியில் பொட்டு வைத்திருப்போம். காயவைக்கும்போது கொஞ்சூண்டு யாருக்கும் தெரியாமல் திருடுவதும் உண்டு. ஊரில் அவர்கடை ஒன்றில் மட்டும்தான் வேப்பங்கொட்டைகளை வாங்குவார். எனவே அவருக்கு எப்போதும் மவுசு உண்டு.\nஅந்த கருப்பட்டி மிட்டாய் எங்கிருந்துதான் வாங்கி வருவாரோ\nஇப்போதும் வேப்பங்கொட்டைகள் கீழே விழுந்து சிதறிக் கிடக்கின்றன. அதனைப் பொறுக்குவதற்கு சிறுவர்களும் தயாரில்லை. அவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கிறார்கள் அதனை சீனிமிட்டாயும், கருப்பட்டி மிட்டாயும் கொடுத்து வாங்குவதற்கானபள்ளக்குடி கடையும், பாலவர் கடையும் இல்லை. வேப்பமரமும் தனித்த மரமாய் நிற்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானும் நினைச்சன் எங்கட தனிமரம் நேசனைப் பற்றி என்னமோ சொல்லப்போறீங்களாக்குமெண்டு.ஆனால் நினைக்க நினக்க இனிக்கும் அருமையான நினைவலைகள்.வேம்பின் காற்றும் அந்த வாசனையும்.....மரங்களோடு கண் பொத்திக் கதை பேசியதை இப்ப உள்ள குழந்தைகளுக்குச் சொன்னால் ’உங்களுக்கு விசர்’ என்கிறார்கள் விச்சு.நான் என்ன விசரோ \nவிச்சு 22 மே, 2012\nஹேமா... அந்த பழைய நாட்கள் இனிமையானவை. மீண்டும் அவை வராது. நீங்கள் புத்திசாலி ஹேமா.\nராமலக்ஷ்மி 22 மே, 2012\nஅருமையான நினைவுகளை மீட்டெடுக்கும் பதிவு. சின்ன வயதில் வீட்டுக்குப் பின்னாலிருந்த அரச மரம் இந்த வேம்பைப் போல மறக்க முடியாத ஒன்று.\nவிச்சு 23 மே, 2012\nவரலாற்று சுவடுகள் 22 மே, 2012\nவேப்பமரம் தனித்தாவது நிற்கிறதே தங்கள் ஊரில்.., பல ஊர்களில் பல தலைமுறைகளை சந்தித்த நிறைய மரங்கள் இப்போது இல்லை நண்பரே ...\nவிச்சு 23 மே, 2012\nவேப்ப மரங்களின் நினைவுகள் மட்டுமே இப்போது பல ஊர்களில் எஞ்சி இருக்கின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/09/blog-post_8.html", "date_download": "2018-05-20T09:36:32Z", "digest": "sha1:RTRSS57CCRTY2T4KP35WO3TCNCYVWE3H", "length": 16110, "nlines": 350, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "கழுதையும் குருவியும் | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஆளுக்கொரு உரிமை என நாடுகளுக்கிடையேயும் உலக வர்த்தக அமைப்புடனும் போடப்படும் ஒப்பந்தத்தினை கேலி செய்யும் வகையிலும் அது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் சொல்லும் விதமாக ஒரு கதை. ”முதலாவது”, “இரண்டாவது” என்று சொல்லப்படுவதன் அர்த்தமின்மையையும் இந்தக் கதையின்மூலம் விளங்கிக் கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் அறிவொளி கற்போர் கூறிய கதையின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இது ஒரு எளிய கதைதான் என்றாலும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.\nகழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒப்பந்தத்தில் ஆளுக்கு ஒரு உரிமை தரப்பட்டது.\nபயிரில் எந்தப்பகுதி யாருக்கு என்று தீர்மானிக்கும் முதல் உரிமை கழுதைக்கு. என்ன பயிரிடுவது என்று தீர்மானிக்கும் இரண்டாம் உரிமை குருவிக்கு.\nவிவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன் ”நண்பா பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும் பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும்” என்று குருவி கனிவோடு கேட்டது. முதல் உரிமை பெற்ற கழுதை விறைப்பாகச் சொன்னது. “பயிரின் கீழ்ப்பகுதி எனக்கு; மேல்பகுதி உனக்கு” என்று தன் ‘முதல் உரிமை’யை நிலைநாட்டியது.\nகுருவி ,சரி’ என்றது. பயிரைத்தேர்ந்தெடுக்கும் ‘இரண்டாவது உரிமை’ குருவியிடம் இருந்தது. குருவி நெல்லைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டது. குருவிக்கு நெல் கிடைத்தது.\nஅடுத்தமுறை இப்போது பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும்” என்று குருவி கனிவோடு கேட்டது. “பயிரின் மேல்பகுதி எனக்கு; கீழ்ப்பகுதி உனக்கு” என்று கழுதை ஜாக்கிரதையாக சொன்னது. குருவி இப்போது கடலை பயிரிட்டது. கழுதைக்கு இலைகள் மட்டும்தான் கிடைத்தது.\nஅடுத்தமுறையும் ”இப்போது பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும்” என்று குருவி கேட்டது. பதில் சொல்ல கழுதை ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டது. ”இந்தமுறை மேல்பகுதி, கீழ்ப்பகுதி எனக்கு, நடுப்பகுதிதான் உனக்கு” என்று கழுதை சொன்னது. குருவி நமட்டுசிரிப்பு சிரித்தது.\n வச்சுக்க” என்று சொல்லிவிட்டு குருவி கரும்பு பயிரிட்டது. கழுதைக்கு வழக்கம்போல தூறும், கொழுத்தாடையும் கிடைத்தது. குருவிக்கு ருசியுள்ள நடுப்பகுதி கிடைத்தது.\nகழுதைக்கு ஏற்பட்ட ஏமாற்றம், அவமானத்தால் ஒப்பந்தம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தினை பார்த்துப்போடுங்கப்பா....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜி 08 செப்டம்பர், 2012\nஇதுல உள்குத்து எதாவது இருக்கா சகோ\nதிண்டுக்கல் தனபாலன் 08 செப்டம்பர், 2012\nவிவரமான குருவியா இருக்கே... நன்றி சார்...\nஇராஜராஜேஸ்வரி 08 செப்டம்பர், 2012\nஆனால் உள்ளுக்குள் யாருக்கோ உதை விழுது....\nவிச்சு 11 செப்டம்பர், 2012\nயாருக்கும் இல்லைங்க.. இது நம்மள மாதிரி சின்னப்பிள்ளைங்க கதை.\nRasan 09 செப்டம்பர், 2012\nவரலாற்று சுவடுகள் 09 செப்டம்பர், 2012\nஅந்த குருவி இவ்வளவு அறிவோட இருக்க காரணம் என்ன தெரியுமா விச்சு சார்.. அதுக்கு அறிவு வர ட்ரைனிங் கொடுத்தது நான் தான்.. (யாருய்யா அது.. அங்க உருட்டுக்கட்டையோட கிளம்பி ஓடியாறது)\nவிச்சு 11 செப்டம்பர், 2012\nதகுந்தமாதிரி யோசித்துப் பிழைத்துக் கொள்கின்றன\nகழுதைகள்தான் காலமெல்லாம் ஏமாந்தே சாகின்றன\nசிந்திக்க வைத்துப்போகும் அருமையான பதிவு\nவிச்சு 11 செப்டம்பர், 2012\nமுனைவர்.இரா.குணசீலன் 09 செப்டம்பர், 2012\nஆஹா அருமையான ஒப்பந்தம்.. வாங்கோ விச்சு வலையுலகில் நாங்களும் ஒப்பந்தம் ஒன்று செய்வோம்..:).\nவிச்சு 11 செப்டம்பர், 2012\nநீங்க கடலை கொண்டு வாங்க, நான் உமி கொண்டு வாரேன்... ரெண்டையும் கலந்து ஊதி ஊதி திங்கலாம். ஒப்பந்தத்திற்கு ரெடியா\nஹேமா 14 செப்டம்பர், 2012\nயாருக்காகவோ சொன்னமாதிரி இருக்கு இந்தக் கதை.படிச்சாங்களா விச்சு \nஅருமை நன்றாக இருந்தது நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க\nயுவராணி தமிழரசன் 24 செப்டம்பர், 2012\nபய புள்ளைங்க எப்படி எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்களேன்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t16567-topic", "date_download": "2018-05-20T10:14:14Z", "digest": "sha1:DDWZ7NBDJD3LP5I554TGBF3DI5M3QTAG", "length": 11490, "nlines": 191, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "புதியதொரு அறிமுகம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஅமர்களம் குறித்த தகவல் அறிந்தவுடன் என்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டேன்.\nதமிழ் அன்பர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் இன்பம் அடைகிறேன்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nவாங்க வாங்க சேகர் அவர்களே\nஅமர்க்களம் குடும்பத்தில் நீங்களும் அங்கத்தினாராக்கி விட்டீர்கள். எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.\nநீங்கள் கற்றதையும் பெற்றதையும் எழுதுங்கள். உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு கருத்திட மறக்காதீர்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nகருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் இன்பம் அடைவோம்.\nஇணைந்தமைக்கு மகிழ்கின்றோம்... வருக... வருக...\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arivumca.blogspot.com/2012/05/blog-post_6403.html", "date_download": "2018-05-20T10:13:08Z", "digest": "sha1:L2KGU32ANOTVFSYRWHORMUWWAQGVAVZ2", "length": 26179, "nlines": 456, "source_domain": "arivumca.blogspot.com", "title": "வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை", "raw_content": "\nவள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை\nமுருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.\nமுதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.\nவிரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.\nஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.\nஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ\nவள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.\nவள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள். ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”\n- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.\nசெவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.\n“திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “\nஇதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்\nவள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழ...\nஅதி சூட்சும முருக மந்திரம்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nபாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்\nசனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nஅகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்\nஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர ப...\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க ஸ்லோகம்\nஇனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nசில தமிழ் மருத்துவ புத்தகங்கள்\nஸ்ரீ ராம் சாலிசா MP3\nஅகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்\nஅறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்\nபிறவி தோஷம் தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்\nநீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹ...\nஸ்ரீ ஆஞ்சநேய த்யான ஸ்லோகம். MP3\nகடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்\nமுற்பிறவிக்கு சென்று வர ஆசையா \nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.\nதமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்\nஅன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்\nகல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்\nஆனை ந்து என்கிற பஞ்சகவ்யம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com.au/2014/06/blog-post_1933.html", "date_download": "2018-05-20T10:07:17Z", "digest": "sha1:C2IAFRKVDKBVXEAPEPLY7VXQLJHKYRJW", "length": 54249, "nlines": 391, "source_domain": "blogintamil.blogspot.com.au", "title": "வலைச்சரம்: ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்\nஇன்றைக்கு நான் வலைப்பூ உலகில் பிறந்து ஒரு வயது கூட நிறைவடையாமல் இருக்கும் குழந்தைகளையும் மேலும் ஒரு வயதே ஆன குழந்தைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். இதில் சில குழந்தைகள் தங்களின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் (100க்கும் அதிகமான படைப்புகளை படைத்திருக்கிறார்கள்) இருப்பினும் அவர்களை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அவர்களை மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களின் பார்வை அந்த குழந்தைகளின் மீது பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னையும் இப்படித்தான் ஸ்கூல் பையன் அவர்கள் உங்களிடம் அறிமுகப்படுத்தியதால், என்னாலும் இந்த அளவு வளர முடிந்தது. அதுபோல் அவர்களும் வளர வேண்டும்.\nசரி இனி அந்த குழந்தைகளைப் பார்ப்போமா.\n\"உமையாள் காயத்ரி\" என்ற வலைப்பூவை 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி இன்று வரை 123 பதிவுகளை திருமதி உமையாள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த பதிவில் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம் - இவர் செட்டிநாட்டு பலகாரமான “வெள்ளைப் பணியாரத்தின்” செய்முறையை விளக்கியிருக்கிறார்.\n\"சுதா’ஸ் போயெம்ஸ் (sutha’s poems)\" என்ற வலைப்பூவில் சுதா யுவராஜ் என்பவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் முதல் கவிதைகளை எழுதி வருகறார். இந்த பதிவில் நெஞ்சம் பொறுக்குதில்லையே - என்று நம் தேசத்தை நினைத்து குமறுகிறார்.\nசந்தோஷ் குமார் என்னும் இவர் \"கவிப்படைப்புகள்\" என்ற வலைப்பூவில் 2013ஆம் ஆண்டு ஜூலை முதல் 67 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள் - அலைபேசியினால் இளம் சிறார்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை கவிதையாய் கொட்டியிருக்கிறார்.\nதிரு.பிச்சையா என்பவர் “அய்யவின் களஞ்சியம்” என்ற வலைப்பூவில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி 46 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் என்ன இது அநியாயம் - நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழ் உறவினர்களை எண்ணி மனம் வேதனைபடுகிறார்.\nமீரா ப்லாசம் என்பவர் தன் \"எண்ணத்துரிகையை\" 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 80 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் காகிதத்தில் ஒரு காடு ஒரு தூரிகையைக் கொண்டு ஒரு வானத்தை வரைந்து, அதில் எவ்வாறு அவர் அரசியானார் என்பதை மிக அழகாக கவிதைத்துவமாய் சொல்லியிருக்கிறார்.\nபாண்டி பிரியன் என்பவர் \"கனவுப்பிரியன்\" என்ற பெயரில் வலைப்பூவை 2013ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி 159 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் மனைவி அமைவதெல்லாம் - அவருக்கு எப்படி நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார்\nநாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவி சார்.\nஅய்யா மேலும் நான் இருபது தலைப்புகளில் வலைப்பூக்கள் அமைத்து தொடர்ந்து\nபாண்டி பிரியன் தளம் புதியது. போய் பார்த்துட்டு வரேன்\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ\nஅறிமுகங்களுக்கு நன்றிகள். வலைச்சர ஆசிரியர் பணிக்காக உங்கள் தேடல் நன்றாக புரிகிறது. தொடர்ந்து அசத்துங்க சகோதரர்.\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.\n அறிமுகம் செய்து பாராட்டியமைக்கு நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்\nஉங்கள் எல்லோரையும் பார்த்து... தவழ ஆரம்பித்து இருக்கும் எனக்கு தொடர்ந்து நடை பயில ஆசை வந்திருக்கிறது. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.\nதாங்கள் ஏற்கனவே நடக்க ஆரம்பித்து, இப்பொழுது குடு குடு என்று ஓட ஆரம்பித்து விட்டீர்கள் (தங்களின் பதிவுகளின் கணக்கைத்தான் சொன்னேன்).\nதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.\nநீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அந்த பதிவுலகில் ஒரு ‘வயதான’ குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.\n’’ஒரு வயதே ஆன குழந்தைகள்\nநல்லதொரு வர்ணனையுடன் - வலைத்தளங்களின் அறிமுகம்.. அருமை..\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் Wed Jun 04, 10:50:00 PM\nபுதிய தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி டிடி.\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா.\nவித்தியாசமான தலைப்பிட்டு அறிமுகம்செய்துள்ளீர்கள்...அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.\nஎன்ன சகோ புதுசு புதுசா கைவசம் நிறைய ஐடியா வைத்திருப்பீர்கள் போல அசத்துங்கள் அசத்துங்கள் சகோ. குழந்தைகள் அனைவரையும் வளர்ந்து பெரியவர்களாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ... நன்றி சகோ \nபுதுசு புதுசா நிறைய ஐடியா எல்லாம் இல்லை. ஏததோ தலைப்புகளுக்காக தேடப்போய் இந்த ஐடியா சிக்கிக்கிச்சு. அவ்வளவுதான்.\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.\nமுனைவர் இரா.குணசீலன் Thu Jun 05, 06:26:00 AM\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.\nதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.\nஇதுவரை நான் அறியாத குழ்ந்தைகள் பலரை இன்று அறிமுகம் செய்ததுக்கு நன்றிகள்\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.\nதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nஎல்லாதளங்களும் மிக அருமை. தெரியாத பல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு உங்களுக்கு நன்றிகள்.\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி\nபுதியவர்களை நிச்சயம் ஊக்குவிக்கவேண்டும். புதிய பதிவர்கள் அனைவருக்கும் வாழத்துக்கள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.பக்கிரிசாமி\nஅம்பாளடியாள் வலைத்தளம் Fri Jun 06, 03:04:00 AM\nவெகு சிறப்பான அறிமுகங்கள் சகோதரா அனைவருக்கும் என் இனிய\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.\nதேடித்தேடி புதிய பதிவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுகள். இன்றைய அறிமுகப் பதிவர்களின் பக்கங்களை இது வரை பார்த்ததில்லை. படிக்கிறேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎன்னோடு நான் - சிகரம்பாரதி.\nசிகரம் பாரதியிடம் அ.பாண்டியன் ஆசிரியப் பொறுப்பினை ...\nகடல் கடந்தும் வளரும் தமிழ்\nகடல் கடந்தும் வளரும் தமிழ்\nசூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nஒரு ஊர்ல ஒரு பாட்டி\nமுத்து சிவா வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை நாளை இமா க...\nஇடுக்கண் களைவது... நட்பு. இது நேச வலைச்சரம்\nசெவ்வாய் இன்று வாய்க்கு ருசியாக...\nநாளை 09.06.2014ன் வலைச்சர ஆசிரியர் பற்றிய ஒரு சிறு...\nஇறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறு...\nபொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம்\nஆண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்/பெண்ணியம்\nஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்\nகங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/hansika_motwani/", "date_download": "2018-05-20T10:08:12Z", "digest": "sha1:PLCKVQKQAKM2LVP5PV5QQLMKE4FF5MVL", "length": 9633, "nlines": 68, "source_domain": "eniyatamil.com", "title": "Hansika_Motwani Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\n‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்\nசென்னை:-‘புலி’ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் ‘இளையதளபதி’ நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து […]\nநடிகர் அஜித் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுக்கும் பரிசு\nசென்னை:-நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வாலு’. நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். […]\nநடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்\nசென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. […]\n‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை\nசென்னை:-‘புலி’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி […]\nநயன்தாரா, ஸ்ருதியை பின்னுக்கு தள்ளிய நடிகை எமி ஜாக்சன்\nசென்னை:-சமீபத்தில் விரும்பத்தக்க நடிகர் என்று ஒரு கருத்துக்கணிப்பை பிரபல இணையதளம் ஒன்று நடத்தியது. இதில் அஜித் முதல் இடத்தில் இருக்கிறார் […]\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய நடிகர் விஜய்யின் ‘புலி’\nசென்னை:-விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கி வரும் புலி படத்தின் கடைசி கட்ட […]\nபணம் எல்லாம் ஒரு விஷயமா – நடிகை ஹன்சிகா\nசென்னை:-நடிகை நயன்தாராவிற்கு பிறகு அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் நடிகை ஹன்சிகா தான். இவர் தற்போது புலி, இதயம் முரளி, […]\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nசென்னை:-சமீபகாலமாக இணையத்தில் தொடர்ந்து நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ஹன்சிகா குளியலறையில் இருப்பது போன்ற படம் இன்டர்நெட் […]\n‘புலி’ படத்தில் வேட்டைக்காரனாக வரும் நடிகர் விஜய்\nசென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் […]\n‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா\nசென்னை:-‘புலி’ படத்தின் படக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை வரவிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து […]\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/63618/", "date_download": "2018-05-20T10:09:13Z", "digest": "sha1:WAHFFKXXYHT4OKDWJVMIZH7IAUR5XYTJ", "length": 13777, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "அழிவை நோக்கி செல்லும் உலகம் – தவிர்க்க விஞ்ஞானிகள் தெரிவிக்கும் ஆலோசனைகள் – GTN", "raw_content": "\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅழிவை நோக்கி செல்லும் உலகம் – தவிர்க்க விஞ்ஞானிகள் தெரிவிக்கும் ஆலோசனைகள்\nபருவநிலை மாற்றம், நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப் போர் உள்ளிட்டன உலகினை அழிவை நோக்கி அழைத்துச் செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக அழிவை குறிக்கும் வகையில் டூம்ஸ் டே (Doomsday Clock ) கடிகாரத்தில் ஊழிகாலத்தை 2 நிமிடங்கள் விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர்.\nமனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என அழைக்கப்படும் டூம்ஸ்டே கடிகாரம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச் சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருகின்றனர்.\n1947ம் ஆண்டில் டூம்ஸ் டே கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழி காலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அது 2 நிமிடங்கள் மட்டுமே ஊழி காலத்திற்கு இருப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் உலகப் பிரச்னைகள் தென்சீனக்கடல் பற்றிய பதற்றங்கள், பருவநிலை மாற்றங்கள், நாடுகளுக்கிடையே இடையேயான மோதல்களை விஞ்ஞானிகள் அழிவுகளாக சுட்டிக் காட்டியுள்ளனர்.\nரஷ்யா, அமெரிக்கா, வடகொரியா மற்றும் சீனா இடையேயான பிரச்னைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அணுஆயுத போரால் அழிவு வடகொரியா அணுஅயுத ஏவுகணை சோதனையால் அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டு வதனால் அணுஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தநிலையில் உலக அழிவில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் எனவும் விஞ்ஞானிகள் குழு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். இதன் படி பதற்றமான சூழலை தவிர்க்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா, ரஷ்யா அமைதிப்பேச்சு நிர்வாக ரீதியிலான நடவடிக்கை தவிர வேறு வழியிலான தொடர்பாடல் முறைக்கு அமெரிக்க அரசு வழி வகுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் நாடகப் போக்கை கைவிட வேண்டும் எனவும் அமெரிக்கா, ரஷ்யா அமைதிப் பேச்சு நடத்த வேண்டும் போன்ற ஆலோசனைகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsDoomsday Clock tamil tamil news world news ஆலோசனைகள் ஆழிவை நோக்கி உலகம் உலகம் அழியும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் செல்லும் தவிர்க்க மனித நடவடிக்கைகளால் விஞ்ஞானிகள்\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nஇந்தியாவுக்கு ஏற்ற வகையில் இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது…\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. May 20, 2018\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.. May 20, 2018\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது.. May 20, 2018\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.. May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nUmamahalingam on குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krvijayan.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-20T09:47:23Z", "digest": "sha1:5MDWDMNJPCGN7SW5T266PLZ2YD4Q3CIQ", "length": 11998, "nlines": 77, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: ”நடுவுல கொஞ்சம் வாழ்க்கையக்காணோம்”", "raw_content": "\nநேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான, அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது. உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான் சென்றேன் என்றார்.\nபிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும் சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இருக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார்.\nஅவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மேற்படிப்புக்காக அவனை ஜெர்மனியில் MS படிக்க வைக்க எனக்கு ஆசை. அவனுக்காக கல்விக்கடன் வாங்கினேன் அதையும் இன்னும் ஓரிரு வருடத்தில் அடைத்துவிடுவேன் என்றார். எனக்கென்று பெரிய தேவைகள் இல்லை. சொந்த வீடு இருக்கிறது. பையனுக்கு இரண்டு பிளாட் வாங்கி போட்டுள்ளேன். ஒன்றை விற்றுக்கூட அவன் வீடு கட்டிக்கொள்ளலாம்.அது போக நான் என் மனைவி மற்றும் பையனுக்கு பெரிய தொகையில் காப்பீடு செய்துள்ளேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் 58 வயது ஆகும் போது 20000 ரூபாய் பென்சன் மாதிரி வருகிற மாதிரி தனித்தனியாக காப்பீடு செய்துள்ளேன். அதை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம். என் மனைவி கூட பணத்திற்காக என்னை எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. என் மகனுக்கும் அவன் பிள்ளை காலத்தில் 40 லட்ச ரூபாய் வருகிற மாதிரி காப்பீடு செய்துள்ளேன். அது அவன் பிள்ளைகளின் படிப்பிற்க்கு உதவும். நான் அவன் படிப்பிற்க்கு ஓடியமாதிரி அவன் கஷ்டப்படக்கூடாது இல்லையா என்றார்.\nஆனால் நான் என் மகனிடம் எதையும் கேட்கவில்லை ஒன்றைத்தவிர. ஒரளவு உனக்கு நான் எல்லாம் செய்துவிட்டேன். நீயும் என்னை எதிர்பார்க்க வேண்டாம். நானும் பணத்திற்க்காக உன்னை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் நீ கண்டிப்பாக ஒரு ஏழைச்சிறுவனின் படிப்பை ஏற்று செய்ய வேண்டும் இது என் கண்டிப்பான ஆசை அதை செய்தே ஆக வேண்டும் என்றார்.\nஒருவர் தன் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாக வடிவமைத்து வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியமளித்தது. இது அனைவருக்கும் சாத்தியமாவது இல்லை என்றாலும் இயன்றவரை இதைப்போல் நாமும் வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டால் நம் குழந்தைகளும் நன்றாக இருக்கும் , குடும்பமும் நன்றாக இருக்கும்,சமுதாயமும் நன்றாக இருக்கும் .\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 12:23 AM\nஇந்தியாவில் Personal Financial Advisor களின் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவு.\nபதிவில் சொல்லப் பட்டிருக்கும் பெரியவர் செய்திருப்பவை definitely not financially prudent. அவருக்கும் மனைவிக்கும் 40,000 ரூ பென்சன் வருமாறு இரு காப்பீடுகளாம், மகனுக்கு 40 லட்ச ரூபாய் வருமாறு ஒரு காப்பீடாம்.\nஇந்தக் காப்பீடுகளுக்கு அவர் செலவிட்ட தொகையை வேறு நல்ல முறையில் இன்வெஸ்ட் செய்திருந்தால் (Balanced portfolio investing) அவருக்க்கும் அவர் குடும்பத்தாருக்கும் கிடைத்திருக்கும் தொகை எவ்வளவாக இருக்கக் கூடும் என்பதை அவர் ஒரு நல்ல அட்வைசரிடம் கேட்டிருக்கலாம்.\nஅவர் இந்த முதலீடுகள் அனைத்தையும் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் போட்ட மாதிரி தெரிகிறது, அப்படி இருந்தால் அந்த பாலிஸிகளை போட்ட ஏஜெண்ட் ஜாக்பாட் அடித்திருப்பார்.\nகாப்பீடு வேறு முதலீடு வேறு என்று எப்போது இந்தியர்களுக்குப் புரியப் போகிறது\n// காப்பீடு வேறு முதலீடு வேறு //\nலைஃப்/மெடிக்கல் இன்சூரன்ஸுக்கும், முதலீட்டுக்காம வேறுபாடு பற்றிய புரிதல்கள் குறைவென்றுதான் தெரிகிறது.\nஇதற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் தரும் பலவித தவறான விளக்கங்கள், எப்படியாவது ஒருத்தரி பணம்போட வச்சி கமிசன் அடிக்கனும்ன்ற போக்கு கூட ஒரு காரணம்.\nஇருந்தாலும் இப்படியாவது பணத்தை மாசா மாசம் சேமிச்சி, பாலிஸி முடிஞ்சோடனே பனம் வருதேனும், அப்படி வந்த பனத்தால மகிழ்ச்சியடையுறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.\nஅரசு இது பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்தினா நல்லா இருக்கும்.\nடிஸ்கி : மீ தெ 200வது ஃபாலோவர் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knrunity.com/post/tag/municipality", "date_download": "2018-05-20T09:52:38Z", "digest": "sha1:KSSCYMCN4UA2SJP67LVAN772PZV63HDN", "length": 11359, "nlines": 128, "source_domain": "knrunity.com", "title": "Municipality – KNRUnity", "raw_content": "\nபோலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்\nஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர். இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg) தலைமை […] Read more\nநீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.\nநமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது. ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக […] Read more\nநாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் […] Read more\nநமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் தாலுக்கா அறிவித்ததன் மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும் பல வேலைக்கும் மிக அதிகமாக கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி\nவாரத்திற்கு ஒருமுறையாவது குப்பைகளை அகற்ற கோரிக்கை\nகூத்தாநல்லூர் – காந்தி நகரில் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி செய்யவில்லை. எனவே அங்கு குப்பைகள் காற்றில் பறந்து அந்த தெரு முழுவதும் பரவி கிடக்கின்றது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த தெருவாசிகள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் .\nநமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.\nநமதூரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குறிப்பாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய நாய்களை பிடிக்கும் பணியை கூத்தாநல்லூர் நகராட்சி ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இதற்காக பலவகையிலும் நகராட்சிக்கு அழுத்தம் கொடுத்து இந்த பணியை செய்ய தூண்டிய நமதூர் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.\nநோட்டன் ஹாஜா பகுருதீன் மெளத்து\nகணக்கப்பிள்ளை முஹம்மது பஹ்ருதின் மௌத்து\nஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது மெளத்து\nகல்லார் குரைசா பானு மௌத்து\nமம்மீரா ஆயிஷா நாச்சியா மெளத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thekkikattan.blogspot.com/2011/11/fall-colors-photography.html", "date_download": "2018-05-20T10:00:08Z", "digest": "sha1:EBSUO4DXVFOV3H6RWUL3WSEWG3OPQMLM", "length": 13770, "nlines": 257, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: நிறங்களணிவகுப்பு : Fall Color's Photography", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nமுல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.\nஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...\nகூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஇயற்கைதான் எத்தனை நிறங்களைத் தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் படைத்து, அழித்து செய்து கொண்டே இருக்கிறது. அதன் கற்பனை எப்பொழுதும் வற்றா ஜீவநதி. தொடர்ந்து ஆச்சர்யங்களை உள்ளடக்கி பூமி முழுதுக்குமே பரப்பி வைத்திருக்கிறது. கண்ணுற்று கண்களை அகல விரிப்பத்தற்குத்தான் அதே இயற்கை படைத்த ஜீவராசிகளுக்கு கற்பனை வறட்சி போலும்...\nஒரு மாலை வேளையில் என்னை கிறங்கடித்த ஒளி வெள்ளத்தில் எனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த நிறங்களை எனது புகைப்பட லென்ஸின் வழியாக சுருட்டிக் கொள்ள முனைந்ததின் விளைவு நீங்கள் இங்கே கண்ணுருவது.\n# 1 - டெலிடப்பீஸ்கள் வாழும் வீட்டைச் சுற்றிலும் - இயற்கையின் அழகு பெரிதா நான் தயாரித்த வீட்டின் நிறத்தின் அழகா...\n# 2 - மிக மெதுவாக இரவு பகலென்று மிதமான குளிரும், சரேலென்று ஒரு நாள் காயும் வெயிலும் இலைகளின் நிறங்களை மெருகூட்டிக் கொண்டே வருகிறது...\n# 3 - அவைகளின் அணிவகுப்பு..\n# 4 ... பச்சையத்தை எரித்துக் கொண்டே...\n# 5 - எத்தனைதான் ஜொலிக்கும் சிவப்புக் கம்பளங்களை தரைப்படுகைளாக நாம் விரித்தாலும் இந்த நிறங்களுக்கு இணையாகுமா...\n# 6 ... அணிலொன்று தனது வீட்டை விட்டுவிட்டு தற்காலிக நகர்வு செய்திருப்பதும் ஏதோ நீண்ட நூழிழையில் முடிச்சொன்றை இட்டு சென்றிப்பதாக படுகிறது...\n# 7 - வண்ணங்களை நான் என் தலையில் கொட்டிக் கொள்வதற்கு சற்று முன்பாக :-) ...\n# 8 - இன்னும் கீழே இறங்கி ...\nகே. ஜே. ஏசுதாசின் இந்த பாடலைக் கேளுங்க... பூமிக்கு எத்தனை நிறமூட்டி பாடி பார்த்திருக்கிறார்னு. அழகான பாடல்...\nகோடைப் பெண் நாணம் கொண்டு\nLabels: photography, இயற்கை, நிகழ்வுகள், புகைப்படங்கள்\nஒளீ ஓவியம் தீட்ட ஆராம்பிச்சிடிங்க படம் எல்லாம் நல்லா இருக்கு, ஃபிளெம் ஆப் பாரெஸ்ட் மரம் போல தெரிஞ்சாலும் இது வேற தானே, டெலி டப்பீஸதென்பது மரத்தோட பேரா படம் எல்லாம் நல்லா இருக்கு, ஃபிளெம் ஆப் பாரெஸ்ட் மரம் போல தெரிஞ்சாலும் இது வேற தானே, டெலி டப்பீஸதென்பது மரத்தோட பேரா ஓக் மரமா (எனக்கு வெளிநாட்டு மரம்னா ஓக் தான் நியாபகம் வரும் )\nவவ்ஸ், அப்பப்போ நாங்க புகைப்படமும் போடுவோம்ல ;). இங்கயே நிறைய இருக்குமே பாருங்க அந்த கேட்டகிரியில.\nஇங்க இலையுதிர் காலம் ஆரம்பிச்சா கிடைக்கும் வெப்பம்/குளிரின் அடர்த்திக்கு தகுந்த மாதிரி நிறங்களின் விளையாட்டு நிகழ்த்தி காமிக்கப்படுது அதுவும் மரங்களின் இனங்களை பொறுத்து.\nஅதி வண்ணங்களை இலையுதிர் காலங்களில் கொடுக்கும் மர வகையில் சில maple,mulberry, walnut, dogwood, cherry, crabapple...\nடெலிடப்பீஸா இங்கே பாருங்க ஒரு ஐடியா கிடைக்கும் :P\nஆமா, இன்னும் வவ்வாலு கல்யாணம் கட்டிக்கிடலையா :) ... கட்டியிருந்தா வாண்டூஸ்கள் தெரிஞ்சிக்க வைச்சிருக்குமேன்னு கேக்குறேன்...\nஹி..ஹி.. நமக்கு அந்த அளவு மழலை பாஷை தெரியாது(தனிக்காட்டு ராஜா தான்)\nடாக்வுட், செர்ரி,மல்பெர்ரி கேள்விப்பட்டு இருக்கேன். டாக்வுட் தவிர ரெண்டு தான் பார்ர்த்த மரம், ஆனால் இங்கே புதர் போல தான் இருக்கும்.\nஉங்க படங்கள் முன்னர் பார்த்து இருக்கேன், நடுவிலே காணோம் மீண்டும் ஒளி ஓவியம் தீட்ட ஆரம்பிச்சுடிங்களானு தான் கேட்டு இருக்கணும்.ரீ எண்ரி ஆனதும் உங்க சரணாலய தொகுப்பு படிச்சேன் , கமெண்ட் கூட போட்டேன் பார்க்கலையா.அதுல பிளெமிங்கோ , அப்புறம் வடுவூர் படம்லாம் நல்லா இருக்கு.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n5 வது படமும் அதற்கான கமெண்ட்டும் ரொம்ப நல்லா இருக்கு :)\nசார், நீங்கள் சொர்க்காபுரியில் குடி இருக்கிறார் போல தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamuthu.net/index.php?option=com_content&view=category&id=25&Itemid=30&limitstart=30", "date_download": "2018-05-20T09:44:40Z", "digest": "sha1:OZ3KHDZM367BZMORTBO2NKYILCN3I7NH", "length": 7697, "nlines": 103, "source_domain": "vairamuthu.net", "title": "திரை இசை", "raw_content": "\n31\t இருவர் - பூ கொடியின் புன்னகை\n32\t மொழி - பேசா மடந்தையே\n33\t ஆயிரத்தில் ஒருவன் - பெம்மானே\n34\t நினைவிருக்கும் வரை - ஓ வெண்ணிலா\n35\t ராஜா சின்ன ரோஜா - ஒரு பண்பாடு இல்லையென்றால்\n36\t அயன் - நெஞ்சே நெஞ்சே\n37\t அமர்க்களம் - மேகங்கள் என்னைத் தொட்டு\n38\t சங்கமம் - மார்கழித் திங்களல்லவா\n39\t நெஞ்சினிலே - மனசே மனசே\n40\t நிழல்கள் - மடை திறந்து\nஅரசு சார் தமிழ் அமைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து\nபெண் சிங்கம் படத்தில் - குரல் கொடுத்த வைரமுத்து\nகிலி வீழலாம் – புலி வீழ மாட்டான்\nகிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nவைரமுத்துவின், என் தம்பி வைரமுத்து – கலைஞர் சொற்பொழிவுகள் என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,\nஇன்று கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.\n'கிலி' வீழலாம் – 'புலி' வீழ மாட்டான்\nகிளிநொச்சி வீழலாம். ‘கிலி’ வீழலாம். ஆனால் புலிகள் வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் இரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது. நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக் கொண்டோம். இன்னும் காலம் கடந்து விடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு போரை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.\nவைரமுத்துவின் வாசகர்களால், வாசகர்களுக்காக இயங்கும் இணையத்தளம். வாசகர்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2012/07/friend-of-mine-2011-estonia.html", "date_download": "2018-05-20T09:50:30Z", "digest": "sha1:OFFT73A3EQ52GYGM3ICEV52THOASD4HK", "length": 24231, "nlines": 210, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: A Friend Of Mine\\ 2011 [Estonia] நட்பு நல்லது...", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகோவை ஐரோப்பிய திருவிழாவின் முதல் படமே முத்தாக அமைந்து விட்டது.\nஇனி வருகின்ற படங்களையும் பார்த்து... என் சொத்தில் பத்து படங்களை சேர்க்க வேண்டும்.\nநமது காலத்தின் மூன்று தலைமுறைகள தெரிந்து கொள்ளும் நல் வாய்ப்பை தருகிறது...எ ப்ரண்ட் ஆப் மைன்.\nபடத்தின் இயக்குனர் மார்ட் கிவாஸ்திக்கை [Mart Kivastik]...\n‘எஸ்தோனியாவின் பாலாஜி சக்திவேல்’ எனப்புகழலாம்.\nஅதற்கான தகுதி இப்படத்தில் இருக்கிறது.\nமுதல் தலைமுறை..மேற்றி[Mati] ‘பில்டர் காபி’ கணவன்.\nவேலை முடிஞ்ச உடனே வீட்டு ‘ஸ்ரீ தேவியை’ தேடி ஒடுற பார்ட்டி.\nநூலகத்துல...ரோட்டுல...அஞ்சலி,ஹன்சிகா,காஜல்,அட... அனுஷ்காவே வந்தாலும் கண்டுக்காம போற ஜாதி.\nபடுத்த படுக்கை மனைவியிடம்... அபரிமிதக்காதல் வைத்திருக்கும்...\n70 வயது மேற்றியிடம், நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.\nதிரையில் முகம் காட்டப்படாத மணிப்புறாவுக்கு, மேற்றி புத்தகம் படித்து காட்டுவதும்...மணிப்புறாவின் தளர்ந்த கரங்கள் கணவனை தடவி கொடுப்பதும்\nமுதுமை காட்டிய இளமை திரைக்கவிதை.\nமணிப்புறா மடிந்து போக....மதுவை நாடுகிறார்.\nமதுவினால், நிம்மதி வருவதற்கு பதிலாக வாந்திதான் வருகிறது.\nநிரந்தர நிம்மதி தேட, ஒரு பாலத்திலிருந்து ஜம்ப்...\nகழுத்தை சுற்றி, நெக் பிரேஸ்....\nசில..பல..விலா எலும்புகள் தாறுமாறாக இடம் மாறியதால், விண்வெளி வீரன் கவச உடை போல்... பேண்டேஜ் சுற்றி...பெட்டில் படுக்கப்போட்டு விடுகிறார்கள்.\nஇரண்டாம் தலைமுறையை சேர்ந்த...மேற்றியின் மகள், ‘கத்ரீனா கைப்பை’ தூக்கி சாப்பிடும் அசாதாரண அழகுப்புயல்.\nமூன்றாம் தலைமுறையின் பிரதிநிதியான... பேரனுக்கும் தாத்தாவுக்கும் உள்ள உறவு படு ஸ்டாராங்.\nபேரனின் பெயர் ‘மாமேதை’ கார்ல் மார்க்ஸின் முதல் பெயர்...கார்ல்.\nமகளிடம்,மேற்றி... “ உடம்பு ரெடியானதும்...கரெக்டா குதிக்கப்போறேன்”.\n“அதுக்கு ரொம்ப நாள் ஆகுமே\nஅப்போது மருத்துவமனை பணியாள், ‘முதல் தலைமுறை’ 63 வயசு இளைஞன் சாசா ஆரவாரமாக நுழைகிறான்.\nசாசாவை பற்றி... இங்கே சொல்லியே ஆக வேண்டும்.\nசாசாவின் தடாலடி அன்பு இந்த உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும்.\nதனது சாகசப்பொய்களால் சுற்றியிருப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி விடுவான்.\nமாற்றியின் நூலகத்துக்கு நிரந்தர வாடிக்கையாளன்.\nஅவன் தலையில் இருக்கும் நிரந்தர தொப்பியின் நிறம்...சிவப்பு.\nமுதல் தலைமுறைக்கு மற்றுமொரு பிரதிநிதி...மாற்றியின் சக ஊழியை ரூத்..\n22 ஆண்டுகளாக.. மாற்றியுடன் பணிபுரிந்து கொண்டே காதலிப்பவள்.\nசாசாவின் மனிதநேயப்பண்புகளால் கவரப்பட்டு சாசாவையும் காதலிப்பவள்.\nநேரெதிராக... கிளியை விட்டு விட்டு குரங்கோடு குடும்பம் நடத்தும் கணவன்,\nசிக்னலில் பக்கத்து காரில் ஆபாச சைகை காட்டும் அனிமல்,\nஅப்பார்ட்மெண்ட் படிக்கட்டிலேயே போதை மருந்து மயக்கத்திலும்...லெஸ்பியன் உறவிலும் ஈடுபடும் பெண்கள்...\nஅயோக்கிய கணவனை திரையில் காட்சிப்படுத்தாமல்...தனிமைத்தீயில் தவமிருக்கும் மேற்றி மகளின் வலியை ரசிகனுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.\nமேற்றி,மருத்துவமனையிலிருந்து குணமாகி வீட்டுக்கு வரும் போது, படிக்கட்டில் வழியை மறித்தார் போல் மயங்கிக்கிடக்கும் லெஸ்பியன் பெண்கள்...\nமுதிய தலைமுறையை கவனிக்க தவறும் இன்றைய தலைமுறையின் குறியீடு.\nமகள் வீட்டில் இருக்க மறுத்து....மீண்டும் வீட்டில் தனிமை துயரக்கடலில் நீந்துகிறார்.\nதுக்கத்தை பன்மடங்குபெருக்கி...துக்கத்திலேயே அமிழ்ந்து கிடக்கும்... பைரானிக் அன்ஹேப்பி சிச்சுவேசனிலேயே இருக்க விரும்புகிறார்.\nசாசாவின் கிராமத்துக்கு அழைத்துப்போய், பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி, மேற்றியை துன்பச்சகதியிலிருந்து வெளியேற்றுகிறார்கள் சாசாவும்,ரூத்தும்.\nமூன்றாம் தலைமுறை கார்லுக்கு கடத்துவதே...\nமிச்சமிருக்கும் வாழ் நாள் லட்சியமாக.... மேற்றி உணர்வதே கிளைமாக்ஸ்.\n‘பை சைக்கிள் தீப்’ இயக்குனர் விட்டோரியா டிஸிகாவின் ‘உம்பர்ட்டோ டி’படத்தின் ‘பியூச்சர் பாஸிட்டிவ்’ தத்துவம் இப்படத்திலும் இயங்குவதை காணலாம்.\nஇலக்கிய நூல்கள் படிப்பவர்களாக காட்டப்படுவது...படத்தின் நுண்ணிய குறியீடுகள்.\nபடம் முடிந்ததும் எழுந்த கைதட்டல்கள்...ஒட்டு மொத்த டீமுக்கு கிடைத்த பரிசு.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/10/2012\nLabels: உலகசினிமா, எஸ்தோனியா, ஐரோப்பிய திரைப்பட திருவிழா\nஇது வரை எந்த எஸ்தோணியா படமும் பார்த்ததில்லை.., ரொம்ப நல்ல படம் போல தெரிகிறது.., திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் அனைத்து படங்களை பற்றியும் சிறு குறிப்பு எழுதவும்..,\nஉலக சினிமா ரசிகன் 7/10/2012 2:36 PM\nவிழாப்படங்கள் அனைத்திற்க்கும் பதிவு போட்டு விடுவதை பாக்கியமாக கருதுகிறேன்.இன்ஷா அல்லா...\nவிமர்சனமே இவ்வளவு சுவாரசியமா இருக்கும் போது படம் எம்புட்டு அழகா இருக்கும்...மிஸ் பண்ணிடேன்.அதுவும் நம்ம ஊருல நடக்குது...\nஉலக சினிமா ரசிகன் 7/10/2012 10:16 PM\nவெள்ளிக்கிழமை வரை திரையிடல் இருக்கிறது.\nகட்டாயம் பாருங்கள். மிகவும் அழகான படம்\nஉங்கள் ப்ளாக் மிகவும் அருமை. நான் உங்கள் ரசிகன்.\nHey Ram- சுஜாதா,கமல்,மகேந்திரன்... முட்டாள்களா\nHey Ram- எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் ஹேராம்.....\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.daytamil.com/2014/07/tamil_9158.html", "date_download": "2018-05-20T10:11:19Z", "digest": "sha1:ZXWK6VBPKA5N53YOHGYORQFQQF44O3CP", "length": 4882, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும்.?", "raw_content": "\nHome tamil facebook அதிசய உலகம் வினோதம் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும்.\n100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும்.\nஉலகில் மீண்டும் அணு ஆயுதப்போர் வந்தால் பஞ்சமும் குளிர்க்கால நிலையும் பூமியை சூழ்ந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகமான கோலாராடோவின் ஆய்வு குழுவினர் கணிணி மூலம் 100 அணுக்குண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும் என்பது குறித்து ஆராச்சி செய்துள்ளனர்.\nஇதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, உலகில் மீண்டும் ஆணு ஆயுத யுத்தம் வெடித்தால் சுமார் 20 ஆண்டுகளுக்கு பஞ்சம் தலைவரித்தாடும், வெப்பநிலையும் தணிந்து உலகமே குளிர் மண்டலமாகி உறைந்துவிடும். இந்த போரினால் பலக்கோடிக்கணக்கான மக்கள் பலியாகியானால் எங்கும் புல் பூண்டே முளைக்காது.எனவே பயிரிட முடியாத நிலை ஏற்படும்.\nமேலும் அணு குண்டுகள் வெடிக்கும்போது கருப்பு கார்பன் வெளியேறுவதால் அது சூரிய ஒளியை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். இதனால் மழையும் பெய்யாமல், ஓசோன் படலமும் சேதமடைந்து மக்களுக்கு புற்றுநோய் வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டாகும் என தெரிவித்துள்ளனர்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/archives/07-2017", "date_download": "2018-05-20T10:23:11Z", "digest": "sha1:ZJCHKQCKKEOL4RHHUBYHNS6AUKFVFM3D", "length": 21917, "nlines": 412, "source_domain": "www.ourmyliddy.com", "title": "Blog Archives - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமீள்குடியேற்றப்பட்ட, குடியேற இருக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் படங்களுடன்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் திரு. சுவாமிநாதன் அவர்கள் மீள்குடியேற்றப்பட்ட, மற்றும் குடியேற இருக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 19/07/2017 புதன்கிழமை ஆலயத்தில் விசேட பூசையுடன் நடைபெற்றது. மக்களுக்கு மீன்பிடி வலைகளும். மீன்பிடி சங்கத்திற்கு ஐந்து படகுகளும், ஐந்து வெளி இணைப்பு இயந்திரமும் அவற்றில் ஒரு படகும் இயந்திரமும் இன்று கையளிக்கப்பட்டது.\nமயிலிட்டி மண்ணில் ஐக்கியமாகிய முதல் மகன் அமரர் பொன்னம்பலம் பேரின்பம் - படங்களுடன்\n06.07.2017 அன்று இறைபதம் அடைந்த அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) அவர்களின் பூதவுடல்,\n09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்று 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிக்குள் அமைந்திருக்கும் ”மயிலிட்டித்துறை இந்துமயானத்தில்\" தகனம் செய்யப்பட்ட முதலாவது மயிலிட்டி மைந்தன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதேபோல் 10.07.2017 திங்கட்கிழமை அன்னாரின் சாம்பலும் மயிலிட்டிக் கடலில் சங்கமமானது. அவ்வேளையில் மயானத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்.\nமயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்\nமயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள்.\nமயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவித்திருக்கின்றார்கள்.\n27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி\nமயிலிட்டி விடுவிக்கப்படும் அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன: சுமந்திரன்.\nயாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றமை ஒரு வெற்றியே என்றாலும் மக்களுடைய போராட்டங்கள் மற்றும் ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் போன்றவற்றின் ஒரு முன்னேற்றபடியாகவே பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ananthoosupdates.blogspot.com/2015/06/", "date_download": "2018-05-20T09:51:43Z", "digest": "sha1:7EATH7Q7Y5UEWPXRRIER5XUIAKRMCW5C", "length": 23328, "nlines": 222, "source_domain": "ananthoosupdates.blogspot.com", "title": "Ananthoo's updates: June 2015", "raw_content": "\nசென்ற ஆண்டு மரபணுவை எதிர்க்கும் சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டனர்: 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின்/அறிவியல் அறிஞர்களின் ஆய்வுகள், படிப்பினைகள் அடங்கியது. இவையாவும் உலகின் பல பெரும் பரிசோத்னைக்கூடங்களின் ஆய்வுகள்- மரபணு மாற்றுப்பயிர்களால் மனித ஆரோகியத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு, விவசாயிக்கு, விவசாயதிற்கு, அடுத சந்ததிக்கு, மண்ணுக்கு, நீர் ஆதாரத்திற்கு, தேனிக்களுக்கு விளையும் கேடுகள் என பல பாகுபாடுகளாக ப்பிரித்து வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானிகளின் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் நமது ம.ச.சாமிநாதன் அவர்கள். அந்த 400ல் ஒன்று அவரது மகளின் ஆய்வு (மரபனு பருத்தியில் ஒரு பருப்பும் வேகவில்லை என்று கூறும் ஆய்வு) ஒன்று ஆப்படியானல் சென்ற துக்ளக் இதழில் அவர் அப்படி கூறியிருந்தாரே என்றால் - சாமிநாதன் போன்றவர்களுக்கும் பல அரசியல்வாதிகளுக்கும் வசதிக்கு ஏற்ப கருத்தை மாற்றிக்கொள்வது சர்வ சாதாரணம் அல்லவா ஆனால் உண்மை என்ன என்று துக்ளக் வாசகர்கள் அறிவது முக்கியம் என 70களிலிருந்து வாசகனாக இருக்கும் நான் விரும்புகிறேன்.\nமரபணு பயிர்களை/உணவை உலகளவில் எதிர்ப்பது பெரும்பாலும் அறிவியலாளர்களே.விஞ்ஞானிகளே ஏதோ சில தன்னார்வலர்களும் 'ஆக்டிவிஸ்டுகளும்\" அல்ல. இந்தியாவின் மரபீனிப் பொறியியலின் தந்தையான டாக்டர்.புஷ்பா பார்கவா (Father of geneteic engineering) அவர்கள் இதனை வன்மையாக எதிர்க்கிறார். எந்த‌ விதமான ஒழுங்கு வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு அற்ற இந்த \"வளர்ச்சி\" இந்தியாவிற்கு தேவை இல்லை என்பதே பல அறிவியலாளர்களின் கருத்தும். உலகளவில் பல விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் இந்த தொழில்நுட்பம் இப்பொழுது விவசாயத்திற்கு தேவை இல்லை, இது பல சீரிய பின் விளைவு கொண்டது என்று எச்சரிக்கின்றனர்.\nஅப்படி என்றால் மேலை நாடுகள் இந்த தொழில் நுட்பத்தை அனுசரிக்கவில்லையா இதனை பெரு வியாபாராமாக, லாப வெறியாக பார்க்கும் சில பெரும் அமெரிக்க கம்பனிகளின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெகு சில நாடுகளில் மட்டுமே செல்லுபடி ஆகியுள்ளது. 5 நாடுகள் மட்டுமே இன்றைய 90 சதவிகித மரபணு மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கானடா இதனை மிருக உணவாக மட்டுமே பாவிக்கின்றன. ஆனால் நம் போன்ற நாடுகள் மீது எல்லா உணவு வகைகளுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன, அரசியல் ரீதியாகவும். ஏழை ( நாடு)கள் எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன இதனை பெரு வியாபாராமாக, லாப வெறியாக பார்க்கும் சில பெரும் அமெரிக்க கம்பனிகளின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெகு சில நாடுகளில் மட்டுமே செல்லுபடி ஆகியுள்ளது. 5 நாடுகள் மட்டுமே இன்றைய 90 சதவிகித மரபணு மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கானடா இதனை மிருக உணவாக மட்டுமே பாவிக்கின்றன. ஆனால் நம் போன்ற நாடுகள் மீது எல்லா உணவு வகைகளுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன, அரசியல் ரீதியாகவும். ஏழை ( நாடு)கள் எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன அந்த உணவை பாவிக்கும் அமெரிக்கா என்ன ஆகிவிட்டது என்று கேட்போருக்கு: அமெரிக்கா தான் இன்று வியாதியஸ்தர்கள் நிரம்பிய நாடு. ஐரொப்பா போன்ற நாடுகள் இவற்றை தீவிரமாக எதிர்கின்றன. இவற்றை பாவித்த சில நாடுகளும் வாரம் ஒரு நாடாக சமீபத்தில் தடை செய்துள்ளன. (பொலிவியா, போலந்து, ருச்சியா, சுவிட்சர்லாந்து, என்று..)\nமொத்ததில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பல வகையான கேடு விளைவிப்பவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை- மனித மற்றும் சுற்றுசூழல் ஆரோக்கியத்திற்கு, நம் அடுத்த தலை முறைக்கு, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும். இதெற்கெல்லாம் மேலாக நமது விவசாயிகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பவை. முற்றிலும் இயற்கைக்கு எதிரான,இயற்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு தொழில் நுட்பம். காந்தியும் குமரப்பாவும் கூறியது போல், தொழில்நுட்பம்- பொருந்திய தொழில்நுட்பமாக இருத்தல் முக்கியம். மாற்று வழிகள் அதுவும் எளிதான தன்னிறைவை ஈட்டக்கூடிய வழிகள் இருந்தால் இந்த கொடிய விலை உயர்ந்த தீர்வு வேண்டுமா\nஇன்றளவில் நமது நாட்டில் மரபணு மாற்றுப்பயிர் பருத்தியில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு பி டி பருத்தி என்று (ராசி, பன்னி, ரம்யா, போல்கார்ட் என பல பெயர்களில் உலா வரும் இந்த பருத்தி விதை எல்லாம் ஒரே ஒரு கம்பனியின் சொத்து. ஆம் மொன்சான்டோவினுடையது) 10 வருடங்களாக உலா வருகிறது. இந்த 10 வருடங்க‌ளில் 95 சதவிகிதம் இந்த பி டி பருத்தி தான் சந்தையில்- ஆனால் அது பெரும் லாபமோ நல்லதோ என்று அல்ல, வேறு தேர்வு (choice) இல்லாததால் மற்றும் பெரும் விளம்பரங்களினால் மட்டுமே) 10 வருடங்களாக உலா வருகிறது. இந்த 10 வருடங்க‌ளில் 95 சதவிகிதம் இந்த பி டி பருத்தி தான் சந்தையில்- ஆனால் அது பெரும் லாபமோ நல்லதோ என்று அல்ல, வேறு தேர்வு (choice) இல்லாததால் மற்றும் பெரும் விளம்பரங்களினால் மட்டுமே இன்று நிகழும் விவசாயிகளின் தற்கொலையில் 70 சதவிகிதம் மேல் பருத்தி விவசாயிகளே என்பது மிகவும் கொடுமையான விஷயம்.\nஆக மரபணு மாற்றுப்பயிர்களும் உணவும் எல்லா வகையிலும் கேடு விளைவிப்பவையே நமது அரோக்கியம் மற்றும் சின்னஞ்சிரார்களின் உடல் நலம் மற்றும் எதிர்கலாம் வரை. இதை எல்லா அரசியல் கட்சியினரும் நன்க‌றிவர் அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மரபணுவை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து \"வேறு சில காரணங்களால்\" இதனை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பொழுது பிஜேபி வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் விவசாயிகளுடன் (ஆக்டிவிஸ்டுகளுடனும் தான்) தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர் அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மரபணுவை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து \"வேறு சில காரணங்களால்\" இதனை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பொழுது பிஜேபி வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் விவசாயிகளுடன் (ஆக்டிவிஸ்டுகளுடனும் தான்) தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர்\nஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை-பாசில்லஸ் துரிஞ்சியஸ் (Bt) மூலம் பல கோடிகளை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டது விதை ஒரு லாப மற்றும் ஆளுமைக்கான கருவி என்று மட்டுமே செயல்படும் கம்பனி விதை ஒரு லாப மற்றும் ஆளுமைக்கான கருவி என்று மட்டுமே செயல்படும் கம்பனி உலக விதை மற்றும் உணவு மேல் இப்படி ஆதிக்கம் செலுத்தி உலகின் குரல்வளையை பிடிக்கும் எண்ணம். பின்ன, படை எடுத்தா நம்மை வீழ்த்த முடியும் உலக விதை மற்றும் உணவு மேல் இப்படி ஆதிக்கம் செலுத்தி உலகின் குரல்வளையை பிடிக்கும் எண்ணம். பின்ன, படை எடுத்தா நம்மை வீழ்த்த முடியும் (கிழக்கிந்திய கம்பனி ஞாபகம் வருகிறதா (கிழக்கிந்திய கம்பனி ஞாபகம் வருகிறதா\nஉடனே நமது நாட்டு கம்பனிக்களே மரபணு விதைகள் கொண்டு வந்தால் என்று கெட்க வேண்டாம். விஷத்தை தாய் ஊட்டினால் விஷத்தன்மையற்று போய்விடுமா\nஆக இந்த தேவையற்ற பதுகாப்பற்ற, பாதிப்புகள் நிறந்த தொழில்னுட்பம் நமது நாட்டிற்கும் விவசாயத்திற்கும் வரராமல் இருப்பது நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://echumiblog.blogspot.com/2011/06/", "date_download": "2018-05-20T10:26:25Z", "digest": "sha1:G7U5BCQ4I3NMN6XPZG2UVY4XL3OBTEHN", "length": 12061, "nlines": 194, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: June 2011", "raw_content": "\nபல வருடங்கள் முன்பு நாங்க லீவுக்கு கிராமத்துக்குபோயிருந்தோம்\nஒவ்வொரு வருஷமும் பெரிய லீவில் கிராமம் போவோம். அதுபோலவே\nஎன் தங்கை களும் குழந்தைகளுடன் வருவார்கள். வீடு கல்யாண க்களைகட்டும்.குழந்தைகளும் ஒருடசனுக்கு மேலே, பெரியவர்களும் அப்படியே.ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்.குழந்தைகளுக்கு ஊரில் ஒவ்வொரு விஷயமுமேஆச்சரியமா இருக்கும். அதுவும் எங்க வீட்ல கொல்லைப்புறம் மாடுகள் நிறையவளர்த்துவந்தோம். அடிக்கடி கன்னுக்குட்டி போட்ட்டு மாட்டுக்கொட்டிலும்எப்பவுமே நிறம்பி இருக்கும் குழந்தைகளுக்கு கன்னுக்குட்டியுடன் விளையாடுவது சந்தோஷமான பொழுதுபோக்கு.பிறந்து 4 நாட்களே ஆன கன்னுக்குட்டிகளகழுத்தில் கயிறு கட்டி தெருத்தெருவாக கூட்டிப்போவார்கள். மாடுகளுக்காக\nஒன் டச் எஸ் எம் எஸ்\nLabels: வருங்கால தலை முறைக்கு / Comments: (19)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது கோவில் வெளீ வாசல் தின்ணையில் ஒரு பெரியவரைச்சுற்றிநிறைய பேரு உக்காந்திண்டு இருந்தாங்க. நாங்களும் அங்க என்ன நடக்குதுன்னுபாக்கப்போனோம். அந்தப்பெரியவர் கை நிரைய சோழிகளை வைத்துக்கொண்டுஅதை குலுக்கிப்போட்டு எல்லாருக்கும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தார்.\nமுத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான்.\nஇந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nமுத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியும் இதுதான், இதுதான்.\n, அந்த எலி தெரியுமா\nமுத்து செய்த பெட்டியில் வைத்த,னல்ல ரொட்டியை,தினம் தின்ற\nஒன் டச் எஸ் எம் எஸ்\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2009/06/game-with-song-in-elam.html", "date_download": "2018-05-20T09:38:11Z", "digest": "sha1:GS57ZVCSN73RKN2STYWBY5XQJIVMWHD7", "length": 34899, "nlines": 440, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: குல குலயா முந்திரிக்கா", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஇடியப்பம் சொதி சம்பல் வடை\nநெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி \nபட்டம் விடுவோம் பாலா ஓடிவா\nயாழ் தமிழரின் உயிர்-மெய் ஒலிப்பு வழக்கு\nஆடவர் தோளிலும் கா..அரிவையர் நாவிலும் கா..\nபொடியன், பொடிச்சி, பெட்டை, பொடியள்\n\"ஈழத்து முற்றம்\" ஒரு அறிமுகம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nமுற்றம் என்றவுடன் என் ஞாபகத்திற்கு வருகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் சிறுபிள்ளைகளாக இருந்த போது விளையாடிய விளையாட்டுக்கள்தான். பின்னேரமாகி விட்டாலே சிறுவர்களுக்குச் சந்தோசம் தான். என் வயதையொத்த சிறுவர் சிறுமியர், என் கூடப்பிறந்தவர்கள் என எல்லாம் ஒன்றாகக் கூடிவிடுவோம். பொதுவான நாங்கள் கூடுவத எங்கள் வீட்டு முற்றமாகத்தான் இருக்கும். பின்னர் என்ன விளையாடுவது எனத்தீர்மானிப்போம். அப்போதெல்லமாம் எங்களுக்குக் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாது. அந்தச் சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் கீறோ கீறோயின்கள் தான். பொதுவாக எல்லோரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டைத்தான் தேர்ந்தெடுப்போம்.\nநேற்றைக்கு கெந்திப் பிடிச்சு விளையாடினாங்க, அதுக்கு முத நாள் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினாங்க, அப்ப இன்னைக்கு என்னத்த விளையாடுவம்.. கிளித்தட்டு, இல்லாட்டிக்கு இன்னைக்கும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவோமா.. வேண்டாம் இனைக்கு ஓடிப்பிடிச்சு பிளையாடுவம்.. குல குலயா முந்திரிக்கா.... கன..காலம் விளையாடி...\nவிளையாட்டு என்னமோ ஓடிப்பிடிச்சு பாணிதான். ஆனாலும் ஓடுகின்ற இடத்தையும் அளவையும் துரத்துகின்ற ஆளையும் தெரிவுசெய்து விளையாடும் பாணிதான் இந்த குல குலயா முந்திரிக்கா, என்ற பாடலுன் விளையாடும் விளையாட்டில் உள்ள வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஈழத்து முற்றங்களை மாலை நேரப்பொழுதுகளில் அலங்கரிக்கும் விளையாட்டுக்களில் இந்த விளையாட்டும் ஒன்று. அதுவும் சிறுபிள்ளைகளிடையே பாடலிசைடன் ஆண் பெண் பால் வேறுபாடுகளின் வித்தியாசம் தெரியதா, புரியாத காலகட்டங்களில் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டுத்தான் இந்த குல குலயா முந்திரிக்கா ஓடிப்பிடிச்சு விளையாட்டு.\nஎல்லோரும் ஒரு வட்ட வடிவில் நிலத்தில் வெறும் தரையில் உட்காந்து கொள்வோம். ஒருவர் மட்டும் நின்றுகொண்டிருப்பார். அவரின் கையில் சிறு மரக் குளையைக் கொடுத்து\nவிடுவோம். பின்னர் அந்த நபர் அந்த வட்டவடிவத்தை வெளிப்புறமாக அதாவது அனைவருக்கும் பின்னால் சுற்றிவருவார். அப்படி வரும்போது அந்த நபர் ..\nநிறைய நிறைய சுத்தி வா ..\nநிறைய நிறைய சுத்தி வா ..\nஎன்ற பாடலைப் பாடிக்கொண்டு சுற்றிவரவேண்டும். அப்படி வரும்போது அவர் கையில் உள்ள அந்த குளையை யாரும் ஒருவர் பின்னால் போட்டு விடுவார். அதாவது கையில் உள்ள குளை முந்திரிக் குலையாகவும் அதனைக் கொள்ளையடித்தவர் அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவர் அதாவது யாருக்குப் பின்னால் அந்தக் குழை கிடக்கின்றதோ அவர்தான். அந்தப் பாடல் முடிக்கும்போது குளை யாருக்குப் பின்னால் உள்ளதோ அவர் எழுந்து குளை போட்ட நபரைப் பிடிக்கவேண்டும். அதுவும் குளை போட்ட நபர் வந்து ஓடிவந்த ஒரு முழுச்சுற்று வட்டத்தைச் சுற்றி எழும்பியவரின் இடத்தில் அவர் பிடிப்ப முதல் இருந்து விட்டார் என்றால் போட்டியில் கிளை போட்ட நபர் வெற்றிபெற்றதாக அர்த்தம். மாறாக வந்து உட்கார முதல் அவர் பிடிபட்டார் என்றால் வேறு என்ன குளை போட்ட நபர் தோல்விதான். இதில் சுவார்சியம் என்னவென்றால் பின்னால் வந்து அந்தக் குளையினைப் போடுவதால் முன்னால் பார்த்துக்கொண்டு இருக்கும் அவருக்குத் தெரியாமலே போய்விடும் தனக்குத்தான் போடப்பட்டது என்று. அப்படியிருக்கும் போது போட்டவர் மீண்டும் அனைவரையும் சுற்றிவந்தால் வெற்றியவருக்கே...\nபாடிப்பாடி விளையாடுவது என்பது எவ்வளவு சந்தோசம் என்பது அந்த விளையாட்டை விளையாடியவர்களுக்குத்தான் தெரியும்.\nஇதனை விடவும் பாடிப்பாடி விளையாடும் விளையாட்டுக்கள் பல ஈழத்தில் வழக்கத்தில் உள்ளன. எதிர்வரும் பதிவுகளில் அவற்றையும் தருகின்றேன்.\nஎங்கட பக்கம் குழைபோட்டு விளையாடுதல் என்பார்கள். பின்னாடி குழைபோடுபவரின் முன்னாடி உள்ளவர் நெருங்கிய நண்பரோ இல்லை இருவரும் ஏதும் மேட்ச் பிக்சிங் செய்திருந்தால் கண்ணால் ஜாடை காட்டுவார்கள். தற்சமயம் மற்றவர்களிடம் பிடிபட்டால் அவ்வளவுதான் அடிச்சுப்பின்னிப்போடுவார்கள். எந்த விளையாட்டு விளையாடினாலும் கடைசியில் யாராவது ஒரு பொடி அழுதுகொண்டுபோகும்.\nபள்ளிவிடுமுறை நாட்கள் என்றால் அம்மாமாருக்கு அலுப்புத்தான். இப்போ பாலர் வகுப்பிலையே ரியூசன் போவதால் யாரும் விளையாடுவதாக தெரியவில்லை.\nஉண்மைதான் சின்னச் சின்னக் கண் ஜாடைகள் புரிந்து நமக்குப் பிடித்த நபரை வெற்றி பெறச்செய்வோம். இது எல்ல இடங்களிலும் உள்ளது.\nகடைசியில் யாராவது ஒரு பொடி அழுதுகொண்டுபோகும்.\nஇப்போதைய பள்ளிப்பிள்ளைகளின் முதுகின் பின்னால் உள்ள புத்தகப்பொதியினைச் சுமந்தே களைத்துப் போகிறார்கள். அப்படியிருக்க.. எங்கே விளையாட தெம்பு வரப்போகின்றது. அதைவிடவும் ரியூசன் என்ன ஒன்றால் அவர்களது மகிழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுளதே.. நீங்கள் கூறியத முற்று முழுக்க உண்மை வந்தியத்தேவன்\nசுபானு, நல்ல பகிர்வு. அப்பிடியே கிளித்தட்டு, எவடம் எவடம் இதெல்லாம் வருமா இதைத் தொடர்ந்து\n'குளை'களை 'குழை'களாக்கி விடுங்க. :O)\nநிச்சயமாக `மழை` ஷ்ரேயா(Shreya). நன்றிகள்.\nஎவடம் எவடம்.. புளியடி புளியடி.. எனக்கு மிகப்பிடித்த அனுபவித்த விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று... அடுத்த பதிவுகளில் புளியடிக்குப் போய்வருவோம்..\nகுழை என்பது குழைத்தல் தானே.\nகுளை தானே மரக்குளை களுக்குச் சரி..\nசின்னதா ஒரு டவுட்டு வந்திருக்கே...\nஅட நாங்களும்ம் சின்ன வயசுல வெளையாண்டிருக்கோம்ல :)))\nகோவில் வாசல்லத்தான் நல்லா பெரிய இடம் கிடைக்கும் சாயங்காலத்துல போய் அங்க உக்காநதா பொழுது போன பெறவும் கூட ரொம்ப நேரத்துக்கு வெளையாடலாம் :)))\nஆகா, சாப்பிட்டு முடித்து இப்ப விளையாட்டா.\nஎனக்கும் இந்த விளையாட்டு ஞாபகம் உள்ளது.\nஒளிச்சுப்பிடிச்சு, கிளித்தட்டு ,கிட்டிப்புல், கெந்திக்கோடு,கெந்திப்பிடிச்சு , கோழியும் பிராந்தும் (இது கிட்டத்தட்ட கபடி போல என நினைக்கிறேன்.) போன்றவை விளையாடிய நினைவு இருக்கு.\nநிறைய மரக்கள் இருப்பதால் ஒளிச்சுப்பிடிச்சும் நல்லா இருக்கும்.\nஆண்கள் என்றால் மரத்தில சுலபமாய் ஏறி ஒளிச்சிடுவினம்.\n2 பிரிவாய் பிரிந்து நடுவில குழை போட்டு ஒரு விளையாட்டு. பெயர் நினைவில் இல்லை.\nஎந்த பக்கத்தை சேர்ந்தவர்கள் குழை எடுக்கிற எண்ட போட்டி.\nபாடிப்பாடி விளையாடும் விளையாட்டு வேறு எனக்கு நினைவில் இல்லை.\nஅடுத்த பதிவில் மறக்காமல் சொல்லுங்கோ.\nமுதலில் ஈழத்துமுற்றத்தில் இணைந்து கலக்குவதற்கு வாழ்த்துக்கள், பதிவை முழுதும் படித்து விட்டுவருகின்றேன்.\nகிட்டிப் புள்ளும் கிளித் தட்டும் கொக்கான் வெட்டும் தான் நாங்கள் கூடுதலாக விளையாடியது.\nஇந்திராணி என்று எனக்கொரு தோழி இருந்தாள் அப்போது. நன்றாக அளாப்பி விளையாடுவதில் விண்ணி.\nபாடசாலை எல்லாம் அந்தக் காலத்தில் 2 நேரம்.அவளை நான் எப்படியும் இடை வேளைக்கு முன் ஒப்பந்தம் பண்ணிக் கொள்வேன்.\nஅது என்னவென்றால் தமிழில் சொல்வதெழுதல் எழுதும் போது நான் அவவுக்குக் காட்டுவதென்றும்; அதற்குப் பிரதியாக அவ என்னைத் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் தான் ஒப்பந்தம்.\nஆச்சி அளாப்பி இந்தச் சொல்லுக்கு விளக்கம் தாருங்கள். நானும் உந்த அளாப்பி விளையாடுவதில் கெட்டிகாரன் கிரிக்கெட்டிலேயே அளாப்புகிற ஆக்கள் நாங்கள். ஆனாலும் யாராவது விளக்கம் கேட்டால் விளங்கப்படுத்தமுடியாமல் இருக்கிறது.\nஎல்லாருக்கும் விளையாடுறுதுக்கும் கூடியிருந்து சாப்பிடுறதுக்கும் நல்லவொரு முற்றம் கிடைச்சிருக்கு.\n”எவ்வடம் எவ்வடம் புளியடி புளியடி ”என்பதும் இந்த பாட்டுப்பாடி விளையாடும் விளையாட்டுக்குள் அடக்கலாம் என்பது என்கருத்து...\nமுதலில் ஈழத்துமுற்றத்தில் இணைந்து கலக்குவதற்கு வாழ்த்துக்கள், பதிவை முழுதும் படித்து விட்டுவருகின்றேன்.\nஎன்னை இந்தக் குழுமத்தில் இணைத்தமைக்கு எனது நன்றிகள்..\nஅளாப்பி விளையாடுகதில் ஒரு சுகம்தான்.. நானும் தொஞ்சமா அளாப்புவன்.. சில நேரங்களில் பலிக்காமற் போய்விடும். சில நேரங்களில் வெற்றிபெற்றும் விடும்..\nமற்றும் இந்த அளாப்புதல் என்னும் சொல்லே ஈழத்தின் முற்றத்தில் பூத்த பூ என்றுதான் நினைக்கின்றேன்.. விடயம் தெரிந்தவர்கள் இதனை வைத்து ஒரு பதிவு எழுதுங்களேன்..\n// எல்லாருக்கும் விளையாடுறுதுக்கும் கூடியிருந்து சாப்பிடுறதுக்கும் நல்லவொரு முற்றம் கிடைச்சிருக்கு.\nஉண்மைதான் நல்லதொரு முற்றம் கிடைத்துள்ளது..\nநிறைய நிறைய சுத்தி வா ..\nநிறைய நிறைய சுத்தி வா ..\nமனதில் பதிந்தப் பாடல் வரிகள். இப்படியான வழக்கில் இருந்து மறைந்துக்கொண்டிருக்கும் பாடல்களை பதிவுசெய்து வைப்பதும் பயன்மிக்கதுதான்.\nஅளாப்பிக்கு விளக்கம் எனக்குத் தெரியேல்ல ராசா\nஉவள் பிள்ள சுபானுவும் சொன்ன மாதிரி ஆராவது விளக்கம் உள்ளவை சொன்னா நல்லாத் தான் இருக்கும்.\n// மனதில் பதிந்தப் பாடல் வரிகள். இப்படியான வழக்கில் இருந்து மறைந்துக்கொண்டிருக்கும் பாடல்களை பதிவுசெய்து வைப்பதும் பயன்மிக்கதுதான். பகிர்வுக்கு நன்றி\nஇந்த விளையாட்டு ஐரோப்பாவிலும் இருக்கிறது நண்பர்களே. சுவிஸிலும், இத்தாலியிலும் சின்னப்பிள்ளைகள் விளையாடுவார்கள். இத்தாலியில் இதற்கான\n- மிளகு, உப்பு, இயற்கை நீர் என்பதுதான் அந்தப்பாடலுக்கான விளக்கம். ஆக அது ஒரு ஓசை நயத்துக்காக பாடப்படுகிறது எனலாம்.\nஈழத்து முற்றத்தில், ஐரோப்பியக் கதை பறைஞ்சதுக்கு அடிக்க வராதீங்க...\nநீங்கள் தமிழில் தந்த பாடலை, சில பகுதிகளில் \"குலை குலையா முந்திரிக் கா, நரி நரியே நரியே சுத்தி வா..\" எனப் பாடுவதும் உண்டு என்று நினைக்கின்றேன்.\nஅடே, நிறைய நிறைய சுத்திவாவா நரியே நரியே சுத்தி வாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2009/07/blog-post_7861.html", "date_download": "2018-05-20T09:53:10Z", "digest": "sha1:NMUK3UVFGYQS2POZMDY7HNHKJUURKNLC", "length": 21403, "nlines": 375, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: யார் இந்த செண்பகப் பெருமாள்? - ஆறாந் திருவிழா", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nகொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்\nயார்ற்றை மோனை அதிலை சாய்ச்சு கிடக்கிற சைக்கிள்\nபுட்டு சொதி மற்றும் சில கதைகள் - ஒலிப்பதிவு\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தற்போது நேரடி ஒளிபரப்...\nநல்லைக்கந்தன் ஆலய இன்றைய ரதோற்சவ நிகழ்வின் படங்கள்...\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்....\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் தி...\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nவெள்ளி பார்ப்பம் வாங்கோ :)\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவ...\nஎங்கள் வாழ்வில் பனை.. கொஞ்சம் மேலதிக இணைப்புகள்\nசொதி , கரைவலை மற்றது சிக்கு சிக்கு பூம் பூம்\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா\nஇலங்கைத் தமிழ் என்றால் என்ன\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந்...\nஇலங்கை எதிர் தமிழக உரையாடல் வழக்குகள் - ஒரு ஒலியுர...\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nமுற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்...\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nஎங்க சொல்லுங்கோ பாப்பம் :)\nஐம்பதுபதிவர்களை ஒருங்கிணைத்தது ஈழத்து முற்றம்\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.\nமலையாள தேசத்துப் பணிக்கன் ஒருவனுடைய மகனும் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனுமாகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்துக்கு எதிரான படையெடுப்புக்குத் தலைமை தாங்கினான்.\nமுதலாவது தடவையாகப் படையெடுத்தபோது செண்பகப் பெருமாள் எல்லைக் கிராமங்கள் சிலவற்றைத் தாக்கி விட்டுத் திரும்பினான். பின்பு, மீண்டுமொருமுறை அவன் வட இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் சென்று பெரு வெற்றி பெற்றான்.\nகனக சூரிய சிங்கையாரியான் இயலுமானவரை போர் புரிந்து விட்டு நிலமையைச் சமாளிக்க முடியாத நிலையிலே தன் மனைவி மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடிவிட்டான். கி.பி 1450 ஆம் ஆண்டளவிலே எழுதப் பெற்ற முன்னேஸ்வரம் சாசனம் பராக்கிரமபாகுவைப் \"பரராஜசேகர புஜங்க\" என்று வர்ணிப்பதால், அக்காலகட்டத்திலேயே செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும்.\nஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆட்சி செலுத்துவதற்கென, செண்பகப் பெருமாளை அரசப் பிரதிநிதியாக நியமித்தான். செண்பகப் பெருமாள் ஆரியச் சக்கரவர்த்திகளின் சிம்மாசனத்திலே வீற்றிருந்து யாழ்ப்பாணத்துப் பிரதானிகளை அரச சபையிற் கூட்டி அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சிபுரிந்தான். செண்பகப் பெருமாளைப் பற்றிய தனிச் செய்யுளொன்று கையாலமாலையிலே காணப்படுகின்றது.\n\" இலகிய சகாப்த மெண்ணூற்\nஅலர் பொலி மாலை மார்ப\nவரலாற்று நூல்கள் சிலவற்றின் பிரகாரம் புவனேகபாகு என்பது செண்பகப் பெருமாள் அரசனாகிய போது சூடிக்கொண்ட பட்டப் பெயராகும். செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்த காலத்திலே அரசனொருவனுக்குரிய சின்னங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தான். என்று கருத இடமுண்டு. அவனாலேயே யாழ்ப்பாண நகரும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் கட்டப்பட்டதாக இச்செய்யுள் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும்.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n3. \"நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)\", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா\n4. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nஇந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாப்படங்கள், அனுப்பி வைத்த நண்பர் செந்தூரனுக்கு நன்றி\nசெண்பகப் பெருமாள் வரலாறை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி...:-)\nவருகைக்கு நன்றி \"டொன் லீ\" ;-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/surprised-indian-mother-gives-birth-daughters-natural-delivery-just-minutes-thinking-pregnant-just-child/", "date_download": "2018-05-20T09:30:35Z", "digest": "sha1:JTR3X7QZMLLK6S4PV6AKLTYVXPWVNRBL", "length": 17041, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Surprised Indian mother gives birth to FIVE daughters through natural delivery in just over 30 MINUTES after thinking she was pregnant with just one child | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையில் இப்படியொரு அதிசய பாட்டி\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nநெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://lyrics.abbayesu.com/tamil/muzhuval/", "date_download": "2018-05-20T09:55:37Z", "digest": "sha1:IJG7KCASX72HY73MDHO2XWIE5WXVMXQ4", "length": 8183, "nlines": 221, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Muzhuval - Lyrics", "raw_content": "\nஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்\nஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்\nஅசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட\nஅசத்துரு உம் போல் எவருமில்லை\nஅசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட\nஅசத்துரு உம் போல் யாருமில்லை\nஏனோ ஏனிந்த அசலை அன்பு\nஏனோ என் மீது சிலுவை அன்பு\nஏனோ ஏனிந்த அசலை அன்பு\nஏனோ என் மீது சிலுவை அன்பு\nதவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன்\nஆனாலும் சிலுவையின் தலையழிக் கண்டேன்\nஅசடம் என்றே அசட்டை கண்டேன்\nஅசரா உம் அசரங்கள் தாங்க கண்டேன்\nநான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்\nஎனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்\nதணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்\nதவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன்\nஆனாலும் சிலுவையின் தலையழிக் கண்டேன்\nஅசடம் என்றே அசட்டை கண்டேன்\nஅசரா உம் அசரங்கள் தாங்க கண்டேன்\nநான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்\nஎனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்\nதணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்\nஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்\nஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்\nஅசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட\nஅசத்துரு உம் போல் எவருமில்லை\nஅசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட\nஅசத்துரு உம் போல் யாருமில்லை\nஏனோ ஏனிந்த அசலை அன்பு\nஏனோ என் மீது சிலுவை அன்பு\nஏனோ ஏனிந்த அசலை அன்பு\nஏனோ என் மீது சிலுவை அன்பு\nAthisayam Arputham – அதிசயம் அற்புதம் உம் Kavalaigal Kanneergal Soozhndha – கவலைகள் கண்ணீர்கள் Anathi Snehathal – அநாதி சிநேகத்தால் Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு\n← Pinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்\tKartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா →\nPam Pam Chiku Buku – பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு\nVendume Vendume Gnanam – வேண்டுமே வேண்டுமே ஞானம்\nKethu Kethu Kethu – கெத்து கெத்து கெத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://news7tamilvideos.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2018-05-20T09:47:31Z", "digest": "sha1:A2B4LDHGDN2LJG5XB7R5FD7YKSIFVSYU", "length": 10191, "nlines": 119, "source_domain": "news7tamilvideos.com", "title": "உலகில் எந்த எந்த நாடுகளில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்கள் - News7 Tamil - Videos", "raw_content": "\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nசீமான் போராட்டம் மட்டுமே நடத்துவார், தீர்வு சொல்ல மாட்டார் : முதல்வர் கடும் தாக்கு\nராமநாதபுரத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் இருதரப்பு இடையே கடும் வாக்குவாதம்\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nஉலகில் எந்த எந்த நாடுகளில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்கள்\nஉலகில் எந்த எந்த நாடுகளில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்கள்\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nபடுகொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினி கடந்த மாதம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் விவரங்கள்…\nசென்னை-சேலம் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாயில், 8 வழிகளுடன் பசுமைச் சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்கர...\nஅதிமுக எம்.பி.அன்வர் ராஜாவின் மகனுக்கு காதலியின் எதிர்ப்பை மீறி திருமணம் நடைபெற்றது...\nசென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடியதில் தவறில்லை : சுப்ரமணியன் சுவாமி...\nஅரசியலில் தனது எதிரி யார் என்பதை ரஜினி முடிவு செய்ய வேண்டும் : கவிஞர் வைரமுத்து\nநடிகர் விஜய் படங்களில் நடித்த, நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்…\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nComments Off on எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nComments Off on சேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nComments Off on மதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nComments Off on எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nComments Off on சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nசென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\nComments Off on சென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponvenkata.blogspot.com/2015/04/blog-post_30.html", "date_download": "2018-05-20T10:10:33Z", "digest": "sha1:UX4QBWQDIQ7L4XRPWBFDILVXFOEGMZ44", "length": 7787, "nlines": 77, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் ..மும்முடி ..தலைவாசல்,மூவேந்தர்கள்,அவ்வையார்", "raw_content": "\nவியாழன், 30 ஏப்ரல், 2015\nஆறகழூரில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் தலைவாசலில் இருந்து ஒரு கி.மீ தொலைவிலும் உள்ள ஊர் மும்முடி..ஆறகழூருக்கும் தலைவாசலுக்கும் இடையே உள்ள இந்த மும்முடி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்..மகதை தலைநகரான ஆறை(ஆறகழூர்)க்கு நுழைவாயிலாக இருந்ததால் அந்த இடம் தலை வாசல் என பெயர் பெற்றது....\nவசிஷ்ட நதிக்கரையில் உள்ள தலைவாசல் மும்முடிக்கும் ஒளவை பாட்டிக்கும் உள்ள தொடர்பை பழங்கதை ஒன்று தெரிவிக்கிறது..\nஒரு முறை சேர,சோழ,பாண்டிய மன்னர்களுக்கிடையே எல்லைபிரச்சினை வந்த போது...எல்லைகளை தீர்மானிக்க அவ்வையை வேண்டினார்களாம்..அவ்வை மூவேந்தர்களையும் இவ்விடத்தில் சந்திக்கவைத்து பிரச்சினையை தீர்த்தாராம்...\nஇதற்க்கு ஆதாரமாக இன்றும் மும்முடியில் வசிஷ்ட நதியின் கரையில் மும்முடியாண்டவன் கோயில் இருக்கிறது...\n1970 களில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் போது இக்கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளிருந்த சிலைகள் பலவற்றை அடித்து சென்று விட்டது..இப்போது இது மும்முடியான் அய்யானார் கோவிலாக வழிபாட்டில் உள்ளது....\nஇந்த கோயிலுக்கு அருகேதான் பல நூற்றாண்டுகளுக்கு முன் வஷிஷ்ட நதியில் சிறிய கல்லணை கட்டி தண்ணீரை திருப்பி ஆறகழூர் ஏரி,தியாகனூர் ஏரிக்கு தண்ணீர் வர வழி செய்யப்பட்டுள்ளது..\nமூவேந்தர்கள்,அவ்வையார்,மும்முடியான் கோவில் ,வசிஷ்ட நதி தடுப்பணை இவை அனைத்தும் முமமுடியின் பெயரோடு தொடர்புடையவை,,\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 8:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகழூர், ஆறகளூர், தலைவாசல், மும்முடி, மும்முடியாண்டவர், மூவேந்தர், aragalur, mummuti, thalaivasal\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதச்சூர்-, பல்லவர் கால சிலைகள்\naragalur-அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டட திறப்...\naragalur-ஆறகளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்ச...\naragalur-ஆறகழூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முப்பெரும...\naragalur-ஆறகழூர் தியாகனூர் 9 அடி புத்தர் சிலை\naragalur-ஆறகளூர் கல்வெட்டுக்கள் எண் 33\naragalur-ஆறகழூர் தியாகனூர் புத்தர் சிலை\nவடசென்னிமலை தேர் திருவிழா காணொளி காட்சி\nபோயர் சமூகத்தார் சாமி கும்பிட ஊர்வலமாய் சென்றபோது ...\nபோயர் சாமி கும்பிடுதலின் போது பறை ஒலி\nதமிழகத்தில் நடுகல் சதிகல் வழிபாடு\nசேலம் மாவட்டம் ஆறகழூரில் காளிப்படேரி உலா(துர்க்கை)...\naragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர் காணொளி காட்சி3...\naragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர் காணொளி காட்சி3...\naragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர் ஆர்கெஸ்ட்ரா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sketheeswaran.blogspot.com/", "date_download": "2018-05-20T09:31:45Z", "digest": "sha1:5OABKHSOSAAZP5TOZN4WK4E4UZI7CU6W", "length": 30334, "nlines": 155, "source_domain": "sketheeswaran.blogspot.com", "title": "LEARN ENGLISH", "raw_content": "\nஇனிய குடும்பத்தினருடன் இனிமையான உறவு பிரிந்து வாழும் நினைவோ அரிது இணையதளத்தின் அருமையால் .\nகேதீஸ்வரன் , என்னுடைய நிகழ் படம். இவ்னையதழதுக்கு சென்று உங்களின் ஆங்கிலம் கற்கும் மற்றும் ஏனைய அறிவியல் தொடர்பான அறிவினை வளர்த்...\nஆங்கிலம் கற்போம் அறிவை வளர்ப்போம்\nEnglish Lessons குறிப்பு: தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் \"தமிழ் கூறும் நல்லுலகம் நலம்பெறும் வகையில் தன் சமூகம் சார்ந்து ...\nஅமெரிக்க ஆங்கிலம் (History of American English) மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பக...\nமட்டக்களப்பு தமிழ் செய்திகள் இவைகளையும் எமது இணையதளங்களில பார்க்க தவறாதீர்கள் BATTICALOA TAMIL NEWS\n\"வணக்கம்\" எமது இணையம் வரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். எமது படைப்புகளை பார்ப்பது மட்டுமல்லாமல் பயன்பெற்று தங்களது கருத்துக்களையும் எம்முடன் பரிமாறிக்கொள்ளுங்கள்.\nமொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.\nபிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.\nபிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.\nசில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.\nஇருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.\nஅவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.\n(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.\nஇவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.\nஅவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.\n1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.\nஅதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.\nபிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.\nபிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre\nஅமெரிக்க ஆங்கிலம்: center, theater\nபிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.\nபிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் \"ze\" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.\nஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.\nநோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.\nஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.\nஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.\nஇன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.\nமேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.\nஇன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது.\nஅமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.\nபிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன. அவற்றை தமிழ் விளக்கத்துடன் எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.\nஆங்கிலம் கற்போம் அறிவை வளர்ப்போம்\nதமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் \"தமிழ் கூறும் நல்லுலகம் நலம்பெறும் வகையில் தன் சமூகம் சார்ந்து தன்னால் இயன்ற ஏதேனும் ஒரு பணியைச் செய்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு.\" அந்தவகையில் தான் இந்த வலைத்தளம் தோற்றம் பெறுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் ஆங்கிலம் கற்காமல் எவரும் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் எளிதாக எட்டிவிட முடியாது. யப்பான், சீனம், பிரஞ்சு மொழிகளில் போன்று உலகின் அனைத்து கற்கை நெறிகளும், கண்டுப்பிடிப்புகளும் எமது மொழியிலேயே கிடைக்கக்கூடிய நிலையும் இல்லை; அதற்கான அரசியல் பின்புலமும் எமக்கில்லை. தமிழர்களைப் பொருத்த மட்டில், ஆங்கிலம் ஒரு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டுமன்றி, உலகின் அனைத்து உயர் கற்கை நெறிகளுக்குமான ஓர் திறவுகோள் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.\nதமிழர்கள் அறிவாளிகள் என்று நம்மை நாமே கூறிக் கொள்வதில் எந்த சாதனைகளும் தோன்றிவிடப்போவதில்லை. வளர்ந்து வரும் அறிவியல் உலகில், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற அறிவியல் முன்னேற்றம் மிகுந்த நாட்டு மாணவர்களுடன், எமது இளையத் தலைமுறையினரும் போட்டியிட்டு வெற்றி ஈட்டவேண்டும். உலக அறிவாளிகள் மத்தியில் தான் நாம் அறிவாளிகளாகத் திகழவேண்டும். \"யாதும் ஊரே; யாவரும் கேளீர்\" என புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கூற்றுக்கிணங்க, தரணியில் அனைத்து நாடுகளுக்கும் எம்மவர் சென்று அல்லது சென்ற நாடுகளில் எல்லாம் எம்மவர் தமிழர் எனும் இனத்தின் தனித்துவத்தை தடம் பதிக்க வேண்டும். தமிழர் எனும் இனம் அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஓர் அறிவார்ந்த இனமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கெல்லாம் அனைத்து நாடுகளுடனான மதிநுட்பத் தொடர்பாடலும் ஆங்கில மொழியின் ஆளுமையும் மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.\nதமிழர் எனும் இனம்; உலகில் தொன்மையான ஒரு இனமாகும். நாம் நாடற்ற இனமல்ல; நாட்டை நாமே அந்நியரிடம் பறிகொடுத்த இனம். இலங்கையில் மாவட்டமாகவும், இந்தியாவில் மாநிலமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஓர் அப்பாவி இனம். இந்த ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து, இழந்த தமிழர் இறையான்மையை மீட்டெடுக்கும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு. மாறிவரும் உலக அரசியல் ஒழுங்குகளுக்கு முகம் கொடுக்கவும், அரசியல் சாணக்கியர்களாக எம்மை நாமே வளர்த்துக்கொள்ளவும், அறிவார்ந்த சமூகமாக வளரும் எமது இளஞ்சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பும் கூட ஒவ்வொருவருக்கும் உண்டு. ஐநாவில் தமிழர் கொடி ஏற்றும் பொறுப்பும் கூட வளர்ந்து வரும் இளம் தமிழ் சமுதாயத்தினரிடமே உண்டு. அதற்கு ஆங்கில மொழி ஆளுமை அவசியமானது என்பதை எவரும் மறக்கலாகாது.\nஉலகில் அனைத்து இனத்திற்கும் தன்னினம் மீதும், தன் இனத்தினர் மீதும் ஒரு பற்று உண்டு. அந்தவகையில் \"தமிழர் உயர்ந்தால்; தமிழ் தானாகவே உயரும்\" எனும் கொள்கை என்னுடையது. அந்நிய நாடுகளுக்கு சென்றால் தான் அந்தந்த நாட்டவர் அவரவர் மொழி மீது எத்தகைய பற்று கொண்டுள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. எத்தகைய திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது. தமிழனும் கடல்கடந்து பயணிக்கும் போது தான் தன் இனத்தின் தனித்துவத்தை உணர்வான். தன் மொழி மீது பற்றும் கொள்வான். தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களையும் முன்னெடுப்பான். கிணற்றுத் தவலையாய் உள்ளூருக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் பல நாடுகளுக்கும் பயணித்து பாருங்கள்; அதுவே உங்கள் உலக அறிவின் விரிவாக இருக்கும். அக்கடல் கடந்த அறிவுத் தேடலுக்கு ஆங்கிலம் வழி காட்டும்.\nஎனவே வளரும் தமிழ் இளஞ்சமுதாயத்தினர் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் கற்க வேண்டும்; கற்றுயர வேண்டும் என்பதே எனது விருப்பமும், இந்த \"ஆங்கிலம்\" வலைத்தளத்தின் உருவாக்க நோக்கமுமாகும்.\nஇவ்வலைத்தளத்திற்கு வருகை தரும் உறவுகளே உங்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு.\nஇன்றைய உலகில் ஆங்கிலம் எந்தளவுக்கு அவசியமானது என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் நண்பர்களுக்கு, வளரும் தமிழ் இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துரையுங்கள். அத்துடன் இந்த வலைத்தளத்தில் வழங்கப்படும் பாடப் பயிற்சிகள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால் இத்தளத்தை மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள். இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்கள் அனைத்தும் பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் உங்கள் கணினியின் ஊடாக பயிற்சிகளை தொடர முடியும். கணினி வசதியில்லாதோர் அச்செடுத்து பயன்படுத்தலாம். வசதியுள்ளோர் வசதியில்லாதோருக்கு அச்செடுத்து உதவிடவும் முடியும்.\nஅது ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு நீங்கள் செய்யும் உதவியாகவும், இத்தளத்திற்கு நீங்கள் செய்யும் பங்களிப்பாகவும் இருக்கும்.\nகடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்\nமட்டக்களப்பு தமிழ் செய்திகள் இவைகளையும் எமது இணையதளங்களில பார்க்க தவறாதீர்கள்\nஇனிய குடும்பத்தினருடன் இனிமையான உறவு பிரிந்து வாழும் நினைவோ அரிது இணையதளத்தின் அருமையால் .\nகேதீஸ்வரன் , என்னுடைய நிகழ் படம்.\nஇவ்னையதழதுக்கு சென்று உங்களின் ஆங்கிலம் கற்கும் மற்றும் ஏனைய அறிவியல் தொடர்பான அறிவினை வளர்த்துக்கொண்டு பயன்பெற்று மற்றவர்களுக்கு பயண்தரும் வகையில் தங்களது கருத்துகளையும் வழங்கும்படி வேண்டுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2011/11/1911.html", "date_download": "2018-05-20T10:22:28Z", "digest": "sha1:TV6XNQXTNSBKCHEQ4U2BC4NHWH7DIOIG", "length": 29990, "nlines": 402, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: 1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nஞாயிறு, 20 நவம்பர், 2011\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\nஇதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச் சக்திவாய்ந்த ஊடகமாகவே நமது நாட்டின் அரசியலில் அங்கம் வகிப்பதால் இது அரசியல் பேசும் கட்டுரையாய் உங்களுக்குத் தெரியலாம். திரைப்படங்களின் மூலம் அரசியல் வளர்ந்த மாநிலம் என்று நம் மாநிலத்தினையும், ஆந்திராவையும் முதன்மையாகச் சொல்லலாம் , அமைச்சர்களை உருவாக்குவதிலிருந்து, கலாச்சார மாற்றம், பழக்கவழக்கங்களின் மாற்றம், நுகர்வுப் பண்புகளின் மாற்றம் என திரைப்படங்களின் தாக்கம் மிக இருக்கிறதென்பதை யாரும் மறுக்க இயலாது.\n1911 புரட்சி :- உலகிலேயே மிகப் பிரபலமான கமர்சியல் ஹீரோக்களில் ஒருவரான \"ஜாக்கி சானின் \" 100வது படம். 25 படம், 50 படங்களுக்கே மகா பந்தா காட்டும் நாயகர்களுக்கு மத்தியில் தனது நூறாவது படத்தினை தன இனத்தின் பெருமையை , அவர்களின் வரலாற்றைக் காட்டும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஜாக்கிக்கு ஒரு பெரிய மலர்கொத்து.\nபடம் 1911 -இல் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது, கியுங்(Qing Dynasty ) அரசாட்சிக்கெதிராய்ப் போராடும் ஒரு புரட்சி பற்றிய வரலாற்றுக் கதை இது.\n1911 புரட்சி என்பது (Xinhai புரட்சி) சீனாவில் நடந்த ஒரு உள்நாட்டுப் போர், Huang Xing (ஜாக்கி) தளபதியாகவும் , Sun Yat-sen தலைவராகவும் உருவாக்கியப் புரட்சி படை கொண்டு சீனாவை குடியரசாக்கும் வரலாற்றுப் பதிவு தான்.\nபடம் தொடங்கும் போதே ஒரு பெண்மணி சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மரணதண்டனை வழங்கும் காட்சி.இவ்வினத்தின் சுதந்திரத்திற்கு சிந்தப்படும் முதல் துளி இரத்தம் எனது என்று, கடைசி மூச்சை சுவாசிக்கும் போதே நம் மனம் ஈர்த்துவிடுகிறது.\nநம் தற்போதைய சூழலில் இப்படம் பார்க்கும் போது வரும் உணர்வுகள் யாவற்றையும் பார்க்கும் பொது தமிழனாய் இருப்போர் ஈழ விடுதலை பற்றி ஒரு கணமாவது சிந்திப்பீர்கள். இந்தியன் என்று சொல்வோர் கூட கஷ்மீர் முசுலீம்களையோ, மத்திய - கிழக்குப் பிரதேச நக்சல்,மாவோயிஸ்ட் , மலைவாழ் அல்லது பழங்குடிகளையோ எண்ணுவர். அப்படி எண்ணாதோர் காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டனாக இருக்கக் கடவுக.\nSun Yat-sen மேலை நாடுகளுக்குச் சென்று தமது நாட்டில் நடைபெறும் அரசின் மக்கள் விரோத போக்கை சுட்டிக் காடும் வேலையைச் செய்வார் ( ஆண்டன் பாலசிங்கம்). புரட்சியை நடத்தும் வேலை அவர் நண்பரான ஜாக்கிக்கு கொடுக்கப் படும் (தலைவர்).கியுங்(Qing Dynasty ) ராணியோ உள்நாட்டுப்போர், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டைப் பற்றிக் கவலைப் படாது (தனக்குத் தான் மெஜாரிட்டி என்கிற நினைப்பு) தன இஷ்டப்படி முடிவுகளை எடுக்கிறாள். ஆனால் அவளின் படைத் தலைவனோ அரசிடம் இருந்து புரட்சியாளர்களை துரத்துகிறேன் என்று அரசிடமிருந்து மிக அதிகமாக பணம் பிடுங்குகிறான். நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது, கடன் சுமை பெருகி வருகிறது, ஆக உள்நாட்டுக் கலவரத்தைக் கட்டுப் படுத்த தனக்கு இன்னமும் அதிக பணம் தேவை படுகிறது. இங்கு தான் இங்கிலாந்து தன் சுயலாபத்தை கணக்கில் கொண்டு, உள்நாட்டு மக்களின் உணர்வை மதியாமல் அரசியலைத் துவக்குகிறது , ராணிக்கு உதவி செய்வதாய் அதாவது கடனளிப்பதாய்க் கூறி, சீன இரயில்வேயினை அடகு கேட்கிறது .( நிற்க, நான் இங்கிலாந்து என்று தான் சொன்னேன், இந்தியா என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல). மிக முக்கியமாய் சொல்ல வேண்டியது, இந்தப் படத்தில் புரட்சியாளர்கள் நடத்தும் புரட்சிக்காக செலவிடும் பணத்தை வழங்கும் அயல் நாட்டுச் சீனர்கள் , நம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா, கனடா வாழ் ஈழத் தமிழரின் உள்ளங்களை எனக்கு நினைவுக்கு கொண்டுவருகின்றனர். வெறும் ஆயுதத்தால் மட்டும் புரட்சி ஒன்றும் செய்ய முடியாது.\nஅதே சமயம் Sun Yat-sen தன் நாட்டில் நடைபெறும் அநீதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைத்து, தன் நாட்டில் தன் மன்னரால் அடகுவைக்க முற்படும் ரயில்வேத் துறையை காப்பாற்ற போராடுகிறார். ஒரு கட்டத்தில், புரட்சிப்படை கைகள் ஓங்க ஆரம்பிக்க 1912 பிப்ரவரியில் மன்னராட்சி கவிழ்ந்து குடியரசு ஓங்குகிறது. குடியரசுச் சீனாவில் முதல் தலைவராக சென்னும் , இராணுவத் தளபதியாக ஜாக்கியும் தேர்ந்தெடுக்கப் பட.நாட்டின் மக்கள் ஆட்சி நிலைபெற தன் பதவியையும் விட்டுக் கொடுக்கிறார். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நண்பர்களின் கனவினை மறுபடியும் திரும்பி பார்க்குமாறு அப்படம் முடிகிறது.\n\"தமிழனைப் பற்றிப் பேசும் படம்\" நிறைய இடங்களில் திரித்துக் கூறி, போதி தர்மனை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு (அதற்கும் மேல் போதி தர்மனின் வரலாற்றிலும் பல பிழைகள்), வெறும் வியாபரத்திற்க்காக கொணரும் தமிழ் உணர்வுகளை விட (7 -ஆம் அறிவு) , நமது போராட்டம் பற்றிய கனவுகளையும், தியாகங்களையும் அவர்களின் (சீனர்களின்) வரலாற்றைச் சித்தரிப்பதிலேயே நம்மை உணர வைத்திருக்கும் இந்தப் படம். இந்த(ஈழ) உணர்வைக் கொணர ஜாக்கி மெனக்கடவில்லை என்றாலும், உலகின் அனைத்துப் புரட்சியிலும் உள்ள மைய உணர்வை நன்றாகக் காட்டியிருப்பதே போதுமானது. பல இடங்களில் Sun Yat-sen ஆக வரும் மனிதரின் வசனங்கள் படத்தின் ஆணி வேர்.\nஇப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் பெரிய முயற்சி, நூறு ஆண்டுகள் பின் சென்றபின்பு ஒரு கணம் கூட நாம் வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர்.இப்படத்தில் கதை சொல்லும் முறை சற்று நமக்கு (தமிழ்படுத்துதலில்) பிடிபடவில்லை என்றாலும் ஒரு பெரிய வரலாற்றை ஒன்னேகால் மணி நேரத்தில் சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதால், படம் சில நேரங்களில் டாக்குமெண்டரி போலே தோன்றுகிறது.\n* ஒவ்வொரு புரட்சியின் தீர்வையும், ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் துரோகம் தான் தீர்மானிக்கிறது (நம் கதைகளில் துரோகம் இளைக்க நம் இனத்திலே பலர் உண்டு ), இங்கு துரோகம் நல்லவேளை புரட்சிப்படையிடம் இல்லை.\n*ஜாக்கியின் காதல் திணிக்கப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது (போதிய அவகாசம் இல்லாததால்).\n*நூறாவது படமாய் இருந்தாலும் தனக்கு இப்படத்தில் அதிகமாக முக்கியத்துவம் தராத நேர்மையினை நம் ஆட்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா\n*அவதார் படம் கூட அடிப்படைக் கதையில் மாவோயிஸ்ட்களின் போராட்டத்தில் உள்ள நியாங்கள் பற்றி பேசுவதாய்த் தோன்றும், இப்படம் ஈழ வரலாற்றோடு எவ்வளவு ஒத்துப் போகிறது , ஆனால் இந்த மாபெரும் குடியரசு எப்படி இலங்கைக்கு உதவுகிறது.\n* \" திருப்பி அடிக்கணும் \" என்கிற வசனத்திற்கு கைதட்டிய ரசிகப் பெருமக்களே (நான் உட்பட), உண்மையான ஈழ உணர்வு பற்றி ஒரு சீனன் நமக்கு படம் எடுத்து தந்திருக்கிறான் தவறாமல் பார்த்து விடுங்கள் , ஈழத் தமிழன் பற்றிய படங்களான \"எல்லாளன்\" போன்ற திரைப் படங்களை இந்தியம் அனுமதிக்காது, ஆக இந்தப் படத்தையாவது பாருங்கள்.\n* புரட்சியில் ஆயுதப் படையைக் காட்டிலும், அரசியல் பகடை தான் முக்கிய ஆயுதம் என்று உணர்த்தும் இந்தப் படம்.\nஜாக்கி சான் தன் நடிப்பிலும், படைப்பிலும் பல தூரங்களைக் கடந்து விட்டார், ஜாக்கி சான் ரசிகர்கள் முக்கியமாக இப்படத்தினைப் ஒரு கலைஞனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையும் கூட.\nமொத்தத்தில் இப்படம் தமிழர்களுக்கானச் சீனனின் வரலாறு\n1 .இது நீங்கள் பார்க்கும் சாட்சாத் ஜாக்கிசானின் படம் அல்ல\n2 . படம் பார்க்கும் முன் சீன வரலாற்றை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், இல்லையேல் சீனப் பெயர்கள் புரியாமல் தடுமாற ,கொஞ்சம் விளங்க ஆரம்பிக்கும் போது படம் முடிந்து விடும்.\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 2:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKumaran 22 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:51\nஇப்பொழுதுதான் இந்த படத்தை பார்க்கலாம்னு நினைத்தேன்.அதற்குள் ஒரு அருமையான அறிமுகம் + விமர்சனம் வழங்கிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.\nKalidasan J 22 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:43\nதங்கள் அளவிற்கு எனக்கு உலக சினிமா பரிச்சயம் இல்லை நண்பா, இருந்தாலும் உங்கள் கருத்தினை ஊக்கமாக ஏற்றுக் கொள்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nஆட்டோகிராப் ( நிறைவுக் கதை) - நிலவுக்கும் களங்கம்\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\nகடைசிச் சங்கிலியையும் கால்களுக்கு கொடுத்தவள்\nஆட்டோகிராப் ( நிறைவுக் கதை) - நிலவுக்கும் களங்கம்\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\nகடைசிச் சங்கிலியையும் கால்களுக்கு கொடுத்தவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5897&start=30", "date_download": "2018-05-20T09:37:05Z", "digest": "sha1:QYA6XSSIR777TAQQDQJ76NOAAX5U433C", "length": 3746, "nlines": 94, "source_domain": "www.padugai.com", "title": "HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account? - Page 4 - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nநான் standard demo account ஒபன் செய்துவிட்டேன் அதில் EUR/USD Iஇருக்கு\nநான் standard demo account ஒபன் செய்துவிட்டேன் அதில் EUR/USD Iஇருக்கு\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.ypvnpubs.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-20T09:54:50Z", "digest": "sha1:GSWDSZPTNBIDGPZCN2S6PPY3QI34GW4T", "length": 36112, "nlines": 320, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: முடிவுத்தொடங்கி (அந்தாதி) எழுதுவோமா?", "raw_content": "\nமுடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடியும் சீரும் அடுத்து வரும் பாவின் முதலடியில் தொடங்கிய சீரும் ஒன்றாக அமைதலையே முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்கிறார்கள். அதாவது, முடிகின்ற சீராலேயே அடுத்துத் தொடங்குதல் எனலாம். மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல, அதிலும் இவ்வகைப் பாக்களைப் புனைவது இலகுவாக அமைய வாய்ப்பில்லை.\nபுதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், அந்த வகையில் புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே வழமை போன்று புதுக்கவிதை புனையும் வேளை முதற் பகுதியின் ஈற்றுச் சீர்(சொல்) அடுத்த பகுதியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமையும் வண்ணம் (அதாவது முடித்த சொல்லாலே தொடக்குதல்) முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனைய முயன்று பாருங்களேன்.\nஎப்போதும் எதுகை, மோனை கையாண்டால், எளிதாகப் பாக்களைப் படிக்க உதவுமே ஆயினும் பாபுனையும் போது; முடிவுத்தொடங்கி(அந்தாதி)யாகப் பாபுனைந்தால் நினைவில் நிறுத்தவோ நினைவூட்டவோ முடியுமாமே ஆயினும் பாபுனையும் போது; முடிவுத்தொடங்கி(அந்தாதி)யாகப் பாபுனைந்தால் நினைவில் நிறுத்தவோ நினைவூட்டவோ முடியுமாமே உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.\nமீட்டுப் பார்க்கையில் படித்ததன் பயன்\nபயன் ஈட்டும் போதே புரியும்\nபுரியும் ஐயா படிப்பின் அருமையும்\nஎன்னங்க, முதற் பகுதியின் ஈற்றுச் சீர்(சொல்) அடுத்த பகுதியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமைய வேண்டுமென்றவர்; ஆறு வரியில படிப்பின் அருமையைச் சொல்லுறாரே என்கிறீர்களா\nஇரு பகுதிகளைக் கொண்ட ஒரு புதுப் பா(கவிதை) புனையாமலே, ஒரே புதுப் பாவி(கவிதையி)லே ஒவ்வொரு அடி(வரி)யின் ஈற்றுச் சீரு(சொல்லு)ம் அடுத்து வரும் அடியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமையப் புனைந்து விட்டேன். இதனை மரபுப் பாவி(கவிதையி)லே சீரந்தாதி என்பர்.\nஎன்னடா இவரு முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்றார்; பின்னர் சீரந்தாதி என்று புனைந்து காட்டுகிறார்; ஒன்றுமே புரியலே என்கிறீர்களா இதற்குத் தானண்ணே, அறிஞர்களின் கருத்தைக் கீழே தருகின்றேன் படிக்கவும்.\n\"ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் தொடக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்.\" என்பதற்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF என்னும் விக்கிப்பீடியா தமிழ்ப் பதிப்பில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.\nஅந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.\nஅந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:\nஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி என விக்கிப்பீடியா தெரிவிக்கின்றது.\nஇதைவிட இன்னும் அழகாக, முடிவுத்தொடங்கி(அந்தாதி)யின் வகைகளை அலசுகிறார் அறிஞர் இளம்பூரணர். அறிஞர் இளம்பூரணர் கூறுவதை http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88 என்னும் விக்கிப்பீடியா தளத்தில் பார்க்கலாம். அதனைக் கீழே தருகின்றேன். அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.\nஉலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி\nமதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை\nமுக்குடை நீழல் பொற்புடை ஆசனம்\nஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்\nஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை\nஅறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து\nபன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே\nமேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.\nமுதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி\nஇரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி\nமூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி\nநான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி\nஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி\nஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி\nஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி\nஎட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி\nமேற்படி விக்கிப்பீடியா தளத்தில் பொறுக்கித் தந்த எடுத்துக் காட்டுகளுடன் மரபுக்கவிதையில் பேணப்படும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய தெளிவைப் பெற்ற உங்களுக்கு அதிகம் பேசப்படும் பக்திப் பாடல்களில் 'அபிராமி அந்தாதி' ஐ மறந்திருக்க மாட்டியள். அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக அதில் முதல் மூன்று பாடல்களைத் தருகின்றேன்.\n1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை\nதுதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.\n2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்\nகணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்\n3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு\nசெறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்\nபிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,\nமறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.\nபிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.\n புதுக்கவிதையிலும் இப்படி முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே என இன்னோர் எடுத்துக்காட்டைத் தருகிறேன். புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) எழுத முயற்சி செய்யும் போது சற்று இறுக்கமாகப் புனைவீர்கள் என நம்புகின்றேன்.\nஅணுகிய உடனே கேட்டேன் காதலை...\nகாதலாவது கத்தரிக்காயாவது என அறைந்தாள்\nஅவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு\nஅவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே\nபயன் என்னவோ பாதணி அடி வேண்டி\nஅடி வேண்டித் தானண்ணே காதலாம்\nகாதலாம் வந்ததாம் படிப்புப் பாழாப் போச்சாம்\nபடிப்புப் பாழாப் போச்சு என எண்ணி\nஅறிவீர் உழைப்புப் பிழைப்பும் போச்சே\nபிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nதமிழ் என்ன புளி நெல்லியா\nபாவலன் (கவிஞர்) ஆகலாம் எழுதுகோலைப் பிடி\nஉணர்வுகளோ வலிகளோ கவிதையின் உயிர்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2010/03/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-20T09:50:47Z", "digest": "sha1:TH6CPSFEKF6YPL5JU4JUJE2EHHLZVW5X", "length": 16178, "nlines": 249, "source_domain": "chollukireen.com", "title": "முருங்கைக்காய் பொரித்த குழம்பு. | சொல்லுகிறேன்", "raw_content": "\nமார்ச் 10, 2010 at 10:45 முப பின்னூட்டமொன்றை இடுக\nபயத்தம் பருப்பு—–அரைகப் லேசாக வறுத்துக் கொள்ளவும்.\nஇவைகளைத் தண்ணீர் விட்டுக் களைந்து 6 முறுங்கைக்\nகாய்களை அலம்பி 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிச்\n, மஞ்சள்பொடியும் 3கப் தண்ணீர்ரும் சேர்த்து ப்ரஷர்\nகுக்கரில் வேக வைத்து இறக்கவும்.\nதிட்டமான தக்காளிப் பழம் —-2 நறுக்கிக் கொள்ளவும்.\nதாளித்துக் கொட்ட –கடுகு, பெருங்காயம், ஒரு ஸ்பூன்நெய்\nசெய்முறை——வறுக்கக் கொடுத்த சாமான்களை வறுத்து\nதேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் ஜலம்\nசேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.\nதக்காளியையும் வதக்கி அறைப்பதில் சேர்த்து விடவும்.\nகாயும் பருப்புமாக வேக வைத்ததில் அறைத்த கலவையை\nகறைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து\nநன்றாகக் கொதிக்க விடவும் நிதானமான தீயில் ஞாபகம்\nஇருக்கட்டும். இறக்கி வைத்துநெய்யில் கடுகுபெருங்காயம்\nதாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை சேர்க்கவும்.\nசின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம். தனிப்படவும்\nதக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு\nவேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து\nகொள்ளலாம். கெட்டியாக இல்லாமல் சற்றுத் தளர்வாக\nதயாரிப்பதாலும், புளி இல்லாது செய்வதாலும் பொரித்த\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nகார சாரமான பூண்டுப் பொடி\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamansaravanan.blogspot.com/2013/01/", "date_download": "2018-05-20T09:59:31Z", "digest": "sha1:5XRKTDSDYH7I6SSEWWRGAWAMJY3DW2AU", "length": 78473, "nlines": 339, "source_domain": "andamansaravanan.blogspot.com", "title": "Saravanan's Blogs: January 2013", "raw_content": "\nசிங்கள இனவெறியின் உச்சம்… இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு… ஆதாரத்துடன் தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.\nதமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமக்களின் வாழ்வை, அவர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றுபவை கோவில்கள். தமிழர்களை அழித்தது போல அவர்களின் கலாச்சாரத்தையும் அழித்து ஒழிக்க நினைக்கிறது இலங்கை அரசு. அதனால்தான் தமிழர்களின் பகுதிகளில் இருந்த கோவில்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.\nஇலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், போன்ற வேலைகளை செய்த அரசு, அங்குள்ள 367 இந்து கோவில்கள் அழித்துவிட்டது. ஒரு மாபெரும் கலாசாரமும் பழங்கால மதமும் அனைவரின் கண்முன்னே நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது என்பது இதன்மூலம் தெரிவந்துள்ளது.\nயாழ்பாணத்தில்தான் அதிகபட்சமாக 208 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள நாகர்கோவில் கிழக்கு, வடக்கு, தெற்கு, செம்பியன்பட்டு வடக்கு, செம்பியன்பட்டு தெற்கு, வெட்டிலைக்கேணி, தந்தை செல்வபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதில் சோழசிவன் கோவில், கரம்பம் வயிரவர் கோவில், உச்சிமலை சிவன் கோவில், சுடலை ஞான வயிரவர் கோவில், மாங்கொல்லை வயிரவர் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்கள் அடக்கம்.\nதமிழர்கள் வாழும் பகுதியான திரிகோணமலை மாவட்டத்தில் உப்பரவு, லங்கபட்டிணம், சம்பல்தீவு உள்ளிட்ட பல கிராமங்களில் 17 இந்து கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில், மலையம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், கோனேஸ்வர் கோவில் நாராயணன் கோவில் போன்ற ஆலயங்கள் அழிக்கப்பட்டு விட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்டமுறிவு, கதிரவேலி, மலையர்கட்டு, மண்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் உள்ள கருணைமலைபிள்ளையார் கோவில், கன்னிகையம்மன் கோவில், சிவமுத்து மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரபலமான 61 கோவில்கள் எரிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுள்ளன.\nஅம்பாரை மாவட்டத்தில் உள்ள நிந்தாவூர், ஆட்டப்பலம், பலமுனை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பிள்ளையார் கோவில், முருகன் கோவில், கண்ணகியம்மன் கோவில், வயிரவர் கோவில் என 11 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இந்துபுரம், மாணிக்கபுரம், யூனியன் குளம், கந்தபுரம், ஜெயபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்த 46 கோவில்களை எரித்தும், இடித்தும் துவம்சம் செய்துவிட்டனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்,பெரியகுளம், ஒட்டுசுட்டான், உள்ளிட்ட ஊர்களில் 6 கோவில்கள் இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றில் பிள்ளையார் கோவில், தான்தோன்றீஸ்வரர் கோவில், நாகாத்தம்மன் கோவில், உள்ளிட்ட பிரபலகோவில்களும் நாசமாக்கப்பட்டுவிட்டன.\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேட்டைமுறப்பு, குறிஞ்சன்குளம், பருந்து கடந்தான், பிள்ளையார் பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பிரபலமான ஆலயங்களான சித்திவிநாயகர் கோவில், துர்க்கையம்மன் கோவில், வழிவிடுவிநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட 6 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.\nவவுனியா மாவட்டத்தில் மொத்தம் 12 கோவில்கள் இடிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள ரம்பைக்குளம், மரைலுப்பை, நெடும்கேணி, சிவநகர், தடையர்மலை உள்ளிட்ட ஊர்களில் இருந்த பிள்ளையார் கோவில், முருகன் கோவில், வீரபத்திரர் கோவில், பழைய கந்தசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களை எரித்து அழித்துவிட்டனர்.\nஅங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.\nசிறீலங்காவில் 367 கோவில்கள் எரிக்கப்பட்டுள்ளதாக International Policy Digest என்னும் சர்வதேச சஞ்சிகை மார்ச் 2012 இல் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது .\nInternational Policy Digest இனது 41 பக்க அறிக்கை மிக முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது . 367 கோவில்களும் அவற்றின் பெயர் பட்டியலும் கீழே தரப்படுகின்றது .\nமேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nவடக்கில் விவசாயிகள் என்ற போர்வையில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டம் :\nவடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டம் ஒன்று படையினரின் ஆதரவுடன் அரசினால் திரைமறைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதற்கான வேலைகள் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குடி யேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.\nமனிதாபிமான விவசாய உற்பத்தி நடவடிக்கைச் செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.\n30 வருடப் போரின் பின்னர் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டே வடக்கில் இந்த நடவடிக்கைகள். எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா தெற்கு பிரதேச பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதவியா, சம்பத்நகர், போகஸ்வெள ஆகிய கிராமங்களில் படையினரின் 56 ஆவது படைப்பிரிவின் அனுசரணையுடன் ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.\nமேலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் படையினரின் 72 ஆவது படைப்பிரிவின் அனுசரணையுடன் ஆயிரம் சிங்களக் குடும்பங்களும் குடியேற்றப்பட்டுள்ளன.\nஏற்கனவே திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nவிவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் முகமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு ஏக்கர் காணி வீதம் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் காணிகள் பங்கிட்டு வழங்கப்படவுள்ளன.\nஇந்தக் குடியேற்ற நடவடிக்கைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களுக்கும் படையினராலும், ஏனைய அரச நிறுவனங்களினாலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள், விதைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.\nஇதற்கு மேலதிகமாக விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தயாப்பா அபயவர்த்தனவால், குடியேற்றப்படும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக 10 மில்லியன் ரூபா நிதியும் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் அதிகரிப்பதற்கே அரசு முனைப்புடன் செயற்படுவதாகத் தெரிவிக்கிப்படுகிறது.\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ. 11.80 உயர்வு\nBy - எம். மார்க் நெல்சன் -, சென்னை\nடீசல் விலையை லிட்டருக்கு ரூ. 11.80 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியிருப்பது ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மேலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையை உருவாக்கியுள்ளது என போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇந்த அதிரடி விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும். குறிப்பாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 14 லட்சம் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கடந்த ஆண்டில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 என்ற அளவுக்கு உயர்த்தியது. இதனால், ஏற்கெனவே கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மேலும் பாதிப்பை சந்தித்தன.\nஇந்த பாதிப்பை சமாளிப்பதற்காக தமிழகத்தில் இயங்கி வரும் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ரூ. 200 கோடி அளவுக்கு மானியத்தை தமிழக அரசு வழங்கியது.\nஇந்த மானியத்தைக் கொண்டு போக்குவரத்துக் கழகங்கள் ஓரளவுக்கு நிலைமையை சீர்செய்துவந்த நிலையில், இப்போது மீண்டும் லிட்டருக்கு ரூ. 11.80 அளவுக்கு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியுள்ளது.\nஅதாவது, பொதுமக்களுக்கான சில்லரை விற்பனை டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா முதல் 60 பைசா வரை உயர்த்தியுள்ளது. ஆனால், டீசலை மொத்தமாக வாங்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, மின் நிலையங்களுக்கான டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 11.80 என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது.\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த டீசல் ரசீதிலேயே இந்த விலை உயர்வு பிரதிபலித்துள்ளது. இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ. 49.06 என்ற அளவில் இருந்தது இப்போது ரூ. 60.86 என பில் வந்துள்ளது.\nநாள் ஒன்றுக்கு ரூ. 14 லட்சம் கூடுதல் செலவு: இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:\nஅரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால், ஊழியர்களுக்கான சம்பளத் தேதி ஒவ்வொரு மாதமும் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.\nகடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட அகவிலைப் படியும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் டீசல் விலையை உயர்த்தியிருப்பது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.\nஇப்போது டீசல் விலை உயர்வின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் லாப நஷ்டமின்றி இயங்க, பஸ் ஒன்றுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 30 முதல் ரூ. 32 வரை கிடைக்க வேண்டும். ஆனால், இப்போது ரூ. 22 என்ற அளவில்தான் கிடைக்கின்றது.\nஇதன்படி, பஸ் ஒன்றுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்படும்.\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் கிலோ மீட்டர்கள் இயக்கப்படுகின்றன.\nஇதன்படி, கழகத்துக்கு நாள் ஒன்றுக்கான கூடுதல் செலவு ரூ. 14 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. பிற போக்குவரத்துக் கழகங்களுக்கும் இதே நிலைதான்.\nஇதே நிலை நீடித்தால் அனைத்து ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாத நிலையும் ஏற்படலாம். எனவே, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு மீண்டும் மானியம் வழங்க வேண்டும். இல்லையெனில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.\nமாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு எவ்வளவு\nஇந்த டீசல் விலை உயர்வு காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 27 லட்சத்து 58 ஆயிரத்து 430 கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒரவர் கூறியது:\nமாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 3,637 பஸ்களை இயக்க, நாள் ஒன்றுக்கு 2.32 லட்சம் லிட்டர் டீசல் தேவை. ஒரு பஸ்ûஸ 4.33 கி.மீ. இயக்க ஒரு லிட்டர் டீசல் தேவை.\nஇதன்படி கணக்கிட்டால், இப்போதைய டீசல் விலை உயர்வின்படி மாநகரப் போக்குவரத்துக்கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 27 லட்சத்து 58 ஆயிரத்து 430 அளவுக்கு கூடுதல் செலவாகும்.\nமாதம் ரூ. 8.27 கோடியும், ஆண்டுக்கு ரூ. 100 கோடி அளவுக்கு கழகத்துக்கு கூடுதல் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது என்றார் அவர்.\nதிறப்புவிழா நடைபெறாத காட்டுப்பள்ளித் துறைமுகத்துக்கு முதல் கப்பல் இன்று வருகை: அரசு உத்தரவு செயல்படுத்தப்படுமா\nசென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எல் அன்ட் டி துறைமுகத்திற்கு எம்.வி. மார்ஸ்க் டால்டன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல் செவ்வாய்க்கிழமை வருகிறது. கப்பலின் பயணப் பட்டியலில் கப்பலின் வருகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎல் அன்ட் டி நிறுவனம் உறுதியளித்துள்ள மீனவர்களுக்கான வேலைவாய்ப்புகள், வாழ்வாதாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட நிலையில், துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தை உடனடி செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் எல் அன்ட் டி நிறுவனம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.\nசென்னையை அடுத்து மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி தனியார் நிறுவனம் சார்பில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கடந்த 2008 ஆகஸ்டில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.\nஇதனையடுத்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 2012 பிப்ரவரியில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டன. பின்னர் இறுதிகட்ட பூர்வாங்க வேலைகளில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. ஆனாலும் துறைமுகம், கப்பல் கட்டும் தளத்தின் திறப்பு விழா கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது.\nஇதற்கு காரணம் சுங்கத் துறை அலுவலர்கள் பற்றாக்குறையால் சுங்கத்துறை அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. மேலும் பிரதமர் மற்றும் முதல்வரின் வருகைக்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 23- ல் சென்னை சுங்கத்துறை ஆணையரகம் துறைமுகம் செயல்படுவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டு அதற்கான அலுவலர்களும் உடனடியாக நியமிக்ககப்பட்டனர்.\nதிறப்பு விழா அறிவிப்பும், ரத்தும்: இதனையடுத்து டிசம்பர் 13-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா துறைமுகத்தைத் திறந்து வைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.\nமுறையான அறிவிப்போ அல்லது அழைப்பிதழோ எல் அன்ட் டி நிறுவனம் சார்பில் அளிக்கப்படாத நிலையில் திறப்புவிழாவும் நடைபெறவில்லை. இது குறித்து துறைமுக நிர்வாகத் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படாதது மட்டுமல்ல இது குறித்து செய்தியாளர்களிடம் பேசவே தயங்கினர்.\nஇந்நிலையில், சென்னைத் துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகம் திறக்கப்படுவதன் காரணம் குறித்து தகவல் ஏதும் இல்லை. ஆனால் எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளத்தை மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 10-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் தில்லியிலிருந்து திறந்து வைக்கிறார் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் காட்டுப்பள்ளி துறைமுகம் திறக்கப்படாததன் பின்னணி என்ன என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன் பின்னரும் எல் அன்ட் டி நிறுவன அதிகாரிகள் வழக்கம்போல் விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை.\nமர்ம முடிச்சை அவிழ்த்த முதல்வர்: இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எல் அன்ட் டி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும்தளம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டார். இதில் துறைமுகம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம், மீனவர்களுக்கு அளிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஏற்கெனவே அளித்த உறுதிமொழி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் முதல்வர் தெரிவித்துள்ள உத்தரவுகளை செயல்படுத்துவதில் எல் அன் டி நிறுவனம் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. காரணம் கப்பல் கட்டும் தளத்திலும், துறைமுகத்திலும் பல்வேறு நவீன கருவிகள், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇவற்றை இயக்க திறன் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே தேவை. ஓரளவு அனுபவம் இல்லாத பணியாளர்களை சேர்க்கலாம். முதல்வர் அறிவித்துள்ளதுபடி பார்த்தால் ஒட்டுமொத்தமாக மீனவர்களை மட்டும் பணியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. முதல்வர் வெளியிட்ட அறிக்கை மூலம் தமிழக அரசின் நிலை குறித்து தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகப்பல் கட்டும் தள திறப்பு விழா நடைபெறுமா முதல்வர் அறிக்கையின் மூலம் எல் அன்ட் டி நிறுவனம் அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்தாதவரை துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தைத் திறக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளாது என்பது தெளிவாகிறது.\nஇந்நிலையில் ஏற்கெனவே திட்டமிட்டபடி கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் திறந்து வைப்பாரா அல்லது மாநில அரசின் முடிவுக்கு மதிப்பளிப்பாரா என்பது விரைவில் தெரியும். மேலும் துறைமுகமே இன்னும் திறப்புவிழா காணாத நிலையில் மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பலான எம்.வி.மார்ஸ்க் டால்டன் செவ்வாய்க்கிழமை வருகை தந்து சுமார் 900 காலி சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்துறைமுகம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் சென்னைத் துறைமுகத்தில் நிலவும் கன்டெய்னர் லாரி போக்குவரத்து ஓரளவு குறையும். மேலும் சென்னைத் துறைமுகம் தனது கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த காட்டுப்பள்ளி துறைமுகம் போட்டியாக அமையும்.\nதமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இத்துறைமுகத்தை இயக்க எல் அன்ட் டி நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிங்கள இனவெறியின் உச்சம்… இலங்கையில் 367 இந்து கோவ...\nவடக்கில் விவசாயிகள் என்ற போர்வையில் சிங்களக் குடும...\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான டீசல் விலை லிட்ட...\nதிறப்புவிழா நடைபெறாத காட்டுப்பள்ளித் துறைமுகத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2013_08_25_archive.html", "date_download": "2018-05-20T09:36:58Z", "digest": "sha1:ODCUOESTJX5NRRRRNPUBVVWT24WDJ2IM", "length": 41947, "nlines": 257, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2013-08-25", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nபறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’\nபறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’\nபறக்கும் கார் பற்றி 1930களில் இருந்தே சொல்லப்பட்டு வந்தாலும், தற்போதுதான், நிஜமாகவே பறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு சோதனை பறத்தல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான டெராஃபூகியா, தமது தயாரிப்பான பறக்கும் காரை பப்ளிக்கில் முதலாவது தடவை பறக்க விட்டுள்ளது.\nசுமார் 20 நிமிடங்கள் பறந்துவிட்டு, வெற்றிகரமாக வீதியில் இறங்கியது இவர்களது பறக்கும் கார். (இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், மொத்தம் 40 நிமிடம் பறந்துள்ளது)\nஇந்த கார் பாதி செடான் கார், பாதி பிசினெஸ் ஜெட் விமானம் என்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியாருக்கு சொந்தமான பிசினெஸ் ஜெட்டில் பறந்து ஒரு விமான நிலையத்தில் இறங்கியபின், நகருக்குள் செல்ல மற்றொரு காரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இனி கிடையாது.\nசோதனை பறத்தலின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தந்திருக்கிறோம். 2015-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது. அனேகமாக அந்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிடலாம், பா.ஜ.க. அரசு (\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம், புகைப்படங்கள்\n\"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.\n\"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.\nவெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.\nஉடல் சூடு, மலச்சிக்கலை போக்க\nஇரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.\nகாலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.\nவாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.\nஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.\nவெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.\nமோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.\nசர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.\nவெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.\nஅழகுக்கு பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.\nஅளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.\nபருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.\nநமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.\nகுளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.\nகூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.\nரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன.\nவறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.\nபச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.\nரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.\nLabels: அறிவியல், மருத்துவ செய்திகள்\nவேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ராஜபாளையம் மாணவிகள்\nவேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ராஜபாளையம் மாணவிகள்\nராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம் என நடுநிலைப்பள்ளி மாணவிகள் கடந்த ஒரு வருடமாக சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.\nராஜபாளையம் அருகேயுள்ளது கே.கம்மாபட்டி கிராமம். இங்குள்ள கிராமத்தில் 200 வீடுகள் இருக்கின்றன. அங்கு வசிக்கும் அனைவரும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரீவில்லிப்புத்து£ர் யூனியனுக்கு சொந்தமான அரசு துவக்கப்பள்ளி இங்குள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்களும், 25 மாணவிகளும் இந்த பள்ளியில்தான் படிக்கின்றனர். மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. கடந்த ஒராண்டுக்கு முன்பு வரை ராஜகம்பளத்தை சேர்ந்த ஒரு வயதான பெண்மணிதான் சத்துணவை சமைத்து போட்டு வந்தார். அவர் பணியிலிருந்து விலகிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.\nகே.கம்மாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்கபள்ளியில் காலியாக இருந்த சத்துணவு சமையல்காரர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மரகதவள்ளி (25) என்பவர் சமையல்காரராகவும், சரவணக்குமாரி (30) என்பவர் சமையல் உதவியாளராகவும் அரசு நியமனம் செய்தது. கடந்த 30.7.12 அன்று பள்ளி மாணவர்களுக்கு ஆசையாக மதிய சத்துணவை சமைத்து விட்டு மாணவர்களை சாப்பிட அழைத்தனர். ஆனால், 'பிற ஜாதியினர் சமைத்த சாபப்பாட்டை எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் தீட்டு வரும்' என்று சொல்லி பெற்றோர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்று விட்டனர்.\nபின்னர் சமைத்த சாப்பாட்டை மாடுகளுக்கு போட்டு விட்டு சத்துணவு பணியாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். உடனே இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. கலெக்டர், சத்துணவு திட்ட அதிகாரிகள் எல்லோரும் பேச்சு வார்த்தை நடத்தியும். கே.கம்மாபட்டி ஊர் மக்கள், 'வேறு ஜாதியினர் சமைத்த சத்துணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று சொல்லி தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். ஆனால் சத்துணவு பணியாளர்கள் தினமும் சத்துணவை சமைத்து விட்டு பிள்ளைகளுக்காக காத்திருப்பதும், பிறகு சாப்பாட்டை கீழே கொட்டுவதும் என இப்போது வரை வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.\nகடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி சத்துணவை புறக்கணிக்கும் போராட்டம் தொடங்கியது. இப்போது ஒராண்டு கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 11.7.13 அன்று சத்துணவு திட்ட இணை இயக்குனர் வசந்தி, இந்த கிராமத்துக்கு சென்று ஊர் பெரியவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் பழைய பல்லவியை பாடியிருக்கின்றனர்.\nபிறகு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்த பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் சத்துணவு சாப்பிடட்டும், மாணவிகள் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லி அனுப்பினார்களாம். இப்போது 23 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிடுகிறார்கள். மாணவிகள் எப்போதும் போல் சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.\nஎல்லாம் ஜாதி படுத்தும்பாடு. வேறு என்னத்தை சொல்ல\nஅமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்\nஅமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்\nகாம்ஸ்கோர் நிறுவன பகுப்பாய்வில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, யாஹூ இணையதளம் 2013 ஜூலை மாதத்தில் அமெரிக்கா இணையத்தில் பல தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. யாஹூ கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கூகிள் செயல்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளது.\nகாம்ஸ்கோர் மீடியா மெட்ரீக்ஸ் தரவரிசையில் 50க்கும் மேற்பட்ட அமெரிக்கா பண்பு அறிக்கையில் யாஹூ தளங்கள் 2013 ஜூலை மாதத்தில் 225,359,000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து சுகுள் தளங்கள் 192.251.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது, மைக்ரோசாப்ட் தளங்கள் 179.595.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது, ஃபேஸ்புக் தளங்கள் 142.266.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது மற்றும் ஏஓஎல் தளங்கள் 117.395.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது.\nஇணையத்தில் பார்வையாளர்களுக்கு சென்றடையும் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன, காம்ஸ்கோர் இன் விளம்பர ஃபோகஸ் தரவரிசையின்படி முதலாவது இடத்தில் உள்ளது. காம்ஸ்கோர் இன் விளம்பர ஃபோகஸ் தரவரிசையில் யாஹூ 87.2 சதவீதம் அடைந்துள்ளது. அதாவது, ஜூலை மாதத்தில் மொத்த மாதிரி அளவிலான 225 மில்லியன் இணைய பயனர்களில் 87.2 சதவீதம் யாஹூ தளங்களில் பதிவு செய்யப்பட்டது. கூகுள் 80.6 சதவிகிதம் அடைந்து நான்காவது இடத்தில் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கூகுளை இரண்டாவது நிலைக்கு தள்ளி யாஹூ முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம், யாஹூ இரண்டாவது காலாண்டின் நிகரலாபம் கடந்த வருடத்தில் இருந்ததைவிட கடுமையாக உயர்ந்துள்ளது, ஆனால் வருவாய் பின் தங்கியுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. நிகர லாபம் எதிர்பார்த்ததை விட $331 மில்லியன் முன்னேற்றம் அடைந்துள்ளது, கடந்த வருடத்தில் இருந்ததைவிட நடப்பு ஆண்டில் 46% உயர்ந்துள்ளது, ஆனால் கூட்டாளர்களுக்கு செலுத்தும் முறைகளை தவிர்த்தால் வருமானம் 1% குறைந்து $1.07 பில்லியனாக உள்ளது.\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nவாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்\nவாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்\nஉலகில் ஒரே நேரத்தில் ஒரு பாகம் இரவாகவும், மற்றைய பாகம் பகலாகவும் இருப்பதை அறிந்திருக்கிறோம். அனால, ஒரே சமயத்தில் இரவையும், பகலையும் காணும் சந்தர்ப்பம் கிட்டி இருக்கிறதா\nநிச்சயம் பூமியிலிருந்து கொண்டு அதனை தரிசிக்க முடியாது எனவே தான், செய்மதி மூலமாக அந்த அறிய வாய்ப்பை மக்களின் தரிசனத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.\nஇந்த புகைப்படம், உலகின் ஓர் பகுதியில் பகலாகவும், மற்றைய பகுதி இருளால் சூழப்பட்டுள்ளதாகவும் உள்ளநிலையை காட்டுகிறது\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\nஅமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன.\n14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.\nஇவர்கள்உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.\nசத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள்இதய நோயைக் குணப்படுத்துகிறது.\nஅதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல்பார்த்துக் கொள்கிறது.\nஇதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.\nஎனவே, இதயநோய் அபாயமும் இல்லை.\nமுட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை.\nஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி.\nசரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம்.\nமுட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.\nஎனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unsaturatedfat) முட்டையில் உள்ளன என்கிறார் டாக்டர். டொனால்ட் மெக்மைரா.\n1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன.\nஇது 2 வருட ஆய்வு. இது போக, 1986ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், மிருக வைத்தியர்கள் என தினமும் முட்டை சாப்பிட்டனர்.\nஇந்த டாக்டர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.\nஇவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக்அபாயமும் ஏற்படவில்லை.\n80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள்,\n37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.\nஅதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.\nசாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள்.\nஇதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துக் சாப்பிட்டால் கெடுதல்தான்.\nஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம்.\nஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.\nஇதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.\nநீரழிவு நோயாளிகள் தினமும்முட்டை சாப்பிடக்கூடாது.\nஇது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.\nமற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல் சிறந்த சத்துணவாக முட்டையைதினமும் உணவில் சேர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று அமெரிக்கன்\nஎக் போர்ட்டின் நியூட்ரிஷியன் சென்டர் அறிவித்துள்ளது.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, மருத்துவ செய்திகள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ரா...\n\"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.\nவேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ரா...\nஅமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ ...\nவாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bestkulam.blogspot.com/2010/10/blog-post_1426.html", "date_download": "2018-05-20T10:21:42Z", "digest": "sha1:24J7276FCVNTDX4ZXYY5GFD7VSKGI336", "length": 17621, "nlines": 224, "source_domain": "bestkulam.blogspot.com", "title": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்: உங்கள் ஜிமெயில்பாதுகாப்பாக உள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?", "raw_content": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்\nஉங்கள் ஜிமெயில்பாதுகாப்பாக உள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி \nபுதிய மனிதா.: உங்கள் ஜிமெயில்பாதுகாப்பாக உள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி \nஇந்த Bloggerல் உள்ளவற்றை இங்கே தேடவும்\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ...\nகணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்:\nநவீன வசதிகளுடன் யாஹூ மெயில் - Express News - Virak...\nமோடம் உள்ள மொபைல் போன்கள் (Phone as a Modem)\nமாதம் 95 ரூபாயில் கைபேசியில் இருந்து இணைய இணைப்பு\nபோட்டோஷாப் -ஆல்பத்திற்கு பயன்படும் திருமண டிசைன்கள...\nலினக்ஸில் backup எடுப்பது எப்படி\nகணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க | வந்த...\nஆங்கில டிக்ஷனரியும் - அறிவு விருத்தியும்.\nகணிணியை குழந்தைகளிடமிருந்து பாதுகாக்க ஒரு இலவச sof...\nஉங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால் | வந்தேமா...\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nவைரஸால் பாதிக்கப்பட்ட கணினியை மீட்க மற்றும் சட்டரீ...\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்த...\nபயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tr...\n75 வகையான 2 in 1 ஸ்கிரின் சேவர் மற்றும் வால்பேப்பர...\n\" கணினி \" - ஆணா..\nஅதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள\nவிண்டோஸ்-7ல் FONT மற்றும் BACKGROUND கலரினை மாற்ற ...\nவிண்டோஸ்-7ல் FONT மற்றும் BACKGROUND கலரினை மாற்ற ...\nநீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் ~ புரிய...\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nஇனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு ம...\nஎடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை(From Editing to P...\nபி.டி.எப் .கோப்புகளின் தடைகளை நீக்க\nFacebook ல நம்மள கடுப்பேத்துறாங்க யூவர் ஒணர்\nசப்ப பிகருக்கு அனுமதி இல்லை\nபயன் உள்ள சில சாப்ட்வேர்களின் பற்றிய தொகுப்பு - 2\nகிட்டிபுல்லு: ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஇணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க...\nபாதுகாப்பாகவும் ஞாபகத்தில் வைத்திருக்க இலகுவாகவும்...\n•தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா\nகூகிள் - சில குறிப்புகள்\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser...\n@tamil.com என்று மின்னஞ்சல் கணக்கு உருவாக்கலாம்.\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க - வந்...\nடிஜிட்டல் இமேஜ் குறித்த அடிப்படைத் தகவல்கள்.\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க\nபிளாக்கர் பயன்பாட்டின் எல்லைகள் அறிவோம் - வந்தேமாத...\nஉங்கள் ஜிமெயில்பாதுகாப்பாக உள்ளதா என கண்டுபிடிப்பத...\nஉங்களுக்கென்று தனியாக ஒரு இணையத்தளம் வேண்டுமா\nலேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்: மாணவர் சாதனை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணை...\nபடங்களை பல துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க.\nTNC இல்லாமல் கணினியில் T.V பார்க்க ;\nஜிமெயிலை உங்கள் விருப்பம் போல் அழகாக்கலாம் - வந்தே...\nபதிவர்களுக்கு அவசியமான சில ஷோட்கட் கீகள்(shortcut ...\nஸ்டார்ட் மெனுவில் தேவையான மெனுகளை சேர்க்க - நீக்க\nஉங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க - வந்தேமாத...\nவாழ்த்து அட்டைகளை நாமே தயாரிகக.\nஉலகின் முதலாவது தமிழ் கணனி வீடியோ டியுடோரியல் இணைய...\nபோட்டோஷாப் -ஆக்ஷன் டூலை இணைப்பது எப்படி\nPDF File அதில் உள்ள வார்த்தைகளை கணிணியை படிக்க செய...\nபோட்டோஷாப்-நொடியில் பாஸ்போர்ட்சைஸ் போட்டோ ரெடி செய...\nஒரு புதிய அசத்தலான 'இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர்'\nவண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் \nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nகூகுளில் பாதுகாப்பாக தேடுவதற்கு - வந்தேமாதரம்\nபதிவு செய்த Owner மற்றும் Organisation-னுடைய பெயரை...\nகூகுளில் பாதுகாப்பாக தேடுவதற்கு - வந்தேமாதரம்\nwindows xp யில் folder lock மென்பொருள் உருவாக்குதல...\nமாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்\nதரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத...\nகணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க\nFlock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை ...\nகுழந்தைகள் உங்கள் IPhone/Moblie பாதுகாப்பாக பயன்பட...\n“10.10.10” – உள்ளே படியுங்க பரிசு\nஅதிக வசதிகளுடன் ஒரு இலவச ஆன்லைன் வீடியோ எடிட்டர்.\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nSend To மெனுவில் உங்கள் போல்டர்\nகொலையாய்வு. பகுதி3 -குழப்பத்திற்கு முடிவு.\nகுரோம் பிரவுசர் - திறன் கூட்டும் வழிகள்\nDOT - உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர்\nஉங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலா...\nDMG பைல் பார்மெட்டை ISO பார்மெட்டாக மாற்ற\nபிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனைகளை நேரடியாக கூற...\nஉங்கள் கணினியில் mp3 க்கு dance ஆட வையுங்கள்..\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரி...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger ' | ஈரோடு த...\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam : 'via Blog this'\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் - மருத்துவம் - ஆக்கங்கள் - Tamil\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் <--%IFTH1%0%-->- மருத்துவம்<\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள் :...\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம்\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம் : 'via Blog this'\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு : 'via Blog this'\nஉங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nதமிழ் இணையம்: உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nஉங்கள் மொழியில் எழுத்துருவை பெற இங்கே டைப் செய்யவும்\nஉங்கள் VIDEO CARD தானாக UPDATE செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2009/08/blog-post_9841.html", "date_download": "2018-05-20T09:52:32Z", "digest": "sha1:F7MVOKP6TEJPIPAC47FOPFDQKQ7APASU", "length": 24413, "nlines": 381, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: போர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nகொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்\nயார்ற்றை மோனை அதிலை சாய்ச்சு கிடக்கிற சைக்கிள்\nபுட்டு சொதி மற்றும் சில கதைகள் - ஒலிப்பதிவு\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தற்போது நேரடி ஒளிபரப்...\nநல்லைக்கந்தன் ஆலய இன்றைய ரதோற்சவ நிகழ்வின் படங்கள்...\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்....\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் தி...\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nவெள்ளி பார்ப்பம் வாங்கோ :)\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவ...\nஎங்கள் வாழ்வில் பனை.. கொஞ்சம் மேலதிக இணைப்புகள்\nசொதி , கரைவலை மற்றது சிக்கு சிக்கு பூம் பூம்\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா\nஇலங்கைத் தமிழ் என்றால் என்ன\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந்...\nஇலங்கை எதிர் தமிழக உரையாடல் வழக்குகள் - ஒரு ஒலியுர...\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nமுற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்...\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nஎங்க சொல்லுங்கோ பாப்பம் :)\nஐம்பதுபதிவர்களை ஒருங்கிணைத்தது ஈழத்து முற்றம்\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nகி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.\nதுருக்கியப்படை ஒன்று அப்போது சிலாபம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தோற்றுப் போனது. பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய கோட்டையை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.\nபின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கிய மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.\nதம் எண்ணம் போலத் தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர்.\nபோர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம்\nகனக சூரிய சிங்கையாரியான் இழந்த தன் மகுடத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பின் அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன்.\nசப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.\nபரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்\n\"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் \"\nபுருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியின் மாயவலைக்குட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அந்நிய தேசவாசிகளான பறங்கியர் கையிற் கொடுத்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்திலும் மீள்வதில்லை\" என்றார்.\nஇதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி\n\"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்\nபின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்\nபூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற\nசுபதிருஷ்டிமுனிவர் குறி சொன்ன அந்தக் கொடிய நிகழ்வுகள் அடுத்த பதிவுகளில் தொடர்கின்றன.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n3. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\n2.போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம் - Library of congress an illustrated guide\nஇந்த வரலாற்று தகவல்களை திரட்டி வெளியிட்டமைக்கு நன்றி..\nமிக்க நன்றி டொன் லீ\nவரலாற்றுச் சான்றுகளோடு எளிமையாகவும் அதே நேரம் விளக்கமாகவும்,சுருக்கமாகவும், (வரலாற்றில் அது தான் மிகக் கடினம்)அமைந்திருக்கிறது பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/2017/05/28/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-20T10:15:42Z", "digest": "sha1:4IM4OIWAQQR6FFTJPMUG25X7QPWDPSYZ", "length": 7961, "nlines": 70, "source_domain": "eniyatamil.com", "title": "மராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeதிரையுலகம்மராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nMay 28, 2017 கரிகாலன் திரையுலகம், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 1\nரஜினிகாந்தின் காலா கரிகாலன் என்கின்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மராட்டிய மாநிலம் மும்பையில் தொடங்கியது. ரஜினிக்கு பா.ரஞ்சித் படத்தின் காட்சிகளை விளக்குவது போன்று சில புகைப்படங்கள் இடம் பெற்ற காட்சிகள் இணைய தளங்களில் பரவி வருகின்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் மகிழ்ச்சியில் உள்ள அவர் ரசிகர்கள் புதிய படம் தொடக்கத்தால் மேலும் மகிழ்ச்சியாக உள்ளனர். வெற்றி திரைப்படமான கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தே இந்த புதிய திரைப்படமான காலாவையும் இயக்குகிறார், இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nகாலா படப்பிடிப்காக ரஜினி நேற்று சென்னையிலிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார். வெளியிடப்பட்ட சில புகைப்படங்களில் ரஜினிக்கு ரஞ்சித் காட்சிகளை விளக்குவது போன்ற படமும், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் ரஜினியுடன் நடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றன.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nரஜினியின் கோச்சடையான் பேசப் போகும் மொழிகள்\n‘செளத் சூப்பர் ஸ்டாரா’அஞ்சான் சூர்யா…\nகொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்… கோச்சடையான் பற்றி அவதூறு…\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/20948/", "date_download": "2018-05-20T09:59:36Z", "digest": "sha1:JG36OPBDLVZI6CIAXTTLQFA2RU2GV2TL", "length": 11042, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு – GTN", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக காவல்துறையினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் பார்வையிழந்தவருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் எனக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்ட நிலையில் குடியிருப்புகளுக்குள் இருந்த சிலரையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டது.\nஇவ்வகையான ஒரு தாக்குதலின் போது கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார் எனவும் இதனால் தனது மகனுக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அவரது தாய் விமலர் வழக்கு தொடுத்துள்ளார்.\nதனது மகனுக்கு சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ள அவரது மனு தொடர்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.\nTagsஇழப்பீடு ஜல்லிக்கட்டு தமிழக காவல்துறையினர் பார்வையிழந்தவர் வழக்கு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜூன் 11 முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nBJP யின் தோல்வி கர்நாடகாவில் ஆரம்பிக்கிறதா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு\nநரேந்திர மோடி காஷ்மீர் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு, உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாதுரி குப்தா குற்றவாளி என தீர்ப்பு\nமீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டமைக்கெதிராக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – சீமான் உள்ளிட்டோர் கைது\nதங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. May 20, 2018\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.. May 20, 2018\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது.. May 20, 2018\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.. May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nUmamahalingam on குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/66509/", "date_download": "2018-05-20T10:06:42Z", "digest": "sha1:K2BEPOJA4C36KTJZVKJM2I7BCXGGLAPO", "length": 10624, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திற்குரிய வெடிகுண்டு… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திற்குரிய வெடிகுண்டு…\nலண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திற்குரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் விமான நிலையம் மூடப்பட்டது. லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜோர்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்றையதினம் பணிகள் நடைபெற்றபோது போது இந்த வெடிகுண்டு காணப்பட்டுள்ளது.\nஇந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் செற்திறனுடன் காணப்பட்டதனால் அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் மனிதர்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையமும் அருகில் உள்ள சில வீதிகளும் மூடப்பட்டன. மேலும் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்யும் பணிகளை கடற்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇரண்டாம் உலகப்போர் தேம்ஸ் நதி லண்டன் விமான நிலையம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nதேர்தல் தோல்வியின் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்கின்றேன் – ஜனாதிபதி\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. May 20, 2018\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.. May 20, 2018\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது.. May 20, 2018\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.. May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nUmamahalingam on குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilaikkaran.blogspot.com/2011/05/", "date_download": "2018-05-20T09:44:04Z", "digest": "sha1:PJNOCRTJZ66SGKREVUYJHVFTC6TPJESU", "length": 19330, "nlines": 120, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: May 2011", "raw_content": "\nஉலகின் ஒரே தங்கதாரகையும், ஈழத்தாயும், தமிழகத்தின் நிரந்தர முதல்வரும் ஆகிய நம் அம்மா அவர்களின் ஆற்றல் திறன் உலகம் அறிந்தது. நேற்று நடந்த ஒரு நிகழ்வை பற்றி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.\nஅம்மா அவர்கள் கோட்டையில் இருந்து தன் வீட்டிற்கு சுமார் 1:40 மணிக்கு கிளம்பியுள்ளார். வழியில் நின்று கொண்டு இருந்த பல ஆயிரம் மக்களிடையே இருந்த முன்னால் MLAவை அழைத்து அவரின் குறையை கேட்டு அறிந்தார். இது என்ன ஒரு பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் இது தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் ஆற்றிய ஒரு பெரும் பணி.\nமைனாரிட்டி ஆட்சியில் சீரழிந்த தமிழகத்தினை மீண்டும் நிலைநிறுத்த அம்மா அவர்கள் ஊண் உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அரும்பாடுபட்டு வருகின்றார். மதியம் 1:40 மணிக்குதான் வீட்டிற்கு செல்ல ஆரம்பிக்கின்றார். அதற்கு மேல்தான் அவரின் மதிய உணவு உட்கொள்ளும் நேரம். தாயே நீங்கள் இப்படி கடுமையாக உழைத்து உங்கள் உடம்பை கெடுத்துகொள்ள வேண்டாம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பிலும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்களின் சார்பிலும் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.\nவழியில் நிறைந்து இருக்கும் பல ஆயிரம் மக்கள் இடையே நிற்கும் ஒருவரை உடனே அடையாளம் காணும் பெரும் ஆற்றல் அம்மாவிடம் உள்ளது. மேலும் அம்மாவை பற்றி குறை கூறுவோர் அம்மாவை உடனே பார்க்க முடியாது, மிக கஷ்டம் என்று புருடா விடுவர். அதை எல்லாம் இந்த செயல் மூலம் தவிடு பொடி ஆக்கிவிட்டார் நம் அம்மா. மைனாரிட்டி ஆட்சி புரிந்த திம்மி எப்போதாவது இந்த மாதிரி நடு வழியில் வண்டியை நிறுத்தி மக்கள் குறை கேட்டு உள்ளாரா\nதாயே நீங்கள் பொற்கால ஆட்சி நடத்தும் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம் என்பதே எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.\nவாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.\nபாரதத்தின் புதிய விடிவெள்ளி என்று கருதப்பட்ட அன்னா ஹசாரேவின் சுயம் வெளிபட்டுவிட்டது. உண்ணாவிரத பந்தலில் பாரத மாதாவின் படத்தை வைத்திருந்ததால் அவரை 80 கோடி ஹிந்துக்களும் ஆதரித்தனர். உலகம் எங்கும் பரவி இருக்கும் பாரத மக்கள் blog, facebook, twitter மூலம் தங்கள் தேசபக்தியினை வெளிபடுத்தினர். அவர்களின் ஆர்வத்தால் சில காலம் blog செயல்பட முடியாமல் போனது.\nரோம ராஜ்ஜியத்தினை அகற்றி ராம ராஜ்ஜியத்தினை நிறுவ அயராது பாடுபட்டு வரும் வீர சிவாஜியாகிய நம் மோடியை உலகின் ஆக சிறந்த (இரண்டாம்) முதல்வர் என்று பாராட்டினார் அன்னா ஹசாரே. அவரை பார்த்து மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேட்டி அளித்தார். அதை கண்டு தூய உள்ளம் கொண்ட 80 கோடி ஹிந்துக்களும் மனம் மகிழ்ந்தனர்.\nஆனால் இப்போது அதே அன்னா ஹசாரே குஜராத்தில் சாராயம் ஆறாக ஓடுகின்றது என்று பேட்டி கொடுக்கின்றார். குஜராத்தில் ஊழல் என்று கூப்பாடு போடுகின்றார். ஒரு குழுவில் இடம் கொடுத்ததற்காக இப்படியா ரோம ராணியின் காலில் விழுவது வெட்கம், மகா வெட்கம். அன்னா நீங்கள் மனம் மாறியதற்கு என்ன காரணம்\nவாழ்க மோடி. வீழ்க அன்னா.\nஉலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை புலிகள் கொல்ல முயற்சி செய்ததாய் தகவல் வெளியாகி உள்ளது. அதை கண்டு 80 கோடி ஹிந்துக்களும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.\nபுலிகளின் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு வரும் நெடுமாறன் புலிகளை ஆதரித்து உடனே அறிக்கை வெளியிடுகின்றார். புலிகள் அம்மாவை எதுவும் செய்ய மாட்டார்களாம். ஆமாம் அது இவருக்கு எப்படி தெரியும்\nபுலிகளின் பின்புலமாக இருந்தது திமுகதான் என்று புலிகளின் தலைவர் சொல்லியுள்ளார். அதை நம் அம்மாவும் ஆமோதித்து உள்ளார். அதை பற்றி இந்த ஏஜெண்ட் விளக்குவாரா\nவாழ்க அம்மா. வீழ்க புலிகள்.\nஈழத்தாயை கொலை செய்ய புலிகள் முயற்சி\nசி.என்.என் ஐ.பி.என் இன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. விடுதலை புலிகள் ஈ.வெ.ராவின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் என்று புலிகளின் முன்னாள் தலைவர் தெரிவித்து உள்ளார்.\nபுலிகள் தமிழகத்தினை பாரத மண்ணில் இருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர் என்று பல காலமாக நம்மவர் சொல்லி வருகின்றோம். ஆனால் அதை திம்மிக்கள் கட்டுக்கதை என்று புறந்தள்ளிவிட்டனர். இப்போது அந்த உண்மை வெளிவந்து விட்டது.\nமேலும் அவர் உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை கொலை செய்ய புலிகள் முயற்சி செய்தனர் என்று ஒரு அணுகுண்டை வீசியுள்ளார். இதை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு கருணாநிதி, வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன், நெடுமாறன், வை.கோ, சீமான் போன்ற புலிகளின் ஆதரவாளர்களை பொடா, தடா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வேண்டுகிறேன்.\nபுலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் சந்தித்து அம்மாவின் பாதுகாப்பிற்காக அனைத்துலக‌ படையை அனுப்புமாறு வேண்டுவோம்.\nவாழ்க அம்மா. வீழ்க புலிகள்.\nஉலகின் ஒரே தங்க தாரகையும் தமிழகத்தின் நிரந்தர முதல்வருமாகிய அம்மா அவர்கள் தமிழீழம் அமைய அரும்பாடுபட்டு வருவது உள்ளங்கை நெல்லிகனி. அதனால்தான் அவரை புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழ தமிழர்கள் \"ஈழத்தாய்\" என்று அழைக்கின்றனர்.\nஅம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ராஜபக்சேவுக்கு வயிறு கலங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மா அவர்கள் கூடிய விரைவில் தமிழக தேர்தல் அதிகாரியான பிரவீண் குமார் தலைமையில் இயங்கும் துணை நிலை ராணுவத்தை அனுப்பி தமிழீழம் கிடைக்க செய்வார் என்று ஏங்கி தவிக்கும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன்.\nஅதை கண்டு பொருக்க முடியா நக்கீரன் ஒரு விஷம செய்தியை வெளியிட்டு உள்ளது. இது அம்மாவின் பேட்டியாம்.\nஇலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் இலங்கை அரசுதான். ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.\nமாநில முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.\nநக்கீரனின் இந்த விஷம செய்தியை கடுமையாக கண்டிப்போம்.\nவாழ்க அம்மா. வீழ்க நக்கீரன்.\nஉலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை மகத்தான வெற்றி பெற செய்து அதன் மூலம் பல சந்ததியினருக்கு தேவையான புண்ணிய பலனை பெற்று விட்ட தமிழக மக்களை வாயார வாழ்த்துவோம்.\nவாழ்க அம்மா. வீழ்க ராஜபக்சே.\nஉலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் கொடநாட்டில் இருந்து இன்று மதராஸ் திரும்புகிறார். தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அவர் இந்த வார இறுதியில் முடிசூட உள்ளார்.\nகொடநாட்டில் அவர் ஓய்வெடுக்க போனார் என்று சில திம்மிக்கள் சுற்றி திரிகின்றன. அம்மா அவர்கள் மைனாரிட்டி ஆட்சியில் தரம் தாழ்ந்துள்ள தமிழகத்தின் நிலையை எவ்வாறு உயர்த்தலாம் என்று ஆலோசனை நடத்தி உள்ளார். அதன் பொருட்டு ஊண் உறக்கம் இன்றி கொடநாட்டில் high level strategic planning முடித்து உள்ளார். அம்மாவின் பொற்கால ஆட்சியில் தமிழகம் உலகம் போற்றும் வகையில் மின்னும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nஇருண்ட‌ த‌மிழ‌க‌த்தினை வெளிச்ச‌மாக்கிய‌ அம்மா\nஜெ ஜெ ஜெ ஜெ\nஅந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2010-03-23-10-13-41/09-sp-62790780734/2012-04-24-12-19-00/2012/19537-2012-04-24-12-57-35", "date_download": "2018-05-20T10:05:18Z", "digest": "sha1:R3IBVVKOR6ATN3G3GLBTI4MWVXL34YUR", "length": 38772, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "இருளன்", "raw_content": "\nபீகாரில் இருந்து தீகார் வரை - கன்னையா குமார் (2016)\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் சமுதாயப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nவெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2012\nஊரின் கிழக்கிலிருந்த மேட்டுப் பகுதியை தனது தங்குமிடமாக ஆக்கிக் கொண்டு அவன் தனது குடிசையை கட்டிக்கொண்டபோதுதான், காடு, களனி, களத்து மேடு என அவனைப் பற்றிய பேச்சு எழுந்தது.\nஒரு கருக்கலில், அவன் கிழக்கிலிருந்து கால்நடையாகவே ஊருக்குள் வந்ததாக சிலர் சொல்லிக் கொண்டனர். முதல் சில நாட்கள் அவன் எதுவுமே பேசுவதாய் இல்லை. ஊரினர், எட்டி நின்று அவனையும் அவனது செய்கையையும் வேடிக்கை பார்ப்பதிலேயே கழிந்தது. சிலர் அதை ஒரு பொழுது போக்காகவுமே கொண்டனர்.\nஅவன் பேசுவதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவன் பேசமறுப்பவனாக, அல்லது குரலற்றவனாகவோ இருக்கலாம் என்றே தோன்றிற்று.\nஎனினும் அவன் தனது குடிசையை கட்டி முடித்தபோது அது மிகவும் இருளாக இருப்பதை யாவரும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.\nமுன்பிருந்தே அவனை கவனித்து வந்தவர்கள் அந்த மாற்றத்தை பார்த்திருந்தனர். அவன் மிகவும் சிவந்தவனாகவும், கதிரவனைப் போல ஒளி மிக்கவனாகவும் இருந்தான். இங்குள்ள யாரைப் போலவும் அவன் இருக்கவில்லை.\nமுதலில் அவனை நெருங்கிப் பேச முற்பட்டவர்களை அவன் சைகையாலேயே தடுத்து நிறுத்தியிருந்தான். அவன் ஒரு வழிபோக்கனோ என்று அய்யுற்றவர் பின்னால், அவனது இருப்பிடத்தைப் பார்த்து அதையும் கைவிட்டனர். அவன் சமயத்தில், ஒரு முனிவனைப்போலவும் அல்லது திசாபதி போலவும் தோன்றினான். அவன் எப்போது தங்களுடன் பேசப்போகிறான் அல்லது தனக்கு பேசவராது என்று உணர்த்தப்போகிறான் என்பதை தூக்கத்திற்கிடையேயான சிறிது விழிப்பு நிலையில் பலரும் தமக்குள் எண்ணிக்கொண்டனர்.\nஅதற்கு வலு சேர்க்கும் விதமான ஒரு காரணமும் இருந்தது. ஒளிபோன்ற தோற்றம் கொண்டிருந்த அவனது நிழல், கதிரொளியில் அடர்ந்த மசி கொட்டியதுபோல அவனுடன் நகர்ந்தது. முதலில் அதை யாவரும் உற்றிருந்ததாகத் தெரியவில்லை. மேற்கு தெருவிலிருந்த ஒரு பிஞ்சு யாக்கை கறுத்த மெலிந்த சிறுமி ஒருத்திதான், துனுக்குற்று பயந்தவளாக, தனது தாயாரின் புடவைத்தலைப் பிற்குள் ஒளிந்து கொண்டவளாயிருந்தாள்.\nஒரு நிறைமதி நாளில், அவனது குடிசையை சுற்றி ஒளி வெள்ளம் பொழிந்தபடியிருக்க, அவனது குடிசையைச் சுற்றி, இருள் ஒரு போர்வையைப் போல கவிழ்ந்திருந்ததை வழக்கமாக அவனை கவனித் திருக்கும் பலரும் கண்டனர். சிறிது நாழிக்கெல்லாம், கருக் கொண்ட மேகத்தினை கிழித்துக் கொண்டு வெளிப்படும் கதிரென அவன் வெளிப்பட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை, திடீரென்று கைகாட்டி அழைத்தான்.\nஅவர்கள் யாவரும் அந்த பின்னிரவில் அப்படி அழைப்பானென்று எதிர்பார்க்கவில்லை. அந்த அழைப்பை ஏற்று அந்த குடிசையின் அருகில் செல்ல துணியவும் இல்லை. ஆனால் ஒரு சிலர் அவனது அழைப்பை ஏற்றாலும், மிகுந்த தயக்கத்துடனே அருகில் சென்றனர். அவன், அவர்களை மகிழ்வுடன் வரவேற்பது, தூரத்தி லிருப்பவர்களாலும் பார்க்கமுடிந்தது. மிகவும் குதூகலத்துடன் ஒரு குழந்தை யானையை கைகாட்டி அழைத்துச் செல்வது போல மிகு விருப்பத்துடன் அவர்களை உள்ளுக்குக் கூப்பிட்டான். அப்போது அவனது புன்னகை, ஒரு இருளின் கீற்றுப்போல வெளிப்பட்டது.\nஅந்தக் குடிசை பார்க்க சிறியதாக இருந்தாலும், காலகாலமான இருளை தனக்குள் கொண்டதைப் போல அடர்ந்திருந்தது. துணிவோடு சென்ற அந்த சிலருக்கும் பின்னர் அச்சம் தருவதாக மாறிற்று. அவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாத இருளில் அகப்பட்டிருந்தாலும், அவனை மட்டும் நன்றாகப் பார்க்க முடிந்தது. அந்த இருள் அவர்களை கரைத்துவிட்டதா, அல்லது அந்த கடும் இருளில் தாம் கரைந்துவிட்டோமா என்ற அச்சம் ஒரு குளிரைப் போன்று அவர்களை வாட்டியது.\nஇப்போது அவன் பேசத்துவங்கினான். மெல்லிய குரலில் அதே சமயம் மலையில் முட்டி மோதிவரும் காற்றென, அவன் பேசியிருந்தான். சில சமயம், அவனது குரல் பாழ் வெளியிலிருந்து, மலைக்குகை இருள் பெருக்கிலிருந்து வருவது போல இருந்தது. அவன் பேசினான், “அஞ்சாதீர் உலகத்தீரே அச்சம் நீங்கப்பெறாத வாழ்வு துன்பம் மிக்கது. அச்சத்தின் ஒளி உலகைக் காண கூசுவதாயிருக்கும், அச்சம் ஒளி போன்றது. அது இருளைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்ளும் எனவே யாரும் அஞ்சாதீர் அச்சம் நீங்கப்பெறாத வாழ்வு துன்பம் மிக்கது. அச்சத்தின் ஒளி உலகைக் காண கூசுவதாயிருக்கும், அச்சம் ஒளி போன்றது. அது இருளைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்ளும் எனவே யாரும் அஞ்சாதீர் அச்சத்தை வெல்லும் மனமிருந்தால் வாருங்கள். புதிய ஒளி மிக்க இருளை நான் உங்களுக்கு வழங்குகிறேன், இருளை உங்கள் கண்கள் பருகுமானால், பால் குகையின், இடம், வலமாகப் பறக்கும் பெரிய, கரிய பறவையை நீங்கள் காணலாம் அச்சத்தை வெல்லும் மனமிருந்தால் வாருங்கள். புதிய ஒளி மிக்க இருளை நான் உங்களுக்கு வழங்குகிறேன், இருளை உங்கள் கண்கள் பருகுமானால், பால் குகையின், இடம், வலமாகப் பறக்கும் பெரிய, கரிய பறவையை நீங்கள் காணலாம்\nஒரு வசியக்காரனின் இருள் நிரம்பிய குரலில் அவன் பேசுவதாகவிருந்தது. அவர்கள் அவனிடமிருந்து தங்களை விலக்கமுயலாதவர் களாக இருந்தனர். மேலும் அவன் பேசும் விதமாக அந்த இருளை கொஞ்சமாக எடுத்து பருகியபடிக்கு அவன் சொல்கிறான். “நண்பர்களே இதோ நான் தரும் இந்த காரிருளை உங்கள் இல்லத்தில் இடுவீர்களானால் உங்கள் வாழ்வும் இருப்பிடமும் புதிய ஒளியைப் பெறும். உலகத்தில் எப்போதுமே, எல்லாவற்றிற்குமே எதிர்வுகள் உண்டு. நான் உங்களுக்கு வாழ்வின் எதிர்வினைத்தருகிறேன். விடையற்ற கேள்விகளுக்கு, எதிர்வுகளே, முரண்களே பதில்களாக இருக்கின்றன. இது வரையிலான பதில்களை, கேள்விகளை கைவிடுங்கள் இதோ நான் தரும் இந்த காரிருளை உங்கள் இல்லத்தில் இடுவீர்களானால் உங்கள் வாழ்வும் இருப்பிடமும் புதிய ஒளியைப் பெறும். உலகத்தில் எப்போதுமே, எல்லாவற்றிற்குமே எதிர்வுகள் உண்டு. நான் உங்களுக்கு வாழ்வின் எதிர்வினைத்தருகிறேன். விடையற்ற கேள்விகளுக்கு, எதிர்வுகளே, முரண்களே பதில்களாக இருக்கின்றன. இது வரையிலான பதில்களை, கேள்விகளை கைவிடுங்கள் இதோ வெளிச்சத்திலிருந்து பிறக்கிறது உங்களுக்கான புதிய இருள் இதோ வெளிச்சத்திலிருந்து பிறக்கிறது உங்களுக்கான புதிய இருள் விடியல் தரும் கருக்கல்\nஅங்கிருந்த சிலரும் அவனொரு தேவ தூதனோவென அய்யுற்றனர். தேவகுமாரனின் மலை பிரசங்கம் போல இருந்தது அவனது தொனி. “நண்பர்களே சாத்தானை நீங்கள் அறிந்திருப்பீர்கள், நீங்கள் நினைப்பதுபோல அல்ல அவர்கள், சாத்தானின் கல்லறையி லிருந்தே இந்த இருளை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன், உங்கள் பழைய ஒளியில் பிறந்த எண்ணங்களை இந்த இருளில் எரித்தீர்களானால், சாத்தானின் மகிமையை நீங்கள் அறியக்கூடும்\nநிறைநிலவின் ஒளிச்சாரலில் அவன் கரும் பேயயன நின்றிருந்தான். அவனது விழியிலிருந்து கருமை கசிந்து இருள் நிறைந்த குடிசையை மேலும் இருளாக்கிற்று. குடிசைக்குச் சென்றிருந்தோர் அப்பிரசங்கத் தன்மை வாய்ந்த இருளின் குரலால், தமது இதயத்திலிருந்த ஒளி மிகுந்த பகுதிகளை நிரப்பிக்கொள்ள விருப்பம் மிகுந்தனர். கூட்டத்தில் ஒருவன் முனுமுனு த்தான். ‘பாரதி கூட இருளை குறைந்த ஒளியயன்றுதானே சொல்கிறான், நாம் இருளை அனுமதிக்கலாம் தவறில்லை.’\nஉடன் சென்றிருந்த மற்றொருவனோ, “தாயின் கருவறைகூட இருள்தானே ஆம் நாம் இருளிலிருந்து வந்தவர்கள்தானே ஆம் நாம் இருளிலிருந்து வந்தவர்கள்தானே” என்றான். அதனையயாருவன் ஆமோதிக்கவும் செய்தான்.\nபிறகு அவன் வந்திருந்தோருக்கு இருளை ஒரு தேநீரைப்போல வழங்கிப் பருகச் சொன்னான். “இது இருளைக்கடைந்து நானே தயாரித்தது. பருகிப்பார்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே. இன்னும் ஒன்றுதான் என் இலட்சியம். இன்னும் ஒன்றுதான் என் இலட்சியம் கதிரவனை கரியவனாக மாற்ற வேண்டும். அதுமட்டும் ஈடேறுமானால் எனது வேலை மிகவும் சுலபமாகிவிடும் கதிரவனை கரியவனாக மாற்ற வேண்டும். அதுமட்டும் ஈடேறுமானால் எனது வேலை மிகவும் சுலபமாகிவிடும்” அப்படி அவன் சொன்னபோது அவனிரு கண்களும், கடுவன் பூனையின் கண்களென இருள் மிகுந்தன.\nஅவன் அவர்களை நீண்ட நேரம் நிற்கவிடவில்லை. வந்திருந்தோர் அனை வருக்கும் தமது பரிசென இருள் நிரம்பிய கண்ணாடிக் குடுவைகளை அளித்தான். அதற்கு முன்பாக அவனது குடிசையயங்கும் பொங்கிப் பெருகிய படியிருந்த இருளை, கரிய மசியயன கைகளினால் வழித்து புட்டிகளில் அடைத்ததை கண்ணுற்றோர், இவனொரு செப்படிவித்தைக் காரனோவென எண்ணினர்.\nகுடிசையிலிருந்து வெளியேறியோர், அவனைப் பற்றிய திகைப்பான சொற்களோடு சென்றனர். இருளை அமுதமென பருகத்தந்ததும், ஒரு மசியயன புட்டிகளில் அவற்றை அடைத்துத் தந்ததும் கனவோ வென்றிருக்கக் கண்டனர். இருளை வழங்கும் இவன் இருளப்பன் அல்லது இருளனாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் பேசிக்கொண்டனர். இன்னும் சிலரோ அவன் நமக்கு மகிழத்தக்க விதத்தில் இருளை, சத்தானின் கல்லறையிலிருந்து கொண்டுவந்து தந்தமையால் இருளாகரனாக இருக்கவேண்டும் என்றனர். அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்று சேர்ந்தபோது விடியத்துவங்கிவிட்டது.\nகதிரெழுந்து, சென்றிருந்தோர் வீடுகளின் முற்றங்களில் விழுந்தபோதுதான், அந்த அதிசயம் நடந்தது. மசியடைக்கபட்ட, குடுவைகள் நிரம்பிய வீடுகளில் திடீரென்று இருள் கசிந்து பெருகத் துவங்கிற்று. வெயிலின் உக்கிரம் ஏற, ஏற குடுவை நிரப்பிய இல்லங்களில் மேலும் கருமை ஏறிற்று.\nவெளிச்சம் நிரம்பிய பகலில் ஒளிந்து கொள்ள நினைத்தோருக்கு, மிகுந்த குதூகலத்தையளித்தது அது.\nபகலின் இரகசியங்களையயல்லாம், கொட்டிவைக்க இரவுவரை காத்திருந் தோருக்கு, பகலில் ஒரு இரவு கிடைத்து விட்டது, மகிழ்ச்சியளிப்பதாகவிருந்தது.\nதிருடர்களும், அயோக்கியர்களும் இருளை வழங்கும் அவனைத் தேடி வந்து, குடுவைகளை வாங்கிச் சென்றனர்.\nஅந்த ஊரின் பகல் சிறிதாக குறைந்து வருவதை பலரும் அவதானித்தனர்.\nகொள்ளையர்கள், வெளிச்சத்தில் கொள்ளை யடித்து, இருளில் பதுக்கினர். இதனால் பகல் கொள்ளை அதிகரித்தது.\nஇருளை விரும்பாதோர், இப்போது அவனை வெறுக்கச்செய்தனர். அதிருப்தியாளர் சிலர் ஒன்று சேர்ந்து, அவனை சந்திக்க கிழக்கு மேட்டிலிருக்கும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றனர். அப்போது அவன் நிறைய, பெரிய அண்டாக்களில் கரிய இருளை உயவு பசையைப்போல வழித்து நிரப்பிக் கொண்டிருந் தான். பக்கத்தில் பெரிய நெல் அடைக்கும் பத்தாயத்தையயாத்த பொதிப் பெட்டிகளில், இருள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அவன் அவர்களை கவனித்ததாகத் தெரியவில்லை. இப்போது அவனுடன் இன்னும் வேறுசிலரும் இருந்தனர். அவர்கள் அவனது வேலையில் அவனுக்கு உதவிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.\nபோயிருந்தவர்களில் முதலில், அவனது குடிசைக்கு அருகாமை வீட்டுக்காரன்தான் பேசினான். அவனது பேச்சில் இருள் பற்றிய அச்சம் நிரம்பியிருந்தது. அவன் இருளனைப் பார்த்து குற்றம் சாட்டும் தொனியில் பேசினான். “உனது குடிசையின் இருள் எனது இல்லம் வரை கசிந்து படர்கிறது. எனது குழந்தைகள் அதனால் அச்சத்தில் வீறிடுகிறது இந்த இடத்தை நீ காலி செய்து போய்விடு இந்த இடத்தை நீ காலி செய்து போய்விடு\nஇருள் வரைந்த மாயாவி போன்றிருந்த அவன் அதற்கு கரும் சிரிப்பொன்றை வீசிவிட்டு, “அற்பர்களே வதந்தியால் பயந்து சாகாதீர்கள். இதோ என் பணியாளர்களைக் கேளுங்கள். இரண்டு பெரிய நகரங்களை நான் ஏற்கனவே இருளால் பொழியச் செய்திருக்கிறேன். அங்கே மக்கள் மிகவும் இன்பமாக இருக்கிறார்கள், பகலில் குடைவிரித்த இருளில் அவர்கள் சுகமாக இளைப்பாறுவதை அறிவீர்களா” மேலும் சொன்னான். “இருள் விரிவடைந்து வருகையில், நீங்கள் யாவரும் விரும்பாத நாளில் நான் இங்கிருந்து சென்றுவிடுவேன் அதுவரை, முழு கதிரவனை மறைக்கும் கரிய இருளை உருவாக்கும் என் ஆராய்ச்சி தொடர்ந்தபடி யிருக்கும்.”\nஉடனிருந்த சிவந்த யாக்கை கொண்ட அவ்விரு பணியாளரும், அதை ஆமோதித்தனர்.\n“எங்கள் குழந்தைகள் அழ, எங்கள் ஆடு, மாடு போன்ற வளர்ப்பினங்கள் மிரள, இந்த திடீர் இருள் எங்களுக்குத் தேவைப்படவில்லை. உன் இருள் உமிழும் குடுவைகளை எடுத்துச் சென்றுவிடு” என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன்.\nதுணிவுடன் அந்தக் கும்பலில் வந்திருந்த பெண்ணொருத்தி, “பகலைக் காட்டி, குழந்தை களை சமாளித்துவிடலாம் நீயோ இருளைத் தருவேன் என்கிறாய். அச்சுறுத்தும் உனது இருளால் பால்குடியையும் நிறுத்திவிட்டு குழந்தைகள், தேம்பியழுவதை நீ அறிய மாட்டாய் மாயக்காரா” என்றாள் அழும் குரலில்.\n“இரவு மிருகங்கள், தனது வேட்டையை பகலிலும் தங்கி துவங்கிவிட்டன. பாம்புகள், தெருக்களில் நின்று சீறுகின்றன. ஆந்தைகளும், கோட்டான்களும் இடம் வலமென பறந்து காதுகிழிய அலறுகின்றன. சகுனப் பறவைகள் யாவும் இனிமையாகப் பாடுகின்றன எங்களுக்கோ அடிவயிற்றில் கலவரத்தீ மூளுகிறது. என்னசெய்யப் போகிறோம் இனி நாங்கள்\n“நான் பொழியச் செய்யும் இருளால் இந்த ஊரே புதுமையடையும். என் வளமான மொழியையும், குரலையும் நனையும் இந்த இருளிலிருந்து நீங்கள் பெற இயலும். சிவந்த இந்த யாக்கையை, கறுத்த நீவீர் யாவரும் இந்த இருள் வழி பெறுவீர்” என்றான் அவன் முடிவாக.\nஇந்த பதிலில் சிலர் திருப்தியும், அதிருப்தியுமாக கலைந்தனர்.\nஇருளன் தரும் சிவந்த உடல் குறித்த கற்பனைகள் நன்றாக வேலை செய்தது. சிவந்த உடலின் பெறுமதி அளவில்லாததாக இருந்த மையால், இருளனை எதிர்க்கும் திட்டத்தினை சிலர் கைவிடுவதாக அறிவித்தனர்.\nஇருளனை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் குழுக்கள் என ஊர் இரண்டாகப் பிரிந்து நின்றது. இருளை ஆதரித்து ஒரு குழுவும், ஒளியை ஆதரித்து ஒரு குழுவும் எழுந்தன.\nஒளியை ஆதரிப்போர், இருளனை வெளி யேறக் கோரி பலவிதமான போராட்டங்களில் இறங்கினர்.\nஇருளன் இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாது, தனது இருளை குடுவைகளில் அடைத்து, விநியோகிப்பதற்கான வேலைகளில் மும்முரமாகவிருந்தான்.\nஊரின் அச்சமும் இருளைப்போல பரவியது என்றால், இருள் கவிழும் சிவந்த உடலைப் பெறும் கற்பனையும் பகலைப்போல ஒளிரத் துவங்கிற்று.\nஇருளன் வானளாவ அமைத்த இருள் நிரம்பிய கரும் பொதிகள், கருத்த மேகங்களென இருளைப் பொழியத் தயாராக இருந்தன.\nஇருளனின் அண்டை வீட்டினன், குற்றம் சாட்டியது போல இருள் மெல்ல கசிந்து தங்கள் வீடுகளுக்குள்ளும் ஒரு பகல் வேளையில் வந்துவிடுமென்றால் என்ன செய்வதென்று நினைக்கவே அச்சத்தைத் தருவாகவிருந்தது. இதனால் ஊர்க்கூட்டம் போட்டுப் பேசுவதென முடிவாயிற்று.\nஊர்க் கூட்டத்தில், இருளை எதிர்ப்போர் தமது முக்கிய அய்யத்தை முன்வைத்தனர். “இருள் பகலில் முழுவதுமாக கசிந்து வந்து தங்கிவிடுமானால் நமது நிலமை என்னவாகும்.”\nஇருளை விரும்பும் கூட்டமும் தமது பதிலை காட்டமாகவே முன்வைத்தது. இருளை எதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை. மனித முன்னேற்றத்தில் இருளின் பங்கை குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. இனி இருள் தான் நமது வாழ்வில் ஒளியேற்றுவதாகவிருக்கும். இருளை எதிர்ப்போர், மனித வளர்ச்சியை எதிர்ப்போராவர்.\nஇத்தனை வாத பிரதிவாதங்களுக்கு நடுவிலும், இருளன் அழைக்கப்படவில்லை. அவனது சார்பில் ஊராரில் சிலரே வாதிட்டதுதான் வியப்பாக இருந்தது. இறுதியாக முடிவேதும் எட்டப்படாது கூட்டம் கலைந்தது.\nஇருளனின் உலையில் இப்போது யாவருக்கு மான காரிருள் நன்றாகக் கொதிக்கத் துவங்கிற்று.\nஎனினும், ஊரின் மேற்காக, இருளிலும் அறியும்படி, காக்கைச் சிறகின் நிறத்திலும், மெலிவிலும் ஓர் சிறுமி இருந்தாள். அவளது கண்கள் அசாதாரணமான ஒலியுடன் முன்னெப்போதும் காணாத ஒளியுடன் இருந்தது. இரண்டு நெருப்புத் துண்டங்களான அது, இருளை, ஏன் இருளனையே விழுங்குமாறு ஒளிர்வதாகவிருந்தது.\nபுதுமையான வடிவம். ஒரு கவி நயத்தொடு உன்டானப் படைப்பு அதிகார வர்க்கம் மெல்ல மெல்ல சமுகத்தை ஆட்டிப் படைப்பதை குரிப்பாக கூரியமை நன்ராக இருக்கிரது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varudal.com/2018/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-20T09:49:08Z", "digest": "sha1:23U74ODW3DQWUWIH3O3WFJNEEST3UKSY", "length": 13114, "nlines": 110, "source_domain": "varudal.com", "title": "நான்கு கிராமங்களை ஒன்றாக்கி “மாயபுர” எனும் பெயரில் சிங்களக் குடியேற்றம்! | வருடல்", "raw_content": "\nநான்கு கிராமங்களை ஒன்றாக்கி “மாயபுர” எனும் பெயரில் சிங்களக் குடியேற்றம்\nMarch 28, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\n“மகாவலி அதிகாரசபையின் செயற்திட்டத்திற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறை அண்டிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி “மாயபுர” என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று வட மாகாணசபையில் தெரிவித்தார்.\nஇதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nமேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது.\nஇந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.\nவடமாகாணசபையின் 119வது அமர்வில் கலந்துரையாடப்பட்ட இவ் விடையம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில்,…\nமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஒரு தடவை இது தொடர்பாக பேசும்போது மாகாணசபை உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.\nஆனாலும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை. இந்நிலையில் இந்த மாயபுர என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்தவேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி அவர்களும் மத்தியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nயாழ், பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்\nஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 9 ஆம் ஆண்டு நினைவு இன்று\nதமிழர்களுக்கு நீதி வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றும் சிறீலங்கா – ஜெரமி கோபின் கடும் எச்சரிக்கை:May 17, 2018\nயாழிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி “ஈகச்சுடர்” ஏந்திய வாகன பவனி\nவடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி விசேட பேரூந்து சேவை\nMay18 -அனைத்து பணி இடங்களிலும் அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்கவிடுமாறு வடமாகாணசபை அறிவிப்பு:May 17, 2018\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றிணைந்து நிகழ்வை நடாத்த முடிவு\nஇன்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் ஜெறமி கோபன்:May 16, 2018\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bloggernanban.com/2013_06_01_archive.html", "date_download": "2018-05-20T10:05:50Z", "digest": "sha1:C57LDRJAPDVM3NJDDJNZUIYPNA6IG5EJ", "length": 10831, "nlines": 130, "source_domain": "www.bloggernanban.com", "title": "June 2013 } -->", "raw_content": "\nஇண்டிப்ளாக்கர் விருதும், சின்ன இடைவெளியும்\nஇண்டிப்ளாக்கர் (IndiBlogger) - தமிழில் தமிழ்மணம், இன்ட்லி, தமிழ் 10 போல ஆங்கிலத்தில் பிரபலமான இந்திய திரட்டி தளம். தற்போது இண்டிப்ளாக்கர் தளம் 2013-க்கான வலைப்பதிவு விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபுதன்கிழமைதோறும் வெளிவந்த \"பிட்..பைட்..மெகாபைட்\" பகுதி இனி சனிக்கிழமைதோறும் வெளிவரும். நீங்கள் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.\nMinion Rush - மினியன்களின் அட்டகாசம்\nஅதிகமான அனிமேசன் படங்களில் கதாநாயகப் பாத்திரங்களைவிட அதில் வரும் துணைப்பாத்திரங்கள் நம்மை அதிகம் ரசிக்க வைக்கும். அது போல Despicable Me என்ற ஆங்கில அனிமேசன் படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் தான் மினியன்கள் (Minions).\nProject Loon - கூகுளின் இணையப் புரட்சி\nஇணையம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மின்னஞ்சல் பார்க்க/அனுப்ப, உறவினர்கள்/நண்பர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய, இதைவிட முக்கியமாக பேஸ்புக் பயன்படுத்த நமக்கு இணையம் அவசியம் ஆகிறது. ஆனால் இன்று உலகில் மூன்றில் இருவருக்கு வேகமான, மலிவான இணைய வசதி கிடைப்பது இல்லை.\nப்ளாக்கர் நண்பன் Version 4.0\nநீங்கள் ப்ளாக்கர் நண்பன் தள பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தீர்களானால் தலைப்பைப் பார்த்ததும் இது எதைப் பற்றிய பதிவு என்று கணித்திருப்பீர்கள். ஆம், அது தான்\nஇந்த வாரம் (05/06/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய \"பிட்.. பைட்... மெகாபைட்....\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nஇண்டிப்ளாக்கர் விருதும், சின்ன இடைவெளியும்\nMinion Rush - மினியன்களின் அட்டகாசம்\nProject Loon - கூகுளின் இணையப் புரட்சி\nப்ளாக்கர் நண்பன் Version 4.0\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-20T09:53:41Z", "digest": "sha1:JYC5XS7UGJGIHRTGRBBMMTR2IBHYL6AG", "length": 8282, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலகு குத்துதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅலகு குத்துதல் என்பது தமிழ்க் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு.\nமுதுகு பின்னல் வாள் அலகு\nமுதுகு பின்னல் வாள் அலகு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 23:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-20T09:53:58Z", "digest": "sha1:GT3F2MPYW2P5JHFLGEKJBJZO27YQ4M3G", "length": 16679, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோனம் கபூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசோனம் கபூர் (இந்தி: सोनम कपूर), (இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜூன் 9, 1985 இல் பிறந்தார்) இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார்.\n2.2 ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்\n2.3 ஜீ சினி விருதுகள்\nசோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார், சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தி. தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சஞ்சய் கபூர் மற்றும் சந்தீப் மார்வாவின் சகோதரன் மகள். சோனம் கபூர் தான் மூன்று குழந்தைகளில் மூத்தவர்; சகோதரி ரியா மற்றும் சகோதரர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மற்ற இருவர்.\nகிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தார், பின் தனது சர்வதேச இளங்கலை படிப்பை மேற்கொள்ள தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய உலக கல்லூரியில் பதிவு செய்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றிருக்கிறார். ஏராளமான குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார், சுமார் பத்தாக இருக்கலாம்.\nஒரு நடிகையாக தொழில் வாழ்க்கையை துவங்கும் முன்னதாக, சோனம் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார், அவர் இயக்கிய பிளாக் (2005) திரைப்படத்தில் அவருக்கு உதவியாகப் பணியாற்றியிருக்கிறார். பன்சாலியின் சாவரியா (2007) திரைப்படத்தில் புதுமுக நடிகரான ரன்பீர் கபீருடன் இவரும் நடிப்புலகுக்கு அறிமுகமானார், இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனது.[1] அநேக விமர்சகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை அவரது நடிப்பு பெற்றது.[2]\n2009 ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் டெல்லி-6 படத்தில் அபிஷேக் பச்சன் உடன் சோனம் நடித்தார். இந்த படம் விமர்சகர்களிடம் இருந்து வெவ்வேறு வகையான விமர்சனங்களைப் பெற்றது, என்றாலும் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. விமர்சகர் ராஜீவ் மசந்த்தின் விமர்சனம் சொல்லியது: \"சோனம் கபூர் டெல்லி 6 இல் அற்புதமாக நடித்துள்ளார். வழக்கமான கதாநாயகி பாத்திரமாகவே இல்லாத ஒன்றில் அவர் சரவெடியாக, உள்ளுணர்வுடன், கேமரா பயமின்றி நடித்துள்ளார்\".[3] சமீபத்தில் டேவிட் தவானின் நகைச்சுவைத் திரைப்படமான கம் ஆன் பப்பு வில் நடிக்க சோனம் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார், இதில் அவர் அக்‌ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார்.[4]\n2008: பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகை விருது; சாவரியா\n2008: சோனி ஹெட் என் சோல்டர்ஸ் ஆண்டின் சிறந்த புதிய முக விருது; சாவரியா [5]\n2008: மிக நம்பிக்கையூட்டும் புதுமுகத்திற்கான (பெண்) ஸ்டார் ஸ்கிரீன் விருது; சாவரியா [6]\n2008: ஸ்டார் ஸ்கிரீன் விருது ஜோடி நம்பர் 1 ரன்பீர் கபீருடன் இணைந்து; சாவரியா\n2008: சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ சினி விருது; சாவரியா [7]\n2008: ஸ்டார்டஸ்ட் நாளைய சூப்பர்ஸ்டார் - பெண்; சாவரியா [8]\n2007 சாவரியா சகினா பரிந்துரை செய்யப்பட்டது, பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகை விருது\n2009 டெல்லி-6 பிட்டு ஷர்மா\n2010 ஆயிஷா ஆயிஷா படப்பிடிப்பில்[9]\nஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் அறிவிக்கப்பட்டது[10]\n2011 தங்க யு சஞ்சனா மல்ஹோத்ரா\n2012 ப்ளயர்ஸ் நைனா பிரகான்சா\n2013 ரஞ்சனா ஜோயா தயாரிப்பு (ஜூன் 21, 2013 அன்று வெளியாகிறது)\nபாக் மில்கா பாக் நிர்மல் கவுர் தயாரிப்பு (ஜூலை 12, 2013 அன்று வெளியாகிறது)\n2014 குப்சூர ரீமேக் லோலிட பின் தயாரிப்பு\n↑ \"Box Office 2007\". BoxOfficeIndia.com. மூல முகவரியிலிருந்து 2012-07-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-09.\nஇந்தியத் திரைப்பட நடிகைகள் பட்டியல்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சோனம் கபூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2018, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/happy-mothers-day.22773/", "date_download": "2018-05-20T09:51:29Z", "digest": "sha1:MKYDNJ7E2XPJ2PQKLYKWZ4C2LP7TGFC7", "length": 14691, "nlines": 514, "source_domain": "www.penmai.com", "title": "Happy Mother's day ! | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னுள்ளே ஏதோ (கதை பகுதி) - Ennullae\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nநன்றி : லக்கி[/FONT]ஷாஜஹான்[/FONT](கவிதை )\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nநன்றி : லக்கி[/FONT]ஷாஜஹான்[/FONT](கவிதை )\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nநன்றி : லக்கி[/FONT]ஷாஜஹான்[/FONT](கவிதை )\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t2303-topic", "date_download": "2018-05-20T10:09:06Z", "digest": "sha1:KLVN3SRWSXZ7LWV2Z6T6JWZIR5BK7IJR", "length": 11007, "nlines": 165, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இரண்டாவது முறை என்னைப்பற்றி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nநண்பர்களே எனது usar name password செயல்படவில்லை, அதனால் வேறு மெயில் ஐடி மூலமாக மீண்டும் வந்து இருக்கிறேன். நட்புடன் தாரிக்\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nநண்பரே உங்கள் USERNAME தமிழில் மாற்றப்பட்டது அல்லவா, அதனால் தமிழில் எழுதிதான் உள்நுழைய முடியும்.\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nஜெயம் wrote: நண்பரே உங்கள் USERNAME தமிழில் மாற்றப்பட்டது அல்லவா, அதனால் தமிழில் எழுதிதான் உள்நுழைய முடியும்.\nஜெயம் சொன்னதை தவிர வேறு ஏதும் பிரச்சனை எனில் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் தாரிக்\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nஆமாம் தாரிக் நீங்கள் அதை முயற்சித்து பாருங்கள்\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nசூர்யா: இவருடைய முதல் உறுப்பினர் பெயரையும், கடவுச்சொல்லையும் இவருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nஆங்கிலத்தில் உள்ள இந்த இரண்டாவதாக உள்ள உறுப்பினர் விவரங்களை அழித்துவிடுங்கள்.\nநிர்வாக குழுவின் முடிவே இறுதியானது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nஅண்ணா அவர் பிரச்சனை சரியாகும் வரை இந்த ஐடியை அழிக்க வேண்டாம்..\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nசரி தம்பி. நீ சொல்வதும் சரிதான்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: இரண்டாவது முறை என்னைப்பற்றி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t3832-topic", "date_download": "2018-05-20T10:10:20Z", "digest": "sha1:SJV2ZYFT26PTMVWMHOZ6A6JI6HC22HO7", "length": 13003, "nlines": 229, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வணக்கம் உறவுகளே", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nவணக்கம் அன்புள்ளங்களே,என் பெயர் தமிழமுதன்,இந்தத் தளத்திற்கு நன் புதியவன்,தளத்தில் இணைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகியது\nகாரணம் இந்தத் தளம் தரும் அனைத்துமே பயனுள்ள தகவல்கள்,சலிப்பூட்டாத தளம்......\nநன்றி,இந்நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைமை அருளட்டும்\nதங்களது வருகை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது\nநல்லது நண்பா,தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே\nதமிழமுதன் அவர்கழை அன்புடன் வரவேற்கிறேன்.\n@மகா பிரபு wrote: தமிழமுதன் அவர்கழை அன்புடன் வரவேற்கிறேன்.\nவாத்தியாரய்யாவிற்கு தமிழில் ஏனிந்த தடுமாற்றம்\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தமிழமுதன்\n@மகா பிரபு wrote: தூக்கத்தில் உளறுவோர் சங்கம்\n@மகா பிரபு wrote: தூக்கத்தில் உளறுவோர் சங்கம்\nமுரளி தாத்தாவின் மூக்குக் கண்ணாடிய மறந்து வச்சி மூணு நாளாச்சி..\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nவருக வருக அன்புடன் வரவேற்கிறேன் .....\nவாங்க தமிழமுதன் உங்களை வரவேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/02/15/", "date_download": "2018-05-20T09:47:02Z", "digest": "sha1:AZ3JGKE4LIJUFIL6JV45SEUDHSKHCRFV", "length": 42628, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 15, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக \"பி ரொம்\" (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-6)மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\nராஜீவ் படுகொலை : 26 ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் விடைதெரியாது தொடரும் ரகசியம் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -4)ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த [...]\nராஜீவ் கொலை : “பெல்ட் பாம் செய்தது நான்தான் என்று தலையில் கட்டப் பார்த்தார்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -3)ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற [...]\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nஇந்தியாவிலே மிகப்பெரிய நிதி மோசடி: “வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் வெளிநாடு தப்பியோட்டம்”\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருக்குச் சொந்தமான இடங்களில்\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மகா சிவராத்திரி\nயாழ்ப்பாணம்- இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.\nபாலியல் தொந்தரவுக்குள்ளான அன்று நடந்தது என்ன – நடிகை அமலாபால் விளக்கம்\nபாலியல் தொந்தரவுக்குள்ளான அன்று நடந்தது என்ன என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல்\nதுப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞன் தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்\nதுப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞனொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி காட்டில் வைத்தே குறித்த இளைஞன் துப்பாக்கியால் தன்னைத்\nவவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு\nவவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு\nஇந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் பெரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய\nரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை\nசிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். தொலைபேசி மூலம் உரையாடிய போதே,\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்கள், விசப் போத்தலுடன் போராட்டம்\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண சபையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (14) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள்\n இதுல காதலனுக்கு காதலி புகட்டும் பாடத்தையும் கேளுங்க\nகாதல் திருமணம் என்றாலே இந்த காலத்தில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. மனித வாழ்வில் முக்கியமான விபத்து காதல் வயப்படுவது. பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது\nஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா, ஆடிய நடனம் – வைரலாகும் வீடியோ\nதிடீரென ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா, இஷா கோவிலில் ஆடிய நடனம். வைரலாகும் வீடியோ இதோ…\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம் கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன.\nகூச்சப்பட வேண்டாம்; என்னை நம்புங்கள்’ – வைரலாகும் சப்-கலெக்டரின் வரதட்சணை கடிதம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி, முகநூலில் வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் கடந்தவாரம்\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nபதவிக்கு வருவதற்காகவும், கிடைத்த பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சொந்த உறவுகளையும், தனக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று சந்தேகப்படுபவர்களையும் சிறையிலடைத்து சித்ரவதை செய்வதும், உயிரைப் பறிப்பதும் மன்னர்\nபோரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம் யாழ் ஆதிக்கமா அல்லது கருணாவின் குண இயல்பா சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-17) – வி. சிவலிங்கம்\nவிடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக\nதேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­கொண்டு செல்லும் விட­யத்தில் முரண்­பாடு நில­வி­வ­ரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தினம் இரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக்\nசிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்\nராஜஸ்தானில் சாலை ஓரத்தில் அமைச்சர் காளிச்சரண் சரப் சிறுநீர் கழிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரியாக வசுந்தர\nயாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு\nயாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன. வடக்கு கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும்\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன \nகாதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர்\nஅஜித்தை நள்ளிரவில் அழவைத்த ஷாலினி..” – ‘அமர்க்களம்’ காதல் காலம் சொல்லும் சரண்\n20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் பூத்தது. அப்போது, தான் எடுத்த சினிமா காதலையும் அவர்களுக்குள்\nஅமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி\nஅமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 17\nஇலங்கையில் இப்படியொரு அதிசய பாட்டி\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nநெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-ma16-2014", "date_download": "2018-05-20T09:53:48Z", "digest": "sha1:YYN5NE6LR3KDCVUJVP45PL34UBTA2IB6", "length": 8675, "nlines": 200, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16 - 2014", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபீகாரில் இருந்து தீகார் வரை - கன்னையா குமார் (2016)\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் சமுதாயப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ் வழிக் கல்வியைப் பாதிக்கும் தீர்ப்பு எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nபதவி அரசியலுக்காக தமிழக உரிமையை பலியிடக் கூடாது எழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு\nமூன்றாம் பாலினமாக திருநங்கைகள் எழுத்தாளர்: ம.பிரிட்டோ\nதமிழின உரிமை மாந்த நேயத்தை மறுக்குமா\nஅயோத்திதாசர், சகஜானந்தா நினைவில் புதிய மனிதர்களை உருவாக்குவோம் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nமுல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு; தமிழக அரசு செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கை என்ன\nசீறிப் பாய்ந்து, திமிறி எழுவோம்\nதொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும் எழுத்தாளர்: பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-05-20T10:01:28Z", "digest": "sha1:VSHQPOXG3IGNCJ64FPWPNVKHFPIPX47G", "length": 16693, "nlines": 216, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அரசு உத்தரவு", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஎல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அரசு உத்தரவு\n\"அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்” என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.\nதிருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.\nஇதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.\nஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்\nஇனி இந்த செய்தியின் மேல்விவரம்:-\nதமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.\nகட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.\nதிருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.\nஅந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஎல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அ...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2007/01/mp3.html", "date_download": "2018-05-20T09:59:47Z", "digest": "sha1:RUSJ74TQMYMQAO6WGUQHYM6QK6DS5JUK", "length": 15808, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழில் MP3 ஒலிப்புத்தகங்கள்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் தமிழில் ஒலிப்புத்தகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளது.\nஇவை பெரும்பாலும் கிழக்கு, வரம் ஆகியவை வாயிலாக வெளிவந்த அச்சுப் புத்தகங்களின் ஒலிவடிவம். எழுத்துவடிவம் சுருக்கப்படாமல், தேர்ந்த குரல்களை உடையோரால் அப்படியே படிக்கப்பட்டு, இசை சேர்க்கப்பட்டு MP3 வடிவில் குறுந்தட்டாகக் கிடைக்கிறது.\nஒவ்வோர் ஒலிப்புத்தகமும் 2.30 மணிநேரம் முதல் 4.30 மணிநேரம் அல்லது அதற்குமேலும் செல்லும். தனித்தனி அத்தியாயங்களாக இருப்பதால் வேண்டிய இடத்துக்குச் சென்று, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து கேட்கமுடியும்.\nஇப்பொழுது இவை குறுந்தட்டு வடிவில் மட்டுமே கிடைக்கின்றன. விரைவில் இணையத்தில் இறக்கிக்கொள்ளுமாறும் செய்யப்படும்.\nசென்னை புத்தகக் காட்சியில் F-5 அரங்கில் ஒலிப்புத்தகத்தைக் கேட்க ஆடியோ வசதி செய்யப்பட்டுள்ளது.\n* பரணீதரனின் அன்பே அருளே\n* சித்தமெல்லாம் சிவமயம் (சித்தர்கள் பற்றி)\n* பாடிக்களித்த 12 பேர் (ஆழ்வார்கள் பற்றி)\nவாழ்க்கை: (அனைத்தும் சொக்கன் எழுதியவை)\n* நாகூர் ரூமியின் அடுத்த விநாடி\n* சோம வள்ளியப்பனின் உஷார்\n* சோம வள்ளியப்பனின் இட்லியாக இருங்கள்\n* இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா\n* ஆதவன் குறுநாவல்கள் (இரவுக்கு முன்பு வருவது மாலை)\n* மதனின் கிமு கிபி\n* மதனின் வந்தார்கள் வென்றார்கள் (இரண்டு குறுந்தட்டுகள்)\nஇப்போதைக்கு ஏழுதான் புத்தகக் காட்சி அரங்கில் கிடைக்கும். அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் தமிழகமெங்கும் கடைகளில் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் புதுப்புது ஒலிப்புத்தகங்களும் வெளியாகும்.\nசிறந்த முயற்சி. காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி. மிக்க மகிழ்ச்சி.\nஎவர் குரலில் ஒலிக்கிறது என்பதையும் இந்தப் பதிவில் இணைக்கலாமே.\nகலக்கல் முயற்சி & சுவாரசியமான செலக்சன். வாழ்த்துக்கள்\nஉங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்\nமேலும் உங்கள் பதிவுத்தளத்தில் தமிழ் விக்கிபீடியாவிற்கு ஒரு இணைப்பு கொடுங்களேன். அது அவர்களைப் பிரபலப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.\nபிரமிப்பாய் இருக்கிறது பத்ரி, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.\nஎவ்வளவு விரைவில் இணையம் மூலம் இறக்க வசதி தர முடியுமோ செய்யுங்கள்.\nபுத்தகத்தை eBook-ஆக பதிவிறக்கம் செய்து வாசிப்பதை விட, ஒலிப்புத்தகம் மிகுந்த வசதியானது, பயனுள்ளது. விரைவில் \"இணையத்தில் இப்பொது கிடைக்கும்\" அறிவிப்பின்போது தகவல் சொல்லுங்கள்.\nநான் இலங்கையைச் சேர்தவர். தற்போது சிங்கப்பூரில் இருக்கின்றேன். கிழக்கு வழங்கும் ஒலிப்புத்தகம் அருமையான படைப்பு. எனக்கு கையில் கிடைத்த அனைத்துப் புத்தகங்களையம் படித்துவிட்டேன். அடுத்த விநாடி புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது ஆல்பா ஆகியவை என்னை வெகுவாக கவார்ந்தன. ஆல்பா பற்றி மேலும் தெரிந்துகொள்வதில் ஆவலாக உள்ளேன். எனக்காகவே வெளிவந்த ஒலிப்புத்தகம் என்றுகூட நினைக்கவைத்தது. அற்புதம். அதுபோன்றே திரு.சுந்தரராமன் ஐயாவோடும் தொடர்புகளை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளேன். அவரது மின்னஞ்சல் முகவரியைப் பெற்றுத்தர முடியூமா\nமற்றும் உங்களது படைப்புக்கள் தொடர்ந்தும் வளர வாழ்த்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 4\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 3\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 2\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 1\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jmcalumni.org.sg/?page_id=600", "date_download": "2018-05-20T09:45:18Z", "digest": "sha1:VOVPKH4DZGZA63BA2UGZVTJMBAEFFWXI", "length": 21818, "nlines": 305, "source_domain": "www.jmcalumni.org.sg", "title": "Our Songs | Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter)", "raw_content": "\nமுன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)\n02-05-2011 அன்று சிங்கப்பூரில் “வைர விழா” கொண்டாடி சமர்ப்பணம் செய்த\nபாடல் ஆக்கம்: பேராசிரியர், முனைவர் நாகூர் ரூமி (முன்னாள் மாணவர்)\nபாடியவர்: ‘ஆன்மீக இசைத்தென்றல்’ அ. ஜைனுலாபிதீன் பைஜி\nதிரை: நினைத்தாலே இனிக்கும் இசை: அழகாய் பூக்குதே\nகனவாய் பூத்ததே நனவாய் ஆனதே\nநிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே\nஞானமே தந்ததே எம் ஜமாலே\nவானமே வந்ததே பூமி மேலே\nபாலகன் கண்டதோர் அன்னை போலே\nமீண்டுமோர் கருவறை தந்த தாயே எம் ஜமாலே\nகனவாய் பூத்ததே நனவாய் ஆனதே\nநிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே\nஐம்பத்து ஒன்னாம் ஆண்டினில் அமைந்தாயே\nஅறுபது ஆண்டுகள் அறம் பொருள் உரைத்தாயே\nஉயர்தரக் கல்வி அழகுறக் கொடுத்தாயே\nஉலகினில் உயர்ந்து வாழ்ந்திட வைத்தாயே\nஉலகெல்லாம் உன் புகழ், பரவத்தான் தொழுகிறேன், என் தாயே\nகனவாய் பூத்ததே நனவாய் ஆனதே\nநிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே\nதிருச்சியில் தொடங்கிய முயற்சியின் பயனாலே\nசிங்கை பஹ்ரின் எங்கினும் பரந்தாயே\nஇளங்கலை தொடங்கி முதுகலை கொடுத்தாயே\nவளங்களை வழங்கி வாழ்ந்திட வைத்தாயே\nசிங்கப்பூர் பிரிவிது, தங்கத் தேர் உறவிது, அன்பாலே\nகனவாய் பூத்ததே, நனவாய் ஆனதே\nநிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே\nஞானமே தந்ததே எம் ஜமாலே\nவானமே வந்ததே பூமி மேலே\nபாலகன் கண்டதோர் அன்னை போலே\nமீண்டுமோர் கருவறை தந்த தாயே எம் ஜமாலே\nதமிழ் மொழி விழா 2015\n18-04-2015 அன்று ஜமால் முஹம்மது கல்லூரி\nமுன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய\n“கவிஞர் மு. மேத்தாவின் நட்சத்திர ஜன்னலில்” நிகழ்ச்சியில்\nமெட்டு: நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்\nபாடலாசிரியர்: முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர், சங்கத் தலைவர்\nபாடியவர்: “ஆன்மீக இசைத் தென்றல்” அ. ஜைனுல் ஆபிதீன் ஃபைஜி\nநாம் அன்னைத் தமிழை வாழ்த்திடவே ஒன்று கூடுவோம்\nநம் கண்ணைப் போலக் காத்திடவே என்றும் நாடுவோம்\nசிறந்து விளங்க முழங்கிடுவோம் தமிழை வீட்டிலே\nசெம்மொழியும் தென்றலன்றோ சிங்கை நாட்டிலே\nகம்பன் சொன்ன மொழி நீயே\nவள்ளுவன் தந்த வழி நீயே\nவீசி வரும் பூங்காற்றும் யோசிப்பது தமிழ்தானே\nபேசிப் பேசி சுவாசிப்பதும் பைந்தமிழே உனைத்தானே\nசெந்தமிழை வளர்த்திடுவோம் சிங்கைநகர் மண் மேலே\nஎந்தனுயிர் கொண்டாடும் சங்கத்தமிழ் கண் போலே\nமுன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)\n22-11-2015 அன்று “ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா” நிகழ்ச்சியில்\nபாடல் ஆக்கம்: பேராசிரியர், முனைவர் நாகூர் ரூமி (முன்னாள் மாணவர்)\n“நூருல் ஹூதா” இசைக் குழு ( முஹம்மது அன்சாரி , முஹம்மது இல்யாஸ் & முஹம்மது பர்ஹான் )\nமெட்டு: என்னை தாலாட்ட வருவாளோ\nஉன்னைப் பாராட்ட வழி யாது\nசொல்லில் சீராட்ட மொழி ஏது\nகல்வித் தாயான உனை நாங்கள்\nபட்டம்பெறும் தினமே பட்டம் விடும் மனமே\nமுத்தளிக்கும் கடலே, முழு மதியே\nதஞ்சம் உந்தன் நெஞ்சம் என தழுவிடுமே\nஆயிரம் ஆசைகள் நெஞ்சில் மூட்டினாய்\nசீரிய சாதனை செய்து காட்டினாய்\nஜமால் ஜமால் நீ வாழ்கவே\nஜமால் ஜமால் நீ வாழ்கவே\nபோதிக்க இது ஒன்று போதாதா\nஉறவுப் பாலம் கட்டிப் போற்றுவார்\nஜமால் ஜமால் நீ வாழ்கவே\nஉரிய பொழுதில் வந்து சேருமே\nஜமால் ஜமால் நீ வாழ்கவே\nவானுக்கு ஒளிகூட்டும் கதிர் நீயே\nவாழ்வுக்கு வழிகாட்டி நீ தாயே\nஉன்னைப் பாராட்ட வழி யாது\nசொல்லில் சீராட்ட மொழி ஏது\nகல்வித் தாயான உனை நாங்கள்\nபட்டம்பெறும் தினமே பட்டம் விடும் மனமே\nமுத்தளிக்கும் கடலே, முழு மதியே\nதஞ்சம் உந்தன் நெஞ்சம் என தழுவிடுமே\nஜமால் ஜமால் நீ வாழ்கவே…\nஜமால் ஜமால் நீ வாழ்கவே…\nதமிழ் மொழி விழா 2016\n24-04-2016 அன்று ஜமால் முஹம்மது கல்லூரி\nமுன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய\nதிரு கோபிநாத் வழங்கிய “மனதில் உறுதி வேண்டும்” நிகழ்ச்சியில் மாணவர்கள் வழங்கிய ‘கவிதை மாலை’\nதகசீன் நசீர் – செயின்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப்பள்ளி\nஃபரீஹா ஃபரீஜ் – ஓபெரா எஸ்டேட் தொடக்கப்பள்ளி\nமேரியோ ரினால்டி நிக்சன் – செயின்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப்பள்ளி\nசாஜிதா – சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி\nமுகமது ஷராஃபத் – தெமாசெக் உயர்நிலைப்பள்ளி\nஃபாத்திமா ஷஃபானா – கம்பஸ்வேல் தொடக்கப்பள்ளி\nஎழுதியவர் : திரு ஃபரீஜ் முஹம்மது\nஅன்பு என்னும் மூன்றெழுத்தை அழகாய் உணர்ந்தோம்\nபாசம் என்னும் மூன்றெழுத்தில் பாகாய் உழன்றோம்\nபரிவு என்னும் மூன்றெழுத்தைப் பசியில் உணர்ந்தோம்\nகருணை என்ற மூன்றெழுத்தைப் கண்ணாரப் பெற்றோம்\nஅன்னை – அவள் ஒரு வரம்\nஇனிமை என்ற மூன்றெழுத்தின் இதத்தினைப் பெற்றோம்\nஇளமை என்ற மூன்றெழுத்தின் அர்த்தத்தைக் கற்றோம்\nபுலமை என்ற மூன்றெழுத்தின் புதிரினை உணர்ந்தோம்\nபழமை என்னும் மூன்றெழுத்தின் புதுமையை உணர்ந்தோம்\nதமிழ் – ஒரு வரம்\nஅன்னையையும் தமிழையும் ஒன்றாய்க் கண்டோம்\nகல்வி என்னும் மூன்றெழுத்தைக் கனியாய்க் கொய்தோம்\nஅறிவு என்னும் மூன்றெழுத்தைப் அழகாய்க் கற்றோம்\nபண்பு என்னும் மூன்றெழுத்தைப் பரிசாய்ப் பெற்றோம்\nஉலகு என்னும் மூன்றெழுத்துக்கு உயர்வாய் சென்றோம்\nஜமால் – இதுவும் ஒரு வரம்\nஉலகத்துக் கருணையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து\nநிலவின் குளுமையையும் நீரின் இனிமையையும் கலந்து\nதென்றலின் தழுவலையும் தேனிசையயும் குழைத்து\nவண்டுகள் மொய்க்கும் வாச மலர்களால் நிரப்பி\nஅன்பெனும் ஒரு உருவம் செய்தால்\nமழலைகளின் சொற்களை மலைபோல் குவித்து\nகுழலிசை யாழிசை கூவும் குயில் இசைதனை இணைத்து\nதவழும் குழந்தையின் தவிப்பையும் தாவித் தூக்கும் தாயின் அணைப்பையும் சேர்த்து\nஇலவம் பஞ்சின் மென்மையும் இனிய மயிலிறகின் வருடலும் கொண்ட\nஅறிவெனும் அமுத உணவை பரிவுடன் படைத்து\nபண்பெனும் பானகத்தை பாத்திரங்கள் கொண்டு நிரப்பி\nஞான ஊற்றுக்கள் பீறிடும் ஞாயிறு ஆசிரியர்களை\nநயத்துடன் பரிமாறும் நாயகர்களாக நிறுத்திஅறுசுவையோடு படைக்கும் அறிவு உணவகம் ஒன்று இருக்குமானால்\nசங்கக் காலத் தமிழை சங்கம் கட்டி வளர்த்தது மதுரை\nஇந்தக்காலத் தமிழைத் தமிழ்ச் சங்கங்கள் கொண்டு வளர்ப்பது சிங்கை\nகண்ணகிக் காலத் தமிழில் காவியம் படைத்தது விந்தை\nகணிணிக்காலத் தமிழை கண் போல் காப்பது சிங்கை\n நம் மனத்தை வென்றது சிங்கை\n நம் வழியைக் காட்டியது சிங்கை\nதமிழ் மொழி விழா 2018 – பர்வீன் சுல்தானா வழங்கும் “வெற்றிக் கொடி கட்டு”\nதமிழ் மொழி விழா 2017 – அழைப்பிதழ்\nதமிழ் மொழி விழா 2016 – திரு கோபிநாத் வழங்கும் “மனதில் உறுதி வேண்டும்”\nதமிழ் மொழி விழா 2015 – கவிஞர் மு. மேத்தாவின் \"நட்சத்திர ஜன்னலில்\"\nபெரும்புலவர் சி.நயினார் முஹம்மது நினைவுக் கூட்டம்\n“சட்டமும் நீங்களும்” இலவச கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_28.html", "date_download": "2018-05-20T10:05:10Z", "digest": "sha1:RZ3Y4WCVJDYROUIRKCDC2Q3IUOPBHR3U", "length": 2549, "nlines": 25, "source_domain": "www.nallanews.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா? அம்மாடியோவ்! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Cinema / பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா\nபிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமோ, அவ்வளவு பிரம்மாண்டம் அதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 70 கோடி, அதில் கமலுக்கு கொடுக்கப்பட்ட தொகை 20 கோடி.\nமேலும், இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 2 கோடி. அதாவது ஒருவருக்கு குறைந்தது 10 முதல் 15 லட்சம் என்று கணக்கு.\nஇதில் பிரபலங்கள் பராவாயில்லை. போராளி என்ற தோற்றத்துடன் ஊடகங்களுக்கு அறிமுகமான ஜூலிக்கும் அதே தொகை என்று தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaiy.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-20T10:00:38Z", "digest": "sha1:2FI2XZWC7VEPGYR2GKGIFK2P3UHEYDGU", "length": 42003, "nlines": 270, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை", "raw_content": "\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள் இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை அவர்களது குறிக்கோள் என்ன துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது\n\"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை.\" ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். \"இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக,\" அவர் என்னைப் பார்த்து கூறினார். \"ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்\" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.\nஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.\nநாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை\nபண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.\n\"ஆண்ட பரம்பரைக் கனவு\" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், \"நாடோடிக் கூட்டமான\" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.\nதுவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.\nலிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.\nலிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா\nமாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.\nஅதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.\nசில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.\nதுவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.\nமாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் \"அன்னையர் எழுச்சி\"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்\nஅசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையும் (பிரெஞ்சு மொழி) சில வீடியோக்களும்\nLabels: ஆப்பிரிக்கா, தனி நாடு, துவாரக், மாலி, விடுதலைப் போராட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்\nஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா\nபெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நோர்வே \nநோர்வே சோஷலிச இயக்கத்தின் தோற்றம்\nஈழத் தமிழரின் காலை வாரிய \"கம்யூனிச நாடுகள்\" - ஓர்...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-20T10:05:02Z", "digest": "sha1:77HSM4SMVHXREP24VMQPYJ7Q2DGUGUWN", "length": 5704, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனு (மாதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகேரளத்தில் பயன்படுத்தப்படும் கொல்ல ஆண்டின் ஐந்தாவது மாதம். சூரியன் தனுசு ராசியில் நிற்கும் காலமே தனு மாதம் எனக் கணக்கிடப்படும். இது டிசம்பர் - சனவரி மாதங்களுக்கு இடையில் வரும். தமிழ் மாதங்களான மார்கழி - தை மாதங்களுக்கு இடையில் வரும்.\nகேரளத்தில் பெண்கள் திருவாதிரை விழாக் கொண்டாடும் காலமும் இம்மாதத்தில் தான். சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் நாள் திருவாதிரை நாள். பரமசிவன் இந்த நாளில் பிறந்ததாகச் சொல்வர். நல்ல கணவனைப் பெற திருவாதிரை நோன்பிருப்பர் பெண்கள்.\nசிங்ஙம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனு | மகரம் | கும்பம் | மீனம் | மேடம் | இடவம் | மிதுனம் | கர்க்கடகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-20T10:04:46Z", "digest": "sha1:VHC4KTBCGRYXPOZX2BZICYNA6NCXG625", "length": 6021, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் மற்றும் மோலி\nமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஆவார். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://templesinindiainfo.com/shiva-kavacham-stotram-lyrics-in-tamil-and-english/", "date_download": "2018-05-20T09:51:08Z", "digest": "sha1:4DKNLLAMOFQLDSFF3LZGHTLMRYJYXKAP", "length": 37179, "nlines": 363, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shiva Kavacham Stotram Lyrics in Tamil and English – Temples In India Information", "raw_content": "\nஅஸ்ய ஶ்ரீ ஶிவகவச ஸ்தோத்ரமஹாமன்த்ரஸ்ய றுஷபயோகீஶ்வர றுஷிஃ |\nமம ஸாம்பஸதாஶிவப்ரீத்யர்தே ஜபே வினியோகஃ ||\nஓம் ஸதாஶிவாய அம்குஷ்டாப்யாம் னமஃ | னம் கம்காதராய தர்ஜனீப்யாம் னமஃ | மம் ம்றுத்யுஞ்ஜயாய மத்யமாப்யாம் னமஃ |\nஶிம் ஶூலபாணயே அனாமிகாப்யாம் னமஃ | வாம் பினாகபாணயே கனிஷ்டிகாப்யாம் னமஃ | யம் உமாபதயே கரதலகரப்றுஷ்டாப்யாம் னமஃ |\nஓம் ஸதாஶிவாய ஹ்றுதயாய னமஃ | னம் கம்காதராய ஶிரஸே ஸ்வாஹா | மம் ம்றுத்யுஞ்ஜயாய ஶிகாயை வஷட் |\nஶிம் ஶூலபாணயே கவசாய ஹும் | வாம் பினாகபாணயே னேத்ரத்ரயாய வௌஷட் | யம் உமாபதயே அஸ்த்ராய பட் | பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பன்தஃ ||\nவஜ்ரதம்ஷ்ட்ரம் த்ரினயனம் காலகண்ட மரிம்தமம் |\nஸஹஸ்ரகரமத்யுக்ரம் வன்தே ஶம்பும் உமாபதிம் ||\nபஞ்சாக்ஷரம் பரிபடன் வரமன்த்ரராஜம் த்யாயன் ஸதா பஶுபதிம் ஶரணம் வ்ரஜேதாஃ ||\nஅதஃ பரம் ஸர்வபுராணகுஹ்யம் னிஃஶேஷபாபௌகஹரம் பவித்ரம் |\nஜயப்ரதம் ஸர்வவிபத்ப்ரமோசனம் வக்ஷ்யாமி ஶைவம் கவசம் ஹிதாய தே ||\nலம் ப்றுதிவ்யாத்மனே கன்தம் ஸமர்பயாமி |\nஹம் ஆகாஶாத்மனே புஷ்பைஃ பூஜயாமி |\nயம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி |\nரம் அக்ன்யாத்மனே தீபம் தர்ஶயாமி |\nவம் அம்றுதாத்மனே அம்றுதம் மஹானைவேத்யம் னிவேதயாமி |\nஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசாரபூஜாம் ஸமர்பயாமி ||\nனமஸ்க்றுத்ய மஹாதேவம் விஶ்வவ்யாபினமீஶ்வரம் |\nவக்ஷ்யே ஶிவமயம் வர்ம ஸர்வரக்ஷாகரம் ன்றுணாம் ||\nஶுசௌ தேஶே ஸமாஸீனோ யதாவத்கல்பிதாஸனஃ |\nஹ்றுத்புண்டரீகான்தரஸன்னிவிஷ்டம் ஸ்வதேஜஸா வ்யாப்தனபோ‌உவகாஶம் |\nஅதீன்த்ரியம் ஸூக்ஷ்மமனன்தமாத்யம் த்யாயேத் பரானன்தமயம் மஹேஶம் ||\nத்யானாவதூதாகிலகர்மபன்த- ஶ்சிரம் சிதானன்த னிமக்னசேதாஃ |\nஷடக்ஷரன்யாஸ ஸமாஹிதாத்மா ஶைவேன குர்யாத்கவசேன ரக்ஷாம் ||\nமாம் பாது தேவோ‌உகிலதேவதாத்மா ஸம்ஸாரகூபே பதிதம் கபீரே |\nதன்னாம திவ்யம் பரமன்த்ரமூலம் துனோது மே ஸர்வமகம் ஹ்றுதிஸ்தம் ||\nஸர்வத்ர மாம் ரக்ஷது விஶ்வமூர்தி- ர்ஜ்யோதிர்மயானன்தகனஶ்சிதாத்மா |\nஅணோரணியானுருஶக்திரேகஃ ஸ ஈஶ்வரஃ பாது பயாதஶேஷாத் ||\nயோ பூஸ்வரூபேண பிபர்தி விஶ்வம் பாயாத்ஸ பூமேர்கிரிஶோ‌உஷ்டமூர்திஃ |\nயோ‌உபாம் ஸ்வரூபேண ன்றுணாம் கரோதி ஸம்ஜீவனம் ஸோ‌உவது மாம் ஜலேப்யஃ ||\nகல்பாவஸானே புவனானி தக்த்வா ஸர்வாணி யோ ன்றுத்யதி பூரிலீலஃ |\nஸ காலருத்ரோ‌உவது மாம் தவாக்னேஃ வாத்யாதிபீதேரகிலாச்ச தாபாத் ||\nப்ரதீப்தவித்யுத்கனகாவபாஸோ வித்யாவராபீதி குடாரபாணிஃ |\nசதுர்முகஸ்தத்புருஷஸ்த்ரினேத்ரஃ ப்ராச்யாம் ஸ்திதோ ரக்ஷது மாமஜஸ்ரம் ||\nகுடாரகேடாங்குஶ ஶூலடக்கா- கபாலபாஶாக்ஷ குணான்ததானஃ |\nசதுர்முகோ னீலருசிஸ்த்ரினேத்ரஃ பாயாதகோரோ திஶி தக்ஷிணஸ்யாம் ||\nகுன்தேன்துஶங்கஸ்படிகாவபாஸோ வேதாக்ஷமாலா வரதாபயாங்கஃ |\nத்ர்யக்ஷஶ்சதுர்வக்த்ர உருப்ரபாவஃ ஸத்யோ‌உதிஜாதோ‌உவது மாம் ப்ரதீச்யாம் ||\nத்ரிலோசனஶ்சாருசதுர்முகோ மாம் பாயாதுதீச்யாம் திஶி வாமதேவஃ ||\nஸிதத்யுதிஃ பஞ்சமுகோ‌உவதான்மாம் ஈஶான ஊர்த்வம் பரமப்ரகாஶஃ ||\nமூர்தானமவ்யான்மம சன்த்ரமௌலிஃ பாலம் மமாவ்யாதத பாலனேத்ரஃ |\nனேத்ரே மமாவ்யாத்பகனேத்ரஹாரீ னாஸாம் ஸதா ரக்ஷது விஶ்வனாதஃ ||\nபாயாச்ச்ருதீ மே ஶ்ருதிகீதகீர்திஃ கபோலமவ்யாத்ஸததம் கபாலீ |\nவக்த்ரம் ஸதா ரக்ஷது பஞ்சவக்த்ரோ ஜிஹ்வாம் ஸதா ரக்ஷது வேதஜிஹ்வஃ ||\nகண்டம் கிரீஶோ‌உவது னீலகண்டஃ பாணித்வயம் பாது பினாகபாணிஃ |\nதோர்மூலமவ்யான்மம தர்மபாஹுஃ வக்ஷஃஸ்தலம் தக்ஷமகான்தகோ‌உவ்யாத் ||\nமமோதரம் பாது கிரீன்த்ரதன்வா மத்யம் மமாவ்யான்மதனான்தகாரீ |\nஹேரம்பதாதோ மம பாது னாபிம் பாயாத்கடிம் தூர்ஜடிரீஶ்வரோ மே ||\nஊருத்வயம் பாது குபேரமித்ரோ ஜானுத்வயம் மே ஜகதீஶ்வரோ‌உவ்யாத் |\nஜங்காயுகம் புங்கவகேதுரவ்யாத் பாதௌ மமாவ்யாத்ஸுரவன்த்யபாதஃ ||\nமஹேஶ்வரஃ பாது தினாதியாமே மாம் மத்யயாமே‌உவது வாமதேவஃ |\nத்ரிலோசனஃ பாது த்றுதீயயாமே வ்றுஷத்வஜஃ பாது தினான்த்யயாமே ||\nபாயான்னிஶாதௌ ஶஶிஶேகரோ மாம் கங்காதரோ ரக்ஷது மாம் னிஶீதே |\nகௌரீபதிஃ பாது னிஶாவஸானே ம்றுத்யுஞ்ஜயோ ரக்ஷது ஸர்வகாலம் ||\nஅன்தஃஸ்திதம் ரக்ஷது ஶம்கரோ மாம் ஸ்தாணுஃ ஸதா பாது பஹிஃஸ்திதம் மாம் |\nததன்தரே பாது பதிஃ பஶூனாம் ஸதாஶிவோ ரக்ஷது மாம் ஸமன்தாத் ||\nதிஷ்டன்தமவ்யாத் புவனைகனாதஃ பாயாத்வ்ரஜன்தம் ப்ரமதாதினாதஃ |\nவேதான்தவேத்யோ‌உவது மாம் னிஷண்ணம் மாமவ்யயஃ பாது ஶிவஃ ஶயானம் ||\nமார்கேஷு மாம் ரக்ஷது னீலகண்டஃ ஶைலாதிதுர்கேஷு புரத்ரயாரிஃ |\nஅரண்யவாஸாதி மஹாப்ரவாஸே பாயான்ம்றுகவ்யாத உதாரஶக்திஃ ||\nகோராரிஸேனார்ணவ துர்னிவார- மஹாபயாத்ரக்ஷது வீரபத்ரஃ ||\nபத்த்யஶ்வமாதங்கரதாவரூதினீ- ஸஹஸ்ரலக்ஷாயுத கோடிபீஷணம் |\nஅக்ஷௌஹிணீனாம் ஶதமாததாயினாம் சின்த்யான்ம்றுடோ கோரகுடார தாரயா ||\nனிஹன்து தஸ்யூன்ப்ரலயானலார்சிஃ ஜ்வலத்த்ரிஶூலம் த்ரிபுரான்தகஸ்ய | ஶார்தூலஸிம்ஹர்க்ஷவ்றுகாதிஹிம்ஸ்ரான் ஸம்த்ராஸயத்வீஶதனுஃ பினாகஃ ||\nதுஃ ஸ்வப்ன துஃ ஶகுன துர்கதி தௌர்மனஸ்ய- துர்பிக்ஷ துர்வ்யஸன துஃஸஹ துர்யஶாம்ஸி | உத்பாததாபவிஷபீதிமஸத்க்ரஹார்திம் வ்யாதீம்ஶ்ச னாஶயது மே ஜகதாமதீஶஃ ||\nஓம் னமோ பகவதே ஸதாஶிவாய\nஸகலதத்வாத்மகாய ஸர்வமன்த்ரஸ்வரூபாய ஸர்வயன்த்ராதிஷ்டிதாய ஸர்வதன்த்ரஸ்வரூபாய ஸர்வதத்வவிதூராய ப்ரஹ்மருத்ராவதாரிணே னீலகண்டாய பார்வதீமனோஹரப்ரியாய ஸோமஸூர்யாக்னிலோசனாய பஸ்மோத்தூலிதவிக்ரஹாய மஹாமணி முகுடதாரணாய மாணிக்யபூஷணாய ஸ்றுஷ்டிஸ்திதிப்ரலயகால- ரௌத்ராவதாராய தக்ஷாத்வரத்வம்ஸகாய மஹாகாலபேதனாய மூலதாரைகனிலயாய தத்வாதீதாய கம்காதராய ஸர்வதேவாதிதேவாய ஷடாஶ்ரயாய வேதான்தஸாராய த்ரிவர்கஸாதனாய அனன்தகோடிப்ரஹ்மாண்டனாயகாய அனன்த வாஸுகி தக்ஷக- கர்கோடக ஶங்க குலிக- பத்ம மஹாபத்மேதி- அஷ்டமஹானாககுலபூஷணாய ப்ரணவஸ்வரூபாய சிதாகாஶாய ஆகாஶ திக் ஸ்வரூபாய க்ரஹனக்ஷத்ரமாலினே ஸகலாய கலங்கரஹிதாய ஸகலலோகைககர்த்ரே ஸகலலோகைகபர்த்ரே ஸகலலோகைகஸம்ஹர்த்ரே ஸகலலோகைககுரவே ஸகலலோகைகஸாக்ஷிணே ஸகலனிகமகுஹ்யாய ஸகலவேதான்தபாரகாய ஸகலலோகைகவரப்ரதாய ஸகலலோகைகஶம்கராய ஸகலதுரிதார்திபஞ்ஜனாய ஸகலஜகதபயம்கராய ஶஶாங்கஶேகராய ஶாஶ்வதனிஜாவாஸாய னிராகாராய னிராபாஸாய னிராமயாய னிர்மலாய னிர்மதாய னிஶ்சின்தாய னிரஹம்காராய னிரம்குஶாய னிஷ்கலங்காய னிர்குணாய னிஷ்காமாய னிரூபப்லவாய னிருபத்ரவாய னிரவத்யாய னிரன்தராய னிஷ்காரணாய னிராதம்காய னிஷ்ப்ரபஞ்சாய னிஸ்ஸங்காய னிர்த்வன்த்வாய னிராதாராய னீராகாய னிஷ்க்ரோதாய னிர்லோபாய னிஷ்பாபாய னிர்பயாய னிர்விகல்பாய னிர்பேதாய னிஷ்க்ரியாய னிஸ்துலாய னிஃஸம்ஶயாய னிரம்ஜனாய னிருபமவிபவாய னித்யஶுத்தபுத்தமுக்தபரிபூர்ண- ஸச்சிதானன்தாத்வயாய பரமஶான்தஸ்வரூபாய பரமஶான்தப்ரகாஶாய தேஜோரூபாய தேஜோமயாய தேஜோ‌உதிபதயே ஜய ஜய ருத்ர மஹாருத்ர மஹாரௌத்ர பத்ராவதார மஹாபைரவ காலபைரவ கல்பான்தபைரவ கபாலமாலாதர கட்வாங்க சர்மகட்கதர பாஶாங்குஶ- டமரூஶூல சாபபாணகதாஶக்திபிம்திபால- தோமர முஸல முத்கர பாஶ பரிக- புஶுண்டீ ஶதக்னீ சக்ராத்யாயுதபீஷணாகார- ஸஹஸ்ரமுகதம்ஷ்ட்ராகராலவதன விகடாட்டஹாஸ விஸ்பாரித ப்ரஹ்மாண்டமண்டல னாகேன்த்ரகுண்டல னாகேன்த்ரஹார னாகேன்த்ரவலய னாகேன்த்ரசர்மதர னாகேன்த்ரனிகேதன ம்றுத்யுஞ்ஜய த்ர்யம்பக த்ரிபுரான்தக விஶ்வரூப விரூபாக்ஷ விஶ்வேஶ்வர வ்றுஷபவாஹன விஷவிபூஷண விஶ்வதோமுக ஸர்வதோமுக மாம் ரக்ஷ ரக்ஷ ஜ்வலஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல மஹாம்றுத்யுபயம் ஶமய ஶமய அபம்றுத்யுபயம் னாஶய னாஶய ரோகபயம் உத்ஸாதயோத்ஸாதய விஷஸர்பபயம் ஶமய ஶமய சோரான் மாரய மாரய மம ஶத்ரூன் உச்சாடயோச்சாடய த்ரிஶூலேன விதாரய விதாரய குடாரேண பின்தி பின்தி கட்கேன சின்த்தி சின்த்தி கட்வாங்கேன விபோதய விபோதய முஸலேன னிஷ்பேஷய னிஷ்பேஷய பாணைஃ ஸம்தாடய ஸம்தாடய யக்ஷ ரக்ஷாம்ஸி பீஷய பீஷய அஶேஷ பூதான் வித்ராவய வித்ராவய கூஷ்மாண்டபூதவேதாலமாரீகண- ப்ரஹ்மராக்ஷஸகணான் ஸம்த்ராஸய ஸம்த்ராஸய மம அபயம் குரு குரு மம பாபம் ஶோதய ஶோதய வித்ரஸ்தம் மாம் ஆஶ்வாஸய ஆஶ்வாஸய னரகமஹாபயான் மாம் உத்தர உத்தர அம்றுதகடாக்ஷவீக்ஷணேன மாம்- ஆலோகய ஆலோகய ஸம்ஜீவய ஸம்ஜீவய க்ஷுத்த்றுஷ்ணார்தம் மாம் ஆப்யாயய ஆப்யாயய துஃகாதுரம் மாம் ஆனன்தய ஆனன்தய ஶிவகவசேன மாம் ஆச்சாதய ஆச்சாதய\nஹர ஹர ம்றுத்யும்ஜய த்ர்யம்பக ஸதாஶிவ பரமஶிவ னமஸ்தே னமஸ்தே னமஃ ||\nபூர்வவத் – ஹ்றுதயாதி ன்யாஸஃ |\nறுஷப உவாச இத்யேதத்பரமம் ஶைவம் கவசம் வ்யாஹ்றுதம் மயா |\nஸர்வ பாதா ப்ரஶமனம் ரஹஸ்யம் ஸர்வ தேஹினாம் ||\nயஃ ஸதா தாரயேன்மர்த்யஃ ஶைவம் கவசமுத்தமம் |\nன தஸ்ய ஜாயதே காபி பயம் ஶம்போரனுக்ரஹாத் ||\nக்ஷீணாயுஃ ப்ராப்தம்றுத்யுர்வா மஹாரோகஹதோ‌உபி வா |\nஸத்யஃ ஸுகமவாப்னோதி தீர்கமாயுஶ்ச வின்ததி ||\nயோ தத்தே கவசம் ஶைவம் ஸ தேவைரபி பூஜ்யதே ||\nதேஹான்தே முக்திமாப்னோதி ஶிவவர்மானுபாவதஃ ||\nத்வமபி ஶ்ரத்தயா வத்ஸ ஶைவம் கவசமுத்தமம் |\nதாரயஸ்வ மயா தத்தம் ஸத்யஃ ஶ்ரேயோ ஹ்யவாப்ஸ்யஸி ||\nஇத்யுக்த்வா றுஷபோ யோகீ தஸ்மை பார்திவ ஸூனவே |\nததௌ ஶங்கம் மஹாராவம் கட்கம் ச அரினிஷூதனம் ||\nபுனஶ்ச பஸ்ம ஸம்மம்த்ர்ய ததங்கம் பரிதோ‌உஸ்ப்றுஶத் |\nகஜானாம் ஷட்ஸஹஸ்ரஸ்ய த்ரிகுணஸ்ய பலம் ததௌ ||\nபஸ்மப்ரபாவாத் ஸம்ப்ராப்தபலைஶ்வர்ய த்றுதி ஸ்ம்றுதிஃ |\nஸ ராஜபுத்ரஃ ஶுஶுபே ஶரதர்க இவ ஶ்ரியா ||\nதமாஹ ப்ராஞ்ஜலிம் பூயஃ ஸ யோகீ ன்றுபனன்தனம் |\nஏஷ கட்கோ மயா தத்தஸ்தபோமன்த்ரானுபாவதஃ ||\nஶிததாரமிமம் கட்கம் யஸ்மை தர்ஶயஸே ஸ்புடம் |\nஸ ஸத்யோ ம்ரியதே ஶத்ருஃ ஸாக்ஷான்ம்றுத்யுரபி ஸ்வயம் ||\nஅஸ்ய ஶங்கஸ்ய னிர்ஹ்ராதம் யே ஶ்றுண்வன்தி தவாஹிதாஃ |\nதே மூர்ச்சிதாஃ பதிஷ்யன்தி ன்யஸ்தஶஸ்த்ரா விசேதனாஃ ||\nகட்கஶங்காவிமௌ திவ்யௌ பரஸைன்யவினாஶகௌ |\nஏதயோஶ்ச ப்ரபாவேன ஶைவேன கவசேன ச |\nத்விஷட்ஸஹஸ்ர னாகானாம் பலேன மஹதாபி ச ||\nபஸ்மதாரண ஸாமர்த்யாச்சத்ருஸைன்யம் விஜேஷ்யஸே |\nப்ராப்ய ஸிம்ஹாஸனம் பித்ர்யம் கோப்தா‌உஸி ப்றுதிவீமிமாம் ||\nஇதி பத்ராயுஷம் ஸம்யகனுஶாஸ்ய ஸமாத்றுகம் |\nதாப்யாம் ஸம்பூஜிதஃ ஸோ‌உத யோகீ ஸ்வைரகதிர்யயௌ ||\nஇதி ஶ்ரீஸ்கான்தமஹாபுராணே ப்ரஹ்மோத்தரகண்டே ஶிவகவச ப்ரபாவ வர்ணனம் னாம த்வாதஶோ‌உத்யாயஃ ஸம்பூர்ணஃ || ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t10587-topic", "date_download": "2018-05-20T10:16:32Z", "digest": "sha1:ZMULPXG3TIXMEOWKUYMVNADLCDE7LQCO", "length": 11570, "nlines": 208, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nநான் ஒரு சாதாரண ரசிகன் அனைத்து விடயங்கலுமே\nநல்லது கெட்டது எல்லாமே என்னக்கு பிடிக்கும் -\nநானும் இன்று தான் அமர்களத்தில் இணைந்தேன் இருவரும் இணைந்து கலக்குவோம் ஓகே\nவாங்க சோமலே அன்பு வரவேற்புகள்\nஅமர்க்கள குடும்பத்தில் இணைந்து உங்கள் பங்களிப்பையும் அளியுங்கள்\nநல்ல ரசிகன் மட்டும் இல்லை என்றால் உலகில் கலையே இருந்து இருக்காது.\nரசிகனை வரவேற்பதில் பித்தன் மகிழ்கிறான். வருக வருக\nஅமர்க்களம் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.\nஅமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி...\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bestkulam.blogspot.com/2014/11/android-tv-smart-ir-remote-anymote-206.html", "date_download": "2018-05-20T10:23:11Z", "digest": "sha1:IRDS3UHCNHAHRCZHU67GBCKNOXTLBT55", "length": 10173, "nlines": 177, "source_domain": "bestkulam.blogspot.com", "title": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்: உங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்", "raw_content": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்:\nபுதிய‌ தமிழன் திரட்டி (http://www.tamiln.in)\nஇந்த Bloggerல் உள்ளவற்றை இங்கே தேடவும்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ...\nமைக்ரோசாஃப்டின் முதல் லூமியா 535 ஸ்மார்ட்போன் | நி...\nகுரோமில் Sign in to Chrome வசதியை பயன்படுத்துவது எ...\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா...\nமொபைஜெனி புத்தம் புது சாப்ட்வேர் அப்ளிகேஷன் | நிலவ...\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam : 'via Blog this'\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் - மருத்துவம் - ஆக்கங்கள் - Tamil\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் <--%IFTH1%0%-->- மருத்துவம்<\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள் :...\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம்\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம் : 'via Blog this'\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு : 'via Blog this'\nஉங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nதமிழ் இணையம்: உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nஉங்கள் மொழியில் எழுத்துருவை பெற இங்கே டைப் செய்யவும்\nஉங்கள் VIDEO CARD தானாக UPDATE செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/06/19/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-20T09:59:29Z", "digest": "sha1:C2JPGQ5RTLXH7HAAI2KQLOPDHTWPHHSK", "length": 24508, "nlines": 172, "source_domain": "goldtamil.com", "title": "அடம் பிடிக்கும் ராசிக்காரர்களே..? காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு... - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அடம் பிடிக்கும் ராசிக்காரர்களே..? காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு... - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு…\n12 ராசிக்காரர்களும் உங்களுடைய காதலர், காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா. அப்படின்னா உங்களுக்கான பலனை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.\nமிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர்.\nமிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nஇவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது.\nஇவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும்.\nஎது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.\nசிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.\nகன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.\nஇவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.\nயாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல.\nகாதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.\nவிருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும்.\nதன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.\nஇவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார்.\nஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.\nஇவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு.\nயாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.\nகாதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும்.\nபுரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.\nமீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக்காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.\nஎப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக்காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார்.\nஇந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyaulavaaga.blogspot.com/2015/05/blog-post_31.html", "date_download": "2018-05-20T10:10:21Z", "digest": "sha1:YB7HB2D4QLV3YBQFMF6CEDMVS7SVCERP", "length": 18820, "nlines": 93, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஐந்து", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nஎண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஐந்து\nஎண்பதுகளில் பத்து பதினைந்து காசிற்கு பெட்டிகடைகளில் திரைப்படங்களின் பாட்டு புக் கிடைக்கும். ஏழெட்டு வயதில் பூந்தளிர், அம்புலிமாமா போன்ற தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்த போது இந்தப் பாட்டு புக் பைத்தியமும் பிடித்துக்கொண்டது. பாடல் வரிகளைப் படிப்பதற்காக வாங்கி கூடவே பாடும் பழக்கம் ஒட்டிக்கொண்டது. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுகொள்ளும் ஆர்வம் இருந்தும் அன்றைக்கு நாங்கள் இருந்த பகுதியில் சமூகச் சூழல் இடம் தரவில்லை. அப்படியே சமூகச் சூழல் இடம் கொடுத்திருந்தாலும் என் குடும்பத்தின் அன்றைய பொருளாதார சூழல் இடம் கொடுத்திருக்குமா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் பாடலில் மேல் இருந்த ஆர்வம் இன்றளவிலும் குறையவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தின் மேல் நாம் வைக்கும் உணர்வு சார்ந்த விருப்பு, திறமையை விட முக்கியமானது. திறமை கூடவும் குறையவும் வாய்பிருகிறது. ஆனால் உணர்வில் இருந்து வெளிப்படும் விருப்பம் மாறுவது என்பது அரிதானது. இப்படி ஆரம்பித்த பாடல் ஆர்வம் பாத்ரூமில் பாடுவதில் தொடங்கி நண்பர்கள் மத்தியில் பாடுவது என்ற நிலையில் ஒரு கால கட்டத்தில் நின்றது. யாரும் பெரிதாக பாராட்டவில்லை என்றாலும் பாடும்போது நிறுத்து என்று சொல்லவில்லை. மேலும் பாராட்டை எதிர்பார்க்கும் நோக்கமும் இருந்ததில்லை. எனக்கு நிறைய கனவுகள் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக மனதில் தோன்றும் போது செய்து கொண்டிருப்பேன். நூறு மீட்டர் ஓட்டம் கூட ஓடாத நான், மாராத்தான் ஓட வேண்டும் என்று வெறி கொண்டு பயிற்சி எடுத்திருக்கிறேன். இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறது பாடலின் கடைசியில் வரும் பிஜிஎம்-ஐ எப்படியாவது வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு கிடாரை வாங்கி ராப்பகலாக முயன்று வாசித்திருக்கிறேன். அந்த ஒரு பிஜிஎம் மட்டுமே உருப்படியாக கிடாரில் வாசிக்கத் தெரியும் என்பது வேறு விஷயம். இப்படி ஒரு ஒரு கால கட்டத்தில் என்ன தோன்றுகிறதோ அதை செய்து கொண்டிருப்பேன். அது என் மனதிற்கு பிடிந்திருந்தால் மட்டும் போதும். சரி திரும்பவும் பாட்டுக்கு வருவோம். நான் ஏழாவது வகுப்பு படிக்கும் போது பள்ளியில் NCC-யில் சேர பள்ளியில் ஆள் எடுக்கிறார்கள் என்று ஒரு பரபரப்பான செய்தி வகுப்பில் அடிபட்டது. பரபரப்புக்கு முக்கிய காரணம், அதில் கிடைக்கும் உடை, பூட்ஸ் போன்றவை மட்டும் இல்லை. வாரத்தில் இரண்டு நாள் பயிற்சி, அதன் பின்னர் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்படும் இட்லி, பூரி, பொங்கல் ஒன்ற உணவு. நான் படித்து ஒரு அரசுப் பள்ளி. பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வசதி குறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இந்த நிலையில் இரண்டு நாள் காலையில் ஓட்டல் சாப்பாடு என்பது பெரும் வரப்பிரசாதமாக எங்களிடையே கருதப்பட்டது. மாணவர்கள் கூட்டம் நான் நீ என முந்தி அடித்துக் கொண்டு சென்றது. அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். மாணவர்கள் ஒவ்வொருவராக NCC மாஸ்டர் ரூமிற்கு சென்று அவர்கள் கொடுக்கும் காக்கி NCC உடை அணிந்து மாஸ்டரின் முன் நிற்கவேண்டும். அவர் உயரம் மற்றும் உடல் தகுதி பார்த்து விட்டு தேர்ந்தெடுப்பார். அதில் ஒரு முக்கிய தகுதி கால் முட்டி இரண்டும் அட்டென்ஷனில் நிற்கும் போது இடிக்கக்கூடாது என்பது தான். பார்த்த மாத்திரத்தில் 'டேய், முட்டி தட்டுது இவனை திருப்பி அனுப்பு' என்று கூறி விடுவார். ஒரு சிலர் ஆஜானுபாகுவாக இருந்தால் முட்டி தட்டினாலும் எடுத்துகொள்வார். என் முறை வந்ததும் முதலில் உடை அணியும் அறைக்கு சென்றேன். அங்கு அடிக்கி வைக்கப்பட்டுள்ள உடைகளில் நம் அளவிற்கு என்ற உடையை தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். நான் அப்போது இருந்த மாணவர்களிடையே சராசரி உயரத்திற்கும் மிகவும் உயரம் குறைவாக இருந்தேன். உடல் பருமன் கேட்கவே வேண்டாம். அப்போது கூட படித்த சத்தீஷ் போன்ற நண்பர்கள் சடாரென்று உடை கம்பீரமாக நின்ற போது, நான் அங்கு இருப்பதிலேயே சிறிய உடையை தேர்ந்தெடுக்க தடுமாறிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இருப்பதிலேயே சிறிய உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு, மாஸ்டரின் முன் போய் நின்றேன். அவர் என்னைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். சுற்றிலும் இருந்த மாணவர்களும் விவரம் புரியாமல் கூடவே சிரித்தனர். அப்போது பெரிய அவமான உணர்சியெல்லாம் எனக்கு இல்லை. நானும் லேசாக சிரித்து வைத்தேன். சிரித்த முடித்ததும் அவர் 'என்னடா இவன் இந்த ட்ரஸ்லே பாதர் மாதிரி இருக்கான்' என்று கிண்டலாகக் கூறினார். உனக்கெல்லாம் எதுக்கு NCC, வேண்டாம்டா என பரிவா அல்லது கோபமா என்று புரியாத தொனியில் கூறினார். நான் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உனக்கு வேறே என்ன பண்ண தெரியும் என்று கேட்டார். எனக்கு முன்னர் இதே கேள்வியை சற்று பருமனான நடேசனிடம் கேட்க அவன் 'பல்டி அடிக்க தெரியும் சார்' என்று இரண்டு மூன்று முறை தரையில் பல்டி என்கிற பேரில் விழுந்து பிரண்டதைப் பார்த்து அனைவரும் சிரித்தது மனத்திரையில் வர, நான் சற்று யோசனையுடன் நின்றேன். அந்த நேரம் பார்த்து, எவன் சொன்னான்னு தெரியலே, 'சார் அவன் பாட்டு பாடுவான் சார்' என குரல் கொடுத்து விட்டான். என்னது பாட்டா, எங்கே எதாவது பாடு என்றார். அப்பொழுது ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் படத்தில் வரும் 'கண்ணே கட்டிக்கவா' பாடலை முழுவதும் பயங்கரமான பீலிங்க்சுடன் பாடிக் காட்டினேன். பாடி முடித்ததும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் போன்ற எதோ ஒரு கோட்டாவில் என்னையும் NCC-யில் சேர்த்துக் கொண்டார். அது தான் என் பாட்டிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.\nபின்னர் எங்கு கேம்ப் போனாலும் சரி பாடும் வாய்ப்பு நமக்கு வந்து விடும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது, உண்மையிலே ரசிச்சாங்களா இல்லை சும்மா ஓட்டுனனுன்களா தெரியவில்லை. ஏழாவது எட்டாவது என இரண்டு வருடங்கள் NCC-ல் இருந்தேன். அப்போது நான் அந்த வகுப்பில் இருப்பதிலேயே உயரம் குறைவானவன், இல்லை என்னை விட சிவகுமார் என்ற சற்றே உயரம் குறைவானவன் இருந்தான். 'Tall in the right, short in the left, single line follow-in' என்று சத்தீஷ் தொண்டை கிழிய கத்தினால் கண்ணை மூடிக் கொண்டு நானும் சிவக்குமாரும் கடைசி இடது பக்கத்திற்கு போய் விடுவோம். எங்களுடன் சேர்ந்த சத்தீஷ் அப்போதே படு உயரமாகவும் நல்ல உடல் கட்டுடன் இருந்ததால் ஹையர் ரேங்கிற்கு போய்விட்டான். இயற்கையாகவே அப்போது சத்தீஷிர்க்கு சிக்ஸ் பேக் ஆப்ஸ் இருந்தது. அவனுக்கு கார்போரலோ லேன்ஸ் கார்போரலோ ஏதோ ஒரு ரேங்க் கொடுத்திருந்தார்கள். எட்டாவது படிக்கும் வரை உயரம் குறைவாக இருந்த நான், பத்தாவது படிக்கும் போது கிட்டத்தட்ட ஆறடி உயரத்திற்கு வளர்ந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு இரண்டு வருடத்திற்கு முன்னரே அந்த உயர வரத்தில் பாதியாவது கிடைத்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் அப்போது இருந்தது. இந்தப் பாட்டு மேட்டர் எல்லாம் அப்போது தான், இன்று எதேச்சையாக என் குரலை வாய்ஸ் மெயிலில் கேட்டால் கூட பாட்டு எல்லாம் நமக்கு ரொம்ப தூரம் என்று புரிகிறது.\nஎண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஐந்து\nமதர்ஸ் டே - 55 வார்த்தைகள் சிறுகதை\nஎண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் நான்கு\nட்விட்டர் பிதற்றல்கள் - Apr 07 - May 01, 2015\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2009/10/", "date_download": "2018-05-20T10:09:40Z", "digest": "sha1:V3N3VUACE5UE7MZQCLG32APB4B3CEUXG", "length": 11532, "nlines": 356, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: October 2009", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nசனி, 24 அக்டோபர், 2009\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 2:07\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t30170-topic", "date_download": "2018-05-20T09:58:48Z", "digest": "sha1:MQEGRV7XZRSGIGDPC3EGDCOUOAQFZA24", "length": 18388, "nlines": 129, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்\nRe: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்\nசென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது இர்பான். தான் சரியாக படிக்கவிலை என்று கண்டித்த உமா மகேஸ்வரி என்ற இந்தி ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான்.\nஇந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.\nஅவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் \nமாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.\nஅந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.\nRe: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்\nஇது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்\nRe: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்\nபானுகமால் wrote: இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/v-1000062/", "date_download": "2018-05-20T09:52:09Z", "digest": "sha1:ZOT33QKWTAA4HQOEW766VAPH7WHAA2R4", "length": 17465, "nlines": 224, "source_domain": "www.qurankalvi.com", "title": "கலாகத்ரை நம்புவது ஒரு ஈமானிய அம்சம் [Qaddah Qadr is part of Eman] – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nகலாகத்ரை நம்புவது ஒரு ஈமானிய அம்சம் [Qaddah Qadr is part of Eman]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 18) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nபல மடங்கு நன்மைகளை அள்ளித்தரும் அமல்கள் |ஜும்மா உரை|\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்-2\nஅமல்களின் மாதமே ரமலான் – ஜும்ஆ தமிழாக்கம் [The Month of Worship Ramadan]\nகலாச்சார சீரழிவுகள் [Worldly Fitnas]\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 17) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nரமழானை வரவேற்போம் [Welcome Ramadan]\nமகிழ்ச்சி – ரமலானை வரவேற்போம் [Happiness – Welcome Ramadan]\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம்\nதலைப்பு: கலாகத்ரை நம்புவது ஒரு ஈமானிய அம்சம் [Qaddah Qadr is part of Eman] வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம்\t2018-01-19\nTags qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம்\nPrevious தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 106\nNext தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 107\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் புனித ரமலானை வரவேற்போம் – விஷேட மார்க்கச் சொற்பொழிவு சட்டங்கள் – ரமலான் …\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 18) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nபல மடங்கு நன்மைகளை அள்ளித்தரும் அமல்கள் |ஜும்மா உரை|\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்-2\nஅமல்களின் மாதமே ரமலான் – ஜும்ஆ தமிழாக்கம் [The Month of Worship Ramadan]\nகலாச்சார சீரழிவுகள் [Worldly Fitnas]\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 17) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nரமழானை வரவேற்போம் [Welcome Ramadan]\nமகிழ்ச்சி – ரமலானை வரவேற்போம் [Happiness – Welcome Ramadan]\nராமலனும் முன்னோர்களும் [Ramadan & Our Forefathers]\nரமலான் நோன்பின் சட்டங்கள் [Ramadan Fasting Rulings]\nநவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 3, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்\nமூன்று அடிப்படைகள், நான்கு சட்டங்கள், உரை:- அஷ்ஷைக் அஸ்ஹர் யூஸுப் ஸீலானி\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி ரம்ஸான் பாரிஸ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=3716", "date_download": "2018-05-20T10:07:24Z", "digest": "sha1:7AEQLUSP6PRDAAS3D4TVQPXBACSH7JMP", "length": 19750, "nlines": 227, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "த.ஜெயசீலன் | Thanabalasingam Jeyaseelan: வரலாற்றின் வாரிசு தெணியான்", "raw_content": "\nபணியாமை, சமூகத்தின் அநீதி கண்டு\nபதுங்காமை, பயமற்று உண்மைக் காகத்\nதுணிவோடு தொடர்ந்து குரல் கொடுத்து நின்றெம்\nதொல்தமிழை எழுத்துதனை மூச்சாய்க் கொண்டோர்\nஅணிசேரா தியங்கிடுதல், படைப்பின் மூலம்\nஅழியாத புகழ்…ஈழந் தாண்டிக் கொள்ளல்,\nநெடிய உரு, நெகிழ்ந்த மனம், நெற்றி மேவும்\nநேர்த்திமுடி, பகலாக ஒளிரும் மீசை,\nவிடைதேடும் விழி, தூர திரு~;டிப் பார்வை,\nவிசாலமான சிந்தனையால் விரிந்த நெற்றி,\nபடபடக்கா யார்க்குமஞ்சாப் பேச்சு, மீண்டும்\nபார்க்கவைக்கும் தூயஉடை, துணிவு இன்னும்\nகுடியிருக்கும் நடை, கொள்கை குன்றா…நாட்டார்\nகுண எழுத்து, இவை தெணியான் வடிவியல்பு\nசிறுகதையில் நாவலிற் தன் பாரம் எல்லாம்\nதேக்கி, யாழ்ப் பாணத்தின் ஏற்றத் தாழ்வை\nபொறுக்காதக் கொடுமைகண்டு பொங்கி, முன்நாட்\nபோலிமைகள் மாறப் போராடி, நொந்து\nவெறுத்திழைத்த சந்ததிக்குத் தோழன் ஆகி,\nவிருதுதேடி அலையாது பெருமை சூடி,\nவரலாற்றின் வாரிசாக உயர்ந்த ஐயன்\nவாழ்க இன்னும் பல்லாண்டு… ஊழி தாண்டி\nஎன் குரலில் என் கவிகள்\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/10/who-is-leader.html", "date_download": "2018-05-20T10:02:44Z", "digest": "sha1:OZNCYGZ7FCYDC75AVSQIZ4DD2XBSAQHA", "length": 45836, "nlines": 140, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மக்களுக்கு வெற்றி தரவல்ல தலைவர்கள் யார்? -மு. திருநாவுக்கரசு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் மக்களுக்கு வெற்றி தரவல்ல தலைவர்கள் யார்\nby விவசாயி செய்திகள் 11:29:00 - 0\nதமிழ் மக்களுக்கு வெற்றி தரவல்ல தலைவர்கள் யார்\nஅவர்களின் வார்த்தையில் அவர்கள் கூறிவந்த அந்தப் “பயங்கரவாதம்” முடிவடைந்துவிட்டது. ஆனால் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் இன்னும் முடிவடையவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை அவர்களின் பலமான பண்பாடு ஒருபோதும் மண்டியிட அனுமதிக்காது.\nஒன்றின் மீது இன்னொன்று தாக்கம் புரியவல்ல பல்வேறு வேதியற் கலவைகளின் சங்கமத்தால் இலங்கை அரசியல் கொதிநிலை அடைந்துள்ளது.\nதற்போது இலங்கை அரசியல் எந்தொரு தலைவனினதும் அல்லது எந்தொரு கட்சியினதும் கட்டுப்பாட்டில் இல்லை. இராணுவம், பொலிஸ்துறை, புலனாய்வுத்துறை, கட்சிகள், மகாசங்கம், ஊடகங்கள் என உள்நாட்டில் பல்வேறு சக்திகளும் தனித்தனியே நிறுவன மயப்பட்டுள்ளன. இவை அனைத்தினதும் நிறுவன வளர்ச்சியென்பது ஈழத்தமிழர் பிச்சனையை மையப் பொருளாகவும், அச்சாணியாகவும் கொண்டவை.\nஇலங்கையின் சனத்தொகை அளவு மற்றும் பருமனுக்கு மீறிய வளர்ச்சியை இராணுவம் அடைந்துள்ளது. அதற்கான தளமும் ஊட்டச்சக்தியும் ஈழத்தமிழர் பிரச்சனையாகவே உள்ளது. ஆதலால் அத்தகைய இராணுவம் தனது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஈழத்தமிழரை களமாக பாவிக்கிறது. இப்படியே பொலிஸ்துறையும், புலனாய்வுத்துறையும், கட்சிகளும், ஊடகங்களும் ஈழத்தமிழர் பிரச்சனை மீதே தமக்கான நலன்களை தளம் அமைத்துள்ளன.\nஆதலால் வெளிநாட்டுச் சக்திகளுங்கூடவே தமக்கான அரசியல், இராணுவ, வர்த்தக நலன்களை ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஊடாகவே அணுகுகின்றன. இதில் அப்பாவித் தமிழர்களே உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளினது நலன்களுக்கான பலியாடுகளாய் உள்ளனர். இவ்வாறு ஆடுகளமாக்கப்பட்டுள்ள, நொந்துநூலாய் நலிவுற்றுள்ள தமிழ் மக்களுக்காக பேசுவதும் பாடுபடுவதிலும் இருந்துதான் நீதிக்கான பணியும் தர்மமும் ஆரம்பமாக முடியும்.\nஇவ்வாறு பலிக்கடாவாக்கப்படும் இந்த அப்பாவி மக்களின் நலன்களுக்காக பாடுபடாத எந்தொரு “இசமும்” எந்தொரு “நாயகமும்” எந்தொரு “தர்ம போதனையும்” உன்னதமானவைகளாக அமைய முடியாது.\nஅரசியல் ஒருபோதும் அதன் வெளித் தோற்றப்பாட்டில் இருப்பதில்லை, மாறாக அதன் உள்ளோட்டத்திலும் அதற்கான பொறிமுறையுமே தங்கியுள்ளது. இந்த வகையில் அரசியல் உடற்கூற்றியிலையும் அதன் உயிரோட்டங்களையும் உரியமுறையில் கண்டறியாமல் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிகக்கக முடியாது.\nஉள்நாட்டு அரசியலானது வெளிநாட்டு அரசியலின் நீட்சியாக உள்ளது. வெளிநாட்டு அரசியல் நலனானது பூகோளம் தழுவிய நலனை ஈட்டமுனையும் உலகப் பெருவல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. அதேவேளை பூகோளம் தழுவிய நலன்களைக் கொண்ட பெருவல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உள்நாட்டு அரசியல் என்பது பூகோளம் தழுவிய வெளிநாடு அரசியலாக உள்ளது.\nசர்வதேச அரசியல் (International Politics) என்பது இரண்டுக்குக் குறையாத நாடுகளிடையேயான அரசியலாகும். பூகோள அரசியல் (Global Politics) என்பது முழு உலகையும் தழுவிய உலகளாவிய அரசியலாகும். பூகோள அரசியலானது வர்த்தகம் எனப்படும் ஒரேயொரு நாரில் முடியப்பட்டுள்ள பூமாலையாய் உள்ளது.\nஇந்த வர்த்தக ஆதிக்கமானது இராணுவம் - யுத்தம் - முகாமைத்துவம் என்ற மூன்றினாலும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுடன் இன்னொன்று இணைந்தும் ஒன்றில் இன்னொன்றும் தங்கியும் உள்ளன.\nஅரசியலில் இராணுவம் ஒருபோதும் தனது முக்கியத்துவம் இழந்திடாது. நேரடியாக இரத்தம் சிந்தும் யுத்தம் மட்டுமல்ல இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளும் ஒருவகை யுத்தம்தான். இரத்தம் சிந்தும் யுத்தத்தை தணிப்பதற்கான யுத்தத்தின் இன்னொரு பரிமாணம்தான் இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளுமாகும். இதன்படி முகாமைத்துவத்தின் வாயிலாக உலகை கட்டியாளுதல் என்ற தந்திரத்தில் அதற்கான அடித்தளமாய் இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளும் அமைகின்றன. அதன்படி இந்த உலகமானது மேற்படி பரிமாணம் கொண்ட முகாமைத்துவத்தால் ஆளப்படுகி;றது.\nமுகாமைத்துவத்தின் அங்கங்களே யுத்தமும், இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளுமாகும். இந்தவகையில் வர்த்தக ஆதிக்கமானது இராணுவம் - யுத்தம் - முகாமைத்துவம் என்ற இழைகளினால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே யுத்தமும் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒரு பகுதியாகும். அந்த முகாமைத்துவம் புவிசார் அரசியலையும் தனக்கான கருவியாக்கிக் கொள்கிறது. இத்தகைய அடியாழத்திலிருந்துதான் அரசியலானது ஆயிரக்கணக்கான அலைகளாய் வெளியே தோன்றுகிறது.\nயுத்தத்திற்கு முன்னோ அல்லது யுத்தத்திற்குப் பின்னோ பெருவல்லரசுகள் தமது தேவைக்குப் பொருத்தமான வகையில் உள்நாட்டு - வெளிநாட்டு சக்திகளை வடிவமைத்து தமக்கான முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான பெயர்தான் “சமூக நிர்மாணிப்பியல்” (“Social Constructivism”) என்பதாகும். உதாரணமாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்பு நிகழ்ந்த சனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமது நலன்சார்ந்த வகையில் வெளி அரசுகள் ஈழத் தமிழர்களை அதன்பால் செயற்படச் செய்தமையானது மேற்படி “சமூக நிர்மாணிப்பியல்” என்பதற்கு உட்பட்டதாகும்.\nஆட்டுவித்தால் ஆடுபவனாய் உள்நாட்டு அரசியல்கள் காணப்படுகின்றன. இதில் பலவீனமான இனங்கள் அல்லது மக்கள் பிரிவுகள் முதலில் பலியாகிவிடுகின்றன. கழுத்தில் வாள் வைக்கப்படமுன்பு போடப்படும் பூமாலையைக் கண்டு மகிழும் நேர்த்திக் கடாக்களின் கதைகளாக மக்களின் தலைவிதி ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உன்னதமான தலைவர்களையும் நல்லறிஞர்களையும் சார்ந்தாகும்.\n“தந்தை செல்வாவிற்குப் பிறகு, தலைவர் திரு.வே.பிரபாகரனுக்குப் பிறகு, வடமாகாண முதல்வர் திரு. சி.வி.விக்கினேஸ்வரனைத்தான் நாங்கள் வீரியமுள்ள எமக்கான தலைவராக பார்க்கிறோம்” என்று லண்டன் ரெயினஸ்லேன் சொறொஸ்ரியன் சென்ரரில் 23-10-2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு விக்கினேஸ்வரனை அழைக்கையில் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு.கே.வி.நந்தன் அவர்கள் திரு.விக்கினேஸ்வரனை நோக்கிக் கூறிய வார்த்தைகளே இவை.\nஇலங்கை அரசியலில் இன்று முக்கிய பேசு பொருளாய் காணப்படுவோரில் அரங்கில் உள்ள திரு.விக்கினேஸ்வரனும், திரு.மகிந்த ராஜபக்சவும் முக்கியமானவர்கள். அதேபோல அரங்கில் இல்லாது பேசப்படுவோரில் திரு,பிரபாகரனும் திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் முக்கியமானவர்கள். இந்த நால்வரும் இலங்கை அரசியலில் குறியீட்டு அளவிலான இயங்கு சக்திகளாக உள்ளனர்.\nசிங்களத் தரப்பின் அரசியலில் அரங்கத்தில் இருக்கும் சக்தி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவும், அரசியல் வழியை வடிவமைத்துவிட்டவராக அரங்கில் இல்லாத ஜெயவர்த்தனாவும் காணப்படுகின்றனர். அதேபோல தமிழ்த் தரப்பில் அரங்கில் உள்ள சக்தியாக விக்கினேஸ்வரனும், அரங்கில் இல்லாத சக்தியாக பிரபாகரனும் காணப்படுகின்றனர்.\nபனிப்போர் நிலவிய காலத்தில் அதாவது 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும் இந்தியாவில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னணியிற் இந்திய - சோவியத் உறவு பனிப்போர் சக்திகளாக வீரியம் கொண்டன. இக்காலத்தில் தனது பனிப்போர் இலக்கின் பொருட்டு அமெரிக்கா இலங்கையில் தனது கவனத்தை வீரியத்துடன் செலுத்த முற்பட்டது.\nஇப்பின்னணயில் இனப்பிரச்சனையின் பேரால் அமெரிக்காவை இலங்கையில் பலமுறச் செய்ய ஜெயவர்த்தன அரசாங்கம் தீவிர பிரயத்தனத்தில் ஈடுபட்டது. இக்கால கட்டத்திற்தான் இந்தியாவும் ஈழத்தமிழர் பிச்சனைக்கு ஊடாக அதனை எதிர்கொள்ளத் தொடங்கியது. இப்பின்னணயில் அப்போது ஆயுதப் போராட்டத்தில் தலையாய பாத்திரம் வகிக்கத் தொடங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் அதற்கான இந்துசமுத்திர அரசியலில் முக்கிய ஒரு சுழற்சி மையமானார்.\n1974ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழ் மக்களின் நெஞ்சங்களை நிரப்பிய நான்காவது உலகத் தமிழ் ஆராய்;ச்சி மாநாடு இலங்கை அரசின் பொசிப்பின்றி ஆனால் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ந்து கொண்டிருந்த வேளை அதுவும்; இறுதிநாள் இறுதி நேரத்தின் போது பொலிசார் மேற்கொண்ட கலாட்டாவினால் ஒன்பது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் மாநாடு துயரத்தில் முடிந்தது.\nஇதனைக் கண்டு தமிழ் மக்கள் கொதிப்படைந்தனர். பொலிஸ் வன்செயலுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எஸ்.கே. சந்திரசேகரா மீதும் அதற்குப் பொறுப்பான யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா மீதும் பெரும் கோபம் கொண்டனர். இந்நிலையில் சந்திரசேகர மீது திரு. பொன்.சிவகுமார் என்ற இளைஞன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டாராயினும் அதில் அவர் வெற்றிபெறவில்லை.\nபின்பு இவர் தனது அரசியலுக்கான வங்கிக் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட போது பொலிசாரால் துரத்தப்படுகையில் சைனைட் நஞ்சை உட்கொண்டு 1974ஆம் ஆண்டு யூன் 5ஆம் தேதி உயிர்நீத்தார். இது மக்கள் மத்தியில் இரட்டை சோகத்தை உருவாக்கியது. மக்களால் தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த துயரை மறக்க முடியவில்லை.\nஇப்பின்னணியில் இதன்பின்பு 1975ஆம் ஆண்டு யூலை 27ஆம் தேதியன்று அல்பிரட் துரையப்பா மீது பிரபாகரன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது அவர் கொல்லப்பட்டார். இங்கு தமிழாராய்ச்சி மாநாட்டு துயரத்திற்கு பழிவாங்கப்பட்டதன் மகிழ்ச்சியையும், சிவகுமாரனது மரணத்தின் பின்பான மீட்சியையும் மக்களுக்கு இச்சம்பவம் ஏற்படுத்தியதன் பேரில் பிரபாகரன் மக்கள் மத்தியில் கதாநாயகனாக வளரத் தொடங்கினார்.\nமக்களைப் பொருத்தவரையில் இராணுவம் மற்றும் பொலிஸ், இனக்கலவரம் என்பனவற்றின் வாயிலாக தாம் அடைந்த இன்னல்களுக்கான ஒரு நிவாரணியாக ஆயுதப் போராட்டத்தையும் பிரபாகரனையும் பார்த்தனர். இது அவர்கள் அடைந்த துயரத்தின் பிரதிபலிப்பான ஒரு குறியீடாகும். இதனால் மக்கள் பிரபாகரனையும் குறிப்பாக புலிகளையும் பொதுவாக ஆயுதப்போராட்டத்தையும் ஆதரித்தனர்.\nஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு ஒப்பிடுகையில் புலிகள் தமிழ் மக்களின் இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதன் மூலம் தம்மை மக்களின் மனங்களில் முன்னரங்கப்படுத்தினர். உதாரணமாக புலிகள் பயன்படுத்திய சொற்கள் தம்பி, அன்னை, அம்மான், மாமா, சித்தி, மாமி, அப்பையாண்ணை, அய்யாண்ணை, தம்பியப்பா, அன்ரி போன்ற இரத்த உறவுமுறை சொற்களாகும்.\nஆனால் ஏனைய இயக்கங்கள் மக்களின் இயல்புடன் ஒட்டாத “தோழர்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இதில் சரி பிழை என்பதை பற்றி இக்கட்டுரை எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக மக்களின் மனங்களில் எது இடம் பிடித்தது என்பதை மட்டுமே இது பதிவுசெய்கிறது. எப்படியோ தமிழ் மக்களின் மனங்களில் புலி இயல்புக்கு முக்கிய மதிப்பிருந்தது என்பது கவனத்திற்குரியது.\nஇத்தகைய பரிமாணங்களுடன் மக்கள் மத்தியில் வளர்ந்த புலிகள் பிராந்திய அரசியலிலும் கவனத்திற்குரியவர்களாகினர். இவ்வகையில் இந்துசமுத்திர அரசியலின் ஒரு புள்ளியாக காணப்பட்ட பிரபாகரனை 2009ஆம் ஆண்டு பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் வீழ்த்தியதன் மூலம் ராஜபக்சக்கள் இந்துசமுத்திர அரசியலில் தனி முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியாய் மாறினர்.\nஒருவகையில் பிரபாகரன் மைய அரசியலை ராஜபக்சக்கள் சுவிகாரம் எடுத்துக் கொண்டனர். 1980களின் முற்பகுதியில் இருந்து வளர்ந்து வந்த பிரபாகரன் மைய அரசியல் 2009 முள்ளிவாய்க்கால் தோல்வியுடன் ராஜபக்சக்கள் மைய அரசியலாக மாறியது.\nபுலிகள் களங்களில் வெற்றிகண்டாலும், யுத்தத்தில் தோல்விகண்டனர். இதுபற்றிய மதிப்பீடுகள் அதுவும் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மிக ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். அத்தகைய மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம்தான் தமிழ் மக்களின் விடிவுக்கான வழிகளை தேடமுடியும்.\n“தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா தனது அடுத்த கட்டத்திற்கான வழியின்மையை அறிவித்த வெற்றிடத்தில் பிரபாகரன் எழுச்சி பெற்றார்.\n1980ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட முதலாவது “தர்க்கீகம்” என்ற மாதாந்த அரசியல் பத்திரிகையில் தலைப்புச் செய்தி பின்வருமான தலையங்கத்தின் கீழ் எழுதப்பட்டிருந்தது.\n“தந்தையின் பின்பு தளபதி தலைவராவாரா” என்பதே அந்த தலைப்பாகும். இது அன்றைய அரசியல் சூழலில் மிகவும் ஒரு சிறப்பான, மிகவும் ஆழமான ஒரு தலையங்கமாகும். ஆனால் தளபதி அமிர் அதனை நிரூபிக்கவில்லை.\nஇராணுவ பரிமாணம் வளாச்சியடைந்துவந்த அரசியல் சூழலில், பயங்கரவாத தடைச்சட்டம் உருவாகியிருந்த அரசியல் சூழலில் வாளேந்திய தளபதியைத்தான் மக்கள் வேண்டி நின்றார்கள். இந்த அரசியல் யதார்த்தத்தை இன்றைய நிலையில் வைத்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nநல்லாட்சி, நல்லிணக்கம் என்பன கானல்நீராகி அது துப்பாக்கிக் குண்டுகளால் வெளிப்படும் நிலை பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிர்களைக் காவு கொண்ட அரசியல் நீடிக்கும் நிலையில் தமிழ் மக்கள் அதற்கெதிரான குறியீடுகளை தமக்கான சக்தியாக தேடுவார்கள். அதுதான் ஊடகவியலாளர் கே.வி.நந்தனின் குரலில் வெளிப்பட்டிருக்கிறது.\nஇப்போது அந்த “தர்க்கீகம்`` என்ற பத்திரிகையில் வந்திருந்த தலையங்கத்துக்குப் பொறுப்பாக தன்னை ஆக்கிக் கொள்ளவல்ல தலைவன் யார் இதனை மக்கள் விக்கினேஸ்வரனை நோக்கி எதிர்பார்க்கிறார்கள். இதனை அவர் செய்வாரா அல்லது வேறு யாரும் செய்வார்களா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இன்றுள்ள தமிழ்த் தலைவர்கள் முன் உள்ளது.\nவிலைபோகாத, கண்ணியமுள்ள செயல்திறன் கொண்ட நீண்டதூர பார்வை மிக்க சிறந்த தலைவர்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்றவல்ல எவனோ அவனே வரலாற்று நாயகனாவான்.\nஇன்றைய பூகோள, புவிசார், அதி உயர் முகாமைத்துவ பலம் கொண்ட உலக அரசியல் சூழலில் இதனை நிறைவேற்றுவதற்கான பணி மிகவம் நுணுக்கமானவும், கடினமானதும் அதேவேளை மேன்மையானதுமாகும்.\nகாக்கையின் கூட்டில் குயில் முட்டையிட்டு குஞ்கு பொரிக்கும். இங்கு காக்கை கூடுகட்டுவதிலும் ஒரு பொறிமுறையுண்டு, காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவதிலும் ஒரு பொறிமுறையுண்டு. அந்த குயிலின் முட்டையை காக்கை குஞ்சாக்குவதிலும் ஒரு பொறிமுறையுண்டு.\nஎப்படியோ காக்கையின் கூட்டில் அதுவும்; காக்கையின் சூட்டில் தன் முட்டையை குயில் குஞ்சாக்கிவிடுகிறது. காக்கையின் உழைப்பு, காக்கையின் அர்ப்பணிப்பு, காக்கையின் தியாகம், காக்கையின் இரையூட்டல் எல்லாம் அதன் மாறானான குயிலுக்கு சேவகமாக அமைந்துவிடுகிறது.\nமேற்படி இந்தப் பொறிமுறை அரசியலுக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்கள் காக்கைகளாய் ஏமாறப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களின் அறிவும், ஆற்றலும், ஆளுமையும்தான் நிரூபிக்க வேண்டும்.\n“வேட்டைக்காரனின் கண்ணில் உடும்பின் வால் அதனைக் கட்டுவதற்கே” இவ்வாறே தமிழர்களை தமிழர்களால் கட்டிப்போடாத அரசியலை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான ஆழமான அரசியல் விவேகமும், பொறுப்புமிக்க சமூக உணர்வும், அரசியல் பற்றிய உள்ளார்ந்த அறிவும் அவசியமாகும்.\nஇப்போது களத்திலும், புலத்திலும் தென்படுவோரில் யார் தமிழ் மக்களின் இரட்கரான அரசியல் தலைவராகப் போகிறார் என்ற கேள்விக்கான பதில் அவர்களின் அர்ப்பணிப்பிலும், முன்னுதாரணத்திலும் அதற்கான செயற்பாட்டிலுமே தங்கியிருக்க முடியும்.\nதந்தை செல்வா போன்று தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி ஓய்வெடுப்பீர்களா அல்லது அதுக்கும் ஒருபடிமேற் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அரசியலில் இருந்து ஓதுங்குவீர்களா அல்லது அதுக்கும் ஒருபடிமேற் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அரசியலில் இருந்து ஓதுங்குவீர்களா என்று மேற்படி லண்டன் கூட்டத்தில் ஊடகவியலாளர் பராபிரபாவின் தாயார் (பெயர் தெரியவில்லை) திரு.விக்கினேஸ்வரனைப் பார்த்துக் கேட்ட கேள்வியானது அனைத்து தமிழ்த் தலைவர்களையும் பார்த்து கேட்ட கேள்வியாகவே இக்கட்டுரை இங்கு பதிவு செய்கிறது.\nஇந்தியாவை காந்தி புரிந்திருந்தார். ஆதலால் அவர் துறவிகளினதும் ஏழைகளினதும், பாமரர்களினதும் அரை ஆடையை அணிந்துகொண்டார். கூடவே இந்தியாவின் பல்வேறு மதங்களும் பின்பற்றும் “உண்ணா விரதத்தை” கைக்கொண்டார்.\nகறுப்பின மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த மண்டேலா சிறைச்சாலையை விடுதலைக்கான ஊர்த்தியாக்கிக் கொண்டார்.\nமக்களை நேசிப்பதில் இருந்தும் அதற்கான அர்ப்பணிப்பில் இருந்தும் அதற்கேற்ற அறிவாற்றல் மற்றும் கண்ணியத்தில் இருந்தும் உன்னதமான தலைவர்கள் தோன்றுகிறார்கள் என்பதையே வரலாறு தன் பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/19/debt-burden-aircel-the-stage-bankruptcy-010438.html", "date_download": "2018-05-20T10:01:33Z", "digest": "sha1:EAS7YTJTRJOFK4FHK56KGLXPNRYJ5E6M", "length": 21306, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..? | Debt burden Aircel in the stage of bankruptcy - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..\nகடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..\nதென் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைக் கொண்டுள்ள டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் அதிகளவிலான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.\nகடன் நெருக்கடியில் வர்த்தகத்தையும் சேவையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலைக்குத் தற்போது ஏர்செல் தள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் ஏர்செல் நிறுவனம் திவாலாக அறிவிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) அமைப்பிடம் அணுகியுள்ளதாகவும், திவாலாக அறிவிக்கும் காரணத்திற்காக ஏர்செல் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவும் முழுமையாகக் கலைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.\nஇந்தியாவில் இருந்த கடைசிச் சிறிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ள ஏர்செல், தனது வர்த்தகத்தை முழுமையாக மூடவும், நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் இனி இந்திய டெலிகாம் சந்தையில் 4 நிறுவனங்கள் மட்டும் தான். இதிலும் இரு நிறுவனங்கள் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக ஏர்டெல், ஐடியா-வோடபோன் கூட்டணி, ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே.\nஏர்செல் நிறுவனத்தின் தாய் வீடு தமிழ்நாடு என்றாலும், இந்நிறுவனம் முழுமையாக மேக்சிஸ் என்னும் மலேசிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன்.\nகடனில் மிதக்கும் ஏர்செல் நிறுவனத்தில் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக முதலீடு செய்ய முடிவு செய்தார் அனந்த கிருஷ்ணன். ஆனால் இந்த முதலீடும் பலன் அளிக்கவில்லை.\nஏர்செல் நிறுவனத்தின் 15,500 கோடி ரூபாய் கடனை மறுசீரமைப்புச் செய்ய நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களிடம் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதலே ஏர்செல் நிர்வாகம் போராடி வருகிறது. ஆனால் இப்பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை.\nசெப்டம்பர் மாதம் முதல் ஏர்செல் வங்கிகளுக்குக் கடனுக்கான தவணையைச் செலுத்தவில்லை. இதனால் சமீபத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட IBC சட்ட திட்டங்கள் மூலம் நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து அடுத்தகட்ட பணிகளை இன்னும் சில நாட்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கடனை மறுசீரமைப்பு செய்யவும் வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தக்கூட நிறுவனத்தில் பணமில்லை. இனிமேலும் இலவசங்கள் கிடைக்கும் என நம்பிக்கையும் என ஏர்செல் நிறுவனத்தின் ஊழியர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரத்துடன் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதையும் நிறுத்த ஏர்செல் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.\nஇதனால் ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றும் 5000க்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.\nஏற்கனவே டெலிகாம் நிறுவன இணைப்புகளால் இத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஏர்செல் இத்துறைக்குக் கூடுதல் சுமையை அளித்துள்ளது.\nஏர்செல் நிறுவனம் மாதத்திற்குச் சுமார் 400 கோடி ரூபாய் வருமானத்தைப் பெறுகிறது. இதில் 100 கோடி ரூபாய் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால் துண்டிப்புக் கட்டணம், 280 கோடி ரூபாய் டவர் சேவை மற்றும் நெட்வொர்க் அப்டைம்-க்காகச் செலுத்தி வருகிறது.\nமீதமுள்ள தொகை லைசென்ஸ் கட்டணம், வரி, மற்றும் கடனுக்கான வட்டி பணம்.\nமேலும் ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு இன்டர்கனெக்ட் சேவைக்காக ஏர்செல் கடந்த 3 மாதத்தில் சுமார் 60 கோடி ரூபாய் தொகையை நிலுவை வைத்துள்ளது.\nநிதிப் பற்றாக்குறை மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்கும் நோக்கில் சில மாதங்களுக்கும் முன்பு ஏர்செல் சுமார் 6 வட்டங்களில் தனது சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஜிடிஎல் இன்பரா, பார்தி இன்பராடெல், இன்டஸ் டவர்ஸ் மற்றும் ஏடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்செல் சுமார் 40,000 டவர்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநெர்வொர்க் சேவைக்காக எரிக்சன், நோக்கியா, ZTE ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது ஏர்செல்.\nஅனைத்து நிறுவனங்களிடமும் நிலுவை தொகை வைத்துள்ளது ஏர்செல், சில நிறுவனங்கள் வழக்கும் பதிவு செய்துள்ளது.\nநீரவ் மோடி கூட்டணிக்கு கொடுத்தது 11,000 கோடி இல்லை, 17,650 கோடி ரூபாய்..அடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://velloreinformationcenter.blogspot.com/2015/07/job-tonic.html", "date_download": "2018-05-20T09:44:54Z", "digest": "sha1:XWRBHTSJK3A3PKZKQHTYU3DTRJVPXKHP", "length": 12982, "nlines": 74, "source_domain": "velloreinformationcenter.blogspot.com", "title": "Vellore Information: Job Tonic ஜாப்டானிக் : இணைய வேலைவாய்ப்பு அலுவலகம்", "raw_content": "\nJob Tonic ஜாப்டானிக் : இணைய வேலைவாய்ப்பு அலுவலகம்\nபடித்தவர்களோ, படிக்காதவர்களோ யாராக இருந்தாலும், எதாவது ஒரு வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் வேலை என்பது முக்கியம்.\nஇன்றைய காலகட்டத்தில், ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், தகுதியானவர்களுக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய எதிர்காலத்தை நல்லவிதமாக, மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள மனத்துக்குப் பிடித்த வேலை வேண்டும் என்று எல்லோரும் நினைக்கின்றனர்.\nதொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இன்டர்நெட் வசதி மேம்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் தங்களுக்கான வேலையை இன்று இன்டர்நெட் மூலம் தேடுகின்றனர். அதுவும், கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தங்களுக்கான வேலையைத் தேடுகின்றனர்.\nஜாப்டானிக்' - இணைய வேலைவாய்ப்பு அலுவலகம்\nஜாப்டானிக் என்ற இணையத்தளம், வேலைவாய்ப்புக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் மூலம் வேலை தேடுவோருக்கான மிகச் சிறந்த தளமாக இந்த ஜாப்டானிக் உருவாக்கப்பட்டுள்ளது. தினமும், புதுப் புது வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் இந்தத் தளத்தில் வெளியிடப்படுகின்றன.\nவேலை வாய்ப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் :\nபெரிய பெரிய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய உடனடித் தகவல்களை இந்த ஜாப்டானிக் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர, மற்றவர்களுக்கும் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.\nஜாப்டானிக் இணையத்தளத்தில், வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துத் தரப்படுகிறது. இதன்மூலம், ஒருவர் தன்னுடைய தகுதிக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற வேலை வாய்ப்பை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியும்.\nஇந்த ஜாப்டானிக் இணையத்தளம், முதல்கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தொகுத்து அளிக்கிறது. அந்த வகையில், கோயம்புத்தூரில் வேலை தேடுபவர்கள் இந்த ஜாப்டானிக் இணையத்தளம் மூலம் தங்களுக்கான வேலையைத் தேடிக்கொள்ளலாம். அத்துடன், கோயம்புத்தூரில் எந்தப் பகுதியில் உங்களுக்கு வேலை வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுத் தேடிக்கொள்ளலாம்.\nவேலை தேடுவோருக்காக மேலும் பல வசதிகளும் இந்தத் தளத்தில் உள்ளன. உங்களுடைய விருப்பமான வேலை என்ன, எவ்வளவு சம்பளத்தில் வேலை வேண்டும் என்பதையெல்லாம் பட்டியலிட்டால், அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை இந்தத் தளம் பட்டியலிட்டுக் கொடுத்துவிடும். அதில் இருந்து நீங்கள் உங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nதகவல் தொழில்நுட்பம், விற்பனை, வடிவமைப்பு, பொறியியல் என்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.\nஜாப்டானிக்கின் மாபெரும் சேவை :\nஜாப்டானிக் இணையத்தளம் மூலம் வேலை தேட விரும்புவர்கள், முதலில் தங்களைப் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்படும் தகவல்கள், வேறு யாருடனும் எந்த நிலையிலும் பகிர்ந்துகொள்ளப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை ஜாப்டானிக் தருகிறது. பதிவு செய்துகொண்டவர்களுக்கு, அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் என்னென்ன, எங்கெங்கு உள்ளன என்பது பற்றிய தகவல்களை இந்தத் தளம் உடனுக்குடன் அனுப்பிவைக்கும்.\nஇந்த ஜாப்டானிக் இணையத்தளம் முற்றிலும் இலவசமானது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்து, வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை இந்த இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ள முடியும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும், எந்த நேரத்திலும் இந்த ஜாப்டானிக் இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.\nஜாப்டானிக்கில் பதிவு செய்யுங்கள், வேலை வாய்ப்பைப் பெறுங்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nLabels: Job Tonic, அலுவலகம், இணைய, இணையத்தளம், வேலைவாய்ப்பு, ஜாப்டானிக்\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nமுன்னாள் ஜனாதிபதி A P J அப்துல் கலாம் காலமானார்\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரு...\nமோடி அரசின் முக்கிய புதிய திட்டங்கள்\n'ஜன் தன்' திட்ட வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nநமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்\nகுரு பெயர்ச்சி 2015 - நட்சத்திர பலன்கள்\nரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோ...\nTNPSC குரூப் -1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்...\nஇலவசமாக மொபைல் மூலம் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு...\nமேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோம...\nதமிழகம் முழுவதும் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சிறப்...\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 16 : 12 ராசிக்காரர்களுக...\nJob Tonic ஜாப்டானிக் : இணைய வேலைவாய்ப்பு அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/02/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-20T10:01:47Z", "digest": "sha1:IPVCATGNOTX7A2F2Z7OKR6RJSQ2UIBGE", "length": 9642, "nlines": 107, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஉங்களைப்பற்றிய விமரிசனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் அவை உங்களை பாதிக்கின்றனவா அல்லது just ignore செய்வீர்கள\nநான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.\nஇங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.\nஎன் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார் அவர்களுக்கு என்ன முகம் உள்ளது அவர்களுக்கு என்ன முகம் உள்ளது என்ன எழுதியிருக்கிறார்கள்தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.\nயார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.\n← திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n2 Responses to விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்\nPingback: என்னையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர் நான்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2223/", "date_download": "2018-05-20T09:54:17Z", "digest": "sha1:7GU7WWE6NUAKXHOPMYQMZZG5NJZKG2DL", "length": 10481, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்:- – GTN", "raw_content": "\nஇலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்:-\nஇலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nயாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nவட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு:\nகி.பி.6ம் நூற்றாண்டின் பின்னரே சிங்களவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள். – சி.வி\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. May 20, 2018\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.. May 20, 2018\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது.. May 20, 2018\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.. May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nUmamahalingam on குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news7tamilvideos.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T09:43:19Z", "digest": "sha1:V4Z5BLYQZ2XSSB4X4PISU4JUEBIJU2FD", "length": 10270, "nlines": 119, "source_domain": "news7tamilvideos.com", "title": "டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோலி-நடிகை அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி...! - News7 Tamil - Videos", "raw_content": "\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nசீமான் போராட்டம் மட்டுமே நடத்துவார், தீர்வு சொல்ல மாட்டார் : முதல்வர் கடும் தாக்கு\nராமநாதபுரத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் இருதரப்பு இடையே கடும் வாக்குவாதம்\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nடெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோலி-நடிகை அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி…\nடெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோலி-நடிகை அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி…\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nDGP பெயரில் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி போலீசாரை ஏமாற்றிய 10ம் வகுப்பு மாணவன்...\nகாஷ்மீரில் நடந்த கல்வீச்சில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் பலி.....\nஸ்ரீதேவியின் முகத்தை கடைசியாக பார்க்க திரண்ட ரசிகர்கள்.....\n2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றமே நடைபெறவில்லை : பொய் வழக்கு தொடரப்பட்டதாக ஆ.ராசா பேட்டி\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nComments Off on எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nComments Off on சேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nComments Off on மதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nComments Off on எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nComments Off on சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nசென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\nComments Off on சென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/06/53.html", "date_download": "2018-05-20T09:37:30Z", "digest": "sha1:SHIDF4OAWKPEZH24P5LAGQQMNAEVTVAH", "length": 13281, "nlines": 248, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(53)", "raw_content": "\nராகம் ஹுசே னி -தாளம்-ஆதி)\nசாமம் முதலிய வேதங்களின் பொருள்\nரகு குலத்தை உத்தாரணம் செய்தவன்\nஒரு ராம பக்தன் அவன்\nதடுக்கும் ஐம்புல கள்வர்கள் என்னும்\nஅரக்கர்களை மாய்ப்பவன் ஸ்ரீ ராமன்.\nமீட்டுகொடுத்ததால் ஸ்ரீராமனை வணங்கி மகிழும்\nகுபேரன். ராம பக்தர்களுக்கு கேட்காமலேயே\nஅனைத்து செல்வங்களையும் அள்ளி தருவான்.\n\"நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே\nபுன்னகை தவழும் அழகிய அவன்\nஉச்சரிக்கும்போது நம் மனதில் உள்ள தாபங்கள்\nஅனைத்தும் நீங்கி உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்.\nசூரியனை கண்ட தாமரை மலர் மலர்வதைபோல்.\nதிண்டுக்கல் தனபாலன் June 1, 2013 at 6:28 PM\n/// ஸ்ரீ ராமனை முழுமையாக... உண்மையாக நம்பவேண்டும்... ///\n//நம்மை அவனை நினக்கவொட்டாமல் தடுக்கும் ஐம்புல கள்வர்கள் என்னும்\nஅரக்கர்களை மாய்ப்பவன் ஸ்ரீ ராமன். //\nஅருமையான பகிர்வு. வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிஸனம் கிடைக்கப்பெற்றேன். பகிர்வுக்கு நன்றிகள்.\nபகவான் ரமணரின் சிந்தனைகள் (3)\nபகவான் ரமணரின் சிந்தனைகள் (1)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (93)\nநீல வண்ண கண்ணா வாடா\nதெய்வம் மானுஷ ரூபேண என்கிறது வேதங்கள்\nமுருகா உன் நாமம் வாழ்க\nஸ்ரீ இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (91)\nஎப்படி இருந்த நான் ......\nகேதார்நாத் சம்பவம் -ஒரு பாடம்\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(90)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (89)\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(82)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(74)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(72)\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(69)\nமாதா அம்ரு தானந்த மயி\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(65)\nமாதா அம்ரு தானந்த மயி\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(64)\nபாராட்டு வாழ்த்து மரியாதை நன்றி\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (59)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (58)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (56)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (55)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(10) யோகிகளும்\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (54)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thekkikattan.blogspot.com/2006/08/blog-post.html", "date_download": "2018-05-20T09:55:04Z", "digest": "sha1:YK6QZ7AWYBWHGCK524XRJYQWMXIVIYTL", "length": 94825, "nlines": 634, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: *அசுரனின்* கோக் பதிவும் தெகாவின் பார்வையும்...", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nஏன் கோயம்புத்தூர் மாவட்டம் வெற்றியடைந்தது...\n*அசுரனின்* கோக் பதிவும் தெகாவின் பார்வையும்...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\n*அசுரனின்* கோக் பதிவும் தெகாவின் பார்வையும்...\nஅசுரனின் கோக் பதிவை படித்ததும் என் மனதில் பட்டதை அவருக்கு பின்னூட்டமாக வழங்கியதை இங்கு உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.\nஅவர் தனது பதிவில் கோக் குளிர்பான கம்பெனி எப்படி தாமிரபரணி போன்ற ஜீவ நதிகளைச் சுருங்கச் செய்துகிறது என்பது பற்றியும், இந்தியாவிலும் நிலத்தடிநீர் மிக விரையில் காணாமல் போய் கொண்டிருப்பதைப் பற்றியும் ஏனைய கோக் சார்ந்த விஷம வியாபார உக்திகளையும் படம் பிடித்து தனது பதிவில் இட்டுள்ளார்.\nதயவு செய்து எல்லோரும் ஒருமுறை அந்தப் பதிவினை இங்கு சொடுக்கி சென்று படித்துப் பாருங்கள்.\n ஏன் இவ்வளவு விரைவில் பாலைவனவாக்கம் நடந்தேறுகிறது தென்னிந்தியாவிலும் மற்றும் பல இந்திய மாநிலங்களிலும் இதே நிலையே... \nஇதோ என்னுடைய பின்னூட்டம் அவருடைய பதிவிற்கு;\nமற்றொரு சிந்தனையூட்டு, அபாயமணி அடிக்கும் கட்டுரை உங்களிடமிருந்து.\nஎத்துனை பேர் இதனை படிக்கிறார்கள் சிந்திக்கிறார்கள். நிலத்தடி நீரை மாசுபடுத்தி, அதனை நச்சாக்கி, அந்த நீருக்கு ஒரு நிறத்தையூட்டி மக்களை புத்தியிழக்கச் செய்து, இயற்கையை சுரண்டும் இந்த மறுகாலனியாதிக்கம் மிக விரைவாக உலகத்தை சுருட்டி விடும் போலிருக்கிறது.\nஎழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. படித்து சிந்திப்பதற்குத்தான் ஆட்களை காணோம்\nநீங்கள் கொடுத்த சுட்டிகளின்றி, மற்றொரு விசயமும் விஷமாக பரவிக்கொண்டுள்ளது bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபத்தை முன்னெறுத்தியே அன்றி வேறன்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇவர்களின் கை, விதை தானியாங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா\nபத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்ற வகை மீன் மரபணு-மாற்று தொழில் உக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை அவ்வகை மீனின் மரபணுவில் சொருகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி, அந்த மலட்டு மீன்களை இயற்கையினுல் திணிப்பதனால் ஒரிஜினல் மீன் வகைகள் அவற்றுடன் போட்டியிட முடியாது காணாமலே இவ்வுலகத்தை விட்டு அகற்றப் படுகிறது... உங்களுக்கு புரிகிறதா இந்த வியாபார யுக்தி\nஇந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் அதன் குறிக்கோளாக முன் நிக்கிறது. மற்றபடி இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.\nஇது ஒரு இருட்டடிப்பு உண்மை. நாம் எங்கு செல்கிறோம்... எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா\nதெகா இப்படித்தான் டுனா மீன்* ( tuna *bluefin fish)னையும் அட்லாண்டிக் மற்றும் பசுபிக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறையவே வேட்டையாடியதில் திமிங்கலங்கள் தங்களுக்கு உணவற்று அவற்றின் இனப்பெருக்கம் குறைந்தவண்ணம் உள்ளன மனிதன் உணவுக்கும் எத்தனையோ வழிகள் இருக்கையில் சுறா வேட்டையும் திமிங்கல வேட்டையும் இன்னும் நடந்து கொண்டுதானே இருக்கிறது\nஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னும் வேட்டை ஆயுதங்களின் தயாரிப்புக்கு முன்னும் ஆசியாவெங்கும் பறவிக்கிடந்த இந்தியப் புலிகள் இன்று சில நூறுகளில் அடங்கிவிட்டது சைபீரியப் புலிகளின் கதியும் அதுவே .\nஇதுபோன்று எவ்வளவு சொல்லிக் கொண்டே போகலாம்... சிந்தனையற்ற இயற்கை சுறண்டல் தன் அழிவிற்கு தானே வழி தேடிக் கொண்டது போலத்தான். சிறீலாங்கவிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் என்ன நடந்திருக்கிறது என்பதனை எனது வரப்போகும் பதிவுகளில் சொல்கிறேன்.\nகேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))\n// மறுகாலனியாதிக்கத்தின் உக்தி //\nஇக கருத்து நிச்சயம் ஏற்கப்படவேண்டும்.\n//இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை//\nஇதுதான் இன்றைய இயற்கை நேசிகளின் மிகப் பெரிய சவால்.\nபக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))\n//பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))\nபுரியாலயா, அதிலிருந்த உள்குத்து. அதுதான் சுரன்டிப் புட்டாங்களே இருக்கிற பணத்தையெல்லாம்... விதை வருஷம் வருஷம் வாங்கி தான் விவசாயம் பண்ணனும், அதானலே உணவு தன்னிரைவு போயச்சு, நிலத்தடி நீர் எடுக்க முடியாது, ஏன்னா, தண்ணீர் பற்றாக் குறையால், நமது அரசங்கம் நீர் வலத்தை தனியார் மயமாக்கி விடும்.\nஇப்பிடி எல்லாத்துக்கும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தா... நீங்களும் நல்ல ஒரு கலர் பிரிண்டரா வாங்கி சும்மா இருக்கிற நேரத்தில நோட்டு பிரின்ட் அடிக்க வேண்டியதுதான்...\nஏன்னா அடுத்த குழந்தையை IQ upgrade பண்ணனுமில்ல ;-)))\n//நீங்களும் நல்ல ஒரு கலர் பிரிண்டரா வாங்கி சும்மா இருக்கிற நேரத்தில நோட்டு பிரின்ட் அடிக்க வேண்டியதுதான்//\nஅதெல்லாம் முயற்சி பன்னியாச்சு பேப்பர்தான் வேஸ்ட் :))))\nஆனா நம்ம கோவிந்தனோட பிரண்டு ஒருத்தர் மீன் புடிக்கிரதுல கில்லாடி :))\n//இதுதான் இன்றைய இயற்கை நேசிகளின் மிகப் பெரிய சவால்.//\nஇன்னும் நிறைய இயற்கை நேசிகள் குறுகிய கால நோக்கை விட்டுத்தள்ளிவிட்டு சற்றே இயற்கை புரிந்துணர்வுடன் செயல் பட்டாலே ஓரளவிற்கேனும் நம்மால் நமது வரும் சந்ததியற்கு நாம் இயற்கைபால் ஒன்றிணைந்து அனுபவித்த விசயங்களில் ஒரு 20% கொடுத்து விட்டு செல்ல முடியும்.\nமரபணு தொழிற் நுட்பத்தில் நாம் தொலைந்து போக என்ன மோட்டார் இணைக்கப்பட்ட மிசின்களா\nசிந்திக்க நிறையபேர் இருக்கிறோம். ஆனால் செயலென்று வரும்போது, ஆதிக்கவெறி பிடித்த அரசுகளின் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியுள்ளதே\nஅதையும் அசுரன் சுட்டியிருக்கிறார். கோக்குக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய ம.க.இ.க தொண்டர் இப்போது சிறையில்\nவலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.\n//மரபணு தொழிற் நுட்பத்தில் நாம் தொலைந்து போக என்ன மோட்டார் இணைக்கப்பட்ட மிசின்களா\nநான்கூட ஒருதடவை கொஞ்சம் கிறுக்குத் தனமா யோசனை பன்னினேன் எதுக்கு நமக்கு தேவையில்லாம முடி வளந்து அதை வெட்டி நகம் வளந்து அதை வெட்டி பல் விழுந்து அதை ஒட்டி இப்பிடி எதுவும் இல்லாம ஒரு பிக்ஸ்ஸட் ப்ரொப்பர்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்\n//ஆதிக்கவெறி பிடித்த அரசுகளின் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியுள்ளதே\nஅதற்குத்தான் இது போன்ற ஊடகங்கள் துணைக்கு வருகின்றன். போதுமான அளவிற்கு விழிப்புணர்வு அரிதிப் பொரும்பாண்மையானோருக்கு சென்றடைந்து விட்டாலே. அது போய் சேர வேண்டிய இடத்திற்கு தானகவே போய்ச் சேர்ந்துவிடும்.\n//அதையும் அசுரன் சுட்டியிருக்கிறார். கோக்குக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய ம.க.இ.க தொண்டர் இப்போது சிறையில்\nஅது போன்ற களத்தில் இறங்கி வேலைபார்ப்பவர்கள் ஒரு புறமிருந்தாலும், அறிவியல் உலகில் என்ன நடக்கிறது என்பதனை ஆழந்தறிந்து அதனை சாதரண ஒரு தனிமனிதனுக்கு கிட்டும் வகையிலும் வழிவாகை செய்வது அவசியமில்லையா\nடாக்டர் வந்தனாசிவா, போன்றவர்கள் குறிப்பிட்ட அளவில் இது போன்ற தானிய பன்முகதன்மை இழப்பை நன்கு வெளி உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்...\nதாங்களின் வருகைக்கும் பின்னூக்கிக்கும் எனது நன்றிகள்\n//அதெல்லாம் முயற்சி பன்னியாச்சு பேப்பர்தான் வேஸ்ட் :)))) //\nஅதானே கேட்டேன் ;-))) நான் ஒரு ரெண்டு மூனு ரிம் பேப்பர் போட்டு முயற்சி பண்ணியிருப்பேன் ;-)))\n//ஆனா நம்ம கோவிந்தனோட பிரண்டு ஒருத்தர் மீன் புடிக்கிரதுல கில்லாடி :))//\nபுரியுது, புரியுது, மீன் பிடிகிறது அத்தியவாசியத் தேவை என்பது மாறி இப்பொழுது அது ஒரு recreational activityயாக ஆகி, மீனை பிடித்து மீண்டும் தண்ணிக்குள்ளேயே விட்டுடணுமா... இப்ப போன வார நான் மீன் பிடிச்ச இடத்தில நடந்த ஒரு விசயம்...\nகுரவை, கொழுத்தி மீன்கள் பிடித்ததுண்டா... கோடை விடுமுறையில் ஊர்க்காடுகளில்\nமுடிந்த அளவு இயற்கை பழரசங்களைத் தவிர மற்ற குளிர்பானங்கள் அருந்துவதில்லை என எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் சிறு துளி.\n//எதுக்கு நமக்கு தேவையில்லாம முடி வளந்து அதை வெட்டி நகம் வளந்து அதை வெட்டி பல் விழுந்து அதை ஒட்டி இப்பிடி எதுவும் இல்லாம ஒரு பிக்ஸ்ஸட் ப்ரொப்பர்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்\nஇதைத்தான் நம்ம பரிணாம வளர்ச்சி பதிவுல கொஞ்சம் காமெடியா சொல்ல ட்ரைப் பண்ணினேன். :)\nஅது ரெக்ரியேஷன் எனும் பெயரில் செய்யப்படும் சித்திரவதை அதைவிட அதை பிடிக்காமலேயே இருக்கலாம்\n/குரவை, கொழுத்தி மீன்கள் பிடித்ததுண்டா//\nஅதெல்லாம் நிரைய எங்க கிணத்துல அதுக்காகவே வளக்கிறோம் :)\nஅட்ரஸ்தான் குடுக்கமுடியும்...... இன்னும் என்னாத்த சொல்ல :))\n//முடிந்த அளவு இயற்கை பழரசங்களைத் தவிர மற்ற குளிர்பானங்கள் அருந்துவதில்லை என எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் சிறு துளி. //\nமுதுகில் தட்டிகொடுக்கிறேன். இதுதான் நான் சொல்ல வரும் அணுகு முரையும். இதனைத்தான் நான் ஆங்கிலத்தில் Collective Consciouness என்று கூற வருகிறேன்.\nதாங்களை போன்று ஒவ்வொருவரும், விலை மழிவாக கிடைக்கிறதே வாங்கி அருந்தினால் என்ன என்று இல்லாமல் சற்றே அதிகமாக இருந்தாலும் இயற்கை சார்ந்த பொருட்களையே அங்கீகரிப்பது என்ற சுய புரிதலுக்கு வந்து விட்டால் போதும்.\nஉதாரணமாக நீங்கள் கோழி அல்லது மீன் சாப்பிடுபவர் என்று வைத்துக்கொள்வோம், அப்படி கடைக்குச் சென்று வாங்கும் பொழுது அது பண்னையில் வைத்து வளக்கப்படாமல் இயற்கை முறையில் கிடைத்த வகைகலை அங்கீகரித்து குறிப்பாக ஒவ்வொரு முறையும் வாங்குவது.\nஇது போல எல்லோரும் மாறினால்... மீனவ அரசனுக்கு நாட்டுக் கோழி ரொம்ப அருமையான காம்போ இல்லையா... :-))\n//அது ரெக்ரியேஷன் எனும் பெயரில் செய்யப்படும் சித்திரவதை அதைவிட அதை பிடிக்காமலேயே இருக்கலாம்..//\nஎன்னைய பண்ணச்சொல்லிப்புட்டாய்ங்க இங்கே மினசோட்ட ஏரியில... ஆசையா 25$ கொடுத்து லைசன்ஸ் வாங்கி ஒரு மணி நேரத்தில நானும் என் பையனுமா சேர்ந்து மூனு \"பாஸ்\" வகை மீன புடிச்சோம், என் நாக்கில் நீர் சுரந்தது ஆகா வீட்டுக்கு எடுத்துட்டு போயீன்னு... ஆனா, வந்து சொல்லிப்புட்டாய்ங்க திருப்பி தண்ணிகுள்ள விட்டு புடணும் அடுத்த ஆட்கள் எல்லாம் விளையாடணுமில்லையா அப்படின்னு :(\n//அதெல்லாம் நிரைய எங்க கிணத்துல அதுக்காகவே வளக்கிறோம் :) //\nஅப்ப ஊருக்கு வந்த மீன் கொழம்பு கிடைக்குமின்னு சொல்றீங்க.. :-) ஹும்ம்... திரும்பவும் நாவில் ...\n//அட்ரஸ்தான் குடுக்கமுடியும்...... இன்னும் என்னாத்த சொல்ல :)) //\nஇந்தா போயிகிட்டு இருக்கேன்... எந் நன்றி செயதாற்கும்.... :-)))\nதெகா ஊருக்கு எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க (நான் அப்ப ஊர்ல இருந்தா) சிலேபியும் குறவையும் , கெளுத்தியும், ஆரா மீனும் நம்ம கிணத்து பெசல் ஒரு கட்டு கட்டலாம்ல ஆமா வர்ரேன்னு சொன்னீங்க இன்னமுங்கானும்\n//மீனவ அரசனுக்கு நாட்டுக் கோழி ரொம்ப அருமையான காம்போ இல்லையா... :-))//\n//நான்கூட ஒருதடவை கொஞ்சம் கிறுக்குத் தனமா யோசனை பன்னினேன் எதுக்கு நமக்கு தேவையில்லாம முடி வளந்து அதை வெட்டி நகம் வளந்து அதை வெட்டி பல் விழுந்து அதை ஒட்டி இப்பிடி எதுவும் இல்லாம ஒரு பிக்ஸ்ஸட் ப்ரொப்பர்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்\nஎல்லாம் விசய புரிதல்களில்தான் வருகிறது, ஞான வெளிச்சமே. Instant remedy இயற்கை சார்ந்ததல்லவே.\nநாமே சிருஷ்டிப்பவனாக மாறிவிட்டால் பிறகு இந்த மரங்களும், செடிகளும், கொடுகளும் எதற்காக...\nஎதற்காகவோத்தானே அவைகள் நமக்கு முன்னமாகவே இருந்து இந்த பூமியில் இருக்கிறது.\nஅவ்வளவு எதற்கு கண்களில் லேசர் போன்ற ஒரு ஒளிக்கற்றை புறப்பட்டு நாம் வெட்ட வேண்டியா பாகத்தை உற்று நோக்கினாலே வெட்டுவது போல அமைந்து விட்டால், அடெடா என்ன வசதி, என்ன வசதி... இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 15$ முடி வெட்டும் பணம் மிச்சம் ;-)))\n//மீனவ அரசனுக்கு நாட்டுக் கோழி ரொம்ப அருமையான காம்போ இல்லையா... :-))//\nஅது அரச மீனவன்யா. //\nஅது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியாலா, எப்பொழுதுமே எனக்கு \"அரச மீனவனுக்கும், மீனவ அரசனுக்கும்\" கன்பூசன் ஆஃப் லெபனானவே இருந்துகிட்டு இருக்கு...\nஏன் அப்படி, இன்னும் அரசன் உள்ளே போகவில்லையே (அல்லது மகியோட சரக்கப்பத்தி இப்பத்தான் படிச்சுட்டு வந்தேன், அந்த எஃபெக்ட்டோ\nஒரு aed எவ்வளவு இந்திய ரூபாய்க்கு இங்க ஏன் கேக்றீங்க, காருக்கு பெட்ரோல் போட்டு, மத்த பில்லு எல்லாம் கட்டிட்டு பைய பாத்த, நாகேசு( இங்க ஏன் கேக்றீங்க, காருக்கு பெட்ரோல் போட்டு, மத்த பில்லு எல்லாம் கட்டிட்டு பைய பாத்த, நாகேசு() பாடினாமாதிரி, கையில வாங்கினேன் பையல போடலே போன இடம் தெரியலேங்கிற மாதிரி தான் நெலைமை...\nஅங்கன எப்படி ஒட்டகத்தில துரத்திட்டு வந்து பிடிங்கிட்டு போயிடறாங்களா\nநானும் கோக் விஷயம் படிச்சேன்.\nநிலத்தடி தண்ணீர் மட்டுமா கொள்ளை போகுது.இதுகளைக் குடிக்கறதாலே நம்ம\nஉடம்புலே இருக்கற கால்சியம்கூட கொஞ்சம் கொஞ்சமாப் போயிருதாமே.\nநம்ம வீட்டுலே இதையெல்லாம் வாங்கறதே இல்லை. பழரசம்தான்.\nஅதுவும் நோ ஆடட் ஷுகர்.\nநம்ம நாட்டுலே இந்த GEக்குத் தடா. மாடிஃபைட் சாமான்கள் கிடையாது. கண்டு பிடிச்சுட்டா\nமொத்த cropஐயும் அழிச்சுடறதுதான். திமிங்கில வேட்டையை நிறுத்தணுமுன்னு 'க்ரீன் பீஸ்'\nநமக்கு அப்புறம் வர்ற தலைமுறைக்கு நாம் ஏன் வச்சுட்டுப்போகணும்ன்ற மனப்பான்மை\nவளர்ந்துக்கிட்டு இருக்கு, மறைமுகமா. அதுதான் ரொம்ப வருத்தம்.\nமனுசனைப்போல அபாயகரமான உயிரினம் வேற இன்னொண்ணு இருக்கறமாதிரித் தெரியலை(-:\n//ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னும் வேட்டை ஆயுதங்களின் தயாரிப்புக்கு முன்னும் ஆசியாவெங்கும் பறவிக்கிடந்த இந்தியப் புலிகள் இன்று சில நூறுகளில் அடங்கிவிட்டது சைபீரியப் புலிகளின் கதியும் அதுவே . //\nமகி, அந்த கதை கேள்விபட்டு இருக்கீங்கள. சும்மாங்க கையில துப்பாக்கி இருக்கு அப்படிங்கிறதால யானை மேல ஏறி உட்கார்ந்து கிட்டு, ஜாலிக்காக யாரு எத்தனை புலி சுட்டோமின்னு ஃபோட்டோவிற்காக ப்போஸ் கொடுக்கிறதுக்காக, சனியன் பிடிச்சவனுங்க (கி.பி) 1800ல தொடர்ந்து ரெண்டு மூனு நாள்னு வேட்டைக்கு போயி புலி சுட்டு நாங்க சுட்ட புலின்னு ஒரு 10 டைகர்ஸ்-ஆ வரிசைய படுக்கப் போட்டு கால தூக்கி அது மேல வைச்சு ப்போஸ் கொடுத்த காலம் அதெல்லாம்.\nஇப்ப நீங்க சொன்ன மாதிரி சுருங்கி வந்துருச்சு. என்ன பண்ணறது. மூளையத்த பசங்க, பின்விளைவுகள பின்னாடிதான் தெரிஞ்சுக்கிறானுங்க.\n//உடம்புலே இருக்கற கால்சியம்கூட கொஞ்சம் கொஞ்சமாப் போயிருதாமே.//\n//மாடிஃபைட் சாமான்கள் கிடையாது. கண்டு பிடிச்சுட்டா\nஉண்மையில சூப்பர்ப்ங்க அந்த விசயம். இந்தியவில கொஞ்ச காலங்களுக்கு முன்பு வரைக்கும் 2000க்கு மேற்பட்ட நெல் வகைகள் இருந்துச்சாம் இப்ப எல்லாத்தையும் தூக்கிட்டு ஜஸ்ட் ஆல்டர் பண்ண ஒரு வகைதான் இருக்காம்.\nஎவ்வளவு மோசமான வேளை பாருங்க. இப்படியே போன காசுக்காக என்னவேனா பண்ணலாமா\nசப்பான் ஆளுங்களுக்கு தரையில எதுவும் மூவ் ஆகாக்கூடாதே புடிச்சி அப்படியோவோ இல்ல அவிச்சுசோ திண்ணுப்புடுவானுங்க, அரைவேக்காட்டு பசங்க...\nநீங்க பக்கத்தில வேற இருக்கீங்க பாத்து உங்க அரசாங்கத்துகிட்ட சொல்லி கவனமா இருங்க... ஆட்களை கொஞ்ச நாள் அடிச்சி திங்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவானுங்க :-)))\n//முடிந்த அளவு இயற்கை பழரசங்களைத் தவிர மற்ற குளிர்பானங்கள் அருந்துவதில்லை என எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் சிறு துளி. //\nஅட நம்ம பாலிசி. இங்க கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளை எதிர்த்து பல வலை தளங்கள் உள்ளன இன்றைய செய்தித்தாளை பாத்திங்கன்னா மறுபடியும் கோக் மற்றும் பெப்சி பிரச்சனை உருவாகி உள்ளது தெரியும். ஒரு பக்கம் சுனாமி போர் அப்படின்னு மனுசன் செத்துட்டு இருக்கான் இன்னொரு பக்கம் இப்படி உலக அழிவு ரொம்ப தூரம் இல்லை அப்படின்னு நினைக்கிறேன்.\nஇங்க ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க அதைப்பத்தி.\n//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.///\nஅனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,\nகளத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் \nஅனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,\n//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது. //\nஇப்படி எல்லாம் களப்பணின்னு இறங்கிட்டா தெரியத மக்கள்கிட்ட சொல்லி அவங்கள களத்துக்கு அனுப்பற வேலையை யாரு பாக்கறது\nஅதுக்குத்தான் சொல்லறேன் நீங்க எல்லாம் களப்பணி செய்யுங்க, நான் பின்னூட்ட சேவை செய்யறேன்,\nஎப்பவுமே நாட்டுக்கு சேவை செய்ய ஒரு நாகரீக கோமாளி வேணுமய்யா....\n//அதுக்குத்தான் சொல்லறேன் நீங்க எல்லாம் களப்பணி செய்யுங்க, நான் பின்னூட்ட சேவை செய்யறேன்,//\nஅது என்ன இப்படி சொல்லிபுட்டீக, இந்த ஃபீல்ட பத்தி வுமக்கு என்ன தெரியும், சும்மா அலுச்சாட்டியம் புடிக்காம ஒழுங்க சொல்றத கேட்டு நடந்துகோங்க.\nநான் எல்லாத்தையும் பார்த்துகிறேன், நீங்க போங்க முதல்ல...\n//நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன், நீங்க போங்க முதல்ல... //\nபாத்துக்கறாராமில்ல. நான் வரலைன்ன தமிழ்மண முகப்பில உம்ம பதிவு வருமாய்யா வந்துட்டாரு போங்க போங்கன்னு. என்னமோ திருப்பதி கோயில்ல ஜருகண்டி சொல்லற மாதிரி.\nஎல்லோரும் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதோடு மட்டும் நிற்காமல், ஒரு இயக்கமாக அக்காமாலா, கப்ஸி ஆகியவைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டும். மக்கள் வாங்குவது நிறுத்தி விட்டால், பிரச்சினை தானாக தீரும் அல்லவா\n//முன்னராக,, அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,\nகளத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் \nஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்.\nமுதலில் அதற்கான அவசியத்தை உணர்தல் மிகவும் அவசியம்... அதனை எல்லோரிடத்திலும் எடுத்துக் கொண்டு சேர்க்க வேண்டும. குழந்தைகள் நல்ல தொடக்கம், என்பது என் கருத்து.\nமறுமொழிகளில் வரவில்லை தெகா என்னாச்சோ தெரியலியே வரவேற்புக்கு மிக்க நன்றி\n//முன்னராக,, அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,\nகளத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் \nஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்.\nமுதலில் அதற்கான அவசியத்தை உணர்தல் மிகவும் அவசியம்... அதனை எல்லோரிடத்திலும் எடுத்துக் கொண்டு சேர்க்க வேண்டும. குழந்தைகள் நல்ல தொடக்கம், என்பது என் கருத்து.\nஎனது கட்டுரைக்கு தாங்கள் இட்ட பின்னூட்டத்தை தங்களது தளத்தில் இட்டு இந்த மோசடி, சுரண்டல், இந்தியாவை மீண்டும் அடிமையாக்கும் முயற்சியை மேலும் அதிகமான ஆட்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறீர்கள்.\nஎனது தளத்தில் தங்களுக்கு நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு மீண்டும் இடுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.\n//bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபமே.//\n//பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி... //\nதங்களது உயிரியல் அறிவு இந்த மறுகாலனியாதிக்கச் சதியை வீச்சாக அம்பலப்படுத்த பேருதவியாக இருக்கும்.\nவாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...(எனக்கு தெரிந்து மிகப் பெரிய அளவில் அழித்தொழிக்கப்படுவது கடல் வளங்கள்தான். இதைப் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி இன்னும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் கடல் வளங்களின் அழிவுதான் மனித குலத்திற்க்கு ஆகக் கேடான அழிவாக இருக்கும்).\nஅல்லது தரவுகள் கொடுத்தால் இருவரும் இணைந்து எழுதலாம்.\n//இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்... எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா\n மாறாக நமது குழந்தைகளின் நலனுக்காகவாவது வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்புள்ள தளங்களில் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க திட்டத்திற்க்கு எதிராக சகலவிதமான வழிகளிலும் போராட வேண்டும்.\n//ஒரு பக்கம் சுனாமி போர் அப்படின்னு மனுசன் செத்துட்டு இருக்கான் இன்னொரு பக்கம் இப்படி உலக அழிவு ரொம்ப தூரம் இல்லை அப்படின்னு நினைக்கிறேன்.//\nஎவ்வளவுக்கு எவ்வளவு நம்மோட நடவடிக்கை இங்க வேகம் பிடிக்குதோ அவ்வளவு அவ்வளவுக்கு இயற்கை அதோட அதிருப்தியை பல முகம் கொண்டு வெளியிட்டுக் கொண்டுதான் இருக்குது.\nஒண்ணும் வேண்டாம் இங்க அடிக்கிற வெயில பாத்தீங்களா 100 லிருந்து 105 டிகிரி. கலிஃபோர்னியாவில heat strokeஆம்.\nஉங்க வீட்டுக்கு வந்தேனே... சொல்லிப்புட்டும் வந்தேன்...\nநம்மை சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் கண்ணை திறந்து நன்றாக பார்த்துக் கொண்டே கவலைப்படாமல் இருக்கக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு உள்ளோம்..இது மாறும்வரை இது போன்றவை நிகழத்தான் செய்யும்.\n//நம்மை சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் கண்ணை திறந்து நன்றாக பார்த்துக் கொண்டே கவலைப்படாமல் இருக்கக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு உள்ளோம்..இது மாறும்வரை இது போன்றவை நிகழத்தான் செய்யும்.//\nசரியாக சொன்னீர்கள் 'மனதின் ஓசை' நம்மிடையே நிறைய புத்திசாலிகளும் உள்ளார்கள். பச்சை பணமே, பின்னாலில் எல்லாமும் கையை விட்டு போனதுற்கு பிறகு திரும்பவும் கொண்டு வர முடியுமென்று, நியாயம் பேசி, கிண்டலும் அடித்து வருவதற்கு.\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது, இது போன்ற மனிதர்களை சந்திக்கும் பொழுதும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுதும்.\nகுறுகிய கால பயன்பாட்டு பார்வை இருக்கும் வரைக்கும் இது போன்ற இயற்கை கற்பழிப்பு, நமக்கு வலிப்பது கிடையாது, ஏனென்றால் இயற்கைத்தாய் வாய் விட்டு புலம்பி அழுவது கிடையாது. அவள் வேறு மாதிரியாக விஷத்தை நம் போன்ற ஜந்துக்களின் உடம்புக்குள் சொலுத்தி மெல்லச் சாவடிப்பது ஒன்றெ அவளுக்கு கிடைத்த தீர்வு.\nஅல்லது வருபட்டு, வதை பட்டு, குண்டடி பட்டு மற்ற நாடுகளுடன் எப்படி இயற்கை வழங்களை பெருவது என்பதற்காக போட்டி போட்டு சாக வேண்டியதுதான். பஞ்சத்துக்கு பிறந்த பேராசை பிடித்த காட்டு நாய்களை விட மேசமான மனிதச் பிறவிகளுடன் இந்த பூமியை பகிர்ந்து இருந்து சாக வேண்டியதுதான்.\nம.ஓசை, மேலும் ஒரு உண்மை...\nஅது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன், என்று மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே...\nதேகா.. ரொம்பவே சூடாகி விட்டீர்கள் என நினைக்கிறேன்..சிறிது காட்டம் குறைக்கலாமே...\n//பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது,//\nஇதில் கொஞ்ஜம் மாறுபடுகிறேன்...இது மட்டுமே காரணம் அல்ல என நினைக்கிறேன்..இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விட்டு விட்டர்கள் என்றே தோன்றுகிறது..நேர்மையாக வாழவே முடியாத ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பெரிதளவு வெற்றி பெற்று விட்டர்கள் என்றே தோன்றுகிறது...அதன் பாதிப்பே இப்பொழுதைய நம் மனநிலை... இயலாமை கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம்மை இப்படி மாறி விட்டது என நான் நம்புகிறேன்..\nதரமான, சிந்தனையை தூண்டும், விளிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை தரும், அசுரன், தெகா மற்றும் இயற்கை நேசி ஆகியவர்களுக்கு வாழ்த்துக்கள் ..\n\"\"Coca-colo-nialism \"\" தில் இருந்து நம்மை நாமே தான் விடுதலை செய்து கொள்ள வேண்டும்.. மக்கள் சிந்திக்க வேண்டும்..இந்த விளிப்புணர்வு பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும்..\nபுரியாலயா, அதிலிருந்த உள்குத்து. அதுதான் சுரன்டிப் புட்டாங்களே இருக்கிற பணத்தையெல்லாம்... விதை வருஷம் வருஷம் வாங்கி தான் விவசாயம் பண்ணனும், அதானலே உணவு தன்னிரைவு போயச்சு, நிலத்தடி நீர் எடுக்க முடியாது, ஏன்னா, தண்ணீர் பற்றாக் குறையால், நமது அரசங்கம் நீர் வலத்தை தனியார் மயமாக்கி விடும்.\nஇப்பிடி எல்லாத்துக்கும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தா... நீங்களும் நல்ல ஒரு கலர் பிரிண்டரா வாங்கி சும்மா இருக்கிற நேரத்தில நோட்டு பிரின்ட் அடிக்க வேண்டியதுதான்...\nஏன்னா அடுத்த குழந்தையை IQ upgrade பண்ணனுமில்ல ;-))) //\nநெத்தியடி....எல்லாருக்கும் உறைக்கும் விதமாக சொல்லியுள்ளீர்கள்\n//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது. //\nஎல்லாம் சரி என்று சொல்பவர்களில் எத்தனை பேர் தங்களது சுகங்களை தங்களது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக தியாகம் செய்துவிட்டு போராட, களப்பணீ செய்ய முன்வருகிறார்கள்\n//சரியாக சொன்னீர்கள் 'மனதின் ஓசை' நம்மிடையே நிறைய புத்திசாலிகளும் உள்ளார்கள். பச்சை பணமே, பின்னாலில் எல்லாமும் கையை விட்டு போனதுற்கு பிறகு திரும்பவும் கொண்டு வர முடியுமென்று, நியாயம் பேசி, கிண்டலும் அடித்து வருவதற்கு.\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது, இது போன்ற மனிதர்களை சந்திக்கும் பொழுதும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுதும்.\nகுறுகிய கால பயன்பாட்டு பார்வை இருக்கும் வரைக்கும் இது போன்ற இயற்கை கற்பழிப்பு, நமக்கு வலிப்பது கிடையாது, ஏனென்றால் இயற்கைத்தாய் வாய் விட்டு புலம்பி அழுவது கிடையாது. அவள் வேறு மாதிரியாக விஷத்தை நம் போன்ற ஜந்துக்களின் உடம்புக்குள் சொலுத்தி மெல்லச் சாவடிப்பது ஒன்றெ அவளுக்கு கிடைத்த தீர்வு.\nஅல்லது வருபட்டு, வதை பட்டு, குண்டடி பட்டு மற்ற நாடுகளுடன் எப்படி இயற்கை வழங்களை பெருவது என்பதற்காக போட்டி போட்டு சாக வேண்டியதுதான். பஞ்சத்துக்கு பிறந்த பேராசை பிடித்த காட்டு நாய்களை விட மேசமான மனிதச் பிறவிகளுடன் இந்த பூமியை பகிர்ந்து இருந்து சாக வேண்டியதுதான். //\nஇதைத்தான் நான் கம்யுனிசமா அல்லது சாவா என்றூ கேட்கிறேன்\nஇந்த உலகம் தனது இயல்பான வளர்ச்சிப் போக்கில் சென்றால் அது கம்யுனிச சமூகத்தில்தான் சென்று அடையும்.\nமாறாக ஏகாதிபத்தியங்கள் இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி நடைபெறவிடாமல் தடை செய்கிறார்கள். இது முட்டை அழுகி கூமுட்டை ஆகும் செயலை நோக்கி செல்லுவது ஆகும்.\nஆக ஒரு நல்ல பொறுப்புள்ள பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை இந்த சமுதாயம் தனது அடுத்த சமுதாயமான கம்யுனிச சமுதாயத்தை பெற்றெடுக்க உதவி செய்வது. அதாவது ஏகாதிபத்தியங்களை அடித்து விரட்டுவது. அதாவது முட்டை பொறிந்து கோழி வெளியே வர உதவுவது.\n//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.///\nஅனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,\nகளத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் \nமேலே உள்ள அனானியின் கூற்றை\n//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.///\nஅனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,\nகளத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் \nமேலே உள்ள அனானியின் கூற்றை\n//அது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன், என்று மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே... //\nதங்கள மண்டைக்குப் பின்னால் ஒளிவட்டம் கட்டிக் கொண்டு கூட்டத்தோடு கோவிந்தாவை வித்தியாசமான ரிதத்தில் பொடுவதாலேயே அறிவுஜீவிகளாக கருதப்படும் சிலரின் முகத்திரை, அவல முகத்தை இப்படி பொசுக்கென்று கழட்டி விட்டீர்கள்.\nஇதுவரையான தங்களது பின்னூட்டங்களிலேயே இந்த பதிவுக்கான பின்னூட்டங்கள் அதிக விமர்சன பூர்வமான, நேரடியான கருத்துக்களுடன் உள்ளன.....\n//வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...//\nஉங்கள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ.. அப்பொழுது இதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்க...\n//ஆனா, வந்து சொல்லிப்புட்டாய்ங்க திருப்பி தண்ணிகுள்ள விட்டு புடணும் அடுத்த ஆட்கள் எல்லாம் விளையாடணுமில்லையா அப்படின்னு //\n உயிருங்க அது.. விளையாட்டுப் பொருளா\nநானும் கோக் பெப்ஸி குடிக்கிறதில்லை. எங்க வீட்லயும் யாரும் குடிப்பதில்லை. அத்துடன் எனக்குத் தெரிந்த நண்பர்கள் குடித்தாலும் சும்மா விடுவதில்லை. அட்வைஸ் பண்ணியே தொல்லை பொறுக்க முடியாமல் அவர்கள் ஒன்று நிறுத்தி விடுவார்கள் அல்லது குறைத்து விடுவார்கள்.. அவ்வளவு தான்.. :)\n//ஒரு இயக்கமாக அக்காமாலா, கப்ஸி ஆகியவைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டும். மக்கள் வாங்குவது நிறுத்தி விட்டால், பிரச்சினை தானாக தீரும் அல்லவா\nகண்மூடித்தனமான் குறுகியகால பயன்களை நம்பி இயற்கையை துச்சமாக கருதி எள்ளி நகையடுதல் இன்று அதுவும் ஒரு ஃபேஷன் ஆகிப்போனது சீனு.\nசிறு துளிதான் பெருவெள்ளம், விழிப்புணர்வு ஒன்றே இதற்கெலாம் தீர்வு. பணம் படைத்தவன் எல்லாம் நன்றாக தூங்குகிறானாம், ஏ.சி அறையில் 24/7 வெளியே தலைகாட்டமால். அப்படி நாமும் ஆகும் காலம் எப்பொழுது\nவேண்டுமளவிற்கு இங்கு உள்ள வளத்தை (பினாத்தல்களை) எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி. பிறகு ஒவ்வொன்றுக்கு பதிலிடுகிறேன்...\n//வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...(எனக்கு தெரிந்து மிகப் பெரிய அளவில் அழித்தொழிக்கப்படுவது கடல் வளங்கள்தான். இதைப் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி இன்னும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் கடல் வளங்களின் அழிவுதான் மனித குலத்திற்க்கு ஆகக் கேடான அழிவாக இருக்கும்). //\nமிக விரைவில் போட்டு விடுகிறென் அசுரா. நிறைய பேசுவதற்கு இருக்கிறது. அதே தருனத்தில் இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நான் எந்த பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராளி கிடையாது.\nஎனக்கு வேண்டியதெல்லாம் Sustainable Utilization strategy என்ற கோட்பாட்டை இயற்கையை மிகவும் சேதப்படுத்தி விடாமல் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதே.\nமுதல் வரவு மென்மேலுன் நல்வரவாக அமைய வாழ்த்துக்கள்\n//தரமான, சிந்தனையை தூண்டும், விளிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை தரும், அசுரன், தெகா மற்றும் இயற்கை நேசி ஆகியவர்களுக்கு வாழ்த்துக்கள் ..//\nஇந்த தெக்காவும் இ. நேசியும் ஒரு பசங்கதான் என்பதனை உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்... :-)\n//\"\"Coca-colo-nialism \"\" தில் இருந்து நம்மை நாமே தான் விடுதலை செய்து கொள்ள வேண்டும்.. மக்கள் சிந்திக்க வேண்டும்..இந்த விளிப்புணர்வு பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும்..//\n இது பெரிய அளவில் நடைபெற்று எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, நமது எஞ்சிய ஆற்றிலும், குளங்களிலும் நீச்சல் அடிக்க வேண்டும். இதுவும் என்னுடைய ஆவாவே\nநடக்கும் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். அந்த அம்மி நகர்வது எல்லாம் துலைஞ்சதற்கு பிறகு வேஸ்ட்...\n//தேகா.. ரொம்பவே சூடாகி விட்டீர்கள் என நினைக்கிறேன்..சிறிது காட்டம் குறைக்கலாமே...//\nஎன் எழுத்தில் \"சூடு\" இருந்ததை நன்கு கண்டுபிடித்திருக்கிறீர்கள். அவ்வாறு நான் சூடாக இருந்தற்கும் ஒரு காரணமுண்டு. பொருப்பற்று நாளைக்கு தானே வரப்போகிறது, இன்றைக்கென்ன என்று கண்ணை மூடிக்கொண்டு வியாக்கியானம் போசும் பொழுது, எனது வயதிற்கே ஊரிய உணர்வு வந்து போவதை தடுக்க முடியவில்லை.\n//உங்கள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ.. அப்பொழுது இதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்க...//\nநடக்கும் உண்மைகளை வெளிக்கெணர்வதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. முகத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இருட்டடிப்பு உண்மைகளை போட்டுடைத்து எல்லோரும் தெரிந்து கொள்வோம், எதனை நோக்கிதான் இந்த மனித இயந்திரம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதனை எல்லோரும் அறிந்து கொள்ளும் நல் நோக்குடன்.\n//நானும் கோக் பெப்ஸி குடிக்கிறதில்லை. எங்க வீட்லயும் யாரும் குடிப்பதில்லை. அத்துடன் எனக்குத் தெரிந்த நண்பர்கள் குடித்தாலும் சும்மா விடுவதில்லை. //\n அம்புட்டுத்தேன்... ஏதோ நம்மாள முடிஞ்சது... நீங்க எப்பவோ பாஸூங்க... ;-)\n//அட்வைஸ் பண்ணியே தொல்லை பொறுக்க முடியாமல் அவர்கள் ஒன்று நிறுத்தி விடுவார்கள் அல்லது குறைத்து விடுவார்கள்.. அவ்வளவு தான்.. :) //\nநல்லவேளை நான் உங்க நண்பர்கள் சர்கில்ல பக்கத்துல இல்ல, தப்பிச்சேன்... :-))\nஅப்புறம் இன்னொரு முக்கியமான விசயமய்யா, இந்த சோட குடிக்கிறது ஆரம்பித்தில பார்த்தோம்ன நம்ம ஆட்கள், ஏன் நான் கூட அந்த கார்பனேட் பண்ணதினாலே ஒரு மாதிரிய சுரு சுருன்னு இருக்குமின்னுட்டு குடிக்காம. பெரும்பாலும் பாத்த அந்த காலங்கள்லெ பாவண்டோன்னு ஒரு கலரு குடிக்கிறது.\nநல்ல சுமுத்தா உள்ளே இறங்குமின்னு, ஆனா எல்லாமே பழக பழக சரியா வந்துடுமில்லையா... அப்புறம் கொஞ்ச கொஞ்சம இந்த கார்பனேட் ட்ரிங்ஸ் குடிக்க ஆரம்பிச்ச பழகிப்பூடும்.\nஇதில இன்னொரு திடிக்கிடும் உண்மையென்னன்ன இந்த \"பாஸ்ட் fபூட்\" இந்த மாதிரி குளிர் பானங்கள்லெ எல்லாம் ஒரு வித மான நாக்கை அடிமை படுத்தி திரும்ப திரும்ப நினைச்சலே நாக்குல ஒரு மாதிரி நம நமப்பு வார மாதிரி அடிக்டிவ் ஏஜெண்ட் ஏதோ மிக்ஸ் பண்றாங்களாமா...\nஅப்புறம் இன்னொரு முக்கியமான விசயமய்யா, இந்த சோட குடிக்கிறது ஆரம்பித்தில பார்த்தோம்ன நம்ம ஆட்கள், ஏன் நான் கூட அந்த கார்பனேட் பண்ணதினாலே ஒரு மாதிரிய சுரு சுருன்னு இருக்குமின்னுட்டு குடிக்காம. பெரும்பாலும் பாத்த அந்த காலங்கள்லெ பாவண்டோன்னு ஒரு கலரு குடிக்கிறது.\nநல்ல சுமுத்தா உள்ளே இறங்குமின்னு, ஆனா எல்லாமே பழக பழக சரியா வந்துடுமில்லையா... அப்புறம் கொஞ்ச கொஞ்சம இந்த கார்பனேட் ட்ரிங்ஸ் குடிக்க ஆரம்பிச்ச பழகிப்பூடும்.\nஇதில இன்னொரு திடிக்கிடும் உண்மையென்னன்ன இந்த \"பாஸ்ட் fபூட்\" இந்த மாதிரி குளிர் பானங்கள்லெ எல்லாம் ஒரு வித மான நாக்கை அடிமை படுத்தி திரும்ப திரும்ப நினைச்சலே நாக்குல ஒரு மாதிரி நம நமப்பு வார மாதிரி அடிக்டிவ் ஏஜெண்ட் ஏதோ மிக்ஸ் பண்றாங்களாமா...\nஹி .....ஹி... நமக்கும் இந்த சோடா குடிச்சா அப்பிடித்தான் வாத்யாரே இருக்கு ஆனா அது சோடாவுல கலக்குற சைட்டிஸ்ஸாலன்னு இத்தன நாளா நெனைச்சுட்டேன் :))இந்த கோக் விவகாரம் கொஞ்சம் கோக்கு மாக்காத்தான் இருக்கு\n உயிருங்க அது.. விளையாட்டுப் பொருளா\nஇதனை பொருத்து நிறைய பேசளாங்க, இப்ப ஒரு மான் வேட்டை, புலி, யானை வேட்டைகளுக்கும் இது போன்ற மீன், கோழி போன்ற அதிகமாக இனப்பெருக்கம் செய்ய வல்ல சிறு விலங்குகளை கொன்று sustainable வழியில் இயற்கையில் நாமும் (ஒரு விலங்குதான்) ஒரு அங்கம் என்பதில் மகிழ்வு கொள்ளலாம்.\nஇருப்பினும் நீங்கள் \"கொல்லாமை\" என்ற Metaphysics ரீதியில் இதனை அணுகுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nஇந்த மீன் பிடிப்பது, கோழி சாப்பிடுவது இது எல்லாம் நான் சிறுவனாக இருக்கும் பொழுது எனது பெரியவர்கள் என்னிடத்தில் மதம் வளர்த்தது போல இவைகளை சாப்பிடுவதில் தவறில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையில் பதித்து வைத்ததால் \"என் வழி எனக்கு, உங்கள் வழி உங்களுக்கு என்ற\" கோட் பாட்டு புரிதலின்படி இரவு நேரங்களில் தூங்க முடிகிறது.\nஇருப்பினும் நானும் எனது அன்பு மகனும் ஆற்றின் கரையில் அமர்ந்து மீன்களும் தனது (சிறு மீன்) பிள்ளைகளை விளையாட, பள்ளிக்கு அனுப்பி விட்டு கவலைப் பட்டுக் கொண்டிருப்பதாக வாழ்வியல் பேசி ரசித்து சிரித்தோம்... ;-))\n//இது மட்டுமே காரணம் அல்ல என நினைக்கிறேன்..இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விட்டு விட்டர்கள் என்றே தோன்றுகிறது..நேர்மையாக வாழவே முடியாத ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பெரிதளவு வெற்றி பெற்று விட்டர்கள் என்றே தோன்றுகிறது...அதன் பாதிப்பே இப்பொழுதைய நம் மனநிலை... இயலாமை கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம்மை இப்படி மாறி விட்டது என நான் நம்புகிறேன்...//\nஅங்கிருந்து தானே வில் புறப்படுகிறது பிறகு மெது மெதுவாக மெல்லச் சாகடிக்கும் விதமாக சமூகத்தினுடே புகுந்து நச்சை விதைக்க வைக்கும் அத்துனை விசயகங்களும் மேலிடத்தில் உள்ள பொருப்பற்ற, தனிப்பட்ட ஒரு குழுவின் சுயநலத்திற்கென எடுக்கப் பட்ட முடிவுகள்தானே அன்றி வேறென்ன\nஅதனால் நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே... ஆனால் தனிப்பட்ட ஒரு நபர் விழிப்புணர்வுற்று ஏன் நான் இதனை பின் தொடர வேண்டும் என்ற கேள்வி நிலைக்கு வந்து வேண்டாதை புறம் தள்ள ஆரம்பித்தால், இது போன்ற பிரட்சினைகளுக்கு தீர்வு நம் கையிலும் தான் இருக்கிறது.\nஅனைவரும் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறீர்கள்,\nஇது கோக் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது பூச்சிக் கொல்லி பற்றிய பிரச்சனையோ அல்ல.\nஇது நமது நிலத்தடி நீரை, நீலத்தங்கத்தை தனது சந்தைத் தேவைக்காக ஏகாதிபத்தியங்கள் கபளீகரம் செய்யும் 'GATS' ஒப்பந்தத்தின்படியான, நாட்டை காலனியாக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டம் பற்றிய பிரச்சனை.\nமக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆறு , குளங்களை தனியார் மயமாக்கி அவன் எங்கு லாபம் கிடைக்கிறோதோ அங்கு விற்பது பற்றிய பிரச்சனை.\nயார் உரிமை கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சனை.\nதண்ணீர் தனியார் மயம் பற்றிய பிரச்சனை.\nதண்ணீர் மற்றும் இயற்க்கை வளங்களான -- சமூகத்தின் சொத்துக்களை யாரோ ஒரு சிலரின் லாப வெறிக்காக சமூகத்துக்கு எந்தப் பயனுமின்றி தனியார்மயமாக்குவது பற்றிய பிரச்சனை.\nநாடு அடிமையாவது பற்றிய பிரச்சனை.\nபாடுபட்டு பெற்ற அரைகுறை சுதந்திரம்கூட பறிபோவது பற்றிய பிரச்சனை.\nஇந்த அம்சத்தை யாரும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.\nகோக் லிட்டர் 1.2 பைசாவுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது தெரியுமா\nஎனது ப்திவையும் அதில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் உள்ள விசயங்களையும் நேரம் செல்வழித்து படித்துப் பார்த்தால் நாம் எவ்வளவு பெரிய ஆபாயத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2011/11/blog-post_6381.html", "date_download": "2018-05-20T09:56:06Z", "digest": "sha1:TKYXBURE2J23XKZXAH2QR2I3QMQGEDCE", "length": 11665, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\nஇன்றுமுதல் ரஜினியின் பன்ச் வசனங்கள் - தொழிலுக்கு வாழ்க்கைக்கும் - ராஜ் டிவியில் தொடராக ஆரம்பிக்கிறது. முதல் மூன்று எபிசோட் ஞாயிறு காலை 12 மணிக்குத் தொடங்கி வெளியாகும். இந்த கர்ட்டன் ரெய்சருக்கு அடுத்து ஷோ ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று வெளியாகும் என்று அறிகிறேன். இந்த நிகழ்ச்சி, பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுதி கிழக்கு பதிப்பகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (புத்தகத்தை வாங்க: தமிழில் | ஆங்கிலத்தில்)\nஹீ ஹீ கண்டிப்பா படிங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீ...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-183...\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.daytamil.com/2015/09/tamil_90.html", "date_download": "2018-05-20T10:11:10Z", "digest": "sha1:GML4LATG3VMQCRALZ4BUAZQM2PPPNRE7", "length": 4822, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "திருட்டில் ஈடுபடும் போலீஸ்காரர்.??? (பரபரப்பு வீடியோ)", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் திருட்டில் ஈடுபடும் போலீஸ்காரர்.\nஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில கடைகளில் எல்.இ.டி. பல்புகளை திருடிய காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். நானக் நகர் பகுதியில் உள்ள கடையின் வெளியே இருந்த எல்.இ.டி. பல்புகளை மாநில காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் திருடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.\nஅந்த வீடியோவில் நானக் நகர் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன் தனது இருசக்கர வாகனத்தை சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா நிறுத்துகிறார். பின்னர் அந்த நிறுவனத்தின் வெளிப்பகுதியில் இருந்த எல்.இ.டி. பல்புகளை சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா திருடுகிறார்.\nஇந்த காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்........\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/02/tgte-support-protest-land-grabs.html", "date_download": "2018-05-20T10:09:53Z", "digest": "sha1:4N3MGWK7OLUA2PXZXLHN4Z6SENHEQVLX", "length": 11057, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nby விவசாயி செய்திகள் 15:01:00 - 0\nதாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது\nஇன்று 12.02.2017 ஞாயிற்றுக் கிழமை மதியம் 01:00 மணி தொடக்கம் 04:00 மணி வரை No10 DOWNING STREET,\nSW1A 2AA ல் நடைபெற்று வருகிறது இதில் பெருமளவில் தமிழர்கள் இணைந்து போராடி வருகிறார்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2012/12/blog-post_2490.html", "date_download": "2018-05-20T10:08:33Z", "digest": "sha1:LDKFUP4OYA5C2ZJOMUFXHYRJERKPAMPY", "length": 11221, "nlines": 282, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: இஞ்சி பாத்", "raw_content": "\nபாசுமதி அரிசி 1 கப்\nகொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)\nபாசுமதி அரிசியை இரண்டு கப் தண்ணீரில் இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.\nபின்னர் அப்படியே ele cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.\nஇஞ்சியை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.\nஇதனுடன் பச்சைமிளகாய்,புளி,கொத்தமல்லி மூன்றையும் நல்லெண்ணையில் வதக்கவேண்டும்.\nவதக்கியதை உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.\nஅரைத்த விழுதை சாதத்துடன் கலக்கவேண்டும்.\nகடைசியில் நிலக்கடலையை நெய்யில் வறுத்து போடவேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இஞ்சிபாத் செய்யும் எளிய முறையை தந்திருக்கிறீர்கள். நன்றி\nஅருமையான புலாவாக உள்ளதே.செரிமானத்திற்கு ஏற்றது கூட.\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இஞ்சிபாத் செய்யும் எளிய முறையை தந்திருக்கிறீர்கள். நன்றி.//\nஅருமையான புலாவாக உள்ளதே.செரிமானத்திற்கு ஏற்றது கூட.//\nசெய்ய எளிதாக இருக்கே செய்து விடுகிறேன் ,உடம்புக்கும் நல்லது.\n// கோமதி அரசு said...\nசெய்ய எளிதாக இருக்கே செய்து விடுகிறேன் ,உடம்புக்கும் நல்லது./\nசெய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.\nஎனது ஜீரண கோளாறுக்கு தீர்வு போன்று தோன்றுகிறது.\nஆம்.ஜீரணகோளாறுகளுக்கு நல்ல உணவு.வருகைக்கு நன்றி Shanmugam.\nமிக அருமையான செமிக்கவைக்கும் குறிப்பு\nஇந்த பதிவை நீங்க பார்த்தீங்களா இல்லையான்னு தெரியல\nவிருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்\nவருகைக்கு நன்றி Jaleela Kamal\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n\" பெப்பெர் \" பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://geethaachalrecipe.blogspot.com/2009/08/channachickpeas-palak-dosai.html", "date_download": "2018-05-20T10:02:04Z", "digest": "sha1:57VTL7SFENQXKE3Q5DTN4V76WVG4ZLQN", "length": 139560, "nlines": 1085, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: சென்னா பாலக் தோசை (Channa/Chickpeas Palak Dosai)", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nஸ்பினாச் கீரையில் (பாலக்) அதிக இரும்பு, கல்சியம் இருக்கின்றது. இதனை தவிர இதில் அதிக அளவு விட்டமின்ஸ் (Vitamins A, B2, B6, B9(Folic Acid), C, E & K) உள்ளது. இந்த கீரையில் அதிக அளவு போகில் ஆசிட் இருப்பத்தால் உடலிற்கு மிகவும் நல்லது.\nசென்னாவில் (கொண்டைகடலை) அதிக அளவு நார்சத்து, புரோட்டின் இருக்கின்றது. இதில் Polyunsaturated Fat இருக்கின்றது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் Cholesterolலினை குறைக்க உதவுகின்றது.\nஇந்த தோசை அதிக சத்துகள் கொண்டது…2 வாரத்திற்கு ஒரு முறை இப்படி சாப்பிட்டால் உடலிற்கு மிகவும் நல்லது.\nஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்\nசமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்\n· கொண்டைகடலை – 1 கப்\n· அரிசி (அ) பிரவுன் ரைஸ் – 1/4 கப்\n· ஸ்பினாச் கீரை – 1 கப்\n· காய்ந்த மிளகாய் – 3\n· உப்பு – தேவையான அளவு\nதாளித்து சேர்க்க (விரும்பினால்) :\n· எண்ணெய் – 1 தே.கரண்டி\n· கடுகு – 1/4 தே.கரண்டி\n· சீரகம் – 1/2 தே.கரண்டி\n· உடைத்த உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி\n· பெருங்காயம் – சிறிதளவு\nv கொண்டைக்கடலை + அரிசியினை தனி தனியாக குறைந்த்து 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.\nv கீரையினை கழுவி கொள்ளவும்.\nv கொண்டைகடலை + கீரை + காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரிசியினை கழுவி கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.\nv தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.\nv அரைத்த கலவையுடன் உப்பு + தாளித்த பொருட்கள் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nv தோசை கல்லினை காயவைத்து, தோசைகளாக ஊற்றவும். (சிறிது எண்ணெயினை விரும்பினால் தோசையினை சுற்றி ஊற்றவும்.)\nv ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, திருப்பிபோட்டு மேலும் 2 நிமிடம் வேகவிடவும்.\nv சுவையான கொண்டைகடலை ஸ்பினாச் தோசை ரெடி. இதனை பச்சடி, சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nஇந்த தோசையில் எந்த வகையான கீரையினை சேர்த்து கொள்ளலாம்.\nஅரிசியினை கொரகொரப்பாக அரைப்பதால், தோசை நன்றாக இருக்கும்.\nஇலா, செய்து பாருங்கள் ...நேற்று காலையில் தான் இதனை செய்தேன்...சுவையாக வித்தியசமாக இருந்தது..அக்ஷ்தாவுக்கும் மிகவு பிடித்துவிட்டது..\nசெய்து பாருங்கள்...கருத்துக்கு நன்றி இலா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sanghi.\nஅடிக்கடி இந்த பக்கம் வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.\nதங்கள் கருத்துக்கு நன்றி சோபனா. கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.\nவிரும்பினால், தேங்காய் துறுவல் கூட சேர்த்து கொள்ளலாம்...சுவையாக இருக்கும்.\nகண்டிப்பாக செய்து பாருங்கள் பவித்ரா....\nநானும் கொண்டைகடலையில் தோசை, இட்லி எல்லாம் செய்து இருக்கின்றேன்..\nகாலை நேரத்திற்காக, இதனை சிறிது மாறுதலுக்காக செய்தேன்...சுவையாக இருந்தது...\nவாவ்... பார்க்கவே அருமையா இருககுங்க..\nசென்னாவில் குருமா போன்று எதுனா சொல்லுங்களேன்.\nவாவ் கலர்புல் தோசை.செய்துடுவோம் கீதா\nசென்னாவில் குருமா போன்று எதுனா சொல்லுங்களேன்//\nசென்னா மாசாலாவின் லின்ங் பாருங்கள்,\nதங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...\nதங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..\nநீங்கள் இதனை அரைத்த உடனே தோசை சூடலாம்.\nவிரும்பினால் வெரும் கொண்டைக்கடலை + அரிசியினை அரைத்த மாவினை புளிக்க வைத்த பிறகு செய்து பாருங்க நன்றாக இருக்கும். ஆனால் இதில் அரிசியினி அளவினை அதிகம் சேர்த்து கொண்டு கொண்டைக்கடலையினை குறைத்து கொள்ளவும் . அப்பொழுது தான் மாவு புளித்த பிறகு நன்றாக இருக்கும்.\nஉங்கள் விருப்பமான கீரையினை சேர்த்து செய்து பாருங்க...இதனை நான் பெரும்பாலும் காலை நேரத்திற்கு அல்லது மாலை ஸ்நாகிறாகக தான் செய்து இருக்கின்றேன்...\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nபார்லி கோதுமை ரவா இட்லி / தோசை ( Barley Wheat Rava...\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nகிரீமி புரோக்கோலி சூப் (Creamy Broccoli Soup)\n100வது பதிவு - பார்லி பாயசம்(Barley Payasam)\nடோஃபு எக் ஆம்லெட்(Tofu Egg Omelet)\nமைக்ரோவேவ் மைசூர் பாக் - Microwave Mysorepak\nஒட்ஸ் பால் பாயசம்(Oats Payasam)\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபிரவுன் ரைஸ் அடை (Brown Rice Adai)\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nதினமும் ஒரு முட்டை அவசியமா\nஈஸி முட்டை வறுவல்(Egg Fry)\nகீரை ஒட்ஸ் பொரியல் (Keerai Oats Poriyal)\nபார்லி கட்லட் (Barley Cutlets)\nஈஸி கத்திரிக்காய் பொரியல் (Brinjal Poriyal)\nகீரை கொள்ளு பொரியல் (Keerai Kollu Poriyal)\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல் (Bachelors Vazhakkai...\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதக்காளி சால்சா (Tomato Salsa)\nடயட் காளிஃப்ளவர் மஞ்சூரியன்(Cauliflower Manchurian...\nராகி கீரை கொழுக்கட்டை(Ragi Spinach Kozhukattai)\nஒட்ஸ் தோக்ளா (Oats Dokhla)\nசுறா மீன் புட்டு (Fish Puttu)\nசுக்கினி வீட் மஃப்பின் (Zucchini Wheat Muffin)\nபன் ஸீயர்ட் சிக்கன் (Pan Seared Chicken)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/62589/", "date_download": "2018-05-20T10:08:49Z", "digest": "sha1:BXSNMEHFZQUBGUBS47WDOOFPX3NNYFBJ", "length": 44019, "nlines": 182, "source_domain": "globaltamilnews.net", "title": "சிங்கள குடியேற்றங்கள் ஜெயந்திபுர, அசோகபுர, சிரிமாபுர என்றெல்லாம் வளர்ந்துவிட்டன… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிங்கள குடியேற்றங்கள் ஜெயந்திபுர, அசோகபுர, சிரிமாபுர என்றெல்லாம் வளர்ந்துவிட்டன…\nசிங்கள குடியேற்றங்கள் தமிழர்கள் நாடுபூராகவும் வாழ்வது போன்றல்ல\nஇவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது.\nகேள்வி–தமிழ்க் கட்சிகள், ஏன் நீங்களும் கூட, வட மாகாணத்தில் சிங்கள மக்கள் குடிகொள்ளப் பார்க்கின்றார்கள், எமது பாரம்பரியம் அழியப் போகின்றது என்றெல்லாம் குரல் எழுப்புகின்றீர்கள். தமிழராகிய நாம் பெருவாரியாக கொழும்பில் குடியிருக்கின்றோமே அது சிங்களப் பாரம்பரியத்தை அழிப்பதாக அர்த்தம் கொள்ள முடியாதா நீங்கள் உங்கள் கூக்குரல்களால் கொழும்பில் வசிக்கும் எம்மையெல்லாம் அவதிக்குள்ளாக்கின்றீர்கள் என்பதை ஏன் புரிந்து கொள்ள மாட்டீர்கள்\nபதில் – நியாயமான கேள்வி ஆனால் புரிந்துணர்வற்றது. ஒரு காலத்தில் அதுவும் என் சீவிய காலத்தில் தமிழ் மக்கள் நாடு பூராகவும் பரந்து வாழ்ந்தார்கள். காணிகள் வைத்திருந்தார்கள், கடைகள் வைத்திருந்தார்கள், கோயில்கள் கட்டி வழிபட்டு வாழ்ந்தார்கள். இது வெள்ளையர் ஆண்ட காலத்திலும் சிங்களம் மட்டுஞ் சட்டம் 1956ம் ஆண்டில் வரும்வரையிலும் இருந்த நிலை.\n1958ம் ஆண்டு இனக்கலவரம் எம்முட் பலரை தெற்கிலிருந்து விரட்டியது. அதன்பின் 1961,1977,1983 என்று பல கலவரங்கள் தெற்கில் இருந்த தமிழ் மக்களை இருந்த இடந் தெரியாமல் விரட்டின. காணி பூமிகளை, ஆதனங்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டு எம்மவர் தெற்கைவிட்டு நீங்கினார்கள். தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசங்கள் வடக்குக் கிழக்கே என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு கப்பல்கள் மூலம் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்களை வடக்குக் கிழக்கு நோக்கி அனுப்பி வைத்தனர். கொழும்பில் வாழ்ந்து வந்த என் தந்தையாரின் தம்பியார் எரிந்துகொண்டிருந்த தமது வீட்டை விட்டு விட்டு உடுத்த உடுப்புடன் குடும்பத்துடன் வெளியேறி மூன்று நான்கு நாட்களின் பின் கப்பலில் வந்து மானிப்பாயில் உறவினர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இப்படி எத்தனையோ ஆயிரம் பேர் பலர் வெளிநாடுகள் சென்றார்கள். எனவே தென்னாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தொடர்ந்து அடித்து விரட்டப்பட்டனர். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தது –\nகொழும்பு ஒரு சிங்கள நகர் அல்;ல. அது பல் இன, பல் சமய, பன்மொழி பேசும் மக்கள் வாழும் நகரம். நாட்டின் தலைநகரம். பாதுகாப்புக் கருதி முன்னரும், யுத்தத்தின் போதும், அதன் பின்னருங் கூட வட கிழக்குத் தமிழ் மக்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் காணிகள் வாங்கி வீடு கட்டி வந்திருப்பது தமது தேவைகளின் நிமித்தம்; பல வித சொந்தக் காரணங்களின் நிமித்தமே.அவர்கள் தமது சொந்தப் பணத்தில், இல்லையென்றால் வங்கிகளிலோ வேறெங்கிருந்தோ கடன் எடுத்தே வீடுகள் கட்டினார்கள். ஆகவே கொழும்புநகரமானது,டச்சுக்காரர் காலத்தில் இருந்து, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிங்கள நகர் அல்ல. பல்லின மக்களின் வாழ்விடம். அங்கு தமிழ் மக்கள் பாதுகாப்பு, கல்வி,சீதோஷ;ணநிலை,வேலைத்தள அண்மை போன்ற பல்வித தனிப்பட்ட காரணங்களுக்காகத் தமது சொந்தப் பணத்தில் வீடுகட்டி குடியிருந்து வந்தார்கள். ஆனால் அவ்வாறு வாழ்ந்து வந்த தமிழர்கள் அரசாங்க அனுசரணையுடன் 1958லும் 1983லும் அடித்துத் துரத்தப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.\nஆனால் வடகிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்கள் அப்படிப்பட்டதா\n1971 – 1972 அளவில் நான் திருகோணமலை சென்ஜோசப்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய அருட் தந்தை சம்பா (இத்தாலியர்) அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். நான் சென்ற நேரத்தில் சிறிமாவோ அம்மையார் காலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட திருகோணமலையை அடுத்த சிங்களக் குடியேற்றங்களில் ஒன்றைப் பார்வையிட அவர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அங்குள்ள கத்தோலிக்க மக்கள் சிலர் உதவிகேட்டு அவருக்குத் தெரியப்படுத்தியதால் அவர்களுக்கு உதவிபுரிய ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். நான் போகவும் ‘ஏன் நீங்களும் வாருங்களேன்’ என்றார். சென்றேன். அங்கு பல சிங்களக் குடியேற்ற மக்கள் மிகுந்த கஷ;டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதைக் கண்டேன். போஸ்ட்மாஸ்டர் என்று தன்னை அடையாளப்படுத்திய சிங்கள அன்பர் ஒருவர் என்னுடன் சிங்களத்தில் அளவளாவினார். என்பெயரைக் கேட்கவில்லை. என் பேச்சுச் சிங்களத்தில் தமிழர் சிங்களம் பேசும் சாயல் தெரியவில்லை போலும்\nஎன்னை சிங்களவர் என்றே எண்ணி கிட்டத்தட்டப் பின்வருமாறு கூறினார். ‘சேர் நீங்கள் கொழும்பில் இருந்து வருகின்றீர்கள். எங்களை மாத்தறையில் இருந்து எமது அரசியல் வாதிகள் பலாத்காரமாக இங்கு குடியிருக்க அழைத்து வந்துள்ளார்கள். எமக்கு பலதையும் தருவதாக ஆசைகாட்டியே இங்கு கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. கிணறு வெட்டவில்லை, வீடுகள் கட்டித் தரவில்லை, உணவுப் பொருட்கள் அனுப்பவில்லை. நுளம்பு மருந்து அடிக்கவில்லை. சும்மா இந்த வரண்ட காட்டுக்குள் கொண்டுவந்து விட்டு விட்டுப் போய்விட்டார்கள். வெய்யிலைப் பாருங்கள். மரஞ்செடி கொடி எல்லாம் கருகி இருப்பதைப் பாருங்கள். தண்ணீர் கொண்டுவர பல மைல்கள் செல்ல வேண்டும். தமிழர்கள் இடங்களை நாங்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று கூறித்தான் கொண்டுவந்தார்கள். நாமும் சிங்கள இனத்துக்கு சேவை செய்யப்போகின்றோம் என்று இங்கு வந்தோம். எமக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி எதனையுமே வழங்கவில்லை. என்னை போஸ்ட்மாஸ்டர் வேலை செய்யச் சொல்லியுள்ளார்கள். ஆனால் அதற்கான வசதியைச் செய்து தரவில்லை. நீங்கள் கொழும்பு தானே நீங்கள் கொழும்பில் இருந்து வருகின்றீர்கள். எங்களை மாத்தறையில் இருந்து எமது அரசியல் வாதிகள் பலாத்காரமாக இங்கு குடியிருக்க அழைத்து வந்துள்ளார்கள். எமக்கு பலதையும் தருவதாக ஆசைகாட்டியே இங்கு கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. கிணறு வெட்டவில்லை, வீடுகள் கட்டித் தரவில்லை, உணவுப் பொருட்கள் அனுப்பவில்லை. நுளம்பு மருந்து அடிக்கவில்லை. சும்மா இந்த வரண்ட காட்டுக்குள் கொண்டுவந்து விட்டு விட்டுப் போய்விட்டார்கள். வெய்யிலைப் பாருங்கள். மரஞ்செடி கொடி எல்லாம் கருகி இருப்பதைப் பாருங்கள். தண்ணீர் கொண்டுவர பல மைல்கள் செல்ல வேண்டும். தமிழர்கள் இடங்களை நாங்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று கூறித்தான் கொண்டுவந்தார்கள். நாமும் சிங்கள இனத்துக்கு சேவை செய்யப்போகின்றோம் என்று இங்கு வந்தோம். எமக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி எதனையுமே வழங்கவில்லை. என்னை போஸ்ட்மாஸ்டர் வேலை செய்யச் சொல்லியுள்ளார்கள். ஆனால் அதற்கான வசதியைச் செய்து தரவில்லை. நீங்கள் கொழும்பு தானே இதையெல்லாம் போய் அவர்களுக்குச் சொல்கின்றீர்களா இதையெல்லாம் போய் அவர்களுக்குச் சொல்கின்றீர்களா’ என்று கேட்டார். தொடர்ந்து பேசியவை இத் தருணத்தில் தேவையில்லாதபடியால் கூறாது விடுகின்றேன்.\nஆனால் நான் தெரியப்படுத்தும் விடயம் என்னவென்றால் சிங்கள மக்கள் தாங்களாக தன்னிச்சையாக வடகிழக்குக்கு வரவில்லை.கல்வி தேடி வரவில்லை, தமக்கான காணிதேடிக்கூட வரவில்லை, சீதோஷ;ணம் நாடி வரவில்லை. அரசியல் வாதிகளின் பலாத்காரத்தின் நிமித்தம் வந்தார்கள்அல்லது ஆசைகாட்டியதால் வந்தார்கள். அரசாங்க அனுசரணைகள் கிடைக்கும் என்ற ஆவலினால் உந்தப்பட்டு வந்தார்கள். அவர்கள் அப்படியிருந்தும் கஸ்டப்பட்டு தொடர்ந்திருந்ததால் இன்று ஜெயந்திபுர, அசோகபுர, சிரிமாபுர என்றெல்லாம் புரங்கள் வளர்ந்துவிட்டன. இவ்வாறுதான் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பித்தன.\nசில காலத்தின் பின்னர் அரசாங்க அனுசரணைகள் அவர்களுக்குக் கிடைத்ததாக அறியவந்தேன்.அருட்தந்தை சம்பா போன்றவர்களின் தொடர்பாடலினால் அவை பெறப்பட்டன என்று அறிந்தேன். அவர் மனிதாபிமான அடிப்படையில் அவற்றைப் பெற்றுக் கொடுத்தார்.\nஆகவே உங்களிடம் நான் கேட்பது தமிழர்கள் தெற்கில் வந்து வசிப்பதற்கும் சிங்களவர்கள் வடக்கில் வந்து வசிப்பதற்கும் இடையில் ஒரு வித்தியாசத்தை உங்களால் உணர முடிகின்றதா என்பதையே தமிழர்கள் தமது சொந்தப் பணத்தில் நாட்டின் தலைநகரத்தில் வீடு வாங்கி அல்லது வீடு கட்டி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் இடமாற்றங்களுக்குப் பல பிரத்தியேகக் காரணங்கள் இருந்தன, இருக்கின்றன. ஆனால் சிங்களவர்கள் ஆசைகாட்டியோ அல்லது பலவந்தத்தின் பேரிலோ அரசாங்கத்தால் அல்லது சிங்கள அரசியல் வாதிகளால் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்கள் காலாதிகாலமாக வாழ்ந்த இடங்களில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு அரச அனுசரணையுடன் படையினர் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றார்கள்.ஒன்று தனிப்பட்டவர் குடியிருப்பு; மற்றையது திட்டமிட்ட அரச குடியேற்றம். முன்னையோர் அரச அனுசரணை எதுவுமின்றி சொந்தப் பணத்தில் கொழும்பில் வாழ வந்தவர்கள்.மற்றையோர் திட்டமிட்டு தமிழர் தாயகத்தைத் தம்வசமாக்க பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள்.\nஆகவே பின்னையோரின் குடியேற்றம் எமது பாரம்பரியத்தை அழிக்கவென்று திட்டமிட்டு இயற்றப்படுகின்ற செயற்பாடு. எம்மை நாட்டின் பல பாகங்களிலும் இருந்து விரட்டி அடித்து விட்டு காலாதிகாலமாக நாம் வாழ்ந்து வரும் இடங்களையும் கையகப்படுத்த அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டுவரும் நடவடிக்கை. எம்முள் 10 இலட்சத்துக்கு மேற்பட்டவரை நாட்டில் இருந்து விரட்டியாகிவிட்டது. தொடர்ந்து எமது பூர்வீக நிலங்கள் என்று இதுவரை அடையாளப்படுத்தப்பட்டு வந்த எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயலே இந்த அரச குடியேற்றம். இதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன்னிச்சைக்குந் தான்தோன்றியான அரசியலிடைக்கும் இருக்கும் வேற்றுமையை அறிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று நடைபெறும் குடியேற்ற நிகழ்வுகள் பற்றி ஒரு வார்த்தை.\nவவுனியாவில் கொக்கச்சான்குளம் என்ற பாரம்பரியமாகத் தமிழர் வாழ்ந்து வந்த ஒரு கிராமம் இருந்தது. அங்கு சில சிங்களக் குடும்பங்களும் அண்மைக் காலங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாவரும் விவசாயிகள். போர்க்காலத்தின் போது தமிழ் மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். சிங்களக் குடும்பங்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். போர் முடிந்த பின் மிக அண்மையில் சிங்கள மக்கள் அங்கு இராணுவத்தினரால் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்து அங்கு கொண்டுவந்து இராணுவத்தினரால் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரட்டியடித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறமுடியாது. எவ்வாறெனினும் வெளிப்படைத் தன்மையுடன் அவர்களின் உறவு முறை எதுவும் ஆராயப்படவில்லை.\nதிடீரென கோக்கச்சான் குளம் கொளபஸ்ஃவவ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். சுமார் 1000 சிங்களக் குடும்பங்கள் வெகு விரைவில் குடியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமணலாறு என்று முன்னர் காலாதிகாலமாக எம்மால் அழைக்கப்பட்டுவந்த இடந்தான் தற்போதைய ஃவலிஓயா. முல்லைத்தீவைச் சேர்ந்த இந்த இடத்தில் தமிழ் மக்கள் பேர்மிட் பெற்று அல்லது உரித்தாவணங்கள் பெற்று வாழ்ந்து வந்தார்கள். போரின்போது அவர்கள் இடம்பெயர நேரிட்டது. பலர் தென்னிந்தியா சென்றிருந்தார்கள். திரும்பிவந்து பார்த்தால் அவர்களின் காணிகளுக்கு அரசாங்கம் புதிய உரித்துப் பத்திரங்களை வழங்கி 3000க்கும் மேலான குடும்பங்கள் அங்கு குடியிருந்ததைக் காணமுடிந்தது. இப்போது அது சிங்களக் கிராமமாக மாறிவிட்டது. சுமார் 2500 ஏக்கர் காணியை இவர்கள் பிடித்துள்ளார்கள். அனுமதிப்பத்திரங்கள் இருந்த மக்களின் காணிகளை பிறருக்கு அரசாங்கம் கையளிக்கும் போது அவற்றிற்கு அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே வழங்கியிருந்ததை அறியாமலா சிங்கள மக்களுக்கு அவற்றைக் கொடுத்தது இவை திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடுகள் அல்லவா இவை திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடுகள் அல்லவா இனப்பரவலை மாற்ற எடுக்கும் முயற்சிகள் அல்லவா இனப்பரவலை மாற்ற எடுக்கும் முயற்சிகள் அல்லவா இது சம்பந்தமாக அண்மையில் இயற்றப்பட்டுவருந் திட்டந்தான் திவுல்ஓயாத் திட்டம். அது பற்றிய முழு விபரங்களை எதிர்பார்த்திருக்கின்றேன்.\nஇன்னும் பல இடங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. முன்னிக்குளம் மன்னாரில் இருக்கும் ஒரு கிராமம் . அதனைக் கடற்படையினர் கையகப்படுத்தி அங்கிருந்தவர்களை விரட்டிவிட்டு கடற்படையினரின் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அங்கு வாழ்ந்த 2000க்கு மேற்பட்ட குடும்பங்கள் காடுகளுக்குள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் என்று தெரியவருகின்றது.\nமேலும் மன்னார் மதவாச்சி வீதியில் ஆங்காங்கே சிங்களக் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு குடியிருத்தப்பட்டுள்ளனர். மடு ரோட்டில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும் முருங்கனில் சுமார் ஐம்பது குடும்பங்களும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். முன்னர் இருந்தவர்களின் வாரிசுகள் என்கின்றது அரசாங்கம். இந்தக் குடும்பத்தினர் அவர்களுடன் எவ்வாறு உறவுமுறை கொண்டாடுகின்றார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் வன்னியில் காணி தேவையெனில் உடனே மனுச் செய்க என்ற ஒரு சிங்கள விளம்பரம் நாட்டின் பல பாகங்களிலும் ஒரு தொலைபேசி இலக்கத்துடன் பிரபல்யமாய் இருந்தது. ஒரு பௌத்த பிக்கு கொடுத்த விளம்பரம் அது என்று கூறப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில் வந்தவர்களோ இவர்கள் என்பதை நான் அறியேன். ஆனால் தகுந்த சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் வந்தவர்கள் அல்ல.\nமேலும் யாழ்ப்பாணம் நாவற்குழியில் 120 சிங்களக் குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு படையினரும், தெற்கில் இருந்துவந்து பௌத்த பிக்குமாரும் உதவிகள் அளித்து வருகின்றனர்.\nமுல்லைத்தீவு தண்ணீர் முறிப்புக் குளத்திலும் சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இவற்றைவிட பாலதீவு, இரணைதீவு ஆகியன முற்றாகப் படையினர் வசம். முல்லைத்தீவில் 650 ஏக்கர் காணியைக் கடற்படை நிரந்தரமாகக் கேட்கின்றார்கள்.மன்னாரை அண்டிய தீவுகளும் அவர்கள் கைவசம். அவற்றை வைத்துப் பணம் உழைக்கின்றது கடற்படை.\nபோர் முடிந்த இடத்தில் 450 ஏக்கர் காணி ஏற்கனவே இராணுவத்தினர் கைவசம். மேலும் எமது சுற்றுலா மையங்கள் மத்தியின் கைவசம். சுற்றுலா உணவகங்கள் விடுதிகள் தென்னவர் கைகளில்.யு9 பாதையில் கடைகள் பல தென்னவர் கைகளில்.\nஆகவேசிங்களப் பாரம்பரியம் அழிவு நிலையில் உள்ளதா தமிழர் பாரம்பரியம் அழிவு நிலையில் உள்ளதா நீங்களே கூறுங்கள். மேலும் விபரங்கள் வேண்டும் என்றால் என்னால் உங்களுக்கு அனுப்ப முடியும்.\nஅடுத்து நீங்கள் உங்கள் பாதுகாப்புப் பற்றி கரிசனை எழுப்புகின்றீர்கள். இந்தியா சென்று திரும்பியவர்கள் தாம் வாழ்ந்து வந்த மணலாறு காணிக்குச் சென்ற போது அங்கு வேற்று இன மக்கள் குடியிருந்ததைப் பார்த்த போது அவர்களுக்கு ஏற்பட்ட மனோநிலையைச் சிந்தித்தீர்களா முன்னிக்குளத்தில் கடற்படையினர் தமது கிராமம் முழுவதையுமே கையகப்படுத்தி தம்மைக் காடுகளில் தஞ்சம் புக வைத்த போது அவர்களின் வேதனையை நீங்கள் சிந்தித்தீர்களா முன்னிக்குளத்தில் கடற்படையினர் தமது கிராமம் முழுவதையுமே கையகப்படுத்தி தம்மைக் காடுகளில் தஞ்சம் புக வைத்த போது அவர்களின் வேதனையை நீங்கள் சிந்தித்தீர்களா பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த கோயில்கள் கட்டப்பட்டு படையினர் அனுசரணையுடன் தங்கள் காணிகளில் குடியிருக்கும் புத்த பிக்குகளை அவற்றின் சொந்தக்காரர்கள் காணும்போது அக் காணிச் சொந்தக் காரர்களுக்கு ஏற்படும் மன வேதனையை உணர்ந்தீர்களா பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த கோயில்கள் கட்டப்பட்டு படையினர் அனுசரணையுடன் தங்கள் காணிகளில் குடியிருக்கும் புத்த பிக்குகளை அவற்றின் சொந்தக்காரர்கள் காணும்போது அக் காணிச் சொந்தக் காரர்களுக்கு ஏற்படும் மன வேதனையை உணர்ந்தீர்களா எத்தனையோ மன வேதனைகளை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் உங்களுக்கு ‘நடக்கக்கூடும்’ என்று நீங்கள் அச்சப்படும் விடயங்கள் பெரிதாகிவிட்டன. இன்னுமொரு ஹ58 அல்லது ஹ83 கொழும்பில் நடக்க வாய்ப்பில்லை. எமது பிரச்சனைகள் இப்பொழுது உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நடந்தால் அவை பற்றி நடவடிக்கை எடுக்க பன்நாடுகள் காத்திருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதாரம் மிகக் கேவலமான நிலையில் இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் இன்னொரு ஹ58 ஐயோ ஹ83 ஐயோ வர விடாது. கலவரங்களை அடக்கப் போதுமான இராணுவம் இப்போது தயார் நிலையில் உள்ளது. உங்களின் பயம் நியாயமற்ற பயம். ஆனால் எமது வடகிழக்கு மக்களின் அல்லல்களும் அல்லாடல்களும் அவர்களால் அனுபவிக்கப்பட்டுவரும் இன்றைய நிலை. தயவு செய்து சுயநலத்துடன் சிந்தித்து நடந்துகொள்வதைத் தவிப்பீர்களாக எத்தனையோ மன வேதனைகளை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் உங்களுக்கு ‘நடக்கக்கூடும்’ என்று நீங்கள் அச்சப்படும் விடயங்கள் பெரிதாகிவிட்டன. இன்னுமொரு ஹ58 அல்லது ஹ83 கொழும்பில் நடக்க வாய்ப்பில்லை. எமது பிரச்சனைகள் இப்பொழுது உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நடந்தால் அவை பற்றி நடவடிக்கை எடுக்க பன்நாடுகள் காத்திருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதாரம் மிகக் கேவலமான நிலையில் இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் இன்னொரு ஹ58 ஐயோ ஹ83 ஐயோ வர விடாது. கலவரங்களை அடக்கப் போதுமான இராணுவம் இப்போது தயார் நிலையில் உள்ளது. உங்களின் பயம் நியாயமற்ற பயம். ஆனால் எமது வடகிழக்கு மக்களின் அல்லல்களும் அல்லாடல்களும் அவர்களால் அனுபவிக்கப்பட்டுவரும் இன்றைய நிலை. தயவு செய்து சுயநலத்துடன் சிந்தித்து நடந்துகொள்வதைத் தவிப்பீர்களாக நாம் எமது நிலங்கள், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம்,மதஸ்தலங்கள் பறிபோகப் போகின்றன என்று படபடத்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் உங்கள் தற்போதைய சொகுசு நிலை நீடிக்குமா என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்கள். உண்மையை உணர்ந்து கொள்ளப்பாருங்கள் நாம் எமது நிலங்கள், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம்,மதஸ்தலங்கள் பறிபோகப் போகின்றன என்று படபடத்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் உங்கள் தற்போதைய சொகுசு நிலை நீடிக்குமா என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்கள். உண்மையை உணர்ந்து கொள்ளப்பாருங்கள் பாரிய இனஅழிப்பொன்று வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவருவதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nTagsசிங்கள குடியேற்றங்கள் தமிழ்க் கட்சிகள் வடகிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்கள்\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nவடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் பாரிய இனஅழிப்பை தடுக்கச் செய்ய வேண்டிய பணிகள்:\n1.எல்லோரும் ஏற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த வையுங்கள்.\n2.மற்றவர்களில் தங்கி இருக்காமல் உலக செல்வாக்குமிக்க தமிழர்களாக மாறுங்கள்.\n3.தமிழர்களின் வரலாற்றை பற்றி உலகறிய, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\n4.இலங்கை, பண்டைத் தமிழர்களின் நிலம் என்று உலகறியச் செய்யுங்கள்.\nதமிழர்களின் நீரியல் சடங்குகளும் நீர்நிலை மேலாண்மையும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக சரவணகுமார்:-\nஇலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது…\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. May 20, 2018\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.. May 20, 2018\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது.. May 20, 2018\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.. May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nUmamahalingam on குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innapiravum.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-20T10:09:03Z", "digest": "sha1:BIJKXRNS5YONE2AR4AJN6HUGJXY7XIKX", "length": 17403, "nlines": 277, "source_domain": "innapiravum.blogspot.com", "title": "இன்ன பிறவும்.....: March 2010", "raw_content": "\nஉன் பார்வையில் ஒரு விடியல்\nஉன் பார்வையில் ஒரு விடியல்\nஉன் முக சூரியன் கண்டதும்\nநான் இறந்திருக்கக் கூடும். ...\nநீயே என் உயிர் ....\nஎன் விருப்பம் புரிந்து நடந்து கொள் ....\nபிளாட்பாரம் முதல் பாரக் ஒபாமா வரை\nகவலையற்ற பிளாட்பார தூக்கம் :\nசச்சின் ஒரு சகாப்தம் :\nநோபெல் பரிசு , வென்றார் விஞ்ஞானி :\nஎன்ன ஆராய்ந்தாலும் கடைசியில் மண்ணுக்கு\nஉள்ளே இருப்பது வெளியில் தெரியுமா \n\"அகம் பிரம்மாஸ்மி \"- தன்னை உணர்ந்தவர்:\nயாரோ சொன்னதை திருப்பிச் சொல்லும்\nஅதிர்ஷடத்தால் உயரம் போனார் ,\nஎனக்கு கிடைத்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி \nடீக்கடையில் டீ குடிச்சு, நெனச்ச இடம் தூங்க\nஒரு \"மாற்று \" அதிகம்தான்\n(எதிலும் தான் என்கிற நான்)\nமீண்டும் ஒரு தலைமுறை ....\nஇன்னும் இன்னும் ஆயிரங்கள் ...\nமீண்டும் ஒரு தலைமுறை ....\nம்ம் ...பிறந்துவிட்டது கவிதை .\nஒன்றுபோல ... ஆனால் விசித்திரமான ...\nஉனக்கு என் மனம் தொட\nஎனக்கு உன் மனம் தொட\nசோம்பல் கொண்ட பொய்யும் பிடிக்கிறது\nஎல்லாம் ஒன்று போல ....\n\"புரிய முடியா விசித்திரமென\" ...\n(எழுத்தின் நோக்கம் புரிய தேவையான பின் குறிப்பு : எல்லோரும் ஒன்று போல என்கிற ஒருமை தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் எல்லோரும் பிரிந்து நிற்கிற முரண்.... )\n\"மகிழ்ச்சியோடு என்றென்றும்\" வாழ்ந்து முடிக்கும் கதைகளை\nஇடையழகும் , மார்பழகும் கொண்ட நவரச பதுமைகளை\nஇடை குறுகி, தோள் விரிந்த ஆணழகை ...\nகாதல் ததும்பும் பாடலொன்றை ..\nகைவிட்ட வாழ்வே வாழ்வு .....\nஎன் காலை வெட்டி நட்டுப்பார்த்தேன்\nமனதை வெட்டி மண்ணில் புதைத்தேன்\nவளர்ச்சி குன்றிய மக்கள். இருபது வயதிலும் ஐந்து வயது உருவம்.\nபிறப்பு உறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. மூளை மட்டும் அதன் தன்மையில் வளர்கிறது. பக்குவம் அடைகிறது.\nபக்குவம் அடைய சிரமம் கொண்ட உயிர்கள் இயலாத வேதனையில் துடித்து, வன்முறையில் இறங்குவதை காட்டுகிற படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. (\"orphan\") அத்தகைய ஒருவரை நேரில் பார்த்து அருகில் இருந்த வாய்ப்பு கிடைத்த போது ....அவரின் உணர்வுகள் ..என் கை வழியே பாய்ந்தோடி இதயம் தொட்ட போது ....வழிந்த உணர்வுகளை பதித்துள்ளேன்.\nசரிக்கு சரி வந்து நிற்கிறது.\nமறு கரையில்லா மழையாய் ..நான்\nபெருங் கரையிட்ட குளமாய் ...அவள்\nமோதிப் பிளக்கிற புயலாய் ..நான்\nகை வீசி நடக்கிற காற்றாய் ...அவள்\nஇன்றே சாகும் துடிப்பில் ...நான்\nஎன்றும் வாழும் விருப்பில் ...அவள்\nவசந்தம் வரப்போகிறது இன்னும் சில வாரங்களில் ...\nஎப்போதும் பிடிக்கிற வசந்தம் ..\nவாசத்துடன் வருகிற வசந்தம் ....\nமழையை குடித்து சந்தோஷ பூ பூக்கும் மலை வெளிகள்..\nஎனக்குள் வாவென்று பல சிர கரங்கள் கொண்டு அழைக்கின்றன.\nபாறைகள் படர்ந்து, கற்கள் உருண்டு கிடக்கும்\nஆங்காங்கு நிறுத்தி வைத்த பல கைகள் கொண்ட கம்பங்களாக\nஒவ்வொரு மழைக்கும் வானம் நிறைய வாசம் நிரப்பும்\nசிறு மழைக்கும் நெளிந்தோடும் சிற்றோடைகள் ...\nபூக்களையும் அவ்வப்போது என்னையும் நெடுநேரம்\nஅதிகாலையில் குளித்த ஈரத்தின் சுவடுகளை\nகழுத்தின் ஓரமாய் வருடிச்செல்லும் ...\nஆம் வசந்தம் வருகிறது .....என் வாசல் தேடிக்கொண்டு ...\nஎன் தோழி ஒருவர் கேட்டார்...\nஅதையே கணவரும் வழி மொழிந்தார் ......\nஏன் உங்கள் கவிதைகள் சோகமாய் தொனிக்கின்றன என்று ...\nஉன் பார்வையில் ஒரு விடியல்\nபிளாட்பாரம் முதல் பாரக் ஒபாமா வரை\nமீண்டும் ஒரு தலைமுறை ....\nஒன்றுபோல ... ஆனால் விசித்திரமான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivasiva.dk/2016/02/04/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-20T09:40:48Z", "digest": "sha1:I7RKRYPB3ZYMSV7ER7GGV3BNKY7WAJS6", "length": 8444, "nlines": 111, "source_domain": "www.sivasiva.dk", "title": "சங்கடகர சதுர்த்தி – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / Ikke kategoriseret / சங்கடகர சதுர்த்தி\nஇதனால் மனம் வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விநாயகரிடமே மன்னிப்பு கேட்டு நிவர்த்தி பெற, விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் இருந்தார். சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், அவரை மன்னித்து, சந்திரனை தன் நெற்றியில், வட்ட நிலா பொட்டாக அணிந்து கொண்டு, “ஸ்ரீபாலச்சந்திர விநாயகர்” என்ற சிறப்பு பெயரை பெற்றார்.\nஆனால் சந்திரனை கேலி செய்த தவறுக்காக, மீண்டும் அதுபோல ஒரு தவறை யாரும் செய்ய கூடாது என்பதற்கு பாடமாக இருக்க சந்திரனுக்கு ஒரு தோஷத்தை தண்டனையாக தந்தார். ஒவ்வோரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்த்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும்.\nஅதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால் வந்த அவதி\nசத்திராஜித். சூரியனை நினைத்து கடும் தவம் செய்து சக்தி வாய்ந்த ஸ்யமந்தக மணியை பெற்றார். “அந்த மணியில் அப்படி என்னத்தான் இருக்கிறது“ என்று கிருஷ்ணபரமாத்மாவிடம் கேட்டார் ஒருவர். “மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்யமந்தக மணி.” என்று கிருஷ்ணபகவான், ஸ்யமந்தக மணியை பற்றி விளக்கமாக கூறினார். சில நாட்களிலேயே ஸ்யமந்தகமணி காணாமல் போனது. “அந்த மணியின் சக்தி கிருஷ்ணருக்கு மட்டும்தான் தெரியும். அதனால் அந்த மணியை கிருஷ்ணர்தான் திருடியிருப்பார்.” என்று சத்திராஜித், ஊர்மக்களிடம் கூறினார்.\nபொது மக்களும், “சாதாரண வெண்ணையை கூட திருடியவன் கண்ணன். நிச்சயம் அவரே விலைமதிக்க முடியாத ஸ்யமந்தக மணியை திருடியிருப்பார்.” என்று கிருஷ்ணரை கள்வன் என்று பழித்தார்கள். “தாம் திருடவில்லை.” என்பதை நிருபிப்பதற்காக கடுமையாக முயற்சித்து, அந்த ஸ்யமந்தக மணியை கண்டுபிடித்து சத்திராஜித்திடம் கொடுத்து, அந்த மணி எப்படி தொலைந்தது, அது எங்கிருந்தது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கி நிருபித்தார் கிருஷ்ணபரமாத்மா.\n“ஒரு நல்லவனை கள்வன் என கூறி விட்டோமே.” என்று மனம் வருந்திய சத்திராஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு கள்வன் என பழி உண்டானதற்கு காரணம், ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால்தான் என்கிறது விநாயகர் புராணம்.\nமுந்தைய மரணம் என்பது என்ன\nஅடுத்த வெற்றி தரும் வீரபத்திரர்\nசைவத் தமிழ்ப் பெருவிழா 2016\nடென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் 9 வது ஆண்டு சைவத் தமிழ்ப் பெருவிழா, இடம்: Nørrelandsskolen, Thorsvej 7, 7500 …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yalisai.blogspot.com/2016/07/blog-post_7.html", "date_download": "2018-05-20T09:34:27Z", "digest": "sha1:RACNXD26VG77AG65XR47OGNT2NTIN35U", "length": 7617, "nlines": 120, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: காற்று நம்மை ஏந்திச் செல்லும்...", "raw_content": "\nகாற்று நம்மை ஏந்திச் செல்லும்...\nநேற்றைய பொழுது ஈரானிய சினிமாவின் பிதாமகன் அப்பாஸின் மரணச் செய்தியோடு துவங்கியது.கண்டு நெகிழ்ந்த அவரின் திரைப்படங்களை ஒவ்வொன்றாய் யோசித்து கொண்டிருக்கிறேன்.மேலோட்டமாக அணுக முடியாதவை அப்பாஸின் படைப்புகள்.ஆழ்ந்த வாழ்வியல் தத்துவங்களை பேசுபவை அவை.\nஇவரது Taste Of Cherry(1997) தற்கொலை செய்யத் துணிந்தவனின் ஒரு நாள் பயணம் குறித்தது.மரணத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கும் இப்படத்தில் மரணம் முரண்பாடுகளின் இடைவெளி என்பதை தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் முன்வைத்திருப்பார்.\nசுயநலத்தினால் மனிதம் சிதைவுறுவதை கிராமத்து - நகரத்து மனிதர்களின் வேற்றுமை கொண்டு பேசும் Wind Will Carry Us திரைப்படம் நெடுகிலும் இரானிய கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பார்.கவித்துவம் நிறைந்து வழியும் காட்சிகளுக்கு குறைவில்லை. அப்பாஸின் ஆகச் சிறந்த படைப்பாக இத்திரைப்படம் கருதப்படுவதற்கு அதன் கருப்பொருளாக அடிப்படை மனிதநேயம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.\nஅப்பாஸ் கியோஸ்தமியின் \"Ten(2002)\" ஆரவாரமான டெக்ரான் நகர வீதிகளில் காரில் பயணிக்கும் நாயகி, உடன் பயணிப்பவர்களுடன் கொள்ளும் சுவாரஸ்யமான/தீவிரமான விவாதங்களின் தொகுப்பு. தன சகோதரி,ஒரு மணப்பெண்,பாலியல் தொழிலாளி என அவள் சந்திக்கும் யாவரிடமும் அவளுக்கு விவாதிக்க விஷயங்கள் இருக்கின்றன. எதிர்ப்பார்ப்பில்லாமல் எந்த உறவும் சாத்தியமில்லை என்கிறாள் பாலியல் தொழிலாளி.மற்ற பெண்களின் பேச்சில் இருந்து அது உண்மை என்றே நிறுவப்படுகிறது.நவீன வாழ்வின் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு பெண்ணிய பார்வையில் முன்வைக்கிற வகையில் இப்படம் எனது விருப்பத்திற்குரியது.\n\"நல்ல சினிமா என்பது நம் நம்பிக்கையை பெறுவது. மோசமான சினிமாவோ நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று ..\" இது அப்பாஸின் புகழ் பெற்ற வாசகம். அத்தகையதொரு நம்பிக்கையை பெற்றவையே அவரது படைப்புகள்.\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nகாற்று நம்மை ஏந்திச் செல்லும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-05-20T09:59:43Z", "digest": "sha1:3S7UEN3O5MUVDC6GNBZA6F2KKTB5O3ZK", "length": 21312, "nlines": 398, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: மஹா பெரியவர் - நிகழ்வு", "raw_content": "\nமஹா பெரியவர் - நிகழ்வு\nதிருவண்ணாமலையில் வசிக்கும் ஸ்ரீ கௌரிசங்கர் ஒரு தகவல் சுரங்கம். குறிப்பாக மஹா பெரியவர் என்று பேச்சு வந்துவிட்டால் போதும். பலரும் அறியாத தகவல்கள் வந்து கொட்டும் நேற்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது ....\nமஹா பாரதத்தில் துரியோதனன், காட்டில் இருக்கும் பாண்டவர்களை பரிவாரத்துடன் போய் பார்த்து விருந்து உண்டு அனுகிரஹிக்க வேண்டும் என்று துர்வாசரை கேட்டுக்கொண்ட கதை ஒன்று உண்டு. அனேகமாக நாம் அனைவரும் அறிந்து இருப்போம். திடீரென்று இந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் ஸ்ரீ கௌரிசங்கர். கதை முடிந்தபின் தொடர்ந்தார்....\nமதனபள்ளியில் பெரியவா முகாம். அன்னக்கொடி கட்டிவிட்டார்கள். அதாவது யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தி போகலாம். முகாம் இருக்கும் வரை இந்த அன்ன தானம் அங்கே நடக்கும்.\nதகவல் அப்படியே சுத்து முத்து கிராமங்களுக்கும் பரவியது. ஒரு நாள் \"வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்களாம், வா போகலாம்\" என்று யார் ஆரம்பித்தார்களோ தெரியாது, போகும் வழி எல்லாம் ஆள் சேர்ந்துக் கொண்டு முகாமை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள்.\nஅன்ன தானம் எல்லாம் எப்போதோ முடிந்து எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்தாகிவிட்டது. பெரியவாளும் பிக்ஷை செய்தாயிற்று. திடீரென்று பெரியவா மடத்து மேனேஜரிடம் \"டேய், ரொம்ப பசிக்கிறதுடா என்ன இருக்கு” என்று கேட்டார். மேனேஜருக்கு கை கால் ஓடவில்லை. இப்பதானே அரை மணி முன் சாப்பிட்டார்கள் அதற்குள் எங்கிருந்து பசி வந்தது அதற்குள் எங்கிருந்து பசி வந்தது அத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதே அத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதே எவ்வளவு நாள் விரதமென்று உபவாசம் இருந்திருப்பார்\n“என்னடா பதிலே காணோம். ரொம்பவே பசிக்கறதே\nஅப்போது இரண்டு பேர் முகாமில் நுழைந்தார்கள். கையில் பழங்கள், ஏதோ பொட்டலங்களுடன். நமஸ்காரம் செய்து அவற்றை சமர்பித்தனர். பெரியவா அந்த தட்டில் இருந்து தேடி ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்தார். கற்கண்டு இருந்தது. ஒரே ஒரு துண்டை எடுத்து கீழே வைத்து கையால் தட்டி உடைத்தார். அது சுக்கு நூறானது. அதில் ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். பக்கத்தில் இருந்த துளசி தீர்த்தத்தில் கொஞ்சம் குடித்தார். ஏப்பம் விட்டார் வந்தவரை பார்த்து \"அப்பாடா சரியான நேரத்துக்கு வந்து என் பசியை தீர்த்தாய். க்ஷேமமா இரு ” என்று ஆசீர்வதித்தார். வந்தவருக்கு பரம சந்தோஷம் ” என்று ஆசீர்வதித்தார். வந்தவருக்கு பரம சந்தோஷம் வருவோர் கொண்டு வரும் பழங்கள் போன்ற எல்லாம் வழக்கமாக மடத்தில் உள்ளவர்கள் வயிற்றுக்கு போய் விடும்; அரிதாகத்தான் ஏதோ பெரியவா வயிற்றுக்குப்போகும் என்று தெரிந்திருந்ததால் ஒரு சின்னஞ்சிறு துண்டே ஆனாலும் தான் கொண்டு வந்த கற்கண்டை பெரியவா உண்டதில் அவருக்கு ஜன்ம சாபல்யம் ஏற்பட்டதாகவே தோன்றியது\nஅதே சமயம் சாப்பிடப்போலாம் வா என்று கிளம்பிய கூட்டம் சுமார் 50-60 பேராக பெருகி அடுத்த தெருவை அடைந்திருந்தது. இதோ இந்த திருப்பம் தாண்டினால் முகாம் வந்துவிடும் வயிறார சாப்பிடலாம் ஒன்றும் அறியாத எளிய மக்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் அன்றைய அன்னதானம் முடிந்து விடும் என்ற கற்பனை கூட அவர்களுக்கு இல்லை\nதிடீரென்று எல்லாருக்கும் வயிறு நிறைந்த உணர்வு நடையின் வேகம் குறைந்து போய்விட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “பசியே இல்லையே நடையின் வேகம் குறைந்து போய்விட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “பசியே இல்லையே வயிறு ரொம்பிப்போச்சே இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாமா” கூட்டத்தில் எல்லோர் நிலைமையும் அதுதான். அப்படியே பிரிந்து அவரவர் வெவ்வேறு வழியில் போய்விட்டனர்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nகடவுளின் உபயோகம் - 1\nஉண்மையான பக்தி - 7\nஉண்மையான பக்தி - 6\nமஹா பெரியவர் - நிகழ்வு\nஉண்மையான பக்தி - 2\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/date/2009/", "date_download": "2018-05-20T10:09:06Z", "digest": "sha1:IM5KZKK5Y6F4Q3WQID74ZPQU3Y5KNAYE", "length": 22959, "nlines": 147, "source_domain": "may17iyakkam.com", "title": "2009 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nDeclare Srilanka as “Genocide Country” – Press Note இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும் மே 17 இயக்கம் தமிழ்நாடு 2010ஜனவரி 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த இனஅழித்தலிற்குப் பிறகு கூடும் இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் – ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது. இலங்கையில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாகநிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தி “”அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப்பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23 ஆம் தேதியன்று முதல்வர்தலைமையில் தீர்மானம் இயற்றி சரியாக ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில் கூடும் முதல்சட்டமன்றக் கூட்டத் தொடர் இது. இலங்கையில் நடந்த, இன்னமும் தடையின்றி நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப் படுகொலையில்முக்கியப் பங்காற்றியுள்ள ராஜபக்சாவும், சரத் பொன்சேகாவும் அந்த நாட்டில் ஜனவரி 26 ஆம்தேதியன்று நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்தத் தேர்தலுக்கு முன்பாகத்தமிழ் நாட்டில் கூடும் சட்டமன்றத் தொடர் இது என்பதால் இது வரலாற்று முக்கியத்துவத்தைப்பெறும் ஒரு தொடராக அமைகின்றது. மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் மத்தியில் – இலங்கையா ஈழமா எதுஇனப் பிரச்சனைக்குத் தீர்வு – என்பதை அறியும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடந்து முடியவுள்ளநாட்களில் கூடும் சட்டமன்றத் தொடர் இது. அவர்களின் முடிவுக்கு உதவுவதற்கான தக்க நடவடிக்கைஒன்றைத் தமிழ்நாட்டு மக்களும், அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்த சட்டமன்றத் தொடர் கூடுகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டக்கூடிய ஒருநடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச்சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே. ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டுகாலமாகத் தமிழக சட்ட மன்றமும், அதில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும்தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும்தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம்இதுதான். அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் முன்பாகக்கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில்எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும், அசிரத்தையாகவும், பாராமுகமாகவும் இருந்து வந்துள்ளார்கள்என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்தகாலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா\nதி இந்து பத்திரிக்கையும் அதன் ஆசிரியர் என்.ராமும் தமிழின விரோதிகளாக செயல்படுவது ஏன்\n28 நவம்பர் 2009 ஈழம், லால்கர், திபெத் ஆகியவற்றில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களையும், படுகொலைகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக அறனிற்கு எதிராக தி இந்து நடந்து கொள்கிறது என்று ...\n1991ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\n— இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல ...\n1990ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை ...\n1989ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989 “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக ...\n2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். கார்த்திகை 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள் தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் ...\n2007ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் ...\n2006ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2006. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் ...\n2005ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2005. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் ...\n2004ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2004 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது ...\n2003ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2003. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். இன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். ...\n2001ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2001 எனது அன்பிற்கும் மதிப்பிற்கு முரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். விடுதலை வேண்டிக்களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை ...\n2002ம் ஆண்டு மாவீரர்நாள் உரை\nதலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2002 எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/date/2014/07/", "date_download": "2018-05-20T10:08:49Z", "digest": "sha1:24VARD65LEKNXOO3SLMTEMFWWJ7HUWLH", "length": 15025, "nlines": 140, "source_domain": "may17iyakkam.com", "title": "July 2014 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nபாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – காணொளி\nபாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n25-7-2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைப் போரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் ...\nமீத்தேன் ஆவணப்படம் திரையிடல் – புதுக்கோட்டை\nஜூலை 19 , சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி, நகர் மன்றத்தில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற பாலைவனமாகும் காவேரி டெல்டா மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு. ...\nமீத்தேன் ஆவணப்படம் திரையிடல்- திண்டிவனம்\nஜூலை 19, சனிக்கிழமை மாலை திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பாலைவனமாகும் காவேரி டெல்டா-மீத்தேன் ஆவணப்பட திரையிடல் நிகழ்வு. மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழங்குடி இருளர் ...\nமீத்தேன் ஆவணப்பட திரையிடல் – வில்லிவாக்கம்\nஇன்று 19-7-2014 வில்லிவாக்கத்தில் மீத்தேன் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் தோழர் உமர், சரவனன் தங்கப்பா, மே பதினேழு இயக்க தோழர்கள்,பிற இயக்க ...\nஇமையம் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற விவாதம். மத்திய வேலைவாய்ப்பு தேர்வுகளை தேசிய அளவில் நடத்துவதால் தமிழகத்திற்கு வேலைவாய்ப்பில்லாமல் போவதைப் பற்றிய விவாதம். ...\nசன் செய்திகள் தொலைக்காட்சி விவாதம்\nசன் செய்திகள் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற விவாதம். ராம் தேவ் சாமியாரின் நண்பர், பத்திரிக்கையாளர், ஆர்.எஸ்.எஸ் நபர் எனப்படுகிற ’வேத் ப்ர்தாப் வைதிக்’ ...\n– தொழிற்சங்கத்தில் சேர்ந்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக 24-12-2013 முதல் வேலை தர மறுத்துவிட்ட 65 தொழிலாளர்களுக்கு ஆல் கார்கோ லாஜிஸ்டிக் நிர்வாகத்தின் சட்டவிரோத கதவடைப்பை தமிழக அரசு தடை செய்யக் ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandanclics.wordpress.com/2012/10/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2018-05-20T10:20:08Z", "digest": "sha1:IZKGY5JJFRAYMJCBRC7CM4TULAMV44TK", "length": 12887, "nlines": 337, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "பொம்புளை சிரிச்சாப் போச்சு ..கீரை முதிர்ந்தால் … | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nபொம்புளை சிரிச்சாப் போச்சு ..கீரை முதிர்ந்தால் …\nஇது பெண்களை இழிவு செய்யும் பேச்சு\nபூத்துக் காய்த்தால் போச்சடா போச்சு\nஇது நுனிநாக்கில் சுவைப்பவர் கூற்று\nFiled under கீரை and tagged புகைப்படம், வரிகள் |\t1 பின்னூட்டம்\nதிண்டுக்கல் தனபாலன் on 7:22 முப இல் ஒக்ரோபர் 24, 2012 said:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெள்ளை அந்தூரியமும் மட்டச் சிந்னைகளும்...\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\nஅதி துரித உணவுகள் புற்று நோய்க்கும் வித்திடும்\n“ஈழப் போரின் இறுதிநாட்கள்” – வெற்றிச் செல்வி அனுபவித்ததை பகிர்ந்த நூல்\nதி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/23/in-one-tweet-kylie-jenner-wiped-1-3-billion-snap-010487.html", "date_download": "2018-05-20T09:45:46Z", "digest": "sha1:FBZXHDOLFDQ2NDA6VLTQYD5HPMTRXNZ2", "length": 18720, "nlines": 164, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த பெண்ணு போட்ட ஒரு டிவீட்டால் 8,500 கோடி நஷ்டம்.. யார் இவர்..? என்ன செய்தார்..? | In one tweet, Kylie Jenner wiped out $1.3 billion of Snap - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த பெண்ணு போட்ட ஒரு டிவீட்டால் 8,500 கோடி நஷ்டம்.. யார் இவர்..\nஇந்த பெண்ணு போட்ட ஒரு டிவீட்டால் 8,500 கோடி நஷ்டம்.. யார் இவர்..\nசினிமா, அரசியலில் இருந்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும் என்பதெல்லாம் அந்தக் காலம், சமுக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறை வாழ்க்கையில் கோடிக்கணக்கானோர் பிரபலமாகவும், பல கோடிப் பேர் பாலோ செய்யும் அளவிற்கும் ஒரு சக்திவாய்ந்த நபராகவும் இருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட ஒருவர் தான் கெய்லி ஜென்னர். இவர் டிவி தொகுப்பாளர், மாடல், சமுக வலைத்தளத்தில் பிரபலம் எனப் பல வெற்றி முகத்தைக் கொண்டுள்ளார். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் கிம் கர்தாஷியன்-இன் தங்கை.\nசமுக வலைத்தள உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்று புகழ்பெற்று விளங்கும் ஸ்னாப்சேட், தனது செயலியில் சில மாற்றங்களைச் சில நாட்களுக்கு முன்பும் வெளியிட்டது.\nபல கோடிப்பேர் பயன்படுத்தும் இந்த ஸ்னாப்சேட் செயலியின் புதிய மாற்றங்கள் பல வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கருத்துகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஸ்னாப்சேட் நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் ஸ்னாப்சேட் தளத்தில் புகழ்பெற்று விளங்கும் கெய்லி ஜென்னர் தனது ஸ்னாப்சேட் கணக்கில், தான் இனி ஸ்னாப்சேட் செயலியை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்தார்.\nகெய்லி ஜென்னர் செய்ய டிவிட்டுக்கு என்ன காரணம் என ஆய்வு செய்கையில் இரு காரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுது. ஒன்று சமீபத்தில் அவர் பெண் குழந்தை பெற்றுள்ளார். குழந்தையைக் கவனிக்கும் வேண்டியதால் தான் ஸ்னாப்சேட்-க்கு வரப்போவதில்லை எனக் கருதப்படுகிறது.\nமற்றொன்று இந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய மாற்றங்கள் பிடிக்காத காரணத்தால் இதைப் பதிவு செய்துள்ளார்.\nஆனால் 2வது காரணமே அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்டுள்ளது.\nஇது செய்தி அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவியது மட்டும் அல்லாமல் ஸ்னாப்சேட் நிறுவனத்தை நேரடியாகப் பாதித்தது.\nஇந்தச் செய்தியால் வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ஸ்னாப்சேட் நிறுவனத்தின் பங்குமதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் 6.1 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.\nஇது இந்திய ரூபாய் மதிப்பில் 8,436 கோடி ரூபாய்.\nகெய்லி ஜென்னர்-ஐ மட்டும் ஸ்னாப்சேட்டில் சுமார் 2.45 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.\nஅவை அனைத்தையும் தாண்டி கெய்லி ஜென்னர் டிவிட்டரில், நான் மட்டும் தான் ஸ்னாப்சேட்-ஐ திறக்கவில்லையா இல்லை என்னைப்போல் வேற யாரேனும் இருக்கிறீர்களா.. ரொம்ப வருத்தம்.. என டிவிட் செய்துள்ளார்.\nஇதன் மூலம் 2வது கணிப்பு தான் உண்மையான காரணம் எனத் தற்போது உறுதியாகியுள்ளது.\nகெய்லி ஜென்னர் செய்த ஒரு டிவீட்டால் ஸ்னாப்சேட் இழந்த 8,500 கோடி ரூபாயை எப்படி ஈடு செய்யப்போகிறது என்பது இன்னும் ஸ்னாப்சேட் முடிவு செய்யவில்லை.\nமேலும் டிசைன்களை மீண்டும் பழைய வடிவத்திற்கே மாற்றப்போகிறதா இல்லை தொடர்ந்து இதே வடிவத்தில் இயங்க உள்ளதா என்பது குறித்து எதுவும் ஸ்னாப்சேட் தெரிவிக்கவில்லை.\nஇன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://videoppt.ta.downloadastro.com/", "date_download": "2018-05-20T09:33:52Z", "digest": "sha1:Z47SXQJI4GOQYHMO6XCVRF5NU7LO5DQB", "length": 10520, "nlines": 100, "source_domain": "videoppt.ta.downloadastro.com", "title": "VideoPPT - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ படங்களும் வடிவமைப்பும் >‏ விளக்கக்காட்சி மென்பொருட்கள் >‏ VideoPPT\nVideoPPT - ஒரு விளக்கக்காட்சியை அசைபட கோப்புகளாக மாற்றுகிறது, முக்கிய அசைபட வடிவங்களை ஆதரிக்கிறது.\nதற்சமயம் எங்களிடம் VideoPPT, பதிப்பு 1.7.30 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nVideoPPT மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபைபிள் அடிப்படையிலான விளக்கக்காட்சிகளை மிக எளிதாக ஆராய்ந்து உருவாக்குங்கள். உலகெங்கிலுமுள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இரசியுங்கள். விளக்கக் காட்சிகள்,விரிவுரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தக் கருவி மூலம் பதிவு செய்யுங்கள். ஒரே இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் இருக்கும் வார்த்தையை வெளிக்கொணருங்கள்.\nVideoPPT மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு VideoPPT போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். VideoPPT மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nமைக்ரோசாஃப்ட் பவர்பாய்ண்ட் - Microsoft PowerPoint 2013\nமைக்ரோசாஃப்ட் வழங்கும் விளக்கக் காட்சி மென்பொருள்.\nஃபோட்டோஷாப் கூறுகளுக்குக் கூடுதல் செயல்பாடுகளைச் சேர்க்கிறது.\nஉங்கள் படங்கள் மற்றும் இதர ஊடகக்கோப்புகளை எளிதில் ஒருங்கிணைப்பு செய்யுங்கள்.\nபவர்பாயிண்ட் கோப்புகளை அசைபடமாக மாற்ற அனுமதிக்கிறது\nமதிப்பீடு: 7 ( 33)\nதரவரிசை எண் விளக்கக்காட்சி மென்பொருட்கள்: 12\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 09/01/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 16.00 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 1,698\nபடைப்பாளி பெயர்: : VideoPPT\nVideoPPT நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nVideoPPT நச்சுநிரல் அற்றது, நாங்கள் VideoPPT மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2016/07/blog-post_26.html", "date_download": "2018-05-20T10:04:59Z", "digest": "sha1:AEC62P36T3OCNL43XYU7X76MTMH2EPAH", "length": 81272, "nlines": 257, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கட்டுரை: மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்", "raw_content": "\nகட்டுரை: மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்\nபாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது அவரது வாழ்வில் வன்முறை ஏதோ ஒரு வடிவத்தில் நிரந்தரமான இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய வன்முறையை அவர் வழக்கமான ஒன்றென ணணிணூட்ச்டூடித்ஞு செய்திருக்கக் கூடிய நிலையையும் அது காண்பிக்கிறது.\nசென்னை பிராட்வே பேருந்து நிலையம் பகுதியில் கடந்த ஒரு வருடமாகப் பாலியல் தொழில் செய்யும் பெண்கள்மீதான தங்களுடைய வன்முறையைக் காவல் துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர். காவல் துறையினருக்குரிய சீருடை அணிந்திராத, மஃப்டியில் இருக்கும் போலீசார் அங்கங்குப் பதுங்கி நின்று பெண்களைச் சுற்றிவளைத்து, அடித்தும் உதைத்தும் அருகில் உள்ள ஙி2 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வெவ்வேறு விதமான வழக்குகளைப் பதிவுசெய்கின்றனர். இது தவிர எவரெவர் பாலியல் தொழிலாளி என்று தங்களுக்குக் காட்டிக்கொடுக்கும் நபர்களுக்கு ரகசியமாகச் சன்மானமும் வழங்குகின்றனர். இத்தகைய பரிமாற்றம் ஒன்றை நேரில் கண்ட சமூக ஆர்வலரும் பாலியல் தொழிலாளி ஒருவரும் பகிர்ந்துகொண்ட செய்தி இது.\nபாலியல் தொழிலில் பெண்கள், ஆண்கள், அரவானிகள் என எல்லாப் பாலினத்தவர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் பிரிவினருக்கு இடையே பாலியல் தொழிலின் யதார்த்தங்கள் வேறுபடும் என்பது மட்டுமல்லாமல் இந்த ஒவ்வொரு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளும் பாலியல் தொழில் என்பது பொருளாதார வர்க்க நிலை, இடம் போன்ற கூறுகளைச் சார்ந்து மாறுபடும். உதாரணத்திற்கு, வேறுபட்ட பொருளாதார நிலைகளைச் சேர்ந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் காவல் துறையினர் மற்றும் ரவுடிகளின் வன்முறைக்கு அதிகம் ஆளாவது ண்tணூஞுஞுt ஞச்ண்ஞுஞீ ண்ஞுது தீணிணூடுஞுணூ எனக் கருதப்படும் வசதி குறைவான பின்னணி கொண்ட பெண்களே.\nஇந்தக் கட்டுரையின் கண்ணோட்டத்திற்கு நான் கருதுவது பொருளாதார வசதி குறைந்த பின்னணிகளிலிருந்து வரும் பாலியல் பெண் தொழிலாளர்களை மட்டுமே.\nஇது தவிரப் பாலியல் தொழில் என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. உதாரணத்திற்கு, கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சியைப் போலவோ மும்பை நகரின் காமாத்திபுரா பகுதியைப் போலவோ சென்னை நகரில் பாலியல் தொழில் சில குறிப்பிட்ட பகுதிகளில் விபச்சார விடுதிகள் (ஞணூணிtடஞுடூண்) என்ற முறையில் நடப்பதில்லை. இங்குப் பெரும்பாலும் பெண்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுகின்றனர். பொதுவிடங்களில் வைத்தோ கைப்பேசிகள் மூலமாகவோ வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்கின்றனர். அருகில் உள்ள விடுதிகளிலோ தெரிந்த நபரின் வீட்டு அறையிலோ பாலியல் உறவை மேற்கொள்கின்றனர். அதனால் பெறும் ஊதியத்தில் ஒரு பங்கை அந்த இடத்தின் வாடகைக்காக அறையின் சொந்தக்காரரிடம் வழங்குகின்றனர்.\nவிடுதிகள் அமைத்துச் செயல்படும் பாலியல் தொழில் முறை நடைமுறையில் இருந்தாலும் அது கண்களுக்குப் புலப்படுவதில்லை. எனவே பொதுவெளியில் புலப்படும் மேற்கூறிய தனிப்பட்ட பெண்களே காவல் துறையினரின் வன்முறைக்கு இலக்காகின்றனர்.\nஇந்தியச் சட்டம் பாலியல் தொழில் செய்வதை நேரடிக் குற்றமாக்கவில்லை. பாலியல் தொழில் குறித்த சட்டங்களையும் மனிதர்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காகக் கடத்தப்படுவதையும் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுவதையும் இடம்பெயர்க்கப்படுவதையும் குறித்த சட்டங்களையும் உள்ளடக்கிய ஒரே கட்டமைப்பாக உள்ளது ஐட்ட்ணிணூச்டூ கூணூச்ஞூஞூடிஞி (கணூஞுதிஞுணtடிணிண) அஞிt 1956 (ஐகூகஅ) என்பது. தொடக்கத்தில் பெண்களை மட்டுமே இந்தச் செயல்பாடுகள் மற்றும் குற்றங்களின் இலக்குகளாகக் கொண்டிருந்த இச்சட்டத்தில் 1986ஆம் ஆண்டு திருத்தங்கள் இயற்றப்பட்டன. இதன்படி ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான சட்டமாக இது மாறியது. எனினும் ஐகூகஅஇன் பார்வையில் சிறார், 18 வயதிற்கு மேற்பட்டோர் என்கிற வேற்றுமையில்லை. இதனால் சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்யக் கூடிய நிலையையும் (திணிடூதணtச்ணூதூ ண்ஞுது தீணிணூடு) வற்புறுத்தலின் மூலம் இன்னொருவரின் பணியை வலுக்கட்டாயமாகப் பெறும் நிலையையும் (tணூச்ஞூஞூடிஞிடுடிணஞ்) இது வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.\nவற்புறுத்தலின் மூலமும் ஆள்கடத்தல் செய்வதன் மூலமும் மற்றவரின் உடலுழைப்பை அவரது சம்மதமின்றி விற்றுப் பிழைப்போர் ஆகியோரையே இந்தச் சட்டம் நசுக்க நினைக்கிறது என்றாலும் உண்மையில் இச் சட்டத்தின் கீழ் அதிகம் கைதுசெய்யப்படுபவர்களும் தண்டனைக்குள்ளாகிறவர்களும் பாலியல் தொழில் செய்பவர்களே.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் செய்வோரை இலக்காக்கும் ஐகூகஅ சட்டத்தின் 8ஆம் பிரிவைப் பயன்படுத்திக் காவல் துறையினர் பெண்களைக் கைதுசெய்யக் கூடாது என்றும் பாலியல் உறவுக்கு வாடிக்கையாளர்களை அழைத்துக் கொடுப்போர், பெண்களை வைத்துப் பிழைப்போர், வற்புறுத்தலுக்கு உட்படுத்துவோர் ஆகியோரை மட்டுமே கைதுசெய்ய வேண்டும் என்னும் ஆணையை 2004ஆம் ஆண்டில் அப்போது தமிழகக் காவல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஐ. கே. கோவிந்த் பிறப்பித்திருந்தார். எனினும் தொடர்ந்து கைதுசெய்யப்படுவதும் வன்முறைக்குள்ளாவதும் பாலியல் தொழில் செய்யும் பெண்களே.\nதமிழகத்தில் பாலியல் தொழிலுக்கென விடுதிகளை அமைத்து நடத்தும் ஞணூணிtடஞுடூ முறை நடைமுறையில் இல்லாத காரணத்தால் இங்குப் பொதுவாகப் பாலியல் தொழில் தனிப்பட்ட பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் தனி நபர்களாகச் செயல்படுகிறார்கள். ஒரு நகரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் பொதுவிடங்களில் இவர்களைப் பாலியல் உறவுக்கு ஆண் வாடிக்கையாளர்கள் அழைக்கிறார்கள். அப்போது அந்தப் பாலியல் பரிமாற்றத்திற்கான விலை நிர்ணயிக்கப்பட்டு அப்பெண்ணுக்கோ அந்த வாடிக்கையாளருக்கோ தெரிந்த ஒரு தனி இடத்தில் உறவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடம் அருகில் உள்ள ஒரு விடுதியின் அறையாகவோ அப்பெண்ணுக்குத் தெரிந்த நபர் ஒருவரின் வீட்டு அறையாகவோ இருக்கலாம். இம் முறையில் தனிப்பட்ட முறையில் வற்புறத்தலின்றி சுயேச்சையாகப் பாலியல் தொழில் செய்யும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையே காவல் துறையினர் பொதுவிடங்களில் சுற்றி வளைத்து மிகுந்த உடல்சார் வன்முறைக்கு உள்ளாக்கிக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பலவிதமான வழக்குகளைப் பதிவுசெய்கின்றனர். காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஐ.கே. கோவிந்த் அவர்களின் மேற்கூறிய 2004ஆம் ஆண்டு ஆணையின்படி பெண்களை மிஜிறிகிவின் 8ஆம் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யாமல் வேறு பல சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஉதாரணத்திற்கு, சென்னை நகரக் காவல் துறைச் சட்டத்தின் பிரிவு 75 பாலியல் தொழில் செய்யும் பெண்கள்மீது அடிக்கடி சுமத்தப்படுகிறது. மது அருந்திவிட்டுப் பொதுவிடத்தில் ரகளை செய்வதையும் அநாகரிகமாக நடந்துகொள்வதையும் அவ்விடத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் விதத்தில் நடந்துகொள்வதையும் இந்தச் சட்டப் பிரிவு குற்றமெனக் கருதுகிறது. பாலியல் தொழில் செய்யும் பெண் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஒருவர் பொதுவிடத்தில் நின்றிருந்தால்கூடப் பல தருணங்களில் அவர்மீது இந்தக் குற்றம் காவல் துறையினரால் சுமத்தப்படுகிறது. புறப்படவிருந்த பேருந்து ஒன்றில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை ஆண் காவல் அதிகாரி ஒருவர் சென்று வலுக்கட்டாயமாக இறக்கி அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்த அனுபவம் வெகுசமீபத்தில் சென்னையில் நிகழ்ந்தது.\nஇது தவிர, 18 வயதைக் கடந்த தனிநபர்களாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பலரைக் காவல் துறையினர் திடிஞிtடிட் என முதல் தகவல் அறிக்கையில் (ஊஐகீ) பதிவுசெய்து குற்றவியல் நடுவரின் முன் ஆஜர்படுத்துகிறார்கள். இப்பெண்கள் மைலாப்பூர்க் கச்சேரி சாலையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். உண்மையிலேயே மற்றவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களையும் 18 வயதிற்குக் கீழ் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களையும் அவர்களின் பாதுகாப்பிற்கென வைப்பதற்கான இடம் இந்தப் பெண்கள் காப்பகம். ஆனால் சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும், 18 வயதைக் கடந்த, பெண்களையும் திடிஞிtடிட் எனப் பதிவுசெய்து இந்தக் காப்பகத்தில் அடைக்கிறது காவல் துறை. இவ்விடத்தில் பெண்களைச் சென்று பார்ப்பதற்கு எண்ணற்ற விதிமுறைகள் உள்ளன. இரத்த உறவு என்பதற்கான ஆதாரம் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇக்காப்பகத்தில் ஐந்து மாதங்கள் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியில் வந்த பெண் ஒருவர் என்னுடன் பகிர்ந்துகொண்டது இது: போலீசார் என்னை திடிஞிtடிட் என்று பதிவுசெய்தார்கள். நான் திடிஞிtடிட் அல்ல. எனக்கு நாற்பது வயதாகிறது. அவர்கள் என்னைக் கையொப்பமிடச் சொன்ன எதிலும் நான் இடவில்லை. சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அருகில் இருக்கும் குற்றவியல் நடுவர் ஒருவரின் வீட்டிற்கு என்னையும் வேறு பெண்கள் சிலரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் எங்களை ஏற இறங்கப் பார்த்தார். எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. போலீசார் தன்னிடம் வழங்கிய காகிதங்களில் கையொப்பமிட்டார். பிறகு நாங்கள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான் அங்கு ஐந்து மாதங்கள் இருந்தேன். 18 முறை என் வழக்கு வாய்தாவிற்கு வந்தது. பல வாரங்கள் என்னுடைய இரு பிள்ளைகளும் பிராட்வே பேருந்து நிலையம் அருகில் தெருவில் காலத்தைக் கழிக்க நேர்ந்தது.\nபல சமயங்களில், கைதுசெய்யப்படும்போது காவல் துறையினரிடம் பெண்கள் தங்களுடைய உண்மையான வீட்டு முகவரியைக் கொடுப்பதில்லை. இது நாம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். பாலியல் தொழில் குறித்த உணர்வுகளும் மதிப்பீடுகளும் இருக்கும் நிலையில், தாங்கள் பாலியல் தொழில் செய்வதைப் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து மறைத்துவைக்கிறார்கள். இந்த நிலையில் ஒருவர் கைதாகும்போது அவர் வழங்கிய முகவரிக்குக் காவல் நிலையத்திலிருந்து தந்தி அனுப்பப்படுகிறது. அல்லது அதிகாரி ஒருவர் நேரில் சென்று விசாரிக்கிறார். இந்த முகவரிகள் தவறாக இருக்கும் காரணத்தால் பல சமயங்களில் கைதான பெண்களின் குடும்பத்தாருக்கு அவருக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் தெரியவரக் காலதாமதமாகிறது. அவர்கள் தகவலறிந்து காவல் துறையினரையோ நீதிமன்றத்தையோ அணுகினால், காவல் துறை ஆவணங்களில் உள்ள தவறான முகவரிக்கான ஆவணங்கள் அவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.\nகீழ்க்காணும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் அதிகம் பதிவுசெய்யப்படுகின்றன. 2011ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல் இது.\nஐட்ட்ணிணூச்டூ கூணூச்ஞூஞூடிஞி (கணூஞுதிஞுணtடிணிண) அஞிt 1986இன் பிரிவுகள்:\n4(1) - மற்றவர் பாலியல் தொழில் செய்து ஈட்டும் வருமானத்திலிருந்து நன்மை அடையும் எவரொருவரும்; 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\n5(1) ச் - பாலியல் தொழிலுக்காக ஒருவரை அவருடைய சம்மதத்துடனோ சம்மதமின்றியோ அழைத்துக் கொடுப்பவர், ஊக்கப்படுத்துபவர்.\n6(1) - பாலியல் தொழில் நடைபெறும் இடம் ஒன்றில் (ஞணூணிtடஞுடூ) மற்றவரைப் பாலியல் உறவுக்காக வைத்திருப்பவர்.\n7(1) – பொதுவிடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தில் பாலியல் தொழில்செய்பவரும் அவருடன் தொழிலில் ஈடுபடுபவரும்.\nமேலும் முன்னர் கூறியதுபோல் பெரும்பாலான சமயங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பெண்கள் பொதுவிடத்தில் நின்றுகொண்டிருந்தாலோ பேருந்திற்காகக் காத்திருந்தாலோ கடைகளுக்குச் சென்றாலோகூட அவர்கள் போலீசாரின் அடி உதைக்கு உள்ளாவதும் கைதாவதும் சகஜமாகிவிட்டன. சென்னைப் பாரிமுனை, பிராட்வே பேருந்து நிலையம், பூக்கடைப் பகுதிகளில் அருகிலுள்ள ஆ2 மற்றும் இ1 காவல் நிலையத்தார் பெண்கள்மீது அதிக வன்முறையை நிகழ்த்திவருவதாக ஒரு நேர்காணலின்போது பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பலர் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். இப்பெண்களுள் ஒருவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஏப்ரல் 2011இல் கொடுத்த புகார் ஒன்றிற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பிராட்வே பகுதியில் வன்முறை குறைந்திருந்ததாகவும் இப்போது மீண்டும் அதிகரித்திருப்பதாகவும் பெண்கள் பகிர்ந்துகொண்டனர். ஆனால் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட இதே புகாருக்கு எந்தப் பதில் நடவடிக்கையும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிரக் காவல் துறையினருக்குரிய சீருடை அணியாது பொதுமக்கள் போன்று தோற்றமளிக்கும் நபர்களும் இப்பெண்களைப் பொதுவிடங்களில் கைது செய்வது அடிக்கடி நிகழ்கிறது. ஈ.ஓ. ஆச்ண்த ஙண். குtச்tஞு ணிஞூ ஙிஞுண்t ஆஞுணஞ்ச்டூ என்ற வழக்கின் தீர்ப்பின்படி காவல் துறையினருக்கான சீருடையில் இல்லாத அதிகாரிகள் கைதுசெய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் இது சென்னையில் வழக்கமாக நடைபெறும் ஒன்று. சில நேரங்களில் இந்த அதிகாரிகள் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் தங்களை வாடிக்கையாளர் என்று அறிமுகம் செய்துகொண்டு அணுகிப் பின் கைதுசெய்வதும் அதிகம் நடைபெற்றுவருகிறது.\nஇப்பகுதியில் போலீசாரிடம் உடல்ரீதியான வன் முறைக்கு உள்ளாகும் பெண்கள் உடற்காயங்களுக்கான சிகிச்சை பெறப் பொதுவாகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கோ அரசுப் பொதுமருத்துவமனைக்கோ செல்கிறார்கள். இந்த உடற்காயங்கள் வன்முறை காரணமாக ஏற்பட்டவை என்பதற்கான அத்தாட்சியை (Mஞுஞீடிஞிணி-ஃஞுஞ்ச்டூ இஞுணூtடிஞூடிஞிச்tஞு) மருத்துவமனையிலிருந்து பெறுவதற்கான உரிமை இப்பெண்களுக்கு உண்டு. எனினும் இந்த இரு மருத்துவமனைகளுமே அதை வழங்க மறுக்கின்றன. பல நேரங்களில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைவுச்சீட்டுகூட இப்பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.\nபாலியல் தொழில் குறித்த யதார்த்தம், சட்டத்தின் பார்வை, இவ்விரண்டிலும் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்த விரிவான விவாதக் களம் ஒன்றுண்டு. பாலியல் தொழில் என்பதே பெண்களுக்கு இழிவு என்றும் அவர்கள் அதில் வற்புறுத்தியே திணிக்கப்படுகின்றனர் என்றும் இந்தத் தொழில் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் எல்லாவற்றையும் ஒடுக்குவதன் மூலம் இந்தப் பெண்களை மீட்க வேண்டும் என்பதும் ஒரு சாராரின் மையப் பார்வை. எந்தப் பெண்ணும் சுய விருப்பத்தின் காரணமாக, எந்தவித வற்புறுத்தலும் இன்றிப் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சாத்தியமல்ல என்றும் இவர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் பொருளாதார நிலையின் வற்புறுத்தலாவது கண்டிப்பாக இதற்குக் காரணமாக இருக்கிறது. பெண்களை இத்தொழிலில் தள்ளுவதால் அவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டுமென்று இச்சாரார் வலியுறுத்துகின்றனர். பாலியல் தொழிலில் பெண்களையும் குழந்தைகளையும் தள்ளுவோர்மீது சட்டம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் பாலியல் உறவுக்கு அழைக்கும் வாடிக்கையாளனையும் குற்றவாளியாகக் கருத வேண்டும் என்றும் இவர்கள் கோருகின்றனர். சமீபத்தில் புது தில்லியில் நடந்த கூட்டமொன்றில் அமெரிக்கப் பெண்ணியத்தின் முக்கிய முகங்களுள் ஒன்றாகக் கருத்தப்படும் க்லோரிய ஸ்டைனம் எடுத்த நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. இது குறித்த தன் கருத்துகளை இவர் தி இந்து நாளிதழில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.\nஇதற்குப் பதிலளித்த ÷ஷாஹினி கோஷ் அவர்களின் நிலைப்பாடு பாலியல் தொழில் குறித்த மற்றொரு முக்கியமான நிலைப்பாடாகும். இது மேற்கூறிய நிலைப்பாட்டில் உள்ள சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி அவை எவ்விதத்தில் பிரச்சினைக்குரியவை என்று விவரிக்கிறது. பாலியல் தொழில் என்பதே ஒடுக்குமுறை என்றும் அது முற்றிலும் இல்லாத நிலையை அடைய வேண்டும் என்றும் கூறும் தரப்பினர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழில் செய்யக்கூடிய நிலையையும் (திணிடூதணtச்ணூதூ ண்ஞுது தீணிணூடு) வற்புறுத்தலின் மூலம் இன்னொருவரின் பணியை வலுக்கட்டாயமாகப் பெறும் நிலையையும் (tணூச்ஞூஞூடிஞிடுடிணஞ்) வேறுபடுத்தத் தவறிவிடுகிறார்கள் என்பதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் எந்தப் பெண்ணுக்கும் சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான முனைப்பும் உரிமையும் சுயசிந்தனையும் இருக்க முடியுமென்பதையே அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.\nஇது தவிரப் பொருளாதாரச் சூழலின் நெருக்கடிகளால்தான் பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள் என்றும் அதனால் அதையும் வற்புறுத்தலாகத்தான் கருத முடியும் என்றும் கூறுபவர்கள் ஏன் பொருளாதாரச் சூழலின் காரணமாகப் பெண்கள் மேற்கொள்ளும் வேறெந்தத் தொழிலையும் (உதாரணம்: வீட்டு வேலை) பிரச்சினைக்குரியதாகப் பார்ப்பதில்லை என்று கேள்வியெழுப்புகிறார்கள். பெண்களுடைய சுயதேர்வை நிராகரித்தாவது ஒட்டுமொத்தமாகப் பாலியல் தொழில் என்பதையே நீக்க வேண்டும் என்று கூறுபவர்களுடைய விவாதங்கள் கடைசியாகப் பாலியல் சார்ந்த ஒழுக்கம் என்ற தளத்திலேயே இயங்குகின்றன என்று இந்த இரண்டாம் சாரார் கருதுகின்றனர். இதனாலேயே பாலியல் உடலுறவு என்பது எந்தப் பெண்ணுக்கும் ஒரு தொழிலாகவும் பொருளாதாரப் பரிமாற்றமாகவும் இருக்க முடியும் என்பதை முதல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.\nபதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த வற்புறுத்தலுமின்றி சுய விருப்பத்தின் அடிப்படையில் ஈடுபடும் பாலியல் தொழிலை அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமையாகக் கருதி அரசு அதைச் சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக்க வேண்டும் (ஞீஞுஞிணூடிட்டிணச்டூடித்ஞு) என்பது முக்கியமான கோரிக்கை. பாலியல் தொழில் என்பது பெண்களின் சுயதேர்வாகவும் இருக்க முடியும் என்ற பார்வையை இது முன்வைக்கிறது. பெரும்பான்மைச் சமூகத்தின் ஒழுக்க நெறி சார்ந்த பார்வை காரணமாகப் பெண்களின் அத்தகைய சுயதேர்வு மறுக்கப்படக் கூடாது என்ற விவாதம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பாலியல் சார்ந்த கண்காணிப்புகள் பொதுவாகப் பெண்கள்மீது மிக அதிகமாக இருக்கும் சூழலிலும் அரசு என்பது தந்தைமை சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்கப்பட வேண்டிய, மீட்கப்பட வேண்டிய வலுவற்ற பிரஜைகளாகப் பார்க்கும் சூழலில் பெண்களின் பாலியல்சார் சுயதேர்வை வலியுறுத்தும் விவாதங்கள் அவசியமானவை.\nபெண்கள் மீது நிகழ்ந்துவரும் வன்முறை பற்றிய விவாதங்களைப் பாலியல் தொழில் மற்றும் உரிமை குறித்த விரிவான விவாதக் களத்தில் பொருத்திப் பார்ப்பது அவசியம். தற்போதைய வன்முறைக்கான நிவாரணம் தேடுவது அவசியம் எனினும் பாலியல் தொழிலாளர் உரிமை, பெண்களின் உடல்சார் உரிமை என்ற விரிந்த தளத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த குறுகியகால நிவாரணங்களை மட்டுமே அளிக்கும்.\nஇன்று பெண்ணியம் உட்படப் பல வலுவான அரசியல் கருத்தாக்கங்கள் வந்தடைந்திருக்கும் நிலை இதுவே: குறிப்பிட்ட வன்முறை நிகழ்வுகளுக்கான தற்காலிகத் தீர்வுகள் காண்பதிலும் குறிப்பிட்ட சட்ட மசோதாக்களை முன்வைப்பதிலும் ஒரு பிரச்சினையின் சம்பவத்திலிருந்து மற்றொன்றுக்குத் தீயணைப்புப் படையினர்போல அலைந்து திரிந்து சோர்வுறும் நிலையில் நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். அரசு உட்பட்ட ஆதிக்க அமைப்புகளைப் பொறுத்தவரை ஆதிக்கம், ஒடுக்குமுறை, சமூக நீதி, சமூக மாற்றம் ஆகியவை குறித்து மக்களிடமிருந்து வரும் விரிந்த, ஆழமான விவாதங்களும் விமர்சனங்களும் சொல்லாடல்களும் ஆபத்தானவை. நாம் இந்தப் பிரச்சினைக்காக மனித உரிமை ஆணையத்திடம் அலைவது, அந்தப் பிரச்சினைக்காக நம்மால் இயன்ற போராட்டத்தை மேற்கொள்வது, வேறொரு பிரச்சினை குறித்து எழுதுவது ஆகிய அனைத்தும் அந்தந்தப் பிரச்சினைக்கான அப்போதைய தீர்வைக் கருத்தில் கொண்டிருக்கும்வரை ஆதிக்கக் கட்டமைப்புகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன. நமக்கு அவ்வப்போது சாதகமாக இருப்பதுபோலும் காட்டிக்கொள்கின்றன.\nஅதிகாரம் தன்னைப் பல்வேறு விதங்களில் நிலைநாட்டிக்கொள்கிறது. பெண்களைக் காப்பாற்றப்பட வேண்டியவர்களாக - அதிலும் குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணி கொண்ட பெண்களை - எந்தவித சுயதேர்வும் இல்லாதவர்களாகக் கருதுவதன் பின் இருக்கும் வன்முறை கட்டவிழ்க்கப்பட வேண்டும். பெண்களின் உடல் மற்றும் பாலியல் சார்ந்த உரிமைகளைப் பற்றிப் பேசும்போது ஒழுக்க நெறி சார்ந்த நம் சொந்தக் கருத்துகளைக் கழிவிரக்கம் நிரம்பிய சொல்லாடலால் மறைத்து வேறொருவிதமான வன்முறையை நிகழ்த்திவிடக் கூடாது. நல்ல பெண்கள் ஜ் கெட்ட பெண்கள் என்று வேரூன்றியிருக்கும் இருமை கேள்விக்குள்ளக்கப்பட வேண்டும். நல்ல பெண்களுக்கு உரிமைகள், கெட்ட பெண்கள் மீட்கப்படவும் சீர்திருத்தப்படவும் வேண்டியவர்கள் என்ற அடித்தளத்திலிருந்து நம் அக்கறைகள் எழுகின்றனவா என்று நாம் விசாரணைசெய்துகொள்ள வேண்டும்.\nஇது தவிர இந்தியக் குற்றவியல் சட்டம் (திருத்த) மசோதா 1932இன் 7(1)ச் பிரிவின் கீழும் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதிலிருந்து தடுப்பது, அவர்மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவரைத் தொடர்ந்து சென்று அச்சுறுத்துவது ஆகியவற்றை இந்தச் சட்டம் குற்றமெனக் கருதுகிறது. போலீசாரின் பல நடவடிக்கைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்பது வேடிக்கையான உண்மை\nபாலினம், பெண்ணியம், சமூக நீதி ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் தீபா தன்ராஜின் நீதியை முன்னிட்டு ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் மொழிபெயர்ப்பாளனாக நான் பணியாற்றியுள்ளேன். இதனால் என் பரிந்துரை பாரபட்சமானது என்பதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனினும் நீதி குறித்த சொல்லாடல்கள், அது வாழப்படும் மற்றும் வழங்கப்படும் முறைகள், இறை நம்பிக்கையிலிருந்து எழும் நீதி குறித்த புரிதல்கள், மனசாட்சி கூறும் சரியும் தவறும் என அனைத்தும் ஒன்றின் மீதொன்று உரசிக்கொள்ளும் இடங்களை நமக்குக் காட்டும் பணியை இந்த நீதியை முன்னிட்டு ஆவணப்படம் மிக அழகாகச் செய்கிறது என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.\nபெண்ணிய ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ் அவர்கள் தயாரித்த இப்படம் சென்ற மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை அரங்கில் திரையிடப்பட்டது. பெண்கள் சந்திப்பு குழுவினரும் தமிழ்த் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தனர்.\n2004ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் ஷரீஃபா கானம் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத்தின் பணிகளை விவரிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. மரபாக ஆண்களை மட்டுமே கொண்ட ஜமாத் அமைப்பு நீதி வழங்கும் முறைகளைக் கண்டு சலிப்பும் ஆத்திரமும் அடைந்த பெண்கள் பலர் ஒன்றுகூடிப் பெண்களுக்கான நீதியை உறுதிசெய்வதை முன்னிட்டு ஜமாத் குழு ஒன்றை அமைத்தனர். வழக்கமாக இஸ்லாமியச் சமூகங்களின் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளை ஆண்களை மட்டுமே கொண்ட அமைப்பான ஜமாத் விசாரித்துத் தீர்ப்பு வழங்கிவருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பினும் பெண்களுக்கு அதில் இடமில்லை. குறிப்பிட்ட பெண்ணின் தந்தையோ சகோதரர்களோ அப்பெண் தரப்பு விவாதங்களை முன்வைப்பர். வழங்கப்படும் தீர்ப்புகள் பல நேரங்களில் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை. மேலும் குரானாலும் ஷரியா சட்டத்தாலும் கண்டிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான ஆண்களும் ஜமாத்துகளும் வரதட்சணை பெறுவதைக் குற்றமெனக் கருதுவதில்லை.\nதம் சமூகத்திற்குள்ளேயே இத்தகைய நீதி மறுப்புகளையும் ஒடுக்குதல்களையும் அனுபவிப்பதில் ஆத்திரமடைந்த ஷரிஃபாவும் மற்ற பெண்களும் பெண்கள் ஜமாத் என்னும் குழுவாக இணைந்தனர். இந்தச் செயல்பாட்டிற்குத் தன் வாழ்க்கையில் உந்துதலாக இருந்த விஷயங்களைப் பற்றிப் பேசுகையில் ஷரீஃபா குறிப்பிடுவது 1988இல் பட்னாவில் நடந்த அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை. அதில் மொழிபெயர்ப்பாளராகப் பங்கேற்கச் சென்றபோது இந்தியாவில் பல இடங்களிலிருந்தும் வந்த பெண்களைச் சந்தித்த தனக்குப் பெண்கள் மீதான வன்முறை குறித்த புதியதொரு விழிப்பு அந்தச் சமயத்தில்தான் ஏற்பட்டதாகக் கூறுகிறார். தானும் தன் சகோதரிகளும் தன் சமூகத்தில் உள்ள மற்ற பெண்களும் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் வன்முறையைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும் ஆணாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம் என்பதையும் தான் தீவிரமாக உணர்ந்தது அத்தருணத்தில்தான் என்றும் ஷரீஃபா கூறுகிறார்.\nபெண்கள் ஜமாத்தைத் தொடங்கியவராகவும் மிகப் பெரிய ஊக்க சக்தியாகவும் அவர் இருந்திருப்பினும், நீதியை முன்னிட்டு ஆவணப்படம் ஷரீஃபாவை மையமாகக் கொண்டிருக்கவில்லை. பெண்கள் ஜமாத்தின் மற்றொரு உறுப்பினரான ஹம்சூன் என்பவரைச் சார்ந்தே படம் நகர்கிறது. பெண்கள் பலரின் நீதிக்காக இவர் ஈடுபடும் தினசரிப் பணிகளையும் தன் பணி மற்றும் சமூகச் சூழ்நிலை குறித்து இவர் சிந்திக்கும் விதங்களையுமே மூலக்கருவாக இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது. ஹம்சூனைப் பொறுத்தவரை அவரது இறை நம்பிக்கை தழுவிய அன்றாட வாழ்க்கை, அதில் அவர் எடுக்கும் தீர்மானங்கள், அவர் கொள்ளும் கட்டுப்பாடுகள், ஏற்றுக்கொண்டுள்ள ஒழுக்கங்கள், அல்லாவின் பார்வையில் எது சரி என்னும் உள்விசாரணை ஆகியவற்றினூடாக எழும் நீதி குறித்த தெளிவே அவருக்குப் பிரதானமாகிறது. பெண்கள் ஜமாத்தின் மற்ற உறுப்பினர்கள் வழக்குகளை விவாதிக்கும் முறைகளை நாம் கவனிக்கும்போது நீதி குறித்த அவர்களின் உள் உரையாடலும் இத்தன்மையானதே என்பது புரிகிறது.\n85 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் பெண்கள் ஜமாத்தின் உறுப்பினர்கள் மூன்று வழக்குகளைக் கையாள்வதை நாம் பார்க்கிறோம். இவற்றில் இரண்டு வரதட்சணை தொடர்பான கொலைகள், ஒன்று மணவிலக்கம் பற்றியது. அவர்கள் வழக்கில் தொடர்புடையவர்களின் வாக்குமூலங்களைப் பெறுவதையும் விசாரணைகள் நடத்துவதையும் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்து காவல் அதிகாரிகளுடன் உரையாடல்கள் மேற்கொள்வதையும் பெரும்பாலும் ஒத்துழைப்பு நல்காத ஆண்கள் ஜமாத் உறுப்பினர்களுடன் அமர்ந்து விவாதிப்பதையும் நாம் பார்க்கிறோம். இவற்றைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. பெண்கள் ஜமாத்தின் உறுப்பினர்களை ஆணாதிக்கச் சமூகத்தின் ஒடுக்குதல்களை எதிர்த்துப் போராடும் பெண்ணிய வீராங்கனைகளாக மட்டுமே இப்படம் சித்தரித்திருக்க முடியும். அத்தகைய சித்தரிப்பில் அரசியல் பிழையொன்றும் இருந்திருக்காது. எனினும் அதையும் கடந்த ஒன்றின் மீது தீபா தன்ராஜ் நம் கவனத்தைக் குவியச் செய்கிறார். நீதி குறித்து இப்பெண்கள் மிக நுணுக்கமாகச் சிந்திக்கும் விதங்களையே படம் கவனப் பொருளாகக் கொண்டுள்ளது.\nசமயம் சார்ந்த இறை நம்பிக்கை இப்பெண்களின் பணிக்கான முக்கிய வரையறையாக இருப்பினும் அந்த நம்பிக்கையின் பகிர்வு உண்டாக்கும் சமூக உணர்வு அவர்களை இணைக்கும் கூறுகளில் ஒன்றாக இருப்பினும், நீதியை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் கேள்விகள் மதத்தின் மைய அதிகாரத்தை நோக்கிக் கேட்கப்படுவதில்லை. மாறாகத் தனிநபர்களின் மனசாட்சியையே இவர்களின் கேள்விகள் சென்றடைகின்றன. நமது அன்றாட உரையாடல்களில் மனசாட்சி என்பதை அதிகபட்சம் ஒரு பேச்சு பலத்திற்காகவும் கவித்துவ வீரியத்திற்காகவுமே பயன்படுத்துகிறோம். நீங்கள் செய்தது சரியா என்று உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள் என்று நாம் கூறுகையில் அதில் அதிகம் நம்பிக்கை இல்லாதவர்களாய்ப் பேச்சு மொழியில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றை யோசிக்காமல் நாடக வரிபோலப் பயன்படுத்துகிறோம்.\nஎனினும் இப்படத்தில் ஹம்சூன் மனசாட்சியைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அதில் மிகவும் நம்பிக்கையுள்ளவராய், நீதி/ அநீதி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் மனசாட்சியின் பணி அவசியமானது என்று நம்புபவராய் நமக்குத் தோன்றுகிறார். கிட்டத்தட்டக் காலாவதியாகிவிட்ட கருத்தியலான மனசாட்சியை நீதி குறித்த சொல்லாடல்களில் மீண்டும் நுழைக்கும் செயல்பாடு இது. மனிதர்களின் சுயத்தின் சாரம் அல்லது மறுக்கப்படாத, இன்றியமையாத அகம் போன்ற சிந்தனைகள் நம்மில் பலரை அசௌகரியத்தில் ஆழ்த்துகின்றன. மனசாட்சியின் மீது கொள்ளும் தீவிர நம்பிக்கையும் ஒருவிதத்தில் அத்தகையது எனினும் நாம் அந்த உறுத்தலுடனும் அந்த அசௌகரியத்துடனும் சற்று நேரம் இருக்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது.\nமற்றொரு நிலையில், நீதி குறித்து உள்ள பல்வேறு கட்டமைப்புகளை ஒன்றின் மீதொன்று சற்று உரசச் செய்யும் விதத்தில் பெண்கள் ஜமாத்தின் பணி அமைந்திருக்கிறது. தனிமனித மனசாட்சியைப் பிரதானப்படுத்தும் விதத்தில் இருந்தாலும், நிறுவனம் சார்ந்த, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி என்று வருகையில் இப்பெண்கள் நம் நாட்டின் காவல், சட்டம் மற்றும் நீதித் துறைகளையே அணுகுகின்றனர். தங்களுடைய மதம் சார்ந்த அதிகாரங்களும் அவை கூறும் நீதிகளும் ஒருபுறமிருக்க, மனிதம் என்கிற பண்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த சுயவிசாரணையில் இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபுறமிருக்க, மக்களாட்சியின் நிறுவன அமைப்புகள் வழங்கும் நீதியையும் பாதுகாப்பையுமே இவர்கள் அணுகுகிறார்கள். இது அரசின் நீதித் துறையை இவர்கள் ஆமோதிக்கிறார்கள் என்பதைவிட இப்பெண்கள் நீதியின் இன்றைய வரைமுறைகளையும் அவற்றின் தற்காலிகப் பயன்களையும் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. மாறாகப் பெரும்பாலான ஆண்கள் ஜமாத்துகள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, வழக்குகளைத் தம் சமூகத்திற்கு உள்ளேயே - அதுவும் ஆண்களை மட்டுமே கொண்ட ஒரு வெளியில் - தீர்மானிக்கிறார்கள்.\nமேலும் மொழிக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்திருப்பது பெண்கள் ஜமாத்தினரின் வலிமை என நினைக்கிறேன். தொடக்கத்தில் தாங்கள் சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் குறித்துப் பேசுகையில், ஜமாத் என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்தியதே பலரை ஆத்திரப்படுத்தியதாக ஷரீஃபா கூறுகிறார். மரபாக ஆண்களால் மட்டுமே, அவர்களின் வலிமை வாய்ந்த அமைப்பு ஒன்றைக் குறிக்கப் பயன்பட்டு வந்த சொல்லாகிய ஜமாத் என்பதை இந்தப் பெண்கள் அமைப்பு தரித்துக்கொண்டது பெரும்பான்மையான ஆண்களிடமிருந்து கண்டனத்தைச் சந்தித்தது. அத்தருணத்தில்தான் இச்சொல்லின் வலிமையையும் அதை ஏற்றுக்கொண்டதன் மூலம் அதனுடன் இணைந்திருக்கும் அதிகார உணர்வையும் பெண்கள் ஜமாத் ஒருவிதத்தில் அபகரித்திருப்பதையும் தான் உணர்ந்ததாக ஷரீஃபா கூறுகிறார். ஆனால் இவர்களின் இந்த அதிகார உணர்வுக்கும் வழக்கமாக ஆண்கள் ஜமாத்துகள் கையாண்டுவரும் அதிகாரத்திற்கும் வேறுபாடு உண்டு. தாம் படிப்படியாக வென்றுள்ள இந்த அதிகாரத்தைக் குறித்துப் - பெண்களுக்கு மறுக்கப்பட்டுவந்துள்ள நீதியை மீட்டெடுப்பதற்கான இந்தப் புதிய அதிகாரத்தைக் குறித்துப் - பெண்கள் ஜமாத்தினர் எந்நேரமும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர்.\nதமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல்பாட்டை ஆவணப்படுத்துவதுடன் இப்படம் நிறைவு பெறுகிறது: அமருன்னிஸா என்பவரின் திருமண வாழ்க்கை சார்ந்த போராட்டங்களை நாம் படத்தின் முந்தைய காட்சிகளில் பார்க்கிறோம். இந்த இறுதிக் காட்சியில் இவர் தன் கணவருக்குப் பெண்கள் ஜமாத் மூலமாக தலாக் வழங்குகிறார். வழக்கமாக, தலாக் வழங்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. குலா என்பதை வழங்கிப் பெண்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் வழிமொழியவும் மட்டுமே முடியும். அந்த அதிகாரச் சமன்பாடின்மையைக் கலைத்துப்போட்டுப் பெண்கள் ஜமாத் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் கணவருக்குத் தலாக் வழங்குவதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. மொழிக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிந்து அதைக் குறிப்பிட்ட புள்ளிகளில் தகர்க்கும் விடுதலை வழிகளாக இத்தகைய செயல்பாடுகள் அமைகின்றன.\nதமிழ்நாடு முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பாகுபாடு குறித்தும் நீதி குறித்தும் தீவிரமாகச் சிந்திக்கிறார்கள். இறை நம்பிக்கை மிகுந்த, மனசாட்சி செறிந்த, உள்ளுணர்வு நிரம்பிய தம் தினசரி வாழ்விலிருந்து பெறும் நீதி குறித்த புரிதலை உலகில் வழங்கும், மதச்சார்பற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும் நிறுவன அமைப்புகள் வழங்கும் நீதி என்பதுடன் இவர்கள் உரையாடச் செய்கின்றனர். இவ்வாறு தம் பணிகளைப் பெருமளவு தம் வாழ்வனுபவத்தையும் அது குறித்த தீவிரச் சிந்தனை ஆகியவற்றையும் சார்ந்ததாக இவர்கள் கட்டமைத்திருப்பதால், வேறு நபர் ஒருவர் அதை அபகரித்து இவர்களின் பெயரில் இவர்களுக்கான பணியைச் செய்வது என்ற பொதுவான தொண்டு நிறுவனச் செயல்பாட்டைச் சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கின்றனர். மேலும் இஸ்லாம் குறித்த தவறான மதிப்பீடுகள் நிலவும் இக்காலங்களில் இஸ்லாமியப் பெண்களாகத் தம் வாழ்வனுபவங்களையும் இறை நம்பிக்கையையும் நிராகரிக்காமல், பெண்களுக்கான நீதியிலும் அந்த நீதியைப் பெறும் முறைகளிலும் கவனம் செலுத்துவதன் மூலம் மீட்கப்பட வேண்டிய முஸ்லிம் பெண்கள் என்னும் அதிகார அகங்காரத்தின் பார்வையையும் அவர்கள் அமைதியாக நிராகரிக்கிறார்கள்.\nபாலியல் தொழிலாளர் பற்றிய கட்டுரையை எழுதுவதற்கு எனக்கு உதவியாக இருந்த நண்பர்கள் டி.டி. சிவகுமார், சங்கரி, திவ்யா சாரதி மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பாலியல் பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகட்டுரை: மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் த...\nஎப்போது தீரும் மாதவிடாய் தீண்டாமை\nஅழகு-அழகின்மை என்ற புனைவு நிலை - ப்ரேம்\nதமிழ் விக்கிபீடியா: வளம்தரும் பெண்கள்\nசித்தி ஜுனைதா பேகம்: கணவன் அவளுக்குத் தெய்வம் அல்ல...\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய மல...\nசமூகக் கல்வி மட்டுமே இனி சுவாதிகளையும் வினுப்பிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/48024/cinema/Kollywood/lollu-sabha-jeeva-has-10-lip-lock-scenes-in--arambame-attakasam-movie.htm", "date_download": "2018-05-20T10:14:33Z", "digest": "sha1:JDSNNOTBF3ZKVFF3TGIYDMHVQWQKVZY6", "length": 10497, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "லொள்ளுசபா ஜீவா படத்தில் 10 லிப்-லாக் காட்சிகள்! - lollu sabha jeeva has 10 lip lock scenes in arambame attakasam movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nலொள்ளுசபா ஜீவா படத்தில் 10 லிப்-லாக் காட்சிகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசந்தானத்தைத் தொடர்ந்து லொள்ளுசபாவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஜீவா. குருவி, மதராசப்பட்டினம், ஆட்டநாயகன், இது என்ன மாயம் உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்தவர். அதோடு ரஜினி குரலிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். சந்தானம் போன்று முன்னணி காமெடியனாகவில்லை என்றபோதும், சமீபகாலமாக சந்தானம் காமெடியில் இருந்து விலகி கதாநாயகனாகி விட்டதைத் தொடர்ந்து, ஜீவாவும் தற்போது ஆரம்பமே அட்டகாசம், மாப்பிள்ளை விநாயகம் போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.\nமேலும், இதில் ஆரம்பமே அட்டகாசம் படம் காமெடி கலந்த கதையில் உருவானபோதும், ரொமான்ஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாடுகிறாராம் ஜீவா. அந்தவகையில், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கன்னட நடிகை சங்கீதாவுடன் கிட்டத்தட்ட 10 லிப்-லாக் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். அதுவும் கமல் படங்களில் இடம் பெறும் காட்சிகளுக்கு இணையாக அமைந்துள்ளதாம். அந்த வகையில், இந்த படம் இளவட்ட ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்கிறார்கள்\nlollu sabha jeeva arambame attakasam kissing scene லொள்ளு சபா ஜீவா ஆரம்பமே அட்டகாசம் முத்தக்காட்சி.\nகுறும்பட தயாரிப்பாளராகிறார் நடிகர் ... எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுத்தக்காட்சி நீக்கப்படவில்லை : சித்தார்த் மல்கோத்ரா\nசீரியலில் முத்தக்காட்சியில் நடிப்பது தவறாக தெரியவில்லை\nஇந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேசின் முத்த காட்சிகள் நீக்கம்\nமுத்தக்காட்சியில் நடிக்க பயந்த கிரித்தி கார்பந்தா\nஹிருத்திக்குடன் முத்தக்காட்சியில் நடிக்க பயமில்லை: பூஜா\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilaikkaran.blogspot.com/2006/06/", "date_download": "2018-05-20T09:49:23Z", "digest": "sha1:T5COWGD7WPULYZQ2TDTF5WJNH5WQTHYV", "length": 18541, "nlines": 130, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: June 2006", "raw_content": "\nநமது புண்ணிய பூமியில் திம்மிக்களின் துணையோடு தீவிரவாதம் படிப்படியாக வளர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் அம்மா. தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசியதால் தனது அண்ணன் என்றும் பாராமல் 19 மாதம் சிறையில் அடைத்தவர் அவர். ஆனால் இன்று நடப்பது என்ன\nதீவிரவாதிகள் பதுங்குவதற்கு 50000 வீடுகள் கட்டி தரப்போகிறார்களாம். என்ன அநியாயம். அவர்களுக்கு உதவி தொகை வேறு அளிக்கப்படுமாம். அந்த தொகை துப்பாக்கி ரவையாவும், வெடி குண்டுகளாகவும் மாறும்.\nஏற்கனவே பல தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். இப்போது பதுங்குவதற்கு இடம் அமைத்துக்கொடுத்தால் இன்னும் பலர் இங்கே வருவர். அவர்கள் மூலம் நமது நாட்டை துண்டாட பார்க்கிறார் கருணாநிதி. வரும் காலத்தில் இந்த பாவச் செயலுக்காக இப்போதைய அமைச்சர்கள் \"பொடா\" மூலம் உள்ளே போவது உறுதி.\nநமது இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் செயலை துணிந்து வெளியிட்ட ராமநாதபுரம் ஸ்ரீ.சேதுவை அனைவரும் வணங்குவோம். மேல்விபரம் வேண்டுவோர் இந்த சுட்டி பார்க்கவும் http://www.dinamalar.com/2006june21/ithu.asp\nவந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.\nதைரிய லட்சுமி என சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்டவர் அம்மா. அவரிடம் இடக்கு செய்தால் இருக்கவே இருக்கு கஞ்சா கேஸ். அந்த வகையில்தான் செரினா மீது தைரியமாக கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆனால் இப்போது உள்ள மைனாரிட்டி அரசு என்ன செய்கிறது. பரிதாப நிலையில் இருக்கும் செரினா மீது கள்ள நோட்டு வழக்கு பாய்ச்சுகிறது. நாட்டு மக்கள் எல்லாம் \"என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு\" என்று கேள்வி எழுப்புகின்றனர்.\nஎப்படி கேஸ் போட வேண்டும் என்று கூட தெரியாமல் இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்தை பாருங்கள். போங்கப்பா போங்க, ஒழுங்கா போயஸ்தோட்டம் போய் பாடம் படியுங்க.\nஅம்மாவை பாருங்கள். அவர் உட்கார்ந்தா செய்தி. நின்றால் செய்தி. கட்சி அலுவலகத்திற்கு வருவதே ஒரு தலைப்பு செய்தி.\n\"மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா 22-ந் தேதி தலைமை கழகம் வருகை\"\nஅவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதே வெளிநாட்டு ஜனாதிபதி நம் நாட்டிற்கு வருவது மாதிரி ஒரு முக்கியமான நிகழ்வு. இதைப்போல் எந்த கட்சியிலாவது நடத்திக்காட்ட முடியுமா இதைபோல் செய்ய முடியுமா மைனாரிட்டி முதல்வரான கருணாநிதியால் இதைபோல் செய்ய முடியுமா மைனாரிட்டி முதல்வரான கருணாநிதியால்\nகிழவனின் களவானித்தனம் – II\nமைனாரிட்டி ஒட்டுக்கள் மூலம் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி கோடிகளை அபகரித்த செய்தியின் தொடர்ச்சி.\nஅதை பற்றி பிரமுகர்களின் கருத்து.\nசோ - இது ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர் மிரட்டி இதை செய்திருக்கலாம்.\nதினமலர் (ஜாதி, மதம் பார்க்காத நாட்டின் ஒரே நடுநிலை நாளிதழ்) -\nமைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி மத்திய ஒதுக்கீட்டின் கீழ் 3000 கோடி அதிகம் பெற்று வந்துள்ளார். இவருக்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக முதல்வர் புரட்சி தலைவி சென்ற ஆண்டு 9000 கோடி ரூபாய் பெற்று வந்தார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமுன்னால் முதல்வர் - அனுபவம் இல்லாத கருணாநிதி. நான் முதல்வராக இருந்த போது 9000 கோடி ரூபாயில் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் தாயுள்ளத்தோடு பரிவாக கவனித்து செயலாற்றினேன். ஆனால் கருணாநிதிக்கோ 12500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில் இருந்தே அவர் ஆட்சி செய்யும் லட்சனத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.\nவை.கோ - அலுவாலியாவின் கையை முறுக்கி கூடுதல் பணம் பெற்று விட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இதை பற்றி பிரதமர் முழு விசாரனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பணத்தை கொண்டு தயாநிதி Star TVய வாங்கப்போகிறார்.\nசுப்பிரமணிய சுவாமி - இது புலிகளின் வேலை. சோனியாவை நாடு கடத்த வேண்டும். புலிகளின் தனி நாட்டு தீவிரவாதத்திற்காக சோனியா கருணாநிதி மூலம் பல கோடிகளை கொடுத்துள்ளார். இதை பற்றி கோபி அன்னானுக்கு தகவல் கொடுத்துள்ளேன். விரைவில் ஜார்ஜ் புஷ்ஷிடம் புகார் செய்ய உள்ளேன்.\nவிரைவில் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூடி தமிழகத்தில் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என ஒரு உத்தரவு போட இருப்பதாக பட்சி செய்தி சொல்லியுள்ளது.\nஇதற்கு என்ன காரணம் என நமது செய்தியாளர் தோண்டி எடுத்த விபரம்.\nகருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணமாக சமீபத்தில் ஸ்டாலின் மீது கத்தியால் குத்த முயன்றதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது காவலுக்கு இருந்த போலீஸ்காரர் அதை தடுத்துவிட்டார். எனினும் அவர் நமது தேசிய மொழியான ஹிந்தியில் உதவிக்கு அழைத்த விபரம் யாருக்கும் தெரியவில்லை. அவர் ஏதோ ஹிந்தி பாட்டு பாடுவதாக அனைவரும் நினைத்துவிட்டனர்.\nபல தலைமுறைகள் ஹிந்தி படிக்கமுடியாமல் போனதற்கு காரணமான கருணாநிதி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே தமிழகத்தில் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என ஒரு உத்தரவு போட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார்.\nஇதை பற்றி நமது நிருபர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். ஏராளமானவர்கள் இதை நல்ல முடிவு என்றனர்.\n(தாம்பரம் ஆனாபானா) இதன் மூலம் தமிழர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.\n(மைலாப்பூர் மனாவேனா) இந்த அறிவிப்பின் மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைப்பது சுலபம்.\n(வடசென்னை பனாலனா) இனிமேல் வட இந்திய பெண்களிடம் நன்றாக கடலை போடலாம்.\nபாரத தேசம் முஸ்லிம்களிடமும் பிறகு கிருத்துவர்களிடமும் அடிமை பட்டு கிடந்தது. மாதாவின் விலங்குகளை வீர சவர்கார், திலகர், வல்லபாய் படேல் போன்ற பெருந்தலைவர்கள் பாடுபட்டு உடைத்தனர். ஆனால் இப்போது மீண்டும் கிருத்துவர்களின் கைப்பிடியில் நசுங்கி கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் திம்மிக்கள் வேறு ஆங்காங்கே மாதாவை சீரழிக்கிறார்கள். நமது பாரதம் இப்போது உள்ள ஆட்சியாளர்களால் படிப்படியாக துண்டாடப்படுகிறது.\nநமது புண்ணிய பூமி ஏராளமான வளங்களை கொண்டது. அப்படி இருந்தும் நாட்டின் பல பகுதிகள் இன்னும் முன்னேறவில்லை. உதாரணத்திற்கு மாட்டுக்காரன் லல்லுவிடம் அகப்பட்ட பீகாரை பாருங்கள். முஸல்மான்களின் ஓட்டிற்காக ராமபிரான் அவதரித்த இடத்தை விட்டுக்கொடுக்காத திம்மி முலயமிடம் அகப்பட்ட உபியை பாருங்கள்.\nஒரு குடும்பத்திற்கு வரும் வருமானத்தை எல்லோருக்கும் சரியாக பகிர்ந்து அளிப்பது தானே குடும்பத்தலைவனுக்கு அழகு. அதுதானே நமது பாரத பண்பாடு. ஆனால் இப்போது என்ன நடக்கிறது. இதையெல்லாம் என்னித்தான் அன்றே எமது பெரியார் பாரதி பாடினான் \"நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த ....\"\nஇந்துக்களை இழிவுபடுத்துவதை குறிக்கோளாக கொண்ட மைனாரிட்டி அரசின் கிழவன் தலைநகர் தில்லி சென்று கிருத்துவரான சோனியாவிடம் முழங்காலிட்டு 12500 கோடி ரூபாய் கொண்டுவந்து விட்டான்.\nஇது யாருக்கு பயன்பட போகிறது நமக்கா, இல்லவே இல்லை. முதலில் இந்த திம்மி எடை குறைந்து விட்ட முஸ்லிம்முக்கு பிரியாணி வாங்கி கொடுப்பான். பிறகு கிருத்துவர்கள் மனம் மகிழ சர்ச்சுகள் கட்டுவான். பிறகு தகுதி திறமை சற்றும் இல்லாத கூட்டத்திற்கு அரிசி போடுவான்.\nஇதனால் நமது இந்து சமுதாயம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும். இந்துக்களே ஒன்று படுங்கள். கருணாநிதி போன்ற களவானிகளிடம் இருந்து நம் பாரத மாதாவை காப்பாற்றுவோம்.\nஇது என் முதல் பதிவு.\nபிடித்த விஷயங்களை (முக்கியமாக அரசியல்) பற்றி எழுத ஆசை.\nஇருண்ட‌ த‌மிழ‌க‌த்தினை வெளிச்ச‌மாக்கிய‌ அம்மா\nஜெ ஜெ ஜெ ஜெ\nஅந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2017071648859.html", "date_download": "2018-05-20T09:45:53Z", "digest": "sha1:GBESMR6TQ5I5DBXCEDDNXHZMRAYS725O", "length": 11194, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – திரை விமர்சனம்\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – திரை விமர்சனம்\nஜூலை 16th, 2017 | திரை விமர்சனம்\nஅதர்வாவின் அப்பா தீவிர ஜெமினிகணேஷன் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு ஜெமினிகணேஷன் என்றே பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமணவிழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார்.\nரெஜினினாவின் வீட்டிற்கு சென்ற அதர்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெஜினா அங்கு இல்லை. ரெஜினாவின் வீடு யாரும் பயன்படுத்தாததால் குப்பையாக கிடக்கிறது.\nஇதையடுத்து அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டி விடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.\nபோகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார் அதர்வா தனது முன்னாள் காதலிகளான ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா அதர்வா தனது முன்னாள் காதலிகளான ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஅதர்வா வழக்கமான, தனது ஈர்ப்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். அனைத்து நடிகைகளுமே அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள். யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளிலும், சூரியுடனான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதர்வா முதன்முறையாக காமெடி கலந்த கதையை முயற்சி செய்திருக்கிறார்.\nரெஜினா தமிழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. பிரணிதாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதீதி – அதர்வாவுடனான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. சூரி காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.\nஅவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, டி.சிவா உள்ளிட்டோரும் கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nஅதர்வாவின் தந்தை ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால் தான் அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என்று பெயர் வைத்தார். ஆனால் அந்த பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் படி நாயகனின் காதல் இருக்கிறதோ என்று ரசிகர்கள் யோசித்தாலும், திரைக்கதையின் போக்கு ஏற்ப ஓடம் இளவரசு அவ்வாறு இயக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி முழுவதும் சிரிப்பு மழை பொழிகிறது.\nடி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இமான் ஆட்டம்போட வைத்திருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.\nமொத்தத்தில் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ காதல் கலகலப்பு\nகாத்தாடி – திரை விமர்சனம்\nஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nநாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்\n6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nநாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varudal.com/2018/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:05:37Z", "digest": "sha1:KWA7SPYQ2M6T7M7L26RXSJFNX2O76UBN", "length": 11555, "nlines": 108, "source_domain": "varudal.com", "title": "வலி-வடக்கில் வளம் கொளிக்கும் நிலங்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில்: விக்னேஸ்வரன் | வருடல்", "raw_content": "\nவலி-வடக்கில் வளம் கொளிக்கும் நிலங்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில்: விக்னேஸ்வரன்\nMay 6, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nவலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nவலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகாணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மீள்குடியேற்றத்தில் இன்னும் பல செய்ய வேண்டியுள்ளது,குறிப்பாக இராணுவத்தினர் இன்னும் முக்கியமான வளமான பகுதிளைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.\nமக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அதில் புதிய கட்டடங்கள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கட்டங்களை இடிக்காமல் அதை அவ்வாறே நிர்வகிப்பமை தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், ப.கஜதீபன் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nயாழ், பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்\nஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 9 ஆம் ஆண்டு நினைவு இன்று\nதமிழர்களுக்கு நீதி வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றும் சிறீலங்கா – ஜெரமி கோபின் கடும் எச்சரிக்கை:May 17, 2018\nயாழிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி “ஈகச்சுடர்” ஏந்திய வாகன பவனி\nவடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி விசேட பேரூந்து சேவை\nMay18 -அனைத்து பணி இடங்களிலும் அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்கவிடுமாறு வடமாகாணசபை அறிவிப்பு:May 17, 2018\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றிணைந்து நிகழ்வை நடாத்த முடிவு\nஇன்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் ஜெறமி கோபன்:May 16, 2018\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-08", "date_download": "2018-05-20T10:25:27Z", "digest": "sha1:7HGGQHFBQWIDZTSI2S6U5N5E5AZCESXZ", "length": 26800, "nlines": 481, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 08 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 08 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 8 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\nதொழுது பணிவார்க்குத் தோழனும் ஆவான்\n“சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்\nபுனம்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்குக்\nகனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே\nஇனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே” பாடல் 41\nஅமுதம் பெற வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்பொது கொடிய நஞ்சு தோன்றியது. அதைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களைக் காக்க நஞ்சை உண்டு கண்டத்திலே தேக்கிக் கொண்டான் சிவபெருமான். அழகிய ஒளி பொருந்திய உமையைத் தன் இடப்பாகம் கொண்ட இறைவன், அன்பு கொண்ட அடியவர்களுக்குத் தன் இனத்தோடு கூடி வாழும் மான் போல உதவ எப்போதும் இருப்பான்.\n“போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது\nநாயகன் நான்முடி செய்ததுவே நல்கும்\nமாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்\nவேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே” பாடல் 42\nபற்றுக்களை, மன மயக்கங்களை விட்டு விட்டுப் போய்ச் சிவபெருமானைப் புகழ்ந்து பணிந்து வணங்குபவர்கள் அடையப்பெறுவது நாதன் நமச்சிவாயத்தின் அருளான பேரின்பமே. பிரமன் படைப்பான மாய உலகில் மறுபடியும், மறுபடியும் பிறக்க வேண்டியவர் ஆனாலும், மூங்கில் போல் தோளுடைய உமையவளின் நாயகனான சிவபெருமானின் திருவருள் அவர்களுக்குக் கிட்டும்.\n“அரன்அடி சொல்லி அரற்றி அழுது\nபரன்அடி நாடியே பாவிப்ப நாளும்\nஉரன்அடி செய்தங்கு ஒதுங்க வல்லார்க்கு\nநிரனடி செய்து நிறைந்து நின்றானே” பாடல் 43\nசிவபெருமான் திருவடியை நினைந்து, அவன் பெயரைச் சொல்லி கதறி அழுது, கைகூப்பித் தொழுது, பரம்பொருளை நிதம் பரவித் துதிப்பவர்க்கு, இறை உணர்விலே ஊன்றி அதிலேயே இலயித்துக் கிடப்பவர்க்கு இறைவன் திருவருள் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் உள்ளம் எல்லாம் இறைவன் நிறைந்திருப்பான்.\nபோற்றி என்பார் அமரர் புனிதன்அடி\nபோற்றி என்பார் அசுரர் புனிதன்அடி\nபோற்றி என்பார் மனிதர் புனிதன்அடி\nபோற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே” பாடல் 44\nதேவர்கள் சிவபெருமான் திருவடியைப் போற்றி, போற்றி என்று பாடித் துதிப்பார்கள். சிவபெருமான் புனிதத் திருவடியை அசுரர்களும் போற்றி, போற்றி என்று பரவித் துதிப்பார்கள். மண்ணுலக மாந்தர்கள் சிவன் சேவடியைச் சிவ சிவ போற்றி என்று வணங்குவார்கள். நானும் பரமனைப் போற்றிப் புகழ்ந்து என் அன்பு மனத்துள்ளே விளங்க வைத்தேன்.\n“விதிவழி அல்லது இவ்வேலை உலகம்\nவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை\nதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்\nபதிவழி காட்டும் பகலவன் ஆமே” பாடல் 45\nவிதித்த விதி முறைப்படி இவ்வுலகம் இயங்குகிறதே அல்லாமல் வேறு வகையில் அல்ல. அது போல ஆன்மாக்கள் அடைகிற இன்பமும் விதித்தபடியே அமையும். இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அன்றாடம் இறைவனைப் போற்றித் தொழுது துதி செய்வதன் மூலமே சுடர் ஒளிச் சோதியாகத் திகழ்கின்ற சிவபெருமான் அருளைப் பெறலாம். பேரின்பப் பேறாகிய வீட்டுலகடைய வழி காட்டும் கதிரவன் போல இருப்பான் அவன்.\nஅறிவான தெய்வம் அகம் புகுந்தது\n“அந்திவண்ணா அரனே சிவனே என்று\nசிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ\nமுந்திவண்ணா முதல்வா பரனே என்று\nபுந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே” பாடல் 46\nஅந்தி வானத்து நிறம் போலச் செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே, சிவனே, சிவப் பரம்பொருளே என்று மனத்தால் எண்ணி, வாக்கால் துதித்து சிந்தித்திருக்கும் மெய்யடியார் தொழ முதன் முதலாக முந்தித் தோன்றிய மூர்த்தியே என்று நானும் தொழுதேத்த அறிவுருவான அச்சிவபெருமானும் என் உள்ளத்தின் உட்புகுந்தான். (எந்த உருவில், நிறத்தில் நினைத்து வழிபட்டாலும் அந்த உருவில், நிறத்தில் அறிவில் விளங்குவான் இறைவன் என்பது பொருள்)\n“மனைஉள் இருந்தவர் மாதவர் ஒப்பர்\nநினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்\nபனைஉள் இருந்த பருந்தது போல\nநினையாதவர்க்கு இல்லை நின்இன்பம் தானே” பாடல் 47\nஇல்லற வாழ்வில் இருந்து வருபவர்கள் மாதவம் செய்த தேவர்களைப் போன்றவர்கள். சிவபெருமானை நினைவில் நிறுத்தி அவனோடு நேயம் கொண்டு நிற்பார்கள். இவர்களுக்கு இறைவன் திருவருள் கைகூடும். ஆனால் பனை மரத்தில் வந்தமர்ந்த பருந்து போல இருப்பார் சிலர். பனை மரத்திலே பருந்து இருந்தாலும் அது அப் பனைபடு பொருளால் எந்தப் பயனும் பெறாமல் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பின் பறந்துவிடும். இப்படிப்படவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் அவர்கள் இறைவனை நினைப்பதில்லை. எனவே அவர்களுக்கு இறையருளாகிய இன்பம் கிட்டுவதில்லை.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/04/blog-post_217.html", "date_download": "2018-05-20T09:50:24Z", "digest": "sha1:GLQOTMBPEDZQQ6ETBAB3LNAIAZGGMC2X", "length": 10239, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பிரியா வாரியரின் புருவ அசைவு பாடலுக்கு எதிராக மீண்டும் வழக்கு!!!! - Yarlitrnews", "raw_content": "\nபிரியா வாரியரின் புருவ அசைவு பாடலுக்கு எதிராக மீண்டும் வழக்கு\n\"அடார் லவ்' மலையாள படத்தின் பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.\nமலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை அடுத்து ட்ரெண்டாகி வந்த பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியது போல \"மாணிக்ய மலராய பூவி\" பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது.\nஇந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. இவருக்கு தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.\nஅதே நேரம் படத்தில் வரும், “மாணிக்கிய மலராய பூவி” என்ற பாடல் இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் சர்ச்சைக்குள்ளானது.\nஇதையடுத்து இந்த பாடலை எதிர்த்து கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நடிகை பிரியாவுக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.\nஇந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர் இந்த படப்பாடல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், “ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை பாதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.\nஇதற்கு படத்தின் இயக்குனர் ஓமர்லூலு கூறியதாவது:-\nவடகேரளாவில் மல்பாரில் உள்ள முஸ்லிம்கள் இந்த பாடலை 1978-ல் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகளாக பாடி வருகிறார்கள். அவர்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருமண விழாக்களில் கூட இந்த பாடலை பாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த பாடலை இப்போது திடீரென ரத்து செய்ய சொல்வது ஏன்” என்று கேட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/date/2015/07/", "date_download": "2018-05-20T10:11:56Z", "digest": "sha1:HKPK252SHEAC55PZLMXWCXG2OMHBWPH5", "length": 14975, "nlines": 132, "source_domain": "may17iyakkam.com", "title": "July 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி நடந்த சிறப்பு கூட்டம்\nநேற்று 24.07.15 மாலை சென்னை தி. நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சிறப்புக்கூட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.அதில் மே 17 இயக்கமும் கலந்துகொண்டது.இதில் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் SDPI தலைவர் திரு.தெகலான் பாஹவி த.பெ.திக தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன் தபெ.திக துணை தலைவர் திரு.வழக்கறிஞர் துரைசாமி தபெதிக பொதுச்செயலாளர் திரு.கோவை இராமகிருஷ்ணன் இயக்கனர் திரு.புகழேந்தி தங்கராஜ் மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு மரணதண்டனைக்கு எதிராகவும், ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலைக்கும் குரல் கொடுத்தனர். ...\nதனியார்மயம் போராட்டங்கள் மே 17\nபோரூர் ஏரியைக் காக்க மனித சங்கிலிப் போராட்டம்\nபோரூர் ஏரியை காக்க நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தோழர்கள் ஆற்றிய உரை ...\nஊடகங்களில் மே 17 காணொளிகள்\nபோரூர் ஏரியை காக்க போராட்டம் – விவாத காணொளி\nபோரூர் ஏரியை காக்க மே 17இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் விவரிக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...\nதமிழ்த்தேசியம் – காலத்தின் கட்டாயம் – கருத்தரங்கம் – மதுரை\nதமிழ்த்தேசியம் - காலத்தின் கட்டாயம் என்ற கருத்தரங்கம் தமிழ்த்தேச நடுவத்தின் சார்பில் ஜூலை 19 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ச்சியாக நீண்ட காலமாக போராடி வரும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பரப்பப்படும் திரிபுவாதங்கள் குறித்தும், ஆரோக்கியமான தமிழ்த்தேசியம் எப்படி அமைய வேண்டும் எனவும் முக்கியமான உரை நிகழ்த்தினர். தோழர்கள் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத் தோழர் கி.வே. பொன்னையன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் தோழர் தமிழழகன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். மேலும் இக்கருத்தரங்கம் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற உள்ளது. ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-20T10:42:27Z", "digest": "sha1:UJDLDDGV4ADOCXQFIOX4FDAA4RXT3MPY", "length": 13484, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பேரறிவாளன் சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிடப்பட்டது | CTR24 பேரறிவாளன் சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிடப்பட்டது – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nபேரறிவாளன் சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிடப்பட்டது\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத சிறை விடுப்பு நாளையுடன் முடியும் நிலையில் அவரது சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, தமிழக அரசு சார்பில், கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதி, ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிறை விடுப்பில் விடுதலை ஆனார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க பேரறிவாளனுக்கு இந்த சிறை விடுப்பு வழங்கப்பட்டது.\nஇந்த சிறை விடுப்பு நாளையுடன் முடியும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாத நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து சிறை விடுப்பு நீட்டிப்புகான கோப்புகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.\nஇந்நிலையில் பேரறிவாளன் சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக இன்று (செப்டம்பர் 23) மதியம் தகவல் வெளியாகினது. பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் 1 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மறுத்தார். “பேரறிவாளனின் சிறை விடுப்பு நீட்டிப்பு குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை” என்று அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தற்போது, பேரறிவாளனின் சிறை விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nபேரறிவாளன் சிறை விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதை, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.\nPrevious Postவெறுமையான நாற்காலிகளின் முன் ஐ.நாவில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் Next Postமெக்சிக்கோ நாட்டவர் கைது கனடாவில் அதிகரிப்பு\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-20T09:48:01Z", "digest": "sha1:3CVKNCTDD4Y23CUXICWWQB2LNSISM3FT", "length": 24516, "nlines": 360, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: வளையல்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆயிரம் அறிவிப்பாளர்கள் இருக்கட்டுமன்..வீட்டுக்கு வ...\nOne And Only Prince G. காசிநாதர் மெதடிஸ்த மத்திய ...\nஎன்ன \"விண்ணாணம்\" பேசிக் கொண்டு\nபிறத்தால கூப்பிடாதை ; துலைக்கே போறாய்....\nவேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா\nவளங்கொழித்த தமிழும் வழக்கொழிந்த தமிழும்..\nவல்லிபுர ஆழ்வார் ‍- சில காட்சிகள்\nவல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஎனக்குத் தெரியும். நான் ஏதோ பெம்பிளைப் பிள்ளையளுக்கு கண்ணாடி வளையல் வாங்கிக் குடுத்த கதை எழுதப் போறன் எண்டுதான் முக்கால்வாசிப் பேர் ஓடி வந்திருப்பியள் எண்டு. இது அதைப் பற்றின கதை இல்லைப் பாருங்கோ. அய்.. பாக்க வச்சேன் பழுக்க வச்சேன் பண்டிச் சோறு தின்னவச்சேன்.. வளீக்ஸ் வளீக்ஸ். இது வேற கதை.\nஉங்கள் எல்லாருக்கும் 'அங்கிறி' எண்டால் என்னெண்டு தெரியும்தானே. தெரியாட்டி உங்கட மரமண்டையளில எல்லாரும் ஒவ்வொரு குட்டு வச்சுக் கொள்ளுங்கோ. சின்ன வயசில நீங்கள் 'கோவம்' போட்டிருப்பியள் இல்லாட்டா ‘டூ' விட்டிருப்பியள், இல்லாட்டா ‘காய்' விட்டிருப்பியள். சரிதானே. இத வடிவா விளங்கப் படுத்த ஒராளைத் துணைக்குக் கூப்பிடுவமன். அந்தாள் எங்கடை வந்தியண்ணா. இப்ப நான் வந்தியரோட கோவம் போட்டால், வந்தியர்தான் என்ர அங்கிறி தெரிஞ்சுதோ.\nபத்துப் பதினோராம் வகுப்பு வருகிற வரைக்கும் இந்த அங்கிறிப் பிரச்சினை இருக்கும். அங்கிறியின்ர சைக்கிள் என்ர சைக்கிளில முட்டினால், கன நாளா துடைபடாமல் தூசி படிஞ்சு கிடந்த சைக்கிள் அண்டைக்கு எண்ணை தண்ணி எல்லாம் போட்டுத் துடைபடும். அங்கிறியின்ர கொப்பியும் என்ர கொப்பியும் முட்டுப்பட்டால், என்ர கொப்பி உறை கிழியும். அங்கிறி என்ர உடுப்பில முட்டுப்பட்டால், உடுப்புக் கிழியும் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சியளே, ‘உஃபு, உஃபு' எண்டு ஊதி விட்டுக்கொள்ளுவம். அதே போலத்தான் அங்கிறியின்ர உடம்பும், எங்கட உடம்பும் முட்டினாலோ, ஏன் அங்கிரி எங்களைக் கடந்து போகேக்க வாற காத்துப் பட்டாலோ ஒரே ‘உஃபு உஃபு' தான்.\nஇதில பெரிய பகிடி, அஞ்சாம் வகுப்புக்கு முன்னம் பெட்டையள், பொடியங்கள் (பெண்கள், ஆண்கள் எண்டு சொல்லோணும். சொல்லாட்டா ராசசுலோசனா ரீச்சரும், மாலியக்காவும் தோலுரிச்சுப் போடுவினம்) முட்டுப் பட்டாலும் இதே 'உஃபு உஃபு' கட்டாயம் இருக்கும். சில வேளை பொடியளின்ர கொப்பியளை பெட்டையளும், பெட்டையளின்ர கொப்பியளை பொடியளும் திருத்த வேண்டி வரும். அப்பிடித் திருத்தி திருப்பிக் குடுக்கிற கொப்பியளையும் ஊதித்தான் தீட்டுக் கழிப்பம். அதெல்லாம் ஒரு காலம்.\nஅது சரி, இந்த அங்கிறி, ‘உஃபு உஃபு' இதுக்கிள்ள வளையல் எங்க வந்தது எண்டு கேக்கிறியள் அப்பிடித்தானே. கதை சொல்லேக்கை நான் ஊரெல்லாம் சுத்தித்தான் வருவன். எங்க சுத்தினாலும் சுப்பற்றை கொல்லைக்கு வருவன். அதுவும் நாங்கள் ஆர் தெரியுமே நேர நெத்தியில வைக்கிற பொட்டை தலையச் சுத்தி வந்து மூக்கில வைக்கிற ஆக்களெல்லே. அப்பிடிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில பிறந்த நான் சுத்தாமல் என்னெண்டு விஷயத்துக்கு வாறது பாருங்கோ. உப்பிடித்தான் 750 ரோட்டில போனால் 9 மைல் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு............ சரி சரி..நீட்டி முழக்காம விஷயத்துக்கு வா எண்டுறியளா நேர நெத்தியில வைக்கிற பொட்டை தலையச் சுத்தி வந்து மூக்கில வைக்கிற ஆக்களெல்லே. அப்பிடிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில பிறந்த நான் சுத்தாமல் என்னெண்டு விஷயத்துக்கு வாறது பாருங்கோ. உப்பிடித்தான் 750 ரோட்டில போனால் 9 மைல் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு............ சரி சரி..நீட்டி முழக்காம விஷயத்துக்கு வா எண்டுறியளா இப்பிடி நீட்டாட்டா கதை சின்னனாப் போடுமெல்லே. விஷயத்துக்கு வாறன்.\nவளையல் எண்டத விளக்க திரும்பவும் வந்தியரைக் கூப்பிடுவம். வந்தியரும் நானும் இப்ப அங்கிறியள் சரியோ. ஆனா, அந்தாள் நல்ல மனிசன் தானே. அதனால அந்தாள் என்னோட ‘பழம்' விட்டுக் கதைக்க ஆசைப்படுகுது எண்டு வச்சுக் கொண்டால், இப்ப வந்தியர்தான் நான் சொல்ல வந்த ‘வளையல்'. அதாவது, இரண்டு அங்கிறியளுக்கை வளைந்து கொடுத்து சமாதானம் செய்ய வாற ஆள்தான் நான் சொல்ல வந்த வளையல். இந்த வளையலின்ர அங்கிறி வளைஞ்சு வரேல்லையோ, இவரின்ர மானம் கப்பலேறீடும். சில வேளை சில வளையல்கள் மற்ற அங்கிறியால் ‘கொம்மாண கொப்புவாண கதையாத' எண்டு அவமானப் படுத்தப்படுவதும் உண்டு. இந்தக் 'கொம்மாவாணக் கொப்புவாண கதையாத' எண்ட வார்த்தைதான் ஒரு வளையலுக்குக் கிடைக்கிற மெத்தப் பெரிய அவமானம்.\nநீ ஏதோ பெரிய ஆள் மாதிரி கனக்க எல்லாம் எழுதிறாய், இந்த அங்கிறி வளையல் பற்றி உனக்கென்ன அனுபவம் இருக்கிறது எண்டு கேக்கிறியளே. இதில கலாநிதிப் பட்டம் பெறுமளவுக்க பல அனுபவம் இருக்கிறது, ஒவ்வொரு வகுப்பிலையும். தங்கவேலரின்ர கேம்பிறிட்ஜ் கொட்டிலில படிக்கேக்க, 7ம் வகுப்பில நான் மொனிற்றராய் இருந்தபோது, எங்கட வகுப்பில என்னைத் தவிர 42 பொடியள். அதில 39 பேர் எனக்கு அங்கிறியள், அவையளுக்கு நான் அங்கிறி. அவையள்ள சில பேருக்கு நான் வளையல், சில பேர் எனக்கு வளையல்கள். இப்ப சொல்லுங்கோ, எனக்கில்லாத தகுதியா.\nபி.கு: எங்கட ஊர்ப் பொரி விளாங்காய் சாப்பிட்டிருக்கிறியளா ஒரு சுப்பர் சாப்பாட்டுச் சாமான் அது. அது ஒரு காலத்தில் குழுமங்களுக்கிடையே வேறு அர்த்தத்தில் பயன்பட்டது. அது பற்றி ஈழத்து முற்றத்தில அடுத்ததாய் எழுதிறன்.\nஅனுபவம், ஈழம், குழுமங்கள் |\nநல்லாத்தான் இருக்கு..அது சரி உங்க ஊர் எதுன்னு சொல்லவேயில்லை\nசிறந்த எழுத்து சிறந்த கருத்து\nஅப்பா வழி ஊர் கரணவாய்.. அம்மா வழி ஊர் நவிண்டில்\nபதிவுகளும் ஊதி ஊதித்தான் வசிக்கிறியளா (இப்பவும்)..:))\n///சிறந்த எழுத்து சிறந்த கருத்து/// நக்கல் இல்லைத்தானே\nநாங்கள் கோவம் எண்டா நாக்கை நீட்டிக் காட்டுவம். அதுக்கு வாற கோவம் இருக்கேஅது ஏனெண்டு இப்ப வரேக்கும் விளங்கேல்ல.\nஅது ஒரு காலம் ராசா\nபிறகு கொஞ்சக் காலம் போக பெரு விரலக் காட்டினம்.நேசம் எண்டா கடசி, சின்னவிரல்.\nஆனா முதல் பாடம் பெரு விரலக் காட்டினா இடைவேளையில சின்னவிரலக் காட்டிப் போடுவம்.\nநீங்கள் ஃபூ ஃபூ எண்டெல்லாம் ஏதோ ஊதித் தள்ளியிருக்கிறியள்\nநீங்கள் சொல்லுறது இன்னும் புதுசா எல்லோ இருக்கு\nஉந்தப் பிள்ளையள பள்ளிக்கும் ரியூசனுக்கும் படிக்கவெண்டு அனுப்ப அதுகளப் பாருங்கோ என்ன செய்து கொண்டு இருந்திருக்குதுகள் எண்டு\nநான் உன்னோடை கோபம் அதாலை என்டை பின்னூட்டம் பிறகுதான் போடுவன் முதலில் நீ நேசம் போடனும்\n///உந்தப் பிள்ளையள பள்ளிக்கும் ரியூசனுக்கும் படிக்கவெண்டு அனுப்ப அதுகளப் பாருங்கோ என்ன செய்து கொண்டு இருந்திருக்குதுகள் எண்டு\nஎன்ன செய்ய மணியாச்சி... எங்கட வயசு அப்பிடி\n///நான் உன்னோடை கோபம் அதாலை என்டை பின்னூட்டம் பிறகுதான் போடுவன் முதலில் நீ நேசம் போடனும்///\nநேசம் போட வந்தா வளையல் எண்டு சொல்லக்கூடாது... விளங்கிச்சோ\nசீ.. சீ.. அந்தக் காலமே நான் ஊதினதாக எனக்கு நினைவில்லை.. அதாவது அதை எதிர்த்திருக்கிறேன்.. :))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thekkikattan.blogspot.com/2009/08/what-is-that.html", "date_download": "2018-05-20T10:02:39Z", "digest": "sha1:WXF35HSAR5Y5W35IT4MZIYQL2LFWVQSW", "length": 62796, "nlines": 361, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: குறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is that?", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nகுறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is tha...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nகுறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is that\nஅன்புக்கதைன்னு பொருத்தமா ஒரு தலைப்பு வைச்ச பதிவு ஒண்ணு படிச்சேன். அது ஒரு குறும்படத்தைப் பற்றியது. என்னைத் தவிர்த்து அங்கே பின்னூட்டமிட்டிருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில அந்த குறும்படத்தைப் பற்றி தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. எனக்கு இப்பத்தான் முதன் முறையா பார்க்க கிடைச்சிச்சு. சரி என்னதான் இருக்கும் அதில, அதிலும் 5 நிமிடத்திற்குள்ள அப்படி என்னாத்தை பெரிசா சொல்லிட முடியுங்கிற ஒரு நினைப்போட பொத்தானை அமுக்கிப் பார்க்க ஆரம்பிச்சேன்.\nஅந்தப் படத்தின் தாக்கத்தால் பார்த்து முடிச்சவுடன் பேசாமே கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்கிற மாதிரியாகிடுச்சு. அந்தப் படத்தில வந்த பெஞ்ச், பார்க் மாதிரியான அமைப்பில தனியா நான் அமர்ந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. அப்படியே பார்த்தாலும் நானெல்லாம் அந்தப் படத்தில வர்ற அந்த மகன் மாதிரி இல்லாம பேச ஆரம்பிச்சா \"தம்பீ உனக்கு வாய வலிக்கலையாடா\"ன்னு கேட்கிற அளவிற்கு அறுத்து சாச்சர்றது பெத்தவிங்கள. அப்படி இருக்கும் பொழுது இந்த குறும்படத்தை பார்த்தவுடன் மற்ற பெற்றோர்களுக்காகவும், பெரிய வயசானவிங்களையும் நினைச்சு \"ஏன் இப்படி\"ன்னு மனசு தொங்கிப் போனது.\nஅந்த நிலையில ஒரே ஃபீலிங்ஸோட ஒரு பின்னூட்டத்தை தட்டி விட்டுட்டு வந்திட்டேன். காலையில போயி பார்த்தப்போ அங்கே நம்ம தருமி ஒரு பின்னூட்டத்தின் மூலமா அந்தப் படத்தில் நெருடலான லாஜிக்கல் சமாச்சாரம் இருப்பதாக இதனைச் சுட்டிக் காட்டியிருந்தார்...\nசொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்ட விதம் நல்லா இருக்கு.\nஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ....\nதருமிக்கு என்னான்னா எப்படி அந்த நினைவாற்றலற்ற(மாதிரியான - காட்சிப் பிழை அது) அப்பா ஒரு சிட்டுக்குருவியை அது என்னா, அது என்னான்னு கேட்டும் வைச்சிப்புட்டு பின்னே ரொம்ப ஞாபகத்தோட அந்த டயரியை எடுத்து கொடுத்திருக்க முடியுங்கிறார்.\nஅந்த குறும்படத்தில காட்சி இப்படியாக நகரும் - அதி மும்முரமா செய்தித்தாளில் முங்கிக் கிடக்கும் மகன்கிட்ட கேட்டு, கேட்டு எரிச்சலூட்டும் போது, தன் மகன் கடுப்பாகி எத்தனை முறை சொல்றதுன்னு கத்தியவுடன், அப்பா முகம் வாட்டம் கண்டு எழுந்து வீட்டிற்குள் சென்று அவர் எழுதிய டயரிக் குறிப்பை எடுத்து அதே மகனுக்கு அவன் மூன்று வயதாக இருக்கும் பொழுது எப்படி 21 முறை இதே போன்ற ஒரு நாளில், இதே போன்ற பார்க்கில் அமர்ந்து தன்னிடம் கேட்டான் எனவும், அப்படி கேட்டதிற்கு எப்படி முகம் சுளிக்காமல் ஒவ்வொரு முறையும் பதிலுரைத்து விட்டு அதற்கு போனசாக வேறு கட்டியும் பிடித்தேன் என்பதனைப் போன்று எழுதியிருப்பதை மகனைவிட்டு சத்தமாக படிக்கச் சொல்கிறார் .\nஇதனை வைத்து தருமி எப்படி இவ்வளவு ஞாபக சக்தியோட இருக்கும் பெரியவருக்கு சிட்டுக் குருவி அடையாளம் மறக்கும் என்பதனைப் போன்ற காட்சியமைப்பில் கொஞ்சம் லாஜிக் இடிப்பதாக முன் வைத்திருக்கிறார்.\nஅதப் படிச்சிட்டு எனக்கு பக்குன்னு ஆயி என்னடா நம்ம தருமியே தப்பா எடுத்துட்டு இருக்காரேன்னு, அரக்கபரக்க பறந்து நானும் அவரோட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி இப்படி ஒரு பின்னூட்டப் பதிலைக் கொடுத்திருந்தேன்...\n//ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ...//\nதருமி, அப்பாங்கிறவர் அந்த இடத்தில ஒரு zen மாதிரி நினைச்சிக்கோங்க, தன் பிள்ளை பார்க்ல இருக்கும் பொழுது அதுவும் தன்னை மாதிரியான அப்பா பக்கத்தில இருக்கும் பொழுது - அங்கே என்ன நிகழணுமோ அதை விட்டுட்டு அப்படி என்ன செய்தித்தாளில் முங்க வேண்டும்.\nஅந்த வயசிலும் வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்னு வைச்சிக்குவோமே... அதே பையன் தன் சிறு குழந்தையை அதே பார்க்குக்கு கூட்டியாந்தாலும் அதே பொறுப்பில்லாத்தனத்தைக் காட்டினா... சோ, அவரு தெரிஞ்சே செய்றார் :))\nஅதுக்குப் பிறகு நேரடியாவும் பேசும் பொழுது திடீர்னு அவர்கிட்ட பேசின விசயத்தையெல்லாம் ஏன் பொதுப் பார்வைக்கு கொண்டுவரக்கூடாதுன்னு தோணுச்சு, ரெண்டு பேருக்குமே சரி கொண்டு வந்துருவோம், நமக்கும் ஒரு எண்ணிக்கை கூடினுச்சு, மக்கா நீங்களும் அய்யோடான்னு வந்துட்டுப் போக ஒரு வாய்ப்பா இருக்குமின்னு இங்கன தட்டி வைக்கிறேன்.\nஇன்றைக்கு பார்த்தோமானால் பலவித காரணங்களாலும், தேவைகளாலும் உண்மையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு எது எதனையோ தேடிக்கொண்டிருக்கிறோம். வெளிமுகமாக. அதன் உப விளைவாக தவிர்க்க முடியா மன இறுக்கம். அது பெற்ற பிள்ளைகள், பெற்றவர்கள், துணைவி என்று யாரையும் பார்ப்பதில்லை. அதே நேரம் வயதான காலத்தில அது போன்ற வாழ்க்கை முறையில் ஓடித் தேய்ந்து போன பெரியவர்கள், ஒரு காலத்தில் தானும் இளைஞனாக உலக விசயங்கள் அனைத்தும் தினப்படி வண்டி வண்டியாக அறிந்து இது போன்ற ஒரு இறுக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும்.\nஆனால், காலப் போக்கில் அவைகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கிறோம் என்று இன்று அமர்ந்து யோசிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தச் செயல் ஒரு நகைப்புக்குரியதாக அமையலாம். அதாவது தன் பிள்ளைகளுடன் கூட சரியான படி நேரத்தை செலவழிக்க முடியாமல், உலக விசயங்களை உள்வாங்கி தன்னால், தன் சக்திக்கு அப்பால் நடைபெறும் விசயங்களை நேரத்தை கொல்லும் பொருட்டு அறிந்து வைத்ததில் என்ன நடந்திருக்கலாம் என்று அனுபவப் பூர்வமாக இன்று தெரிந்து வைத்திருக்கலாம். அடுத்த நாள் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களோடு எனக்கும் அந்த விசயம் பற்றிய ஞானம் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லத் தேவையாக இருந்தது, என்கிறளவில மட்டுமே உதவியதாக இன்று அவர்கள் அறிந்து வைத்திருக்கலாமல்லவா\nஅப்படி இருக்கும் பொழுது, இன்றைய இளைஞனான தன் மகன் ஒரு படி மேலே போய் தான் செய்ததையே மேலும் இறுக்கம் கொண்டு நன்றாக இன்று வாழும் ஒரு வாழ்க்கையில் எந்தவித ப்ரக்ஞையுமில்லாமல் வாழ்கிறானே என்று அறியும் பொழுது, தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா\nஇன்றைய காலக் கட்டத்தில் ஒரே காரில் நாலு பேர் பயணிக்க நேர்ந்தால் அதில் மூன்று பேர் தன் தன் அலைபேசியில் அங்கு இல்லாத நண்பர்களுடன் பேசிக் கொண்டு செல்லும் நிலைக்கு நகர்ந்திருக்கிறது, மனித உணர்வுகள். மேலும் நம் சமூகத்தில் எத்தனை எத்தனையோ பொறுப்பற்ற பிள்ளைகள், தான் பிள்ளைகளை பெற்று விட்டு தனது பெற்றோர்களை விட்டு வளர்க்கும் நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறோம். இவர்களுக்கு அந்தப் பெரியவர்களின் மனக் கஷ்டத்தை எந்த நாளில் யார் விளக்குவது, தன் பொறுப்பேற்று தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதின் பொருட்டு.\nஇந் நிலையில் தன் மகன் என்ன தொலைக்கிறான் என்பதனை விளக்க அந்த குறும்படத்தில் வந்த அப்பா, தன் மகனிடத்தில் ஏன் அப்படி ஒரு நகர்வை நிகழ்த்தியிருக்கக் கூடாது. பொறுமையும் சகிப்புத் தன்மையின் உன்னதம் விளக்க. ஏனெனில் அந்த மகன் பொருட்டு - அவன் திருமணமானவனா, குழந்தைகளிடத்தில், வேலை பார்க்குமிடத்தில் எப்படி பரபரப்பாக, சிடு மூஞ்சியாக நடந்து கொள்கிறவனா என்கிற போக்கில் எதுவுமே விளக்கப்பட வில்லை.\nஅந் நிலையில், அந்த ஒரு காட்சியைக் கொண்டு பார்க்கும் தருணத்தில் தன் அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார், தன் கவனத்தைப் பெறவா என்கிற ( attention seeking strategy - குழந்தைகளும் அப்படித்தானே) ஒரு சிறு எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் பொழுது, அவரை விட வயதில் சிறிய குழந்தைகளிடம் எப்படியாக நடந்து கொள்வான் அந்த மகன் என்று கருதி இந்தப் பாடத்தை வழங்க வேண்டுமென எண்ணி ஏன் அந்த அப்பா அப்படி ஒரு நாளில் அது போன்ற ஒரு நிகழ்வைக் கொண்டு அரங்கேற்றியிருக்கக் கூடாது என்பதனைப் போலத்தான் என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.\nஅங்கே அந்தத் தகப்பன் எதனையும் எதிர்பார்த்து அப்படியாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நீ என்ன செய்கிறாய் என்பதனை உணர்ந்து கொள் என்பதனை உணர்த்த ஒரு சரியான வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டார் என்பதாகத்தான் பார்க்க வேண்டும். பெரியவர்கள் எப்படியாக தன் பிள்ளைகள் வளர, வளர ஒதுங்கிக் கொள்கிறார்கள் - பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டது, சுயமாக நிற்க ஆரம்பித்துவிட்டது, நல்ல வேலையில், சம்பளத்தில் தன்னை விட சில செய்ய முடியாத விசயங்களை எல்லாம் செய்து வருகிறது என்று எண்ணி அந்நியமாக தன்னை தூரமே நிறுத்திக் கொள்கிறார்கள்.\nஅவ்வாறாக ஒதுங்கிக் கொள்வதற்கு பிள்ளைகளின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்து போகிறது. இந் நிலையில் சில முக்கியமான விசயங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகள் வாழ்வியல் சார்ந்து எல்லாமே அது அறிந்து கொண்டதாக நினைத்து எப்படி வெட்டி விலகி விட முடியும் மனித உறவுகளின் பொருட்டு, வாழ்வை முன்னமே தனது தனிப்பட்ட சிந்தனையின் வழியாக அணுகி எதன் சாரம் அதிக, நீட்டித்த இன்பத்தை வழங்குகிறது என்று உணர்ந்த தனது பெற்றோர்களின் ஒரு சில டச்'கள் இல்லாமலே எப்படி தான் தோன்றித் தனமாக இது போன்ற வளர்ந்த பிள்ளைகள் வாழ்ந்து காட்டி விட முடியும்\nஎனவே, வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்துக் கொண்டவர்களும் பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுவதும் தவறாகப் படுகிறது எனது பார்வையில். இது போன்ற பாடங்களை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் எந்த விதமான எதிர்பார்ப்போ, குறுக்கீடோ இல்லையென்றே கருதத் தோன்றுகிறது.\nLabels: சமூகம், சினிமா, பதிவர் வட்டம், முதுமை\nமத்தவங்க வந்து சொல்றத கேக்கிறது முக்கியமா படுது. பொறுத்திருக்கிறேன்.\nஎன்ன சொல்றது ஒரு 5 நிமிடக்காட்சியில் ஒருவரோட குணாதிசிய பின்புலங்கள் எல்லாம் தெளிவா விளங்கிக்க முடியாது.. அத்னால் ஏற்பட்ட காட்சி பிழையா இருக்கலாம்..\nஎப்படியோ நமக்கு யோசிக்க விவாதிக்க ஒரு விசயம் கிடைச்சது..\n\\\\தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா\nஇது ஒரு நல்ல விளக்கமா இருக்கே..\nஎனக்கும் தருமிக்கு வந்த மாதிரி சந்தேகமே வந்துது.\nஆனா, நீங்க சொல்ற லாஜிக் சரியாவே படுது.\nஅஞ்சு நிமிஷத்துல்ல இன்னாதான் சொல்லப் போறான்னு, ஆச்சரியமா பாத்தேன். ஆனா, மேட்டரு இருக்கத்தான் செய்யுது. உங்க விலாவாரியான அலசலும் நன்று.\nதேடித் தேடி கடைசீல, எல்லாருக்கும் இதே நிலைதான்னு நெனைக்கும்போது, வியப்பாதான் இருக்கு. ஆனா, இன்றைய வாழ்க்கை சூழலை மாத்திக்க வழியும் புலப்படலை.\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா\nநம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.\nஎனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.\nஊர் கூடி தேர் இழுப்போம்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\n//வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்பு மில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்க் கொண்டவர்களும்,\nதவறாகப் படுகிறது எனது பார்வையில் இது போன்ற பாட்ங்களை வழங்குவதிலும் பெறறுக் கொள்வதிலும்\nஎந்தவிதமான எதிர்ப்பார்ப்போ,குறுக்கிடோ இல்லையென்றே க்ருதத் தோன்றுகிறது.//\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.\nதருமியின் காட்சிப் பிழைக்கு நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்.\n//மத்தவங்க வந்து சொல்றத கேக்கிறது முக்கியமா படுது. பொறுத்திருக்கிறேன்.//\nரொம்ப நேரம் பொறுத்திருக்காதீங்க தருமி, ஆறி ஜில்லு தட்டிப் போயிடப் போவுது ;-)\nஎன்ன சொல்றது ஒரு 5 நிமிடக்காட்சியில் ஒருவரோட குணாதிசிய பின்புலங்கள் எல்லாம் தெளிவா விளங்கிக்க முடியாது.. அத்னால் ஏற்பட்ட காட்சி பிழையா இருக்கலாம்//\nஉண்மைதான் அந்த அஞ்சு நிமிடத்திற்குள்ளர 65 வருஷக் கதையே அந்தப் பெரியவரோடது வெளியில வந்திருச்சே :)), பெரிய வெற்றியில்லயா அது.\n//எனக்கும் தருமிக்கு வந்த மாதிரி சந்தேகமே வந்துது.\nஅஞ்சு நிமிடத்திற்குள்ளர நம்மை இவ்வளவு தூரம் எடுத்திட்டுப் போயி இப்படியெல்லாம் அலசி காயப்போட வைச்சிருக்குது அந்தக் குறும்படமின்னா அதில உண்மையில்லாம இருக்க முடியாது....\n//ஆனா, நீங்க சொல்ற லாஜிக் சரியாவே படுது. //\n//தேடித் தேடி கடைசீல, எல்லாருக்கும் இதே நிலைதான்னு நெனைக்கும்போது, வியப்பாதான் இருக்கு. //\nஅதாவது அரைச்ச மாவயே அரைக்கிறோமேன்னு இல்லயா ஆனா, அலுப்பதே இல்ல, அது இல்லாம யோசிச்சுப் பாருங்க ஒரு மாதிரியான வெறுமை தட்டும்... எனவே, தேவையான வலி போல ஒவ்வொரு தனிப்பட்ட ஆட்களுக்கும் அத அனுபவிக்கிறது, இல்லன்னா முழுமைகிட்டாது போல...\nஎனக்கு புரிந்த வரைக்கும் அந்தக் குறும்படத்தில் சொல்ல வந்த விசயம், ஒரு அப்பாவிற்கு தன்னோட பையனுக்கு தேவையான ஒரு வாழ்வியல் அணுகு முறையைக் (நவ்னெஸ், பொறுமை, சகிப்புத்தன்மை...) கத்துகொடுக்க வாய்ப்பா அந்த சூழலை பயன்படுத்திக்கிட்டார் அப்படிங்கிற வகையில அந்த க்ளிப்பிங் அசத்தல்...\nஅருமையான கருத்து விவாதம். இக்கால இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதக்குரும்படம்.\nநாம யாருமே 'திரும்பிப் பார்க்கிறதே' இல்லை. இந்தக் கதை அதைச் சொல்லுது. ஒரு moral lesson.\nஆனால் எந்த அளவு இது நம்மைப் பாதிக்கும் என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தது.\nநம்ம குழந்தைகளை கொஞ்சும்போது இதுமாதிரிதானே நம்மையும் நம் தாயும் தக்ப்பனும் கொஞ்சியிருப்பாங்கன்னு நாம் பொதுவா நினச்சுப் பார்க்கிறோமா அதேமாதிரியான ஒரு காட்சிதான் இது.\nசர்வேசன் சொன்னது மாதிரி //எல்லாருக்கும் இதே நிலைதான்னு நெனைக்கும்போது, வியப்பாதான் இருக்கு. ஆனா, இன்றைய வாழ்க்கை சூழலை மாத்திக்க வழியும் புலப்படலை.// - இங்கே புலப்பட ஏதும் இல்லை.\nஇது இயற்கை. வாழ்க்கையே இப்படித்தான் ...\n//65 வருஷக் கதையே அந்தப் பெரியவரோடது வெளியில வந்திருச்சே ://\nதெக்ஸ், அப்போ அந்தப் பெரியவருக்கு என் வயசு அப்டின்றீங்க \nஅருமையான நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டமாகத்தான் தங்களின் 'கோலம் இயக்கம்' எனக்குப் படுகிறது. கவனத்தில் கொண்டு வந்தமைக்கு நன்றி\nநானும் எனக்குத் தெரிந்த ஒருமித்த எண்ணங்களை கொண்டவர்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எங்களால் முடிந்ததை செய்கிறோம்.\n//தருமியின் காட்சிப் பிழைக்கு நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்.\nரொம்ப தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கோணும் :). தருமி வேற மாதிரி இத வளர்ந்து வரும் பிள்ளைகளை எடுத்துக்கச் சொல்லி கேட்டுக்கிறார் போல (அவரும் ஒரு அப்பா இல்லியா)... நான் அவருக்கான பதிலில் அது என்னவா இருக்குமின்னு க்கெஸ் பண்ணிச் சொல்றேன் பாருங்க :-)\n//நாம யாருமே 'திரும்பிப் பார்க்கிறதே' இல்லை. இந்தக் கதை அதைச் சொல்லுது.//\n//ஆனால் எந்த அளவு இது நம்மைப் பாதிக்கும் என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தது. //\nஇதுவும் சரி... ஆனா, தருமி இருந்தாலும் உங்களுக்கு எவ்வளவு பெரிய பெற்றோர்கள் \"நல்ல மனசுங்கிற\"தை நிரூபிக்கிறீங்க பாருங்க. எந்த பிள்ளைங்களுக்கும் எந்த விதத்திலும் குற்றவுணர்வு வந்திரக் கூடாது, அதாவது பெத்தவிங்கள 'கண்டுக்காம\"யே விட்டுட்டு அவனவன் பொழப்ப பார்க்கிற பிள்ளையா இருந்தாலும், பெத்தவிங்களான நாம இன்னமும் அப்படியே அன்பு மாறாம நம்ம குழந்தையை நேசிக்கணுமின்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே... செம டாட், தருமி நீங்க :-)\n//நம்ம குழந்தைகளை கொஞ்சும்போது இதுமாதிரிதானே நம்மையும் நம் தாயும் தக்ப்பனும் கொஞ்சியிருப்பாங்கன்னு நாம் பொதுவா நினச்சுப் பார்க்கிறோமா\nஆமால்ல. அப்படி மிகக் கடுமையா அப்பா, அம்மாவை வெறுக்கிற, ஆனா, தன் பிள்ளையை அப்படியே தூக்கி வைச்சி கொஞ்சுற எந்த இன்றைய தகப்பனும்/மகளும் அப்படி நினைச்சிப் பார்க்கிற மாதிரி தெரியலயே, தருமி. நானும் என் அப்பா, அம்மாவை இன்னக்கி ட்ரீட் பண்ணுற மாதிரி நமக்கும் நாளக்கி.... :)\nஅப்போ நீங்க சொன்ன ... //இது இயற்கை. வாழ்க்கையே இப்படித்தான் ..// அது ஒரு தவிர்க்க முடியாத சுழற்சி... அப்படித்தானே\nநீங்க சொன்னது எல்லாமே சரிதான் - ஒன்றைத் தவிர.\n//அதாவது பெத்தவிங்கள 'கண்டுக்காம\"யே விட்டுட்டு அவனவன் பொழப்ப பார்க்கிற பிள்ளையா இருந்தாலும்,..//\nஇதுதான் ஒதைக்குது. கண்டுக்காம போற பிள்ளைய்களைப் பத்தி நான் சொல்லலை.\nநான் சொல்றது 'நான் உன்ன என் கண்ணு மாதிரி பாத்துக்கிட்டேனே... இப்ப நீ என்ன ஏன் அப்படி பாத்துக்கிறதில்லை'ன்னு கண்ணை மூடிட்டு கேக்கிற பெத்தவங்களைக் குறை சொல்றதுதான். ஏன்னா முன்பே சொன்னது மாதிரி அது பிசினெஸ்.\nநமக்கு நம்ம பிள்ளை இருந்தது மாதிரி என் பிள்ளைகளுக்கு அவர்கள் பிள்ளை என்பது பெற்றவர்கள் பலருக்கும் புரிவதாக எனக்குத் தோன்றவில்லை.\nஆனால் இதை உங்க ஊரு ஆளுக கிட்ட நான் பார்த்ததாக நினைவிருக்கிறது. ஒருவேளை பொருளாதார சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉங்க ஊரு ஆளுகளோடு பழகும்போது ஒன்று தோன்றியது. (எங்க போனாலும் டபக்குன்னு ஒரு பேரப்பிள்ளை படம் எடுத்துருவாங்க அவங்க பையில இருந்து. அம்புட்டு பாசமான்னு நினச்சி நானும் ஒரு போட்டோவோடு கொஞ்ச நாள் அலைந்தேன்.)எனக்கு என்ன வித்தியாசம் தெரிஞ்ச்சின்னா, நாம் நம்ம பிள்ளைகளைப் பக்கத்திலே வச்சிக்கிட்டு ஈஷிக்கிட்டு இருக்கணும்னு அப்டின்றது மாதிரி அவங்க நினைக்கிறதில்லை. அவன் உலகம் ... அவன் அதைப் பார்க்க போய்ட்டான் - என்ற உணர்வு அவர்களிடம் பார்த்தேன். நாம் இன்னும் ஒத்தப்பிள்ளை .. பக்கத்திலே இருக்கணும்னு அலையுறோம். (அப்பகூட நாம் இன்னும் நம்ம பெத்தவங்ககூடவா இருக்கிறோம்னு நினைக்கிறதில்லை.)\n////இது இயற்கை. வாழ்க்கையே இப்படித்தான் ..// அது ஒரு தவிர்க்க முடியாத சுழற்சி... அப்படித்தானே\n//ஆனால் எந்த அளவு இது நம்மைப் பாதிக்கும் என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தது.\n//'கண்டுக்காம\"யே விட்டுட்டு அவனவன் பொழப்ப பார்க்கிற பிள்ளையா இருந்தாலும், பெத்தவிங்களான நாம இன்னமும் அப்படியே அன்பு மாறாம நம்ம குழந்தையை நேசிக்கணுமின்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே... செம டாட், தருமி நீங்க :-)\nஇந்த உங்க விளக்கம்... என்னய்யா இதுன்னு சொல்ல வைக்குது.\nதருமி சொன்னது போல, இது தனி மனிதனைப் பொறுத்தது மட்டுமல்லாது, அவர்கள் வாழ் சூழ்நிலையையும், பண சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதும் நிதர்சனம். தன் கணவன்/மனைவி இருக்கும் வரைக்கும் குழந்தைகளிடம் எதிர்பார்க்காமல் வாழும் பெற்றோர், தனிக்கட்டையாக மாறும் போது அவர்களில் நிகழும் மாற்றம், ஆறுதலை தேடவைக்கையில், குழந்தைகளிடம் எதிர்பார்ப்பு கொண்டு வருவது இயல்பே. இது இயற்கையே. இதுக்கு போய் நீங்க தருமியை தியாகி ஆக்கி.. அவருடைய இயல்புத் தன்மையை இழக்க செய்யாதீர்கள். ப்ளீஸ்.\n//நான் சொல்றது 'நான் உன்ன என் கண்ணு மாதிரி பாத்துக்கிட்டேனே... இப்ப நீ என்ன ஏன் அப்படி பாத்துக்கிறதில்லை'ன்னு கண்ணை மூடிட்டு கேக்கிற பெத்தவங்களைக் குறை சொல்றதுதான். ஏன்னா முன்பே சொன்னது மாதிரி அது பிசினெஸ். //\nஹ்ம்ம் நீங்க சொன்ன மாதிரி நம்ம இந்தியச் சூழல்ல அப்படிச் சொல்ல வைக்கக் காரணமா நான் நினைக்கிறது என்னன்னா - வெள்ளைக்காரங்க அணுகு முறை நமக்கு இன்னமு கைவரப் பெறாமைதான். எங்கூர்ல அரசாங்கமே கூட ஏதோ ஒரு வகையில வயசானவிங்களுக்கு பொருளாதார தன்னிரைவு கொடுக்கிற மாதிரி சமூக காப்பீட்டு திட்டம் மாதிரியான விசயங்களை வைச்சு, வயசான காலத்திலும் பார்த்துகிது. ஆனா நம்மூர்ல என்ன நடக்குது...\nஅரசாங்க உத்தியோகத்திலயோ, தனியார் கம்பெனிகளிலோ வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது, சோ அவங்க பிழைச்சாங்க ... அது இல்லாம பரம்பரை பணக்காரங்களுக்கும் பிரச்சினையில்ல பணத்தை/சொத்தை கடைசி கட்டம் வரைக்கும் பிடிச்சு வைச்சிருக்கும் நிலையில் அவர்களின் குழந்தைகளிடமிருந்து கொஞ்சம் கவனம்கிட்டலாம். ஆனால், நாம பார்க்க வேண்டியது அது மாதிரியான வசதிகள் இல்லாது தன் பிள்ளைகளை மட்டுமே வளர்த்து ஆளாக்கி விட்டு எது போன்ற பொருளாதார சேமிப்புமில்லாமல் முதுமையடைந்துவிடும் பெரியவர்களைப் பற்றியதுதான், அதுதான் நான் நினைக்கிறேன் நீங்க சொன்ன ...'நான் உன்ன என் கண்ணு மாதிரி பாத்துக்கிட்டேனே இப்ப நீ என்ன ஏன் அப்படி பாத்துக்கிறதில்லை'ன்னு ... சொல்லவைக்குது போல - இது நம்மூர்ல இருக்கிற பெரும்பாலான பெற்றோர்களின் நிலை, of course there are some exceptional cases...\nமற்றபடி மேற்கத்திய மக்கள் ரொம்பவே தெளிவா இருக்காங்க குழந்தைங்க வளர்ப்பை பொருத்த மட்டிலும் என்றே எடுத்துக் கொள்கிறேன் ...\nநம்ம அந்த குறும்பட விசயத்திலருந்து விலகி எங்கோ நம்மூர் சமூக பின்னணிக்கு வந்திட்டோம் ...\nகாட்டாறு சொன்னதுதான் பொருளாதார, வாழ் சூழ்நிலை இப்படி நானும் சொல்லவாரதும், அதில பாருங்க, காட்டாறு சொன்ன இன்னொரு விசயம் இது போன்ற பணம், வாழ் சூழ்நிலையைத் தாண்டியும் ...தன் கணவன்/மனைவி இருக்கும் வரைக்கும் குழந்தைகளிடம் எதிர்பார்க்காமல் வாழும் பெற்றோர் (வளர்ந்த நாடுகளிலும் கூட), தனிக்கட்டையாக மாறும் போது அவர்களில் நிகழும் மாற்றம், ஆறுதலை தேடவைக்கையில், குழந்தைகளிடம் எதிர்பார்ப்பு கொண்டு வருவது இயல்பே. இது இயற்கையே.... அதுவும் ஒரு காரணியா பின்னாடி வயசானவிங்கள கடைசி கட்டத்தில பொலம்ப வைச்சிடுது போலவே...\nஏற்கன்வே இது போல ஒரு கலந்திரையாடல் கண்மணியின் பதிவில் தருமியுடன் நடந்தது...அவருக்கு நியாபகம் இருக்குமானு தெரியலை,,:)\nஇதை கதையாக படித்த போது அதை என் நட்சத்திர வாரத்தில் எழுத நினைத்தேன்...\nவீட்டுக்கு வந்த மகன் தன்னிடம் நேரம் செலவழித்து பேசவில்லையே என்ற ஆதங்கம்..மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டு அப்படியாவது அவனிடம் பேசவேண்டும் என்ற ஆசை.. அவனிடம் பேச ஒரு சந்தர்பத்தை உருவாக்குகிறார்.. அப்படியாவது அவரின் இருப்பை அவன் தெரிந்து கொள்ளட்டும் என்று... இது தான் நான் படித்த கதையின் கருத்து..\nஇது பெரியவர்களிடம் மட்டுமல்ல, நாம் கூட (பொதுமை படுத்துகூடாதுன்னா...நான் என்று வைத்துக்கொள்ளலாம்) பேச வேண்டும் என்பதற்காக ஒரே பேச்சை அல்லது those that are obvious ஐ தெரியாத ஒன்றைபோல பேசுவதுண்டு.. sort of attention seeking, attention-seeking for reassurance and support..\nகாட்டாறு/தருமி,சொன்னது போல தனிப்பட்ட நபர்/சூழ்நிலையைப் பொறுத்து சிவியரிட்டி மாறும்..\nதெ.கா.நானும் பார்த்தேன் இந்தப்படம். இதே போல் ஒரு சைனீஸ் படமும் இருக்கிறது. இது அல்சீமர்/பர்க்கின்ஸன்ஸ் நோய் வந்த முதியவர்களிடம் பார்க்கக்கூடிய ஒன்று. (கிட்டத்தட்ட 10 வருடங்கள் இரண்டும் தாக்கிய அம்மாவை கூட இருந்து கவனித்த அனுபவம்). பார்க்கும் நமக்கு அந்த சலிப்புக்கு அவர் டைரியை காட்டியதுபோல் தோன்றலாம்.\nஅது அப்படி இருந்திருக்க முடியாது. திரும்பத் திரும்பக் கேட்டு கேட்டு அந்தக் குருவி குறித்த தன் நினைவுகளில் அந்தக் கணத்தில் ஏற்பட்ட ஞாபசக்தி அந்த டைரியின் வெளிப்பாடு என்று புரிகிறது எனக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t32396-topic", "date_download": "2018-05-20T10:08:39Z", "digest": "sha1:VZLGSHPBJLNBVOGKYGLVQTW4EGQLZNV4", "length": 12879, "nlines": 102, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பேச்சுவார்த்தை தோல்வியில்: கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபேச்சுவார்த்தை தோல்வியில்: கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபேச்சுவார்த்தை தோல்வியில்: கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது\nJune 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடாது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனம் தீர்மானித்துள்ளது.\nதமது சம்பள உயர்வுப் பிரச்சினை குறித்து நேற்றைய தினம் (25) அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.\nசம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமது கோரிக்கையை வலியுறுத்தி கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.\nஇந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்பில் தொழில் ஆணையாளரது மத்தியஸ்தத்தில் இன்றைய தினமும் (26) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக ஆர்.எம்.சந்திரபால குறிப்பிட்டார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nilaraseeganonline.info/2013/09/blog-post_30.html", "date_download": "2018-05-20T10:08:25Z", "digest": "sha1:2N2L54E4QJZOEB4ZVDFV3WSCZIRNVXDV", "length": 10161, "nlines": 251, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வலிக்கவிதைகள் இரண்டு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமுளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது\nஅதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றன\nஉடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்\nகாதலிகளின் எச்சில்கள் படும் இடமெங்கும்\nஅவனது உடல் வெப்பத்தில் உருகி\nபாலையின் நடுவில் ஓடும் நதியாகிறது.\nநதியில் மிதக்கும் முகில்கள் ஒவ்வொன்றிலும்\nகாதலிகளின் மார்பில் கிறங்கிக் கிடக்கிறது\nவனத்திடை திரியும் காடிப் பெண்ணும்\nஅடர்ந்து படர்ந்திருக்கும் புழுதிப்புற்கள் மீதமர்ந்து\nகாடியை அவள் மிகவும் ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.\nஅவளது கால் நகங்களின் பிடியில்\nகுடுவைக் காடியை குடித்து முடித்தபின்பு\nமிக நிதானமாய் அதனது குரல்வளையை கெளவினாள்.\nஉடலெங்கும் முத்தங்கள் தேக்கி வைத்திருக்கும்\nஅதனது ப்ரியவுடலைவிட்டு பிரிந்தது உயிர்.\nவனம் அதிர சிரித்தவள் ஒவ்வொரு முத்தங்களிடமும்\nஒவ்வொரு முத்தமாய் கண்கள் மூடி\nகடைசி முத்தம் அவளது நகத்திடம்\nகூர்நகம் தலைகவிழ்ந்து தரை நோக்கியது.\nபாதையெங்கும் குருதி வழிய வாலாட்டி\nநடந்து செல்பவளை பின் தொடர்கின்றன மரித்த முத்தங்கள்,\nதங்கள் உடலெங்கும் வனத்தின் வெம்மையை\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/page/3/", "date_download": "2018-05-20T10:14:08Z", "digest": "sha1:P3RZ433M3NHLHODO3AU5ZMRO33VT6MEX", "length": 5408, "nlines": 96, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பசுமைகுடில் – Page 3", "raw_content": "\nநெருஞ்சியின் அளப்பரிய பயன்கள்:- நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர்[…]\nஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து ‘Love you all\nகுபேரன் வணங்கிய நெல்லிமரம் அட்சயதிருதியை நல் நாளில் வீட்டில் செல்வம் செழிக்கநெல்லி மரம் வளருங்கள்•• நம் அனைவருக்குமே தெரியும் குபேரன் தான் பனக்காரன் என்று அந்த குபேரனுக்கே[…]\n*தன்னம்பிக்கை_ என்றால் “நிக் வோய்ச்சிச்”* * உலகின் மிகச் சிறந்த 10 பேச்சாளர்களில் “நிக் வோய்ச்சிச்-ம்” ஒருவர். * மிகச் சிறந்த எழுத்தாளர். “வாழ்க்கைக்கு எல்லை இல்லை”[…]\nகொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி[…]\nஇன்று பங்குனி உத்திரம் – எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும் – ஓம் முருகா சரணம்🙏🏾 🌹🌷🌹🌷🍀🍀🍀🍀🌷🌹🌷🌹🍀🍀🍀*பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்[…]\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-4?el_mcal_month=6&el_mcal_year=2012", "date_download": "2018-05-20T09:32:09Z", "digest": "sha1:3XSWGURANADL2B6AJNZ6TWZR55ETLJVG", "length": 21409, "nlines": 165, "source_domain": "www.tamilheritage.org", "title": "4 - நெல்லை", "raw_content": "\nHome வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 4 - நெல்லை\nசற்று தாமதமாக, காலை 7:30 மணி வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம். இரயிலிலிருந்து இறங்கிப் பார்த்த போது திரு.மாலனின் அதே முகச் சாயலோடு ஆனால் சற்று இளையவராக முகம் நிறைந்த புன்னகையுடன் திரு.ஜெயேந்திரன் நின்று கொண்டிருந்தார். ஒருவாறு உடனே என்னையும் அடையாளம் கண்டு கொண்டார். அவரது வாகனத்திலேயே அவரது இல்லத்திற்குப் பயணமானோம். ஒரு நாள் அவர்கள் இல்லத்தில் தங்குவதாக ஏற்பாடு.\nவீட்டிற்கு சென்று அவரது துணைவியார் மற்றும் ஏனையோரையும் அறிமுகம் செய்து கொண்டு எனது திட்டத்தினைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். 1 மணி நேரத்தில் வாகனமும் துணைக்கு மூவரும் வரவிருக்கின்றார்கள் என்ற செய்தியை ஜெயந்தி கூறினார். எனக்கு ஆச்சரியம். இவ்வளவு ஈடுபாட்டுடன் உதவுகின்றார்களே என்று மண நிறைவாக இருந்தது. நான் தயாராகி உணவு உண்டு முடிக்கவும் சரியாக காலை 10 மணிக்கு திருமதி.கீதா, திருமதி பகவதி, திரு.விஷ்வநாதன் ஆகிய மூவரும் வருவதற்கும் வாகனமோட்டி திரு.ரிஷான் வருவதற்கும் சரியாக இருந்தது.\nசிறுதி நேரம் அறிமுகம் செய்து கொண்டு பயணத்தைத் திட்டமிடலானோம். எனது பட்டியலில் இன்று ஒட்டப்பிடாரம், கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி பார்த்தாக வேண்டும். ஆக எங்கே முதலில் செல்வது என யோசித்து, திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு சென்று, பின்னர் பாஞ்சாலங்குறிச்சி சென்று இறுதியாக ஒட்டப்பிடாரம் முடித்து திரும்பலாம் என்று முடிவானது. எங்களுக்கு வழியில் சாப்பிட உணவும் தயாராக ஜெயந்தி ஏற்பாடு செய்து விட்டு பள்ளிக்குச் செல்ல நாங்களும் புறப்பட்டோம்.\nவரைபடம் (கயத்தார், ஒட்டப்பிடாரம், எட்டயபுரம்)\nகயத்தாறு நோக்கி செல்லும் வழியில் ஆங்காங்கே சாலையில் சில சிறிய கோயில்கள். சில புதிதாக வண்ணம் பூசி அழகாக காட்சியளித்தன. பயணத்தின் போதே தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றிய செய்திகளை இந்த நண்பர்களுக்குத் தெரிவித்தேன். இதுவரை தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிந்திராத இவர்களுக்கு இந்த பயணத்தின் நோக்கம் தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சியோடு எனக்கு மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். அப்படி சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு சிறு தெய்வ ஆலயம் தென்பட்டது. திரு.விஷ்வநாதன் வாகனத்தை சற்று நிறுத்தி பார்த்து வருவோம் எனக் கூற அனைவரும் இறங்கி நடந்தோம். அது சுடலை மாடசாமி கோயில். இந்தக் கோயிலைப் பற்றிய செய்தியும் படங்களையும் ஏற்கனவே பதிப்பித்திருக்கின்றேன். அதனை இங்கே காணலாம்.\nதிருமதி.பகவதி, திரு,ரிஷான், திருமதி.கீதா, திரு.விஷ்வநாதன் - சுடலை மாடசாமிக்கு முன்\nஇந்த சுடலை மாடசாமி காவல் தெய்வம் என்று கிராம தெய்வமாகவும் வழிபடப்படுகின்றார். கிராம மக்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் சுடலை மாடசாமிக்குப் பெரிதாக விழா செய்து பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவார்களாம். அதிலும் குறிப்பாக அமாவாசை பௌர்ணமி நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் பூஜைகள் நடைபெறுமென்று பகவதியும், விஷ்வநாதனும் குறிப்பிட்டனர்.\nஇவ்வகையான சுடலை மாடசாமி தோற்றத்தில், மலேசிய தோட்டப்புறப் பகுதிகளிலும் மதுரை வீரன் சுவாமி கோயில்களை நான் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக கெடா மானிலத்தில் உள்ள கூலீம், லூனாஸ் பகுதிகளில் சில ஆலயங்கள், பினாங்கிலும் சில ஆலயங்கள் உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் பூசாரி பூஜை செய்து சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்குவதும் பூஜைக்கு முன்னர் பஜனை தேவாரப் பாடல்கள் பாடுவதும் இங்கு மிக சகஜம். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது தமிழர்கள் உள்ள நாடுகளிலும் பொதுவான வழக்கம் தானே.\nகோயிலைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்த பிறகு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டோம். கயத்தார் செல்லும் வழியில் சாலையில் ஒரு மோட்டார் வண்டியில் இருவர் நுங்கு விற்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.\nஎனக்கு நுங்கு மிகவும் பிடிக்கும். மலேசியாவில் முன்னர், பினாங்கில் little india பகுதிக்குச் செல்லும் போது மறக்காமல் வாங்கிச் சாப்பிட்ட அனுபவம். உடனே இங்கு வாங்கிச் சாப்பிடுவோம் என தோன்ற வாகனத்தை நிறுத்தினோம். நுங்கு வியாபாரியிடம் பேசி அங்கேயே அவர் கொடுத்த ஒரு ஓலையில் நுங்கு பழங்களை வைத்து சுவைத்துச் சாப்பிட்டோம். இப்படிப் பட்ட அனுபவங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குபவை.\nதிருமதி பகவதியின் கையில் பனை ஓலை பாத்திரம்\nஅந்த நுங்கு வியாபாரி ப்ளாஸ்டிக் அல்லது பேப்பர் தட்டுக்குப் பதிலாக பனை ஓலையையே ஒரு பாத்திரம் போல வடிவமைத்துக் கொடுத்தார். இதிலும் ஒரு கலை நயம்; அழகு\nஇந்த சிறிய ஓய்வுக்குப் பின் மீண்டும் எங்கள் பயணம் கயத்தாறு நோக்கித் தொடர்ந்தது. கயத்தார் செல்லும் சாலை இப்போது மேம்படுத்தப்பட்டு பயணத்தை எளிமையாக்குவதாக அமைந்திருந்தது. ஏறக்குறைய அரை மணி நேரத்தில் கயத்தார் அடைந்தோம். இங்கு நாங்கள் பார்க்க எண்ணியிருந்த இடம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடமான அவரது நினைவு மண்டபம்.\nஊரின் பெயர் கயத்தாறு; தாமிர வருணியின் உபநதி கயத்தாறு. அந்த ஆற்றின் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது.\nபிற்காலப் பாண்டியராகிய பஞ்ச பாண்டியரில் ஒரு வம்சாவளியினர் கயத்தாற்றுப் பாண்டியர்கள்; இவர்கள் கயத்தாற்றைத் தலைநகராகக் கொண்டு கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி பகுதிகளை ஆட்சி செய்தனர். பின்னாளில் இந்நிலப்பகுதி தென்காசியை ஆண்ட ஸ்ரீ வல்லப பாண்டியரின் ஆட்சியின்கீழ்\nவந்தது. இம்மன்னரின் பெயரில் ’ஸ்ரீ வல்லபன் ஏரி’ என்ற ஓர் ஊரே ஏற்பட்டது; தற்போதைய பெயர் ‘சீவலப்பேரி’. இங்கு சிற்றாரும், கயத்தாறும் பொருநையோடு சங்கமிக்கின்றன\nநீங்கள் சாப்பிட்டது நுங்கு என்று நினைக்கிறேன். பனம்பழம் பச்சையாகச் சாப்பிட முடியாது. நெருப்பில் இட்டுச் சுட்டுத்தான் சாப்பிட முடியும் மிகுந்த நார் வாயினுள் இருக்கும். அதனைச் சூழ்ந்திருக்கும் பசைப் பகுதி சுவையாக இருக்கும். பின்னர் உறிஞ்சிவிட்டு மீந்தநார்ப் பகுதியை வெளியே துப்புவிடுவோம். ப நம் பழங்களை குவியலாக மண்ணில்புதைத்துவிடுவார்கள் சிறிது காலத்திற்குப் பிறகு அந்தப் பழத்தின் கொட்டைகளிலிருந்து பனங் கிழங்குகள் முளைத்து ஆழமாக ஆணி போன்று தென்படும். தை மாதவாகில் அந்தப் பனங்கிழங்குகள் சேகரம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். பொங்கல் பானையின் கழுத்தில் சிறிய கரும்புத் துண்டு, பனங்கிழங்குத் துண்டு ஆகியவை கட்டுவார்கள்.\nநாராய் நாராய் செங்கால் நாராய் பவளச் செவ்வாய் கூர்வாய் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\n2 - பயண ஏற்பாடு\n18 - எட்டயபுரத்திற்கு பயணம்\n20. பாரதி பிறந்த இல்லம்\n25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2\n26. வழங்கப்ப்ட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்\n27. எட்டயபுர அரச வம்சம் - 1\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\n34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்\n35. உமறுப் புலவர் மணிமண்டபம்\n36. எட்டயபுர மைய சாலை\n37. பாரதி மணி மண்டபம்\n40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்\n42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்\n44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indianschristians.wordpress.com/2010/06/21/madurai-2/", "date_download": "2018-05-20T10:14:05Z", "digest": "sha1:H3JGHJTR5XQNUTRZXXPQZTCPWPHDLTNW", "length": 14973, "nlines": 149, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "அமெரிக்கன் கல்லூரி-C.S.I. சொத்தோ? | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n5.12.08 அன்று நடந்த gatemeeting-ல் Dr.S.Premsingh (Member, C.S.I. Cathedral) Chemistry Lecturer “அமெரிக்கன் கல்லூரி – அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் பேசியதின் சுருக்கம்:\nஅது கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைச் சுரண்டி, இங்கிலாந்து மகாராணியின் காலடியில் படைத்து இன்பம் கண்ட காலம். மாறாக கிறிஸ்துவின் இறைத் தொண்டர்கள் சுயநலம் மறந்து, நம் நாடு வந்து, இந்தியரைச் சிகரமேற்ற கனவு கண்டு மருத்துவம் மற்றும் கல்வியில் தொண்டு செய்த காலம். அப்படி அவர்கள் கண்ட கனவுகளில் நமக்குக் கிடைத்த சில நல் முத்துக்கள்:\nஇன்று மதுரையின் வாகன நெரிசலிலும் அயராத அகண்ட கோரிப்பளையம் ஏ.வி.(ALBERT VICTOR) பாலம்.\nஅன்றைய மதுரை மாவட்டம் செழிக்க, தன் சொத்தையே விற்று பென்னி க்விக் கட்டிய பெரியாறு அணை.\nஇதற்கெல்லாம் மேலாக நம் அமெரிக்கன் கல்லூரி – சில மாணவர்களே இருந்த அக்காலத்திலேயே மைசூர் அரச மாளிகையைக் கட்டிய வல்லுனரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட நமது கல்லூரியின் மெயின் ஹால்.\nஆனால் இன்றோ அமெரிக்கன் கல்லூரியின் சுயநிதி வருமானத்தால் கவரப்பட்டு, கல்லூரியை 99 ஆண்டுகள் அடகு வைக்க, விற்கத் துடிக்கும் கயவர்கள். அவர்கள்தான் அமெரிக்கன் கல்லூரியின் சொந்தக்காரர்களாம். வேதனை\nஇறையடியார்களின் கொடைமனத்தால் கடின உழைப்பால் உயர்ந்த நம் கல்லூரியைத் தன் குடும்பச் சொத்தாகப் பாவிக்கும், சுருட்டும் திருட்டுக் கூட்டம். இச்சூழ்நிலையில் எழுந்ததோர் கூட்டம். தம் 3T (Talent, Treasure, Time) தியாகம் செய்து கல்லூரியை வளர்த்த பெரியோர் வாஷ்பர்ன், ஜம்புரோ, டட்லி காட்டிய பாதையில் கல்லூரி ஊழியர் கூட்டம் …\nC.S.I. என்பது தென்னிந்தியத் திருச்சபை – தென் இந்தியாவின் கிறிஸ்துவர்களின் சபை. கிறிஸ்துவர்கள் (கிறிஸ்து + அவர்கள்) யார் இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு, மன்னிப்பு, தியாகம் என்ற பாதையில் நடப்பவர்களே அன்றி அடாவடித்தனம், வெறித்தனம், சுருட்டல் செய்பவர்கள் அல்ல. சுயநலம் துறந்தவர்களேயன்றி, சுய நலவாதிகள் அல்ல. (பணம் மட்டும் ஒருவரைஅங்கத்தினர் ஆக்காது.)\n*கல்லூரி C.S.I.-யை வளர்த்ததே தவிர C.S.I. கல்லூரியை வளர்க்கவில்லை.\n*C.S.I. கல்லூரியில் இருந்ததே தவிர கல்லூரி C.S.I –ல் இருக்கவில்லை.\n*கல்லூரிக்கு C.S.I.கடன்பட்டிருக்கிறதேயொழிய கல்லூரி C.S.I. –க்குக் கடன்படவில்லை.\nC.S.I.-க்கு கல்லூரி, படித்த பிஷப்புகளையும் குருமார்களையும் அங்கத்தினர்களையும் உருவாக்கி பணமும் கொடுத்திருக்கிறதே தவிர, C.S.I. கல்லுரிக்கு ஒரு பைசா கூடக் கொடுத்ததில்லை.\nஅமெரிக்கன் கல்லூரியின் சிறப்பு candle light ceremony; அதிலும் வியப்பு “Lead Kindly Light” என்று மாணவர்கள் உணர்ந்து பாடும் பாடலால் வரும் உள்ளச் சிலிர்ப்பு.\nமெழுகுவர்த்தி தியாகத்தின் எடுத்துக்காட்டு. இன்று இருண்ட இந்தச் சூழ்நிலையில் கல்லூரிஊழியர்களின் “3T” தியாகம் மெழுகுவர்த்தியாய் எரிந்து வெளிச்சம் தந்து கயவர்களை இனம் காட்டும்.\nஎரிவதனால் சிறிது வெப்பம் உருவாகலாம்; (இன்றைய) மாணவர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படலாம். ஆனால் பல மெழுகுவர்த்திகளின் புகை மேகத்தைச் சென்றடைந்து, கருவாகி, உருவாகி, மழை பொழியும்; அன்று இந்த வெப்பம் தணியும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.\nநீதியரசர்கள் தங்களுடைய தீர்ப்பை மாற்றலாம். ஆனால் நீதியின் சூரியன் (இயேசுகிறிஸ்து) தன் நியாயத்தீர்ப்பின் நாளில் இவர்களை நியாயத்தால் நிறுத்துவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.\nFrom → CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பேராயரின் தொடர் மோசடிகள்-உண்ணாவிரதப் போராட்டம்\nஅமெரிக்கன் கல்லூரி சி.எஸ்.ஐ. பேராயர் மெகா மோசடி »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/date/2016/07/", "date_download": "2018-05-20T10:13:24Z", "digest": "sha1:VJP276P6YQW5NXW4H2JL7DAFVQIERGRH", "length": 12187, "nlines": 132, "source_domain": "may17iyakkam.com", "title": "July 2016 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nதமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்\nதமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து, 09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் ...\nநீதிமன்றங்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம். வழக்கறிஞர் சட்டம் 34(1) இல் செய்யப்பட்ட திருத்தத்தினை சென்னை உயர்நீதி மன்றமே திரும்பப் பெறு. வழக்கறிஞர்களின் போராடும், வாதாடும் ...\nதமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம். தமிழீழ விடுதலையின் அவசியத்தினை புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தின் வழி பேசியவர்களில் முக்கியமானவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுக் களத்தில் ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-20T09:53:20Z", "digest": "sha1:ZJAGCDTR5F73GE67BEGCAFCM44J7MGPJ", "length": 6652, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nசெவ்வாய், ஆகத்து 4, 2009, ஐக்கிய அமெரிக்கா:\nஇந்தியக் காவல்துறையினர் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் ஏதேச்சாதிகார கைதுகள் உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்) என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nகுற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் பொலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்திய காவல்துறையினர் பிரித்தானியக் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமனித உரிமைகள் கண்காணிப்பகம் ஓராண்டு காலமாக இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்திய விசாரணைகளை அடுத்து 118-பக்க ஆவணம் ஒன்றை \"Broken System: Dysfunction, Abuse and Impunity in the Indian Police\" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2009, 12:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-20T09:43:50Z", "digest": "sha1:AYH4KU3BGAMCAMPF3B24WGSBTTLTG4AR", "length": 7343, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nசெவ்வாய், செப்டம்பர் 22, 2009, கொழும்பு:\nகாவல்துறையினரின் கடும் தாக்குதலை சகிக்க முடியாமலேயே அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பமிட நேர்ந்ததாக நோத் ஈஸ்டன் மன்த்லி என்ற இதழின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்தார்.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் திசைநாயகத்துடன் சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த இதழின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று சாட்சியமளித்தார்.\nயசீகரன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரெ என்பவருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர் சுயேச்சையாக வழங்கியதா என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடந்தது.\n2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி தன்னையும் தனது மனைவியையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து தன்னை தாக்கி கடும் இம்சைகளுக்குட்படுத்தி பல்வேறு கடதாசிகளில் தனது கையொப்பத்தை பலவந்தமாக பெற்றதாக யசீகரன் சாட்சியில் தெரிவித்தார்.\nதான் ஒருபோதும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே என்பவருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவரை முதற்தடவையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்கின்போதே கண்டதாகவும் யசீகரன் அரச சட்டவாதியின் குறுக்குகேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.\nகொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2009, 03:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2013/04/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-20T10:04:38Z", "digest": "sha1:EBAHALNYHT6F4XOJXIVOMHM3UCV4LEAH", "length": 11549, "nlines": 115, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nநீண்ட இடைவெளிக்கு பின் உங்களை தொடர்பு கொள்கிறேன்.\nஎனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன்.\nபுதிய இடத்தில் இனைய தொடர்பு கிடைப்பது அபூர்வம்.\nகிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன்.\nஉங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது.\nகட்டுரைகளை மட்டும் தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படி படிக்காமல் போகமுடிய வில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய இருந்த ‘பாபு’ என்ற வார்த்தை பாத்ததுமே உள்ளே நுழைந்து விட்டேன். படித்து முடித்தேன்.\nமுக்கியமா.. அந்த சிறுபிள்ளைகளுக்கான உணவை பார்த்ததுமே குழந்தையை போல்\nபாபுவின் முகம் மலரும் காட்சி… என் மனக்கண் முன்னால் தத்ரூபமாக காணமுடிந்தது. அந்த கன்னங்களின் சுருக்கங்கள், தெறித்து நிற்கும் பற்கள், கண்களில்.. குறும்பு, அதே குழந்தை தனம்\nகாந்தி ஒரு குழந்தையுடன் இருக்கும் காட்சி சில நாட்களுக்கு முன் பார்த்ததுண்டு.\nகை குழந்தையும், காந்தியும் சிரித்து கொண்டு இருப்பார்கள்\nஇருவரில் யார் குழந்தை என்றே சந்தேக படும் அளவிற்கு\nஉங்கள் எழுத்தை படிக்கும் பொது அந்த காட்சியும் நினைவிற்கு வந்தது.\nஅனால் அந்த காட்சிக்கு பிறகு வந்த உங்கள் வாக்கியங்கள் சற்று எட்ட்ருக்கொள்ளும் படி இல்லை.\nஅதில்… காந்தியின் உதவியாளர் நினைப்பது போல் எழுதி இருப்பீர்கள்..”அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறது. அது இன்னும் விளையாடவும் தின்பண்டங்கள் சாப்பிடவும் இலக்கில்லாமல் அலையவும் ஆசைப்படுகிறது. பாபுவின் ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்..”\nஅதெப்படி… தன்னுள் இருக்கும் குழந்தையை(ஒரு வகையில் பெண்மையையும்) தக்க வைத்து கொள்வதுதனே மகான்களின் குணம் அதற்கு எதிராக அவர் ஏன் போராடனும் அதற்கு எதிராக அவர் ஏன் போராடனும் அந்த குழந்தை தன்மையை இழந்தால் பாபு எல்லாரையும் போல் ஆகிவிடுவார் இல்லையா\nகதையின் மூல கருவை விட்டு…. தேவையில்லாத விஷயங்களை பார்கிறேனோ\nஉண்மையில் கதையின் ஆதாரமான விஷயத்தை முதல் வாசிப்பில் என்னால் தொட முடியவில்லைதான். இரண்டாவது வாசிப்பில் தான் புரிந்தது.\nஇருந்தாலும் இந்த குழந்தைதன்மை பற்றிய கேள்வி தான் என்னுள் ஓடி கொண்டே இருக்கிறது.\nகதையை விளக்க விரும்பவில்லை. குழந்தை பற்றிய நமது பிம்பங்களை கொஞ்சம் பரிசீலனைசெய்யவேண்டும் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். குழந்தை ஆணவமற்றது. ஆகவே அதை ஒரு தூய ஆன்மா என்கிறோம். அதேசமயம் அது அழுத்தமான தன்னுணர்வு அல்லது சுயநலம் கொண்டதும் கூட. வாழ்வதற்கான உக்கிரமான இச்சைதான் குழந்தை. கூடவே அது அடிப்படை மிருக இயல்புகளின் தொகையும்கூட. ஏனென்றால் அது ஒரு தூயமிருகம்.\nஅறம் வரிசை போன்று இப்பொழுது தாங்கள் படைக்கும் சிறுகதைகளும் மிகுந்த மனவெழுச்சியையும் உணர்ச்சிப் hஅபெருக்கையும் உண்டாக்குகின்றன. வெண்கடல் – நல்ல கதையாகப் போய்க் கொண்டிருந்த கதையை ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்…’ என்ற வரி வேறு ஒரு தளத்துக்குஎடுத்துச் சென்று மிகச் சிறந்த கதையாக ஆக்குகிறது. சட்டென்று எதோ ஒரு திரை விலகியது போல் தாய்மை, கடைக்கண்,தாய்ப்பால் என்று பலவிதமான படிமங்கள் புலப்பட்டன\nஉண்மைதான். இந்தக்கதைவரிசையில் வெண்கடல் அறம் கதைகளின் உலகுக்குள் உள்ளது\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pallikoodamedn.blogspot.com/2013/09/blog-post_173.html", "date_download": "2018-05-20T10:17:35Z", "digest": "sha1:7GGMVGBUX2CWV6K2GCJ4BWJIWTMTDSOA", "length": 20269, "nlines": 251, "source_domain": "pallikoodamedn.blogspot.com", "title": "பள்ளிக்கூடம்: பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு", "raw_content": "\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு\nபகுதி நேர ஆசிரியர்களை, \"காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற வாய்மொழி உத்தரவால், செப்டம்பரில் 25 சதவீதம் சம்பளம் \"கட்'டாகும், என்ற கலக்கத்தில் உள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல்,\nவிவசாயம், கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாதம் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.\nகாலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில், சிறப்பு வகுப்புக்கள் எடுக்கலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த காலங்களில் பணிக்கு வந்துள்ளனர். தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வு செப்., 21ல் முடிவடைகிறது. தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறையில், பகுதி நேர ஆசிரியர்கள், பணிக்கு வர வேண்டாம், என வட்டார வள மைய அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால், 12 அரை நாட்களுக்கு பதிலாக, 9 அரை நாட்கள் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு, 5000 ரூபாய் சம்பளத்தில் 1,300 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த உத்தரவால், பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்\nஉங்களுக்கு தேவையான FONTலும், அளவிலும் இந்த தளத்தைக் இங்கே கிளிக் செய்து காணவும்\n எனது மற்றொரு தளமான Kavibharathiedu.blogspot.com வருகை தாருங்கள். அதில் பொதுவான பல தகவல்கள் அடங்கிய இடுகைகள் உள்ளன.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்க...\nபணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்க...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவிய...\nஅரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்...\nதொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை:...\nதகுதி,பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரிய...\nபுதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப...\nவகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப...\nமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்தி...\nபள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவ...\nடி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி\nஎம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையான...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக...\nசம்பளக்குழு (PAY COMMISSION)-குழு தலைவர் & வருடம்\nபள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்தல் மற்றும் பராமரி...\nபள்ளிக்கூடம் திறந்தாலும் போராட்டம் தொடரும்\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு கட்டா...\nகணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு குறித்த தகவல் ...\nகாலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரிய...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்ட...\n44 மாதிரி பள்ளிகளில் \"நேர்மை கடைகள்\": காந்தி பிறந்...\nதொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்பட...\n2014-2015 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும்...\nதொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ்...\nசேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 3 ஆயிரம் பேர் ...\nஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் ம...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்...\nபத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர...\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்...\nஅகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர்தொடக்க...\nகல்விக்கடன் தவணை செலுத்த தாமதம் ஜாமீன் கையெழுத்து ...\nஅறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் ப...\nநெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அத...\nதமிழகம் முழுவதும் தொடங்கியது 10, பிளஸ் 2 தனி தேர்வ...\nபொதுமக்களின் கியாஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு, திர...\nடி.ஆர்.பி., வினாத்தாட்களில் எழுத்து பிழைக்கு மறுதே...\nஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டி -ரு...\nகுளறுபடி, பணிச்சுமை குறைய வாய்ப்பு பிளஸ்2 துணைத் த...\nதொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வ...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொட்டியம் வட்டாரக்...\nகோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி\nஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்...\nமாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ள...\nபொதுத்தேர்வு கட்டண வசூலில் முறைகேடு\nவிண்ணபிக்க கால அவகாசம் உள்ள சில வேலைவாய்ப்புகளின் ...\nகவுரவ ஆசிரியர்களுக்கு கிடைத்தது சம்பளம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தலைமைச் செயலகம் நோக்க...\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்...\nபள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத...\nமாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு\" இறுதி கட்டத்தில் ப...\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக்...\nகேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராத...\nபுதிய உயர் நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் -NEW U...\nஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு\nயார் தலைமை ஆசிரியர்; இயக்கங்களிடையே போட்டி: சம்பள ...\nநீண்ட நாள் பள்ளிகளுக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு வ...\nஇலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால்...\nSSLC / PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய...\nதொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள ...\nகணினி மையங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு\nசிறார் வயது : பள்ளிச் சான்றிதழில் உள்ளதே சரி . உச்...\nகாலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கைஅங்கன்வாடி ம...\nசுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படி...\nஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுற...\n50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர...\nநடைபெற உள்ள மேல் நிலை /இடை நிலை துணை பொதுத்தேர்வு ...\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்த...\n50 சதவீதம் அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்...\nஅடுத்தாண்டு ஏப்ரல் முதல் தொழில் வரி 30% உயர்வு\nதவிப்பில் ஆசிரியர்கள்: மனது வைப்பாரா செயலர்\nபள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி த...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் வர...\nமாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் ...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nதேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும...\nபள்ளிக்கல்வித்துறை - அக்டோபர் 15 ஆம் தேதி கைகழுவும...\nபள்ளிகல்வி -பள்ளிக் கல்வித்துறை -முதன்மை கல்விச் ச...\nமாவட்டக்கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கு கல்வ...\nஅரசு தேர்வு இயக்ககத்தில் 28.09.2013 அன்று நடைபெற்ற...\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்...\nதொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9....\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்: 30ம் தேதிக்குள...\nஇலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி\nஅனைவருக்கும் கல்வி இயக்க திட்ட நிதிகுறைப்புக்கு எத...\nபள்ளிகல்வி துறை-பன்னிரெண்டாம் வகுப்புக்காண வினாவிடை கையேடுகள்\nCPS பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nPENSION பலன்கள் ஒரு பார்வை\nஇங்கே click செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018020652011.html", "date_download": "2018-05-20T09:59:06Z", "digest": "sha1:ZDT72M7O3OLVM3VJP3PQDKNICVACGQHY", "length": 7862, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித் - நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி\nஅஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி\nபெப்ரவரி 6th, 2018 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nஅஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\n‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து குழப்பம் நீடித்தது.\nஇந்த நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்ஜோடி நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஏற்கனவே, ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜித் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா இதன் மூலம் இயக்குனர் சிவா போலவே 4-வது முறையாக அஜித் படத்தில் இணைந்துள்ளார்.\nதற்போது, நயன்தாரா படங்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே, அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டினார்கள். அதற்காக, தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஏற்கனவே, அவர் பல படங்களில் நடித்து வருகிறார். எனவே அவர் தயக்கம் காட்டினார். என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட அஜித் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nநயன்தாரா சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திலும் அவருக்கு முக்கியமான பாத்திரம். இதுவும், அவர் இதில் நடிப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நயன்தாரா, அஜித் ஜோடியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nஅஜித்துடன் இணையும் கோலிவுட் கிங்\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nஅஜித்துக்காக 50 நாட்களை ஒதுக்கிய ரோபோ சங்கர்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்\nசீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதி – நயன்தாரா படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/299029913007299430072975302129753007-2951299530162991301929923021/maanavar-onriyam", "date_download": "2018-05-20T10:19:18Z", "digest": "sha1:RL4XFAZEASG3BGK3ZRQ6BUVQKLISOSWP", "length": 11758, "nlines": 241, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி பல்கலைகழக மாணவர் ஒன்றியம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nமயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 (வியாழக்கிழமை) அன்று பருத்தித்துறையில் அமைந்துள்ள மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்க மண்டபத்தில் மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற முதல் பொது கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் \"மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\"ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nஇவ் ஒன்றியத்தின் நிர்வாகத்தில் தலைவர், செயலளர்,பொருளாளர் உட்பட தற்போது பல்கலைக்கழகங்களில் (இதுவரை திரட்டப்பட்ட தரவுகளுக்கமைய) கல்வி கற்றுவரும் மயிலிட்டியைச்சேர்ந்த 22 மாணவர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர். இவர்களின் கூட்டுமுயற்சியால்\n4.கார்த்திகா- உபசெயலாளர் ( Jaffna university)\n6.சிவறாஜினி- உப பொருளாளர் (Jaffna university)\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.shirdisaibabasayings.com/2016/03/blog-post_7.html", "date_download": "2018-05-20T10:14:45Z", "digest": "sha1:KCGNRVD3UXMEZEGD5J3BZPBHRPMW7C2K", "length": 9567, "nlines": 131, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: பாபா என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது \nகேள்வி: நான் ஸ்ரீ சாயிபாபாவின் பக்தன். அவர் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என் வாழ்வில் நான் பல தவறுகளை செய்கிறேன். இந்தத் தவறுகளை செய்வது என்னுள் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. இதை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து நான் வெளிவருவது எப்படி \nபதில் : நீங்கள் செய்த தவறுகள் உங்கள் மனதை உறுத்துகிறது என்றால், நீங்கள் நல்லதை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். பாபா பரிசுத்தமே உருவானவர். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முழுமையானது என்றால் பாபா உங்கள் மனதை கட்டுப்படுத்துவார். தினமும் ஸ்ரீ சாயிபாபாவின் புனித நூலான ஸ்ரீ சாய் சத்சரிதத்தின் ஒரு அத்யாயமாவது படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் குறைகளை உங்களால் வெல்ல முடியும்.\nகேள்வி : நான் தவறுகளை செய்ய ஆரம்பிக்கும்முன் பாபா என்னுடைய இருதயத்தில் இருந்து கொண்டு என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது \nபதில் : உங்கள் மனசாட்சியே பாபா. நிச்சயமாக நீ செய்வது தவறு என்ற உள்மனக்குரலை கேட்பீர்கள். கெட்ட எண்ணம் தோன்றும் போதெல்லாம் , எப்பொழுதும் உங்கள் எண்ணங்களை பாபாவை நோக்கி செலுத்துங்கள். தொடர்ந்து சாயிநாமத்தை சொல்லி பழகுங்கள். சாயிநாமம் ( ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி ) சொல்வதற்கு இடமும், காலமும் தடை இல்லை.\nசாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivasiva.dk/", "date_download": "2018-05-20T09:39:04Z", "digest": "sha1:Y3XBHTSRDLHXYFXPJPEVS3ZTXKRS2AJA", "length": 8918, "nlines": 175, "source_domain": "www.sivasiva.dk", "title": "சிவ சிவ – SivaSiva.dk", "raw_content": "\n10 வது ஆண்டுப் பெருவிழா 07-10-2017\n10 வது ஆண்டுப் பெருவிழா 07-10-2017\nடென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 10 வது ஆண்டு நிறைவுப் பெருவிழா 07-10-2017 …\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 12-08-2016\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 12-08-2016\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள் இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார…\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பி…\nபாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன் நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி மறைகிறது என் இர…\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒ…\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கி…\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13 நயினை .இளந்திரையன் அன்று சனிக்கிழமை .மனைவியின் தமக்கையாரின் மகளுடைய பிறந்த …\nபண்ணிசை, மற்றும் போட்டித் திகதி: 10-09-2017\nஎமது பண்ணிசை, பேச்சு மற்றும் தேவாரப்போட்டிகள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை வயிலை நகரில் பின்வரும் பாடசாலையில் நடைபெறும் என்பதை …\nபேச்சுத்திறன் போட்டி – 10-09-2017\nபகுதி - 2 வரலாறு\nஇயற்கையின் படைப்பில் மிகவும் பிரமிக்க வைப்பது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு. இவற்றுடன் தொடர்புடைய வன் தான் …\nசைவத் தமிழ்ப் பேரவையின் 10வது ஆண்டுவிழா கௌரவ விருந்தினர் உரை\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2016/03/04/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-20T09:46:34Z", "digest": "sha1:HLSW7BLC6XI2IHFLR5HJSBQPRRUY5IQI", "length": 19619, "nlines": 251, "source_domain": "chollukireen.com", "title": "மொஸென்டோ பூக்கள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nமார்ச் 4, 2016 at 2:41 பிப 9 பின்னூட்டங்கள்\nஇந்தச்,செடியோபூவோஎனக்கொன்றும்தெரியாது. சென்ற வருஷம் சென்னை சென்று விட்டு ஏப்ரல் பத்தாம் தேதி மும்பை வீட்டு ஹாலில் உட்கார்ந்து வெளியில் பார்த்தால் கண்கவரும்படியாக செடி கொள்ளாத வகையில் அருமையான கண்கவரும் ரோஜா நிறத்தில் அடர்த்தியாக பூக்கள் அமைதியாக காட்சி கொடுக்கிறது.\nஎன்ன பூவிது என்று கேட்டால் நீயே போய்ப்பார்.முன்பே இருந்த செடிதான். இப்போதுதான் காட்சி கொடுக்கிறது என்றவுடன் அருகில் போய்ப் பார்த்தால் இலைகளே நிறம் மாறி விரிந்த பூக்கள் போலவும்,குட்டியாக ஒரு மஞ்சள் நிறப் பூவுடனும் காட்சி தருகிறது. இலைகள் சற்றுத் தடித்த வெற்றிலைபோலச் சொறசொறப்பாக இருந்தது.\nநாம் பூவென்றால் பூஜிக்கத் தகுந்ததாக இருக்கும் என்று பார்த்தால் கண்கவர் அழகுப் பூக்களாக அருகதை என்று நினைக்கத் தோன்றியது. இது ஒரு கலர்தானா\nபலவேறு அழகுக் கலர்களும் இருக்கிறது.\nஇது புஷ் அல்லது மரம்போன்று பரந்து வளரும்தாவரம். 5, அல்லது 6 அடி உயரம்கூட வளருமாம். வெப்ப மண்டலங்களில் அதிகமாக வளரும். நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும். இலைகள் தோல் எரிச்சலை ஏற்படுத்துமாம்.\nஆனால் இதன் இலைகள் மரப் பட்டைகள் முதலானது மருத்துவ குணங்கள் அடங்கியதாம். இன்னும் தேடினால் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும்.\nசிவப்பு நிறமே குட்டி மஞ்சள் நிறம்தான் பூ.\nநாங்களெல்லாம் சிறுவர்களாயிருக்கும் போது இலையிலே பூபூக்கும் என்று ஒரு பச்சை நிற செடி இலை சிவப்பாக மாறும்.பச்சை இலையும்இருக்கும். அந்த செடி ஞாபகம் வந்தது. அதற்கு இராஜ பேதிச் செடி என்று சொல்வார்கள். ஸ்கூலில் இருக்கும். இதற்கு என்ன மருத்துவ குணமோ. உலகத்தில் எல்லாமே உபயோகமான வஸ்துதான் போலும். தோட்டத்திற்கேற்ற அழகான பூக்கள்.\nEntry filed under: பூக்களின் படங்கள்.\n9 பின்னூட்டங்கள் Add your own\n‘மொஸென்டோ பூக்கள்’ பார்க்க மிகவும் அழகாக உள்ளன. 🙂\n2. ஸ்ரீராம் | 1:15 முப இல் மார்ச் 5, 2016\nஇன்னும் அழகான படங்களைப் போடாது விட்டு விட்டேன்.நன்றி உங்களுக்கு. எழுதுவதில் பின்தங்கிகிக்கொண்டுள்ளேன். அன்புடன்\nபுதியதாக உங்கள் மறுமொழி எனது ப்ளாகிற்காக என்று நினைத்தேன். சமையல் குறிப்புகளை கவனிக்கவில்லையோ என்று நினைத்தேன். இன்றுதான் ஸரிவர பார்த்ததில் புரிந்தது. பாருங்கள் சொல்லுகிறேனையும். ஆங்கிலத்தில் உங்கள் சமையல் குறிப்புகளைப் பார்த்தேன். ஸந்தோஷம். ரஞ்சனியின் சினேகிதி நீங்கள் அல்லவா\nநன்றி அம்மா.ரஞ்சனி அவர்கள் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்தார். பிறகு உங்கள் வலை தளத்திற்கு வந்தேன்.நல்லெண்ண மலர் நல்ல உறவுகளை வளர்க்கும்.அன்புடன்\nஅப்படியா. இதுவும் மகிமையுள்ள பூதான். நோன்பிற்கான வாழ்த்துகள். அன்புடன்\nரஞ்ஜனி மொஸென்டா பூவின் பதிவை விரும்பியது மனதை மகிழ்விக்கிறது. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nகார சாரமான பூண்டுப் பொடி\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஇனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/02/govt-shut-35-operations-overseas-public-sector-banks-010587.html", "date_download": "2018-05-20T10:05:21Z", "digest": "sha1:RAW2R4HSVRP6FGY7PJ33E5I4C4C62LTN", "length": 15285, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொதுத் துறை வங்கிகளின் 35 வெளிநாட்டு செயல்பாடுகளை மூட மத்திய அரசு முடிவு! | Govt To Shut 35 Operations of Overseas Public sector banks - Tamil Goodreturns", "raw_content": "\n» பொதுத் துறை வங்கிகளின் 35 வெளிநாட்டு செயல்பாடுகளை மூட மத்திய அரசு முடிவு\nபொதுத் துறை வங்கிகளின் 35 வெளிநாட்டு செயல்பாடுகளை மூட மத்திய அரசு முடிவு\nபொதுத் துறை வங்கிகளின் செலவுகளைக் குறைத்தல் மற்றும் வங்கி சேவையினை மெருகேற்ற 35 வெளிநாட்டுச் செயல்பாடுகளை மூட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநிதி சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு வங்கி சேவைகளைப் பாதிக்காத படி மத்திய அரசு 35 செயல்பாடுகளை மூட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஅது மட்டும் இல்லாமல் வங்கி கிளைகள், கூட்டுச் செயல்பாடுகள், துணை நிறுவனங்கள் என மீதம் உள்ள 69 செயல்பாடுகளிலும் இணைத்தல் பணிகளைச் செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசீர்திருத்தச் செயல்பாட்டில் ஒரு பகுதியாக, அரசுக்குச் சொந்தமான வங்கிகளின் 216 வெளிநாட்டு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவெளிநாட்டு வங்கி கிளைகளில் எங்கு எல்லாம் லாபம் இல்லையோ அங்கு உள்ள பொதுத் துறை வங்கி கிளைகள் எல்லாம் மூடப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை இணைத்து ஒரே இடத்தில் சேவை அளிப்பது என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தானால் செலவுகள் குறையும் சேவை மெருகேறும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.\nமத்திய அரசு வெளிநாடுகளில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை ஏற்கனவே இத்துப்பொன்று சீரமைக்க முடிவு செய்து இருந்த நிலையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி செய்த எல்ஓசி கடன் உத்திர வாத மோசடியினை அடுத்து வேகமாக இதற்கான பணிகளில் இயங்கி வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nஅடுத்த விராட் கோஹ்லி இவர்தான்.. அனுஷ்கா யாருன்னு கேட்காதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://ilaikkaran.blogspot.com/2009/06/", "date_download": "2018-05-20T09:41:08Z", "digest": "sha1:A6YAE44UQBXT3HJ3VFEUKBDSLWHERRNO", "length": 5617, "nlines": 77, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: June 2009", "raw_content": "\nபாரதத்தின் புண்ணிய கேந்திரங்களில் முக்கியமான தமிழகத்தினை மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி சீரழித்து வருவது ஹிந்துக்கள் அனைவருக்கும் தெரியும். குடும்பத்தினரின் முன்னேற்றத்தினை மட்டுமே முக்கிய நிகழ்வாக கருதும் கருணாநிதியின் எண்ணம் அனைவரும் அறிந்த ஒன்று.\nஉலகிலேயே முதன் முதலாக தன் மகனை தனக்கு அடுத்த வாரிசாக நியமித்தவர் கருணாநிதி என்பதை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் சீடர்கள் அனைவரும் அறிவர். அதன் பிறகே பாரதத்தின் பிற கட்சியினர் அதை பின்பற்றினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அமெரிக்காவின் புஷ் குடும்பமும் கருணாநிதியை பார்த்துதான் மகனை அதிபராக ஆக்கி 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் என்பதை இங்கே நினைவு படுத்த நான் கடமை பட்டு உள்ளேன்.\nகருணாநிதியின் கயமையினால் உலகம் முழுவதும் குடும்ப அரசியல் வியாதி தொற்றி விட்டது. இது பன்றி காய்ச்சலை விட அதிக ஆபத்தானது என்று சிலர் கிழக்கு பதிப்பக மொட்டை மாடி கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகின்றது. கருணாநிதி தன் மகனுக்கு துணை முதல்வராக பதவி அளித்த செய்தி கேள்வி பட்டதும் வடகொரியாவில் ஆட்சி புரியும் கிம் ஜாங் இல் குடும்பத்தில் பெரும் குழப்பம் எழுத்துள்ளது. அதை உலக நாடுகளின் கண்களில் இருந்து மறைக்கதான் வடகொரியா சில ஏவுகணைகளை சமீபத்தில் ஏவியது. குடும்ப குழப்பம் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅடுத்த வாரிசாக கருணாநிதியின் வழியில் தன் இளைய மகனான கிம் ஜாக் உன் என்பவரை நியமித்து உள்ளார் கிம் ஜாக் இல். இவ்வாராக மைனாரிட்டி ஆட்சி புரியும் தமிழகத்தினை மட்டும் இல்லாமல் உலகையே சீரழிக்கும் கருணாநிதியின் செயல்களை 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று பட்டு எதிர்ப்போம்.\nவாழ்க அம்மா. வீழ்க கருணாநிதி.\nஇருண்ட‌ த‌மிழ‌க‌த்தினை வெளிச்ச‌மாக்கிய‌ அம்மா\nஜெ ஜெ ஜெ ஜெ\nஅந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://irandaamulagam.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-05-20T10:05:42Z", "digest": "sha1:AS2TDND6EWRKVTVENHK4CVO6FB2HXQTB", "length": 7508, "nlines": 43, "source_domain": "irandaamulagam.blogspot.com", "title": "அமானுஷ்யம்: அசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்", "raw_content": "\n\"இது விஞ்ஞானிகளாலும் விளக்க முடியாதது\"\nஅசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்\nசில விஷயங்கள் சில மனிதர்கள் வரலாற்றை பொறுத்தவரை அதிசயமாகவும் அற்புதமாகவும் நமது சிந்தனைக்குஅர்பாற்பட்டதாக இருந்தவர்களை இருப்பவர்களை பற்றி சற்று காண்போம்\nஆம் ஸ்பெயினின் பான்ஜோஸ் நகரத்தினருகே 1887 ஆம் ஆண்டு அங்கே இருந்தவர்கள் ஒரு குகையின் வாயிலில் இரண்டு சிறார்கள் பெற்றோரின்றி தனியே அழுது கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த சிறார்களின் மொழி அவர்களுக்கு புரியவில்லை நிச்சயமாக அவர்கள் ஸ்பானிஷ் மொழி பேசவில்லை எனபது அவர்கள் அறிந்து கொண்டனர் மேலும் அந்த சிறார்களின் தோல் நிறமானது பச்சை வண்ணமாக இருந்தது அவர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது\nபிறகு இரண்டு சிறார்களும் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நாட்களில் ஒரு சிறுவன் உணவு எதையும் உன்ன மறுத்த நிலையில் மரணமடைந்தான் .மற்றொரு சிறுமி வெகு காலம் கழித்து சாப்னிஷ் மொழியினை அறிந்த பிறகு தனது பூர்விகத்தை பற்றி கூறியது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அந்த பச்சை சிறுமி தங்கள் இருந்த இடத்தில் சூரியன் கிடையாது என்றும் அங்கே நிரந்தமான மெல்லிய ஒளி இருக்கும் என்றும் ஒரு பெரு வெடிப்பு ஒன்றை கேட்டதாகவும் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று தன்னையும் தனது சகோதரனையும் இந்த குகைக்குள் தள்ளியதாக தெரிவித்தாள். இன்னும் புரியாத புதிரான விஷயங்களில் இதும் ஒன்று\nஇரண்டு சிறுவர்களையும் குறிக்கும் நினைவு சின்னம்\nஇத்தாலியை சேர்ந்த பெனடேட்டோ அதிசய மற்றும் ஆபத்து நிறைந்த அமானுஷ்ய சக்திகள் மூலம் பிரபல்யமாக ஆரம்பித்தார் . பென் தனது பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்தும் சக்தியை கொண்டிருந்தார். பென் பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்துவதற்கு மேலாக தனது வருகை நிகழும் இடாங்களில் நெருப்பினை உண்டாகும் அசாத்திய சக்தியை கொண்டிருந்தார். 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக பெனின் இந்த அதிசய நெருப்பு தன்மை ஒரு பல் மருத்துமனையில் வெளிப்பட்டது, வரவேற்ப்பரையில் அமர்ந்து காமிக் புத்தகத்தினை பென் படித்து கொண்டிருந்தபோது அந்த புத்தகம் எந்த வெளி தூண்டுதல் காரணம் இன்றி பற்றி எரிந்தது .பிறகு ஒருநாள் காலை தனது படுகையில் பற்றிய நெருப்புடன் உடல் மற்றும் உடை எறிந்த நிலையில் மீட்கப்பட்டான் பென் .மற்று மொரு முறை பெனின் உறவினர் கையில் இருந்த பிளாஸ்டிக் பொருளை , பென் பார்த்த போது எரிந்து பொசுங்கியது.பென் செல்லுமிடங்கள் பார்க்குமிடங்களில் தோறும் காகிதங்கள் மரபொருள்கள் புகைந்து எரிய தொடங்கியது. மேலும் அவ்வாறான சமயங்களில் பென்னின் கைகள் ஒளிர்ந்ததாக கூறுகின்றனர் சாட்ச்சியாளர்கள். பென்னும் அசாத்திய மனிதர்களில் பென்னும் ஒருவர்.\nஅசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்\nகல்ப விக்ரஹமும் மர்மங்களும் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2009/01/blog-post_2837.html", "date_download": "2018-05-20T09:51:31Z", "digest": "sha1:47VF567NQ35364UCYIKMRWBTA5X5PYFL", "length": 18220, "nlines": 147, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: வயதானவர்கள் என்ன சாப்பிடலாம்?", "raw_content": "\nமுதுமை காரணமாக உடல் கட்டமைப்பு மாறுகிறது. புரதச் சத்து குறைந்து, அதற்குப் பதிலாக கொழுப்புச் சத்து அதிகமாகிறது. தசைகள் பலவீனம் அடையத் தொடங்குகின்றன. ஜீரணத்துக்கு உரிய சுரப்புகள் செயல்படும் தன்மை குறையத் தொடங்குகின்றன. பார்வை மங்குதல், காது போதிய அளவு கேட்காமை, சுவை மாறுதல், எரிச்சல் ஏற்படுதல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படத் தொடங்குகின்றன.\nமுதுமையில் அதிகம் சாப்பிட முடியாது. பசியின்மை என்று தாங்களாகவே முதியோர் இந் நிலையை நினைத்துக் கொள்வார்கள்.பற்கள் இல்லாமை காரணமாக காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிட முடியாது என்பதால் பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றுப் போக்கு பிரச்னை தொடரும். ஊட்டச்சத்தை கிரகிக்கும் தன்மை உடலில் குறையும்.\nமுதுமை காரணமாக இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை இருக்க வாய்ப்பு உண்டு.உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு காரணமாக, நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே இத்தகையோருக்கு சமச்சீரான ஊட்டச்சத்து உணவு அவசியம்.\nமிருதுவான கஞ்சி, நன்கு வேக வைக்கப்பட்ட மிருதுவான சாதம் ஆகியவை நல்லது. மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்பபது நல்லது. உணவில் உப்பு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த நெய், எண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிடுவது அல்லது. காய்கறிகளை நன்றாக வேக வைத்து, மிக்சியில் அரைத்து மசிய வைத்துகூடச் சாப்பிடலாம்.காய்கறிகளை மசித்துச் சாப்பிட்டாலும் நார்ச்சத்து கிடைக்கும். மசிக்கும் நிலையில் வடிகட்டாமல் திரவத்துடன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். முதுமையில் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.\nமுதுமையின் மிகப் பெரிய பிரச்னை எலும்பு வலுவிழத்தல். குறிப்பாக பெண்கள் முதுமையை எட்டியவுடன் எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோஸ் போரோசிஸ்) நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதேபோன்று 65 வயதுக்குப் பிறகு ஆண்களுக்கு இதே நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகையோர் கால்ஷியம் சத்து நிறைந்த சமச்சீரான உணவு சாப்பிடுவது நல்லது. ஆடை நீக்கிய பால், பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிக்காது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தினமும் குடிநீர் போதுமான அளவு குடிப்பது அவசியம். முதுமையில் தாகம் எடுக்கும் உணர்வு பெருமளவு குறைந்து விடும். எனவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படாவிட்டாலும் நாள் முழுவதுக்கும் குறைந்தபட்சம் 2 லிட்டர் குடிநீர் குடிக்க வேண்டும்.சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் குடிநீர் குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அதோடு, பால்-மோர்-காய்கறி சூப்பிலும் குடிநீர் உள்ளது.\nமூன்று வேளை சாப்பிடாமல், இடைவெளி விட்டு அதிக வேளைகள் சாப்பிட வேண்டும். உதாரணமாக, காலை எழுந்தவுடன் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பால், காலை 8.30 மணிக்கு 2 இட்லியுடன் சாம்பார்-புதினா சட்னி, காலை 10 மணிக்கு மோர் (ஒரு சிறிய டம்ளர்) அல்லது காய்கறி சூப் அல்லது சத்துமாவு கஞ்சி, பருப்பு-கீரை சேர்ந்த மதிய உணவு, மாலை சிற்றுண்டியாக பழம், இரவு 8 மணிக்கு இட்லி அல்லது இடியாப்பம் அல்லது சப்பாத்தி அல்லது எண்ணெய் குறைவாக தயாரிக்கப்பட்ட தோசை ஆகியவற்றை கூட்டு-பொரியலுடன் சாப்பிடலாம்.இரவு படுக்கச் செல்லும் முன் பால் சாப்பிடலாம். இதுபோன்று சாப்பிட்டால் சமச்சீரான உணவுத் திட்டமாக அது அமையும்.\nஅவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செவ்வனே செய்வதற்கு குறைவான கலோரிச் சத்து கிடைக்கும்.உடலில் ஏற்கெனவே உள்ள சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் தீவிரமடையாது.\nமுதுமையை அடைந்து விட்டால் தம்மை கவனிக்க யாரும் இல்லை என விரக்தி உணர்வு வேண்டாம். கண் குறைபாடு, காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகளைச் சரி செய்து கொள்வது அவசியம்.\nடூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா\nமைக்ரோ வேவ் சமையல்- உஷார்\nஅடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nஇரத்த சோகை இல்லாமல் செய்வோம்\nஉயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்\nசின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு\n10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்\nஇதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nமூளை வளர என்ன சாப்பிடலாம்\nஉடற் பயிற்சி - சில உண்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nநம் வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் எல்லா தேவைகளையும் பணத்தால் சரி செய்துவிடலாம் என நம்புகிறோம். அதற்காக நம் வாழ்நாள் முழுவதும் பணம் சம்...\nசிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nநாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nநம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண்கிறோம். அந்த இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூம...\nதொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்த...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/reason-for-india-defeat-in-odi-against-south-africa-118021100015_1.html", "date_download": "2018-05-20T10:13:18Z", "digest": "sha1:35HEHEMXTUU3WG4XM5NBKUMKDWVKFFKT", "length": 11235, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்.... | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்....\nஇந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.\nஇந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. தவான் சதம் விளாசி ஆசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பரிக்க அணி களமிறங்கியது.\nதென் ஆப்பரிக்க பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பரிக்க அதிரடியாக ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதென் ஆப்பரிக்க, டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18 வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 8 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார்.\nஆனால் சாஹல் நோ பால் வீசினார். இதில் இருந்து தப்பித்த மில்லர், அடித்து அதிரடியாக விளையாடினார். மில்லரின் அதிரடி ஆட்டம் போட்டியின் போக்கையே மாற்றியது.\nசாஹல் நோ பால் வீசாமல் இருந்து இருந்தால், மில்லர் அவுடாகியிருந்தால் இந்தியாவின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். இந்த நோ பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது.\nசாதனையை தவறிவிட்ட இந்தியா; கலக்கிய தென் ஆப்பரிக்கா\n100வது போட்டியில் சதம் விளாசி அசத்திய தவான்\nபிங்க் ஜெர்சிக்கு மாறிய தென் ஆப்பரிக்கா; உடைத்தெரியுமா இந்தியா\nடாஸ் வென்ற இந்தியா பேட்டிங்\nஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2014/01/blog-post_3.html", "date_download": "2018-05-20T10:04:40Z", "digest": "sha1:G7GF4VSQYLSYXPKJGCVLTGA5BVJAKS2Z", "length": 41570, "nlines": 479, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: உலக சினிமா பல்கலைகழகங்கள்.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nஇன்னும் சில ஆண்டுகளில் நூறாண்டு கொண்டாட இருக்கும்\nதமிழ் சினிமாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்று\n‘முழுமையான உலக சினிமாவை படைத்த படைப்பாளியாக’\nயாரையுமே அடையாளம் காட்ட முடியாது.\nஇந்த கசக்கும் உண்மையோடு தமிழ் சினிமா தொடர்ந்து பயணிக்கப்போகிறதா\nஏன் தமிழில் இது வரை உலக சினிமா உருவாகவில்லை என்ற கேள்விக்கு விடை காண இரண்டு பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவோம்.\nநூறாண்டு கண்ட இந்திய சினிமா, இரண்டு பல்கலைக்கழகங்களை தந்து இருக்கிறது.\nஇரண்டாவது, உலகத்தால் அறியப்படாத...ரித்விக் கட்டக்.\nஇருவருமே மக்களுக்கான ‘உலக சினிமாவை’ தொடர்ந்து எடுத்த முதன்மையானவர்கள்.\nஆனால் இருவரின் படங்களும்...அவைகள் கொண்டாடப்பட்டவிதங்களும் இரண்டு துருவங்கள்.\nசத்யஜித்ரே, ஐரோப்பிய உலக சினிமா ஜாம்பவான்களின் தாக்கத்தை தனது படங்களில் அனுமதித்தவர்.\nஐரோபிய அழகியலோடு இந்திய ஆன்மாவை கலந்து ரசவாதம் செய்து உலகத்தையே வசியப்படுத்தியவர்.\nஉலக சினிமாவின் உட் கூறுகளை உள்ளடக்கி,\nவணிக சினிமாவின் வெற்றியையும் ருசித்தவர்.\nஇவரது வெற்றிச்சூத்திரங்களை இவரது படங்களின் வழியாக அடையாளம் காண முடியும்.\nசிறந்த எழுத்தாளர்,ஒவியர் என்ற ஆளுமையுடன் களமிறங்கிய சத்யஜித் ரே, போகப்போக கலை, ஆடை, ஒலி, இசை ஆகியவற்றை வடிவமைப்பதிலும் வல்லுனர் ஆனார்.\nஜாம்பவான்களை அடையாளம் கண்டு தனது படங்களில் இடம் பெறச்செய்வதில் அசகாயர் சத்யஜித் ரே.\nமுதல் படமான ‘பதேர் பஞ்சலிக்கு’ ஒளிப்பதிவாளரை தேர்வு செய்த விதமே ரேயின் கணிப்புக்கு ‘ஒரு சோறு பதம்’.\nசுப்ரதா மித்ரா ஒரு ஸ்டில் போட்டாகிராபர்.\nஇவரது புகைப்படங்களை பார்த்த ரே..தனது படத்தில் பணி புரிய அழைத்தார்.\nஅப்போது, சுப்ரதா மித்ரா சொன்னது...\n“எனக்கும் சினிமா கேமராவை பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை”.\n‘நடிகர் திலகம் சிவாஜிக்கே’ நடிக்கத்தெரியாது’\n‘கமல் இணையற்ற இஸ்லாமிய விரோதி’\nஎன இணையத்தில் இட்டுக்கட்டும் ‘இடி அமீன்கள்’ இல்லை.\nஆனால்அந்தக்காலத்தில், ரேயின் படங்களையே பார்த்திராத சில அறிவிலிகள்...\nஒரு குற்றச்சாட்டை தொடர்ந்து பரப்புரை செய்தார்கள்.\n‘இந்தியாவின் வறுமையை படம் பிடித்து வெளிநாட்டில் காசாக்கியவர்’.\nஇப்பொய் பரப்புரைக்கு பிரம்படி கொடுக்க ‘சாருலதா’ போதாதா \nஏகப்பட்ட ‘ஏகலைவர்களை’ உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.\nஅபர்னா சென், ரிதுபர்ண கோஷ், மீரா நாயர், தீபா மேத்தா என்ற\nஇப்பட்டியலின் லேட்டஸ்ட் வரவு...‘ஷிப் ஆப் தீசியஸ்’ ஆனந்த் காந்தி.\nஇந்திய சினிமாவின் மிகவும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால்,அது ‘ரித்விக் கட்டக்’ காகத்தான் இருக்க முடியும்.\nஅதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்தியக்கலைஞர்களிலேயே மிகவும் புதிராக, புரிந்து கொள்ள முடியாதவருமாக விளங்கியவரும்\nரித்விக் கட்டக்தான்” - ‘ஏழாவது மனிதன்’ இயக்குனர் ஹரிகரன்.\nஇந்த அறிமுகத்தோடு ரித்விக் கட்டக் என்ற பல்கலை கழகத்துக்குள் நுழைவது தான் பொருத்தம்.\nவங்காளப்பிரிவினையால் கிழக்கு வங்காள ‘டாக்கா’ என்ற பகுதியில் இருந்து பிடிங்கி எறியப்பட்டார்.\nவிழுந்தவரை ‘மேற்கு வங்காளம்’ எழுந்து நிற்க விடவேயில்லை.\nகம்யூனிச இயக்கத்தில் சேர்ந்து அக்கட்சியின் கலைக்குழுவோடு இணைந்து நாடகங்களை நடத்தினார்.\nதனது கருத்துக்களை சொல்ல சினிமாவே சிறந்த ஊடக மொழி என்பதை புரிந்து கொண்டு திரையுலக மேதை நிமாய் கோஷிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.\nஇந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ என்ற படைப்பில் நடிகராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.\nகுருவைப்போன்று இவரும் ரஷ்ய திரைமேதைகளான ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின் போன்ற படைப்பாளிகளின் மூலம் படைப்பூக்கம் பெற்றார்.\nதனது முதல் படமான நாகரிக்கை 1952ல் உருவாக்கினார்.\n‘சோகம் என்னன்னா’ ரித்விக் கட்டக் இறக்கும் வரை இந்தப்படம் வெளியாகவேயில்லை.\n1976ல் ரித்விக் கட்டக் மறைந்தார்.\n1977ல் நாகரிக் வெளியாகிறது...அதுவும் தோல்வியடைகிறது.\nஇது மட்டுமல்ல...அவர் இயக்கி வெளியான எட்டு படங்களுமே வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.\nஆனால் உலகில் திரைப்படக்கலையை கற்றுக்கொடுக்கும் அத்தனை பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்து கற்றுக்கொடுக்கிறது அவரது படங்கள்.\nரித்விக் கட்டக்கின் படங்களில் வங்காளப்பிரிவினை,\nபுலம் பெயர்ந்த வலியை தனது படைப்புகளின் வழியாக பார்வையாளருக்கு கடத்துவதில் நிபுணர் ரித்விக் கட்டக்.\nபுலம் பெயர்ந்த தமிழர்களில் ரித்விக் கட்டக் பிறந்து வர வேண்டும் என்பது\n12 குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.\nஏழு படங்களுக்கு திரைக்கதை அமைத்தார்.\nஅதில் இரண்டிற்கு கதையும் அவரே எழுதி உள்ளார்.\nரித்விக் கட்டக் கதை, திரைக்கதை எழுதி...வங்காள இயக்குனர் பீமல் ராய் இயக்கத்தில் வெளியான ‘மதுமதி’ என்ற ஹிந்தி திரைப்படம் 1958ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.\nரித்விக் கட்டக்கின் கலைப்பயணத்தில் கிடைத்த ஒரே வெற்றி இதுதான்.\nஇந்த ‘மதுமதி’ உல்டா செய்யப்பட்டு ‘ஓம் சாந்தி ஓம்’ ஆனது.\n1961ல் ரித்விக் கட்டக்கின் ‘மேக தக்க தாரா’ வெளியாகிறது.\nஅது அப்படியே கே.பாலச்சந்தரால் காட்சிக்கு காட்சி மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் ‘அவள் ஒரு தொடர் கதை’ என வெளியாகிறது.\nஅப்படியே தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என எல்லா மொழிகளுக்கும் பயணப்பட்டு... வங்காளத்தையும் அடைகிறது.\nஅட..அசலைப்புறக்கணித்த வங்காளிகள் நகலை கொண்டாடி விட்டார்கள்.\nஇந்த ‘தொடர் கதை’ அவரது படைப்புகளுக்கு தொடர்ந்து நேரிடும் அவலம்தான்.\nரித்விக் கட்டக் தனது படங்களை பற்றி...தனது படங்கள்தான் பேச வேண்டும் என்பார்.\nகுறியீடுகளுக்கு கோனார் நோட்ஸ் போடும் கோமாளித்தனத்தை செய்ய மறுத்தார்.\nரித்விக் கட்டக்கின் ‘டிரையாலஜியான’ மேக தக்க தாரா [1961], கோமல் கந்தார் [ 1962 ], சுபர்ன ரேகா [ 1963 ] தொடர்ந்து வெளியாகிற்து...தோல்வியுறுகிறது.\nவெற்றியை ருசிக்காத கட்டக்... மதுவை ருசிக்கத்தொடங்கினார்.\nசினிமா மட்டுமே குடியிருந்த குருதியில், மதுவும் கலந்தது.\n‘நல்லதோர் வீணை நலம் கெட புழுதியில் கிடப்பதை’ காணச்சகியாத\nசத்யஜித் ரே அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தியிடம் சொல்லி,\nரித்விக் கட்டக்கை பூனா பிலிம் இன்ஸ்டியூட் துணை முதல்வராக்கினார்.\n1966ல் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூடில் நுழைந்த ரித்விக் கட்டக், தன்னைப்போலவே வீர்யமான படைப்பாளிகளை உருவாக்கினார்.\nரித்விக் கட்டக் வீர்யமாக்கிய விதைகள்தான்,\nஅடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், ஹரிகரன், குமார் சஹானி, மணி கவுல், சையத் மிர்ஸா.\nரித்விக் கட்டக் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.\nசத்யஜித் ரே, ரித்விக் கட்டக் என்ற இரண்டு பல்கலைக்கழகங்களின் வழியாக, உலகெங்கிலும் படைப்பாளிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.\nதுருக்கி நாட்டு ஏகலைவன் 'semih Kaplanoglu' ,\n“என் துரோணர் சத்யஜித் ரே உருவாக்கிய டிரையலாஜிகளான,\n‘பதேர் பஞ்சலி’, ‘அபராஜிதோ’, ‘அபு சன்சார்’ பாதிப்பில்தான்...\nஎனது டிரையாலஜிகளான 'Milk’ , ‘Egg’ , ‘Honey' என்ற படங்களை உருவாக்கினேன்” என்கிறார்.\nபங்களாதேஷ் படைப்பாளி ‘Shahnewas Kakoli' ...\n“நான் ரே,கட்டக் என்ற இரு பல்கலைக்கழகங்களிலும் பயின்றாலும் என்படங்களில் ரித்விக் கட்டக்கையே பிரதிபலிக்கிறேன்” என்று கொண்டாடுகிறார்.\nரித்விக் கட்டகின் படைப்புகள் பற்றிய பட்டியல்...\nரித்விக் கட்டக் பெற்ற விருதுகளின் பட்டியல்....\nஇன்னும் சில ஆண்டுகளில் நூறாண்டு கொண்டாட இருக்கும்\nதமிழ் சினிமாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்று\n‘முழுமையான உலக சினிமாவை படைத்த படைப்பாளியாக’\nயாரையுமே அடையாளம் காட்ட முடியாது.\nஇந்த கசக்கும் உண்மையோடு தமிழ் சினிமா தொடர்ந்து பயணிக்கப்போகிறதா\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 1/03/2014\nLabels: உலகசினிமா, சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nகோலி சோடா = திருட்டு சோடா \nஜில்லா - அற்புதமான பயிற்சி \n2014 - தமிழில் ‘உலக சினிமா’ நிச்சயம் வரும்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.daytamil.com/2014/11/tamilnews_30.html", "date_download": "2018-05-20T10:11:47Z", "digest": "sha1:BEJJMICZAKPKUZNYZ67H73JRDNNUYCNR", "length": 4161, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "14 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த கொடுமை...", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் 14 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த கொடுமை...\n14 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த கொடுமை...\nசவுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை வீட்டில் சிறைவைத்து அவரது தந்தை, தந்தையின் சகோதரர் மற்றும் தாயின் சகோதரர் ஆகிய மூவரும் பல முறை கற்பழித்துள்ளனர்.\nஇவர்களிடம் சிக்கி சின்னாபின்னமான சிறுமி, ஒரு வழியாக வீட்டிலிருந்து தப்பி மனித உரிமை அமைப்பிடம் புகார் அளித்ததையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், என்னை தினந்தினம் இவர்கள் சித்தரவதை செய்தனர் என்றும் இதற்கு என் தாயும் உடந்தை எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-20T10:12:04Z", "digest": "sha1:2MK2V3UJXLZE33N55GKSXD4AO2R53MGA", "length": 6307, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் – பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம்\n1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்\n2. வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்\n3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்\n4. அவுரி சாறு – 0.5 லிட்டர்\n5. கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்\n6. பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்\n7. நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்\n8. சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்\n(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)\nஇலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.\nஇந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.\nஇது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி\nPrevious Post:நூபுர கங்கை தீர்த்தம்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_13.html", "date_download": "2018-05-20T10:12:28Z", "digest": "sha1:77TSQGMYLGMAC7VBARI4ROURTWAXH3H3", "length": 6828, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "பரீட்சை மோசடிகளைத் தடுக்க இராணுவத்தின் உதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nபரீட்சை மோசடிகளைத் தடுக்க இராணுவத்தின் உதவி\nபரீட்சைகள் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்படும் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் மாணவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு இராணுவத்திடம் உதவி கோரப்பட்டதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.\nஇலங்கை சமிக்ஞைப் படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய இலட்சினை மற்றும் இணையத்தளம் என்பன அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:\nபரீட்சைகளின் போது அலைபேசி உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு உதவி செய்யுமாறு இராணுவத்தின் சைபர் பிரிவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.இதனைத் தடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது பரீட்சை நிலையத்துக்குச் செல்லும் சகலரையும் சோதித்துப் பார்க்க வேண்டும். இராணுவத்தால் அதனைச் செய்ய முடியாது. வீண் பிரச்சினைகள் ஏற்படும்.\nஅத்துடன், அதனைச் செய்வதற்குப் பொலிஸார் உள்ளனர். பரீட்சை நிலையங்களைச் சுற்றி முழுமையாகத் தொலைபேசி தொடர்பாடலைத் துண்டிக்க வேண்டும். ஒரு நிலையத்தில் அதனைச் செய்யமுடியும். சகல நிலையங்களிலும் அதனைச் செய்ய முடியாது.மாற்றுவழி தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.\nபரீட்சைகள் மோசடியைத் தடுக்க நாட்டு மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். அவ்வாறாயின் ஏனைய வழிமுறைகள் தேவைப்படாது என இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/09/protest_40.html", "date_download": "2018-05-20T10:08:18Z", "digest": "sha1:GFTM5PJPMIW3BVFHCB2L6OOLC3CRF4PN", "length": 22547, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம்\nஇலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சிசார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார்.\nஅதன்படி சென்னை சென்ட்ரலில் நேற்று காலை 11.30 மணிக்கு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.\nபோர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஅரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.\nதிருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nஉடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.\nபோர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஅரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.\nதிருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nஉடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.\nபோர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஅரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.\nதிருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nஉடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.\nபோர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஅரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.\nதிருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nஉடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.\n3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.\nபோர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஅரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.\nதிருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nஉடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2015/07/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5-2/", "date_download": "2018-05-20T09:39:04Z", "digest": "sha1:M72W4RGIBSJ5GSELAXOSXTCIWQE6NIYG", "length": 27738, "nlines": 286, "source_domain": "chollukireen.com", "title": "தினமும் நான் பார்த்த பறவைகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nதினமும் நான் பார்த்த பறவைகள்\nஜூலை 14, 2015 at 11:34 முப 14 பின்னூட்டங்கள்\nசென்ற மாதமும்,போன வருஷம் மூன்று மாதங்களுக்கும் ஓய்விற்காகசென்னை சென்றிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்ப்பதற்கு பறவைகள் காட்சி கொடுத்தாலே போதும்.கவனிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. உடல் நலமில்லாத சென்னை விஜயத்தின்போது அவ்விடம் வீடுபெருக்க துடைக்க வென்று உதவிப்பெண் வந்து வேலை செய்யும்போது நான் அக்கடா என்று வீட்டை ஒட்டிய சுற்றுப்புற ச் சுவரினருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விடுவேன் கூடவே படிக்க பேப்பர், கையில் சின்ன கேமரா, வாயில் ஸ்லோகம். ஏதாவது பழத்துண்டுகள் அதுவும் பின்னாடி வரும். பெண்,மாப்பிள்ளை வீடு அது.\nநல்ல வெயில் வந்து உள்ளே போ என்று சொல்லும் வரை இதேதான். அதுவரையில் நம்மைச் சுற்றி நடப்பவைகள் தானாகவே கண்ணில்ப்படும். வீட்டை ஒட்டிய எங்கள் மனையின் மரங்கள்,செடிகள், அதற்கு வரும் பட்டாம் பூச்சிகள், பறவைகள், அணில்கள். வாழைமரங்கள்,எட்டு வருஷமாகியும் காய்க்காத சாத்துக்குடிமரம், நிழலோரமா கொய்யாச் செடி, பச்சைப்பசேல் என்ற அரிநெல்லிமரம்,வாழைக்குலைகளுடன்பழத்தோடு கூடிய வாழை இன்னும் வளர்ந்து வளராத மா,தென்னம் பிள்ளைகள் , வாயிற்பக்கம் வந்தால் வீட்டின் எதிர் வரிசைகளில் வரிசையான பெருங்கொன்றை மரங்கள் என என் கற்பனையில் அவைகள் ரம்யமிக்கவைகள். நம்முடைய செடி கொடிகள் அதற்கும் பந்தமிருக்கிரது. அடுக்கு நந்தியாவட்டை, மல்லி. பவழமல்லி எனபூக்களும். விடியற்கால வேளையில் பெருங்கொன்றை மரத்தில் கூவும் குயில்கள்.\nஇந்தப் பட்சிகளைப் பிடித்து விட,கேமிராவில், மனதில் தோன்றும். காலைநேரம் முடியாது. மாலைநேரம் இலைகளுடன் இலையாய் மறைந்து விடும். காக்கைகள் கூடுகட்டி இருக்கும். கிளைமாறி உட்டார்ந்து கறையும். குயிலும் ஒரு அவஸர பிரவேசமாக வரும் ஆனால்ப் பறந்து விடும்.நெல்லிமரத்தில் பகல் வேளையில் போனால் போகட்டும் என்று தரிசனம் கொடுத்தது. அடுத்து தினமும் வந்து குரல் கொடுப்பதுபோலக் கூவும். நானும் ஒரு படமாவது முயற்சி செய்வேன். அப்படி பாருங்கள்.\nஇடம் மாறிகூட உட்காருவதில்லை. சாயங்காலம்,விடியற்காலம் பெருங்கொன்றை மரத்தில் கூவும் போது பின்பக்கத் தோட்டத்திலிருந்து பதில் எப்போதாவது வரும். அதுவும் இதுவா என்று பார்த்தால் அது வேறு. என்னையும் பார் என்று அதுவும் சில நாள் குரல் கொடுக்கும். அதையும் பார்த்து நைஸாக படம் பிடித்தால் அழகழகாக தரிசனம் கொடுத்தது.\n நீயும் போட்டோக்கு போஸ் கொடுக்க வந்தாயாயா\nகாக்கை,மைனா தவிர இன்னும் சில பறவைகள் நாளைக்கு.\nகுதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.\tதினமும் நான் பார்த்த பறவைகள்\n14 பின்னூட்டங்கள் Add your own\n1. திண்டுக்கல் தனபாலன் | 3:45 பிப இல் ஜூலை 14, 2015\nஆமாம் தினமும் கவனிக்க சுறுசுறுப்பாக இருந்தது. அன்புடன்\nகுயில் கூவும்போது நாம் கூவினால் பதிலுக்கு அதுவும் கூவும். சின்ன வயசுல இதேதான் வேலை. குயிலுக்கு இணை குயிலியா :)))))\nபசுமையானத் தோட்டமும், அதிலுள்ள பறவைகளும் மனதிற்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறதுமா. நாளை யார்யார் வர்றாங்கன்னு வெயிட்டிங் …. அன்புடன் சித்ராசுந்தர்.\nபதிலுக்குக் கூவும் என்று தெரிந்திருந்தால் கூவிப் பார்த்திருக்கலாம். இன்னொரு முறை பார்க்கலாமென்றால் சென்னை செல்ல சான்ஸ் கிடைக்கணுமே. இன்னிக்கு மத்தவங்களும் வந்துட்டாங்க பாருங்க. குயிலின்னு நான் பெயர் கொடுத்தேன். அவ்வளவுதான். அப்புறம் மயில் மயிலியான்னு யாராவது கேட்டுவிட்டால். நல்ல கேள்வி இல்லையா\n5. ஸ்ரீராம் | 9:45 முப இல் ஜூலை 15, 2015\nகுயில் கூவித் துயிலெழுப்ப…” என்று ஒரு பாடல். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடியது.நாணல் படத்தில் என்று நினைவு. அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது.\nஒரு சில இடங்களில் அடர்த்தியான ஆழ மரங்களில் ஆயிரமாயிரம் பறவைகள் அமர்ந்து பரவைக்குரல் கேட்கும் பாருங்கள்… சொர்க்கமாய் இருக்கும்\nஆமாம் இப்போது கூட திருப்பதி போயிருந்த போது கோயிலை விட்டு வெளி வந்தபோது அந்த ஆலமரத்தையும் பிடித்து வந்தேன். பலவித பக்ஷிகளின் குரலொடு அந்த அனுபவம் இருக்கிறதே சின்ன வயதில் அநுபவித்து இருக்கிறேன். தமிழ் நாட்டின் கோயில் வாசலில் சில இடங்களில் இன்னமும் ஆலமரங்களையும்,பக்ஷி ஜாலங்களையும் அனுபவிக்க முடிகிறது. அழகான உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி . அன்புடன்\nஇங்கேயும் குயில் கூவலோடுதான் பொழுது விடியும். அருமையான காட்சிகள். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருந்தது.\nபரவாயில்லையே. இதே சென்னையில் இதே வீட்டில் எத்தனை முறை தங்கியுள்ளேன். அனுபவம் இவ்வளவு நேர்ந்ததில்லை. அதனால்தான் எழுதியுள்ளேன். பறவைகள் படத்திலடங்கி ஒத்தாசை புரிந்ததே அதுதான் பெரிய காரியம். நன்றி உங்களுக்கு அன்புடன்\nமனதுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு பொழுது போக்கைச் செய்து கொண்டிருந்தீர்கள் போலிருக்கு, சென்னையில். இயற்கை என்றும் அலுக்காத ஒரு விஷயம். உங்களுக்காகவே இரண்டு குயில்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்தன போலும்.\nஇன்னும் நீங்கள் பார்த்த மற்ற பறவைகளை பார்க்க ஆவல்.\nஅது சரி, எப்பவும் காமிராவும் கையுமாகத்தானா\nரொம்பவும் பாராட்டுகிறேன், உங்களை. உங்கள் இந்த உற்சாகம் என்றைக்கும் தொடரட்டும்\nஉடம்பு முடியாதவள்,வெளியில் உட்கார்ந்தால் நல்ல காற்று. அதுவும் வாழைமரங்களுடயது. வந்து போகும் பக்ஷிகளும் உறவு கொண்டாடியது. எப்பவும் இல்லாவிட்டாலும், சமையல் எழுதினாலும் வேண்டி இருக்கே. கூட்டும்,கறியும், டிபனுமாகவே கம்யுட்டர். இவைகளாவது மாற்றமாக இருக்கட்டுமே என்றுதான்.\nஇல்லாவிட்டால் செடி கொடிகள். வரச்சே தூதுவளைக் கொடியையும் பிடித்துப் போட்டேன். துவையல் எழுதலாமே. ஸரியா\n அதையும் எழுதுங்கள். நாங்கள் அதிகம் துளசியோடு சேர்த்துக் கஷாயமாகச் சாப்பிடுவோம்.\nஎழுதினால்ப் போயிற்று. கஷாயம் சடுதியில் பயனளிக்க வல்லதாயிற்றே\n13. பிரபுவின் | 8:00 முப இல் ஜூலை 27, 2015\nஉங்களை போன்றவர்களை கடவுள் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.இயற்கை இறைவனின் பெருங்கொடை.\n பக்ஷிரூபத்தில் வந்தா மிகவும் நன்றி அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nகார சாரமான பூண்டுப் பொடி\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஇனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://hishalee.blogspot.com/2013/07/2013.html", "date_download": "2018-05-20T10:12:28Z", "digest": "sha1:5MXUJHID6M25DCD2WIDHXJZOH2XTXLGT", "length": 17014, "nlines": 193, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : அருவி ஐக்கூ சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு", "raw_content": "அருவி ஐக்கூ சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு\nஇயற்கையும் இயற்கை சார்ந்ததுமான '\nஅருவி ஐக்கூ சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு\nபல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகு மனிதன், சமூகம் என்ற நிறுவனத்துக்குள் வந்து சேர்ந்துள்ளான் .மனிதன் ஒரு சமுதாய விலங்கு ( Social Animal ) என்று கூறுவர் .\nஅனால் உற்பத்து உறவுகளும் உற்பத்திக் கருவிகளும் மனித சமுதாயத்திற்குள் பல்வேறு வகையான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன .சாதிச் சிக்கல் ,சமயச் சிக்கல்களில் மனிதன் சிக்கித் தவிக்கின்றான் .இச்சிக்கல்களைப் போக்குவதற்கான முன்னனிப் படைவீரர்களாய் முன்னே நிற்பவர்கள் படைப்பாளிகளே . நூற்றுக்கணக்கான குழந்தைகள் சத்துணவின்றியும் பாலின்றியும் இறந்து போய் விடுகின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன . ஆனால் மனிதர்கள் உணவுப் பொருளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தின் காரணமாக பெண் குழந்தைகளைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎன்ற கவிதையில் இசாலி (ஹிஷாலீ) எடுத்துரைக்கின்றார் (ப.26).\nசமயத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையின் விளைவால் ,வெறும் கற்களுக்கு பால் முழுக்கு நடைபெறுவதையும் , பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பதையும் இன்றைய நடைமுறை வாழ்வில் காணலாம் .ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவே பெண் குழந்தைகளுக்கு 'கள்ளிப்பால் 'கொடுக்கும் வழக்கம் நிலவுவதைக் காணலாம் . இக்கவிதையில் பெண்ணியப்பார்வை மிகவும் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது . நாணற்காடனின் 'செருப்பு தைப்பவனின் உறக்கம் ' (ப.73) என்னும் சொற்களில் வெளிப்படும் கருத்தாடல் தலித்தியத்தின் தேவையை வலியுறுத்துகிறது . பொருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் அன்றாடம் நாம் காணும் செருப்பு தைப்பவர்களின் அவலக்காட்சியை சமூக விடுதலைச் சிந்தனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.இந்தச் சமூகம் பல்வேறு வகையான சமூக அநீதிகளைக் கொண்டுள்ளது . எனவே 'சமூகநீதி ' தேவை என்னும் கருத்தோட்டத்தை இக்கவிதை வெகு நுட்பமான கவிதை மொழியில் எடுத்துரைக்கின்றது (ப.73). சமுதாய விடுதலைக்கும் தலித் விடுதலைக்கும் இத்தகைய கவிதைகள் அரண் சேர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம் . இன்றைய சமுதாயத்தில் 'பசி ' என்பது மாபெரும் வாழ்க்கைச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் பலகோடி மனிதர்கள் பசியால் வாடித் துன்புற்று வருகின்றனர் . அதே வேளையில் சிலநூறு பேர் வசதியில் வாழ்ந்து செழிப்பதையும் பார்க்கலாம் . இந்த இருவேறு வார்க்கங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தைத் தான் காரல் மார்க்சு 'வர்க்கப்போர் ' என்று குறிப்பிட்டார் .\nமனிதர்கள் , பசித்த மனிதற்குக்கு உணவு தர மறுக்கிறார்கள். ஆனால் பசித்த சிறுவனுக்கு மரங்கள் பலன்களை உதிர்த்துத் தருகின்றன (ப.17) என்று ச.முருகேசு கூறுவதன் வாயிலாக மனிதர்களுக்கு இல்லாத மனிதநேயம் மரங்களுக்கிருப்பதை உணர்த்துகிறார். அதே வேளையில் காற்று கிளைகளை உலுக்குவதையும் , அதிலிருந்து விழும் பழங்களை பசித்து சிறுவன் கையேந்திப் போருவதையும் அழகான படிமக்காட்சி ஓவியமாகக் கவிஞர் சுட்டிக் காட்டுகின்றார் .95 கவிஞர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்திருப்பது போல் தோன்றுகிறது. அனைவருமே 'இயற்கையும் இயற்கை சார்ந்த ' செய்திகளையும் கவித்துவம் வழிய வழிய கவிதையாக்கியுள்ளானர். வானம் பாடிக் கவிஞர்களுக்கு 'மார்க்சியம் ' பின்புலமாக இருந்ததைப் போல் , இவர்களுக்கு இயற்கை பின்புலமாக இருந்துள்ளது. இயற்கையை தனித்து பாடுவதிலும் சரி இயற்கையை சமூகப் பின்புலத்தோடு படைப்பதிலும் சரி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்கள். முயன்று ,தொகுத்து ,அழகான அருவி இதழாக வெளிக்கொண்டு வந்துள்ள காவனூர் ந .சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .ஐக்கூ இலக்கிய வரலாற்றில் இனிமேல் அ .ஐ .(அருவி ஐக்கூ ) சிறப்பு இதழுக்கு முன் என்றும் அ .ஐ .(அருவி ஐக்கூ ) சிறப்பு இதழுக்குப் பின் என்றும் பேசும் காலம் வரும் . வானம் பாடிக் காலம் என்றும் இரண்டாகப் பிரித்துக் கூறுவது வழக்கம் . இன்றைய காலத்தை 'அருவிக்காலம் ' என் அழைக்கலாம் என்பதற்குரிய அனைத்து அடையாளங்களும் இத்தொகுப்பில் காணப்படுகின்றன.\nஅருவி இதழுக்கும் முனைவர் .க .இந்திரசித்து அவர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் \nதிண்டுக்கல் தனபாலன் 11:22:00 AM\nமுனைவர் .க .இந்திரசித்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...\nஎனது நன்றியையும் தங்களுடன் சேர்ந்து பகிருகிறேன் ...\nவாழ்த்துக்கள் தோழரே, அருவி இதழ் பற்றிய அறிமுக சுட்டி கிடைக்குமா\nஅருவி இதழ் பற்றிய அறிமுக சுட்டி என்று ஒன்று இல்லை ஐயா ஆனால் அவர் மின் அஞ்சல் முகவரி மட்டும் தான் உள்ளது .\nஅந்த குட்டிக்கவிதை மிக வலிமையாக இருக்கிறது.\nஇங்கு அளிக்கப்பட விளக்கங்களை தாண்டியும் ஏராளமான கருத்துக்கள் வெளித்தெரிகின்றன. ரசித்தேன்\nஉங்கள் தளத்தை அறிமுகப்படுத்திய வலைச்சரத்துக்கு நன்றிகள்\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nஎன் கவிதைக்கு மட்டும் ...\nஎல்கேஜி முதல் எலும்புக்கூடு வரை ...\nஹிஷாலியின் ஹைக்கூ - காந்தி\nஅருவி ஐக்கூ சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு\nவெக்கத்தில் தலை குனிந்தாள் ...\nஅருவி இதழ் எண் - 17\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2018/04/29/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-20T10:13:29Z", "digest": "sha1:DOCJ6VYWENNRMXNWEUFMAS2NUEPIW7BT", "length": 13748, "nlines": 117, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "உலகை புரட்டிப்போட்ட சில செய்திகள் – வெளியான விதம்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்…\nலீசு”க்கு விடப்பட்ட கோட்டை கொத்தளத்திலா கொடியேற்றப்போகிறார் பிரதமர்….\nஉலகை புரட்டிப்போட்ட சில செய்திகள் – வெளியான விதம்…\nபல ஆண்டுகளுக்கு முன்னர் உலகைக் குலுக்கிய சில செய்திகள், அவை நிகழ்ந்த நேரத்தில், செய்தித்தாள்களால் எப்படி தலைப்புச் செய்திகளாக்கப்பட்டன என்பதை விளக்கும் சில புகைப்படங்கள் கீழே –\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்…\nலீசு”க்கு விடப்பட்ட கோட்டை கொத்தளத்திலா கொடியேற்றப்போகிறார் பிரதமர்….\n3 Responses to உலகை புரட்டிப்போட்ட சில செய்திகள் – வெளியான விதம்…\n5:17 முப இல் ஏப்ரல் 29, 2018\nTamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.\nhttp://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\n6:51 முப இல் ஏப்ரல் 29, 2018\nமறக்க இயலாத வரலாற்று சுவடுகள் …கென்னடியை சுட்ட ஆஸ்வால்ட் ..நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் ..இனவெறி பாேகப் பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங் … சர்வாதிகாரி ஹிட்லர்… மறக்க முடியாத பெயர்கள்…\nஅய்யா ….முசாேலினியையும் சேர்த்திருக்கலாம் … நேற்று ஏப்ரல் 28. அவரை காென்று பாெது இடத்தில் தலை கீழாக தாெங்கவிட்ட நாள் …\nPingback: உலகை புரட்டிப்போட்ட சில செய்திகள் – வெளியான விதம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்....\nமோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்..... ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் .....\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்...\nஎழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்.....\nதிருவாளர் எடியூரப்பா - என்கிற .............வியாதியை ....\nBVS on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nBVS on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSharron on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஇல.கணேசன்-ஜி, பதில்… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nவிளையாட்டாகத் துவங்க… on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSelvarajan on மறக்க முடியுமா….\n… on மறக்க முடியுமா….\nM.Syed on மோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்…\nபுதியவன் on மறக்க முடியுமா….\n“பெருச்சாளி – வாலா….… on “பெருச்சாளி – வாலா…\nTamilblogs on “பெருச்சாளி – வாலா…\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-37354258", "date_download": "2018-05-20T11:16:25Z", "digest": "sha1:2YRPENYFYOMTJIFUNDIS4IOINALWNMI4", "length": 8459, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "சிரியாவில் போர் நிறுத்தம், ஆனாலும் பல கேள்விகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசிரியாவில் போர் நிறுத்தம், ஆனாலும் பல கேள்விகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் ரஷ்ய தலையீட்டுடன் அங்கு தற்போது போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஎனினும் இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டை சவுதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் ஒரு ஆயுதக் குழு உட்பட பலர் நிராகரித்துள்ளனர்.\nஇதேவேளை தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என நாட்டின் அதிபர் பஷார் அல் அஸத் சூசகமாக உணர்த்தியுள்ளார்.\nபோர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள சூழலில், உதவி வழங்கும் வாகனங்கள் அலெப்போ நகரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன.\nஇது குறித்த பிபிசியின் சிறப்பு காணொளியை இங்கே பார்க்கலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nவீடியோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/06/18/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T09:55:20Z", "digest": "sha1:NGLHTBFMGQEDSDLWFWE3NX4NJQL3BEMP", "length": 10184, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "சர்ச்சையில் சிக்கிய எம்.பி. வெளிநாடு சென்றார்! - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News சர்ச்சையில் சிக்கிய எம்.பி. வெளிநாடு சென்றார்! - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nசர்ச்சையில் சிக்கிய எம்.பி. வெளிநாடு சென்றார்\nCategory : இந்தியச் செய்திகள்\nவிசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. திவாகர் ரெட்டி திடீரெனவெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.\nஆந்திர மாநிலம் அனந்தபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஜே.சி. திவாகர் ரெட்டி, ஹைதராபாத்திற்கு செல்ல கடந்த 15-ம் தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார்.\nதாமதமாக வந்ததால் இவரை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எம்பி, அங்கிருந்த கம்ப்யூட்டர் பிரிண்டரை உடைத்தார். இதனால் 7 விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டியை தங்களது விமானத்தில் பயணம் செய்யத் தடை விதித்தன.\nஇது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திவாகர் ரெட்டி, தனது குடும்பத்தினருடன் திடீரென ஹைதராபாத்திலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.\nஇந்த விவகாரத்தில் விமான நிலைய ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்குமாறு திவாகர் ரெட்டியை, அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாமல் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திவாகர் ரெட்டி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T09:44:08Z", "digest": "sha1:MKRDZXTA2TGNHTHNM4WHT3DC2KPGLOWW", "length": 17659, "nlines": 210, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“சாய்பல்லவியின் சம்பளம் ஒன்றரை கோடியா? | ilakkiyainfo", "raw_content": "\n“சாய்பல்லவியின் சம்பளம் ஒன்றரை கோடியா\nபிரேமம் சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். தெலுங்கைப்பொறுத்தவரை பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர் தற்போது சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், தெலுங்கு படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருகிறார். சக நடிகைகளிடம் ஈகோ பார்க்கிறார் என்று அவரைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்த நிலையில், தற்போது சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரூ. 1.5 கோடி சாய் பல்லவி சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது.\nஇந்தி செய்தி வெளியானதில் இருந்து இரண்டே இரண்டு படங்களில் நடித்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று ஒட்டு மொத்த டோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.\n இல்லை வதந்தியா என்பது சாய் பல்லவி அடுத்து இதுகுறித்து அளிக்கும் விளக்கத்திற்கு பிறகுதான் தெரியவரும்.\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு – வைரலாகும் புகைப்படம் 0\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன் 0\nஇணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம் 0\nஜெமினி கணேசனால் பாதிக்கப்பட்ட இரண்டு நடிகைகள். 0\nசாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினி கணேசனா\nஅரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா – (வீடியோ) 0\nஇலங்கையில் இப்படியொரு அதிசய பாட்டி\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nநெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.com/2010/03/2.html", "date_download": "2018-05-20T09:59:28Z", "digest": "sha1:KC7Y6332JF6CNBJFVDIFBUULEHOV5C74", "length": 28428, "nlines": 259, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: திருமயிலை கபாலீச்சுரம் -2", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஆடும் மயிலாய் உருவெடுத்து அர்சித்த நாயகி கற்பகாம்பாள்\nநவராத்திரி கொலு தர்பார் காட்சி\nமுதற்பதிவில் மயிலாப்பூரின் பல்வேறு நாமங்களையும் அதற்கான காரணங்களையும் கண்டோம். இப்பதிவில் திருமயிலாப்பூர் என்னும் திருநாமம் வரக்காரணமான அம்மையப்பரின் திருவிளையாடளையும், இத்திருவிளையாடல் பல் வேறு இடங்களில், நிகழ்ச்சிகளில் எப்படி இடம் பெறுகின்றது என்பதையும் காணலாம் அன்பர்களே.\nஒரு தூண் சிற்பத்திலே முழுக்கோவில்\nஒரு தூணின் ஒரு பக்கத்திலே இத்தலத்தையே சித்தரித்துள்ள சிற்பியின் திறமையை என்ன என்று சொல்ல, திருமயிலையின் கிழக்கு கோபுரம் 7 நிலை நெடிதுயர்ந்த இராஜகோபுரம். மேற்கு கோபுரம் மூன்று நிலை சிறிய கோபுரம். இந்த தூண் சிற்பத்தின் மேல் பகுதியில் 7 நிலை இராஜ கோபுரத்தையும் கீழ் பகுதியில் மூன்று நிலை இராஜ கோபுரத்தையும் காண்கின்றீர்கள். மேலும் புன்னை மரத்தடியில் ஈசனை அன்னை அர்சிக்கும் காட்சியையும் காண்கின்றீர்கள். இன்னும் ஒரு நுணுக்கமும் உள்ளது இச்சிற்பத்தில் மேற்கு கோபுரத்தில் நுழைந்தவுடன் ஐயனின் திருமுக தரிசனம் கிடைக்கும் என்பதையும், கபாலீஸ்வரப்பெருமானின் அருவுருவ லிங்கத்திருமேனி சத்யோஜாதம் எனப்படும் மேற்கு நோக்கிய திருமேனி. இத்தி்ருமேனியில் தாரை ஐயனின் வலப்பக்கம் இருக்கும், இச்சிற்பத்திலும் சிற்பி அவ்வாறே வடித்துள்ளார். இச்சிற்பத்தை நவராத்திரி மண்டபத்தின் ஒரு தூணில் காணலாம்.\nஇந்த சிற்பத்திலே ஐயனின் திருமேனி சத்யோஜாத மேனி, மேலே உள்ள மலர் மாலை, மயிலுருவில் சிவ பூஜை செய்யும் அன்னையின் அலகில் உள்ள புன்னை மலர், புன்னை மரத்தின், இலை, மலர்,காய், வணங்கி நிற்கும் அன்பர்கள் அனைவருமே அப்படியே தத்ரூபம், அன்று நடந்ததை இன்று நம் கண் முன் கொண்டு வந்து காட்டும் அற்புத நிவந்த கல்வெட்டின் சிற்பம். அன்னை கற்பகாம்பாளின் சன்னதிக்கு முன்னர் இச்சிற்பத்தைக் காணலாம்.\nகருணைத்தெய்வம் கற்பகாம்பாள் மாதா மாதம் நிறை வெள்ளியன்று ஊஞ்சல் சேவை தந்தருளும் ஊஞ்சல் மண்டபத்தில் ஒரு தூணில் உள்ளது இச்சிற்பம். இவ்வாறு சிற்பிகள் செதுக்கிய இவ்வரலாறு என்ன, இத்தலம் மயிலாப்பூர் என்றழைக்கப்படும் காரணம் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா அந்த அம்மையப்பரின் நாடகத்தை கீழே காணுங்கள்.\nஒரு சமயம் பக்திப் பனியாய்க் கவிந்து இப்பாருலகத்தை காக்கும் பரமனுலகாம் கயிலங்கிரியில் சிவபெருமான் அம்மை பார்வதிக்கு, மலை மகளுக்கு, கௌரிக்கு, உமையம்மைக்கு ஓங்காரத்தின் தத்துவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது அம்மை அங்கு ஆடிக் கொண்டிருந்த மயிலை ஆர்வத்துடன் நோக்க கோபம் கொண்ட ஐயன் அம்மையை பூவுலகில் சென்று மயிலாக பிறக்குமாறும் தக்க சமயத்தில் வந்து ஆட்கொள்வதாகவும் கூறினார். அம்மையும் மயிலாப்பூர் வந்து புன்னை வனத்தில் புள்ளி மயில் உருவில் மாசக்தி அன்னை பிரணவ வடிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கயிலை நாதராம் சிவபெருமான் அன்னை இல்லாமல் தவித்தார் சக்தி இல்லாமல் சிவம் ஏது, அவரே இப்பூவுலகம் வந்தார். ஒரு புன்னை மரத்தடியில் சிவலிங்க உருவுடன் அமர்ந்து அன்னையின் பூஜைக்காக காத்துக்கொண்டிருந்தார். மயில் உருவில் இருந்த அன்னை வாவியில் நீராடி ,தன் அலகினால் புன்னை மலர்களை எடுத்து சிவலிங்கத்தை சுற்றி வந்து அலகிலிருந்த மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பூஜை செய்தாள் அம்மையின் பூஜையினால் பிரசன்னமான ஐயன் அம்மையை ஆட்கொண்டு இருவரும் அத்தலத்திலேயே , அம்மை வேண்டுவனருக்கு வேண்டும் வழங்கும் கற்பகாம்பாளாகவும், ஐயன் பிச்சாண்டியாக கபால நாதனாக கபாலீசுவரராகவும் திருக்கோவில் கொண்டனர். இப்பூவுலகத்தில் மாந்தர்களை உய்விக்க அம்மையும் ஐயனும் ஆடிய இந்த நாடகத்தை\nஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்\nநாடி அர்சித்த நாயகியாம் நின் நின் நாமங்களைப்\nபாடி உருகிப் பரவிப் பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய்\nகாடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே\nஎன்றுப் பாடிப் பரவுகின்றனர் அடியார்கள்.\nபுன்னை வன நாதர் சன்னதி\nதிருக்கோவிலின் தலமரமான புன்னை மரத்தின் நிழலில் அமைந்துள்ளது புன்னை வன நாதர் சன்னதி. இச்சன்னதியில் அன்னை சிவ பூஜை செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். பழமை வாய்ந்த இம்மரத்தில் மஞ்சள் சரடு கட்டி மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தொட்டில் கட்டில் குழந்தை பாக்கியம் வேண்டியும் அம்மையப்பரை வணங்குகின்றனர் பக்தர்கள்.\nபங்குனி பௌர்ணமியின் போது திருக்கல்யாணத்திற்கு முன்பு இந்த மயிலாப்பூர் ஐதீகம் புன்னை வன நாதர் சன்னதியில் அரங்கேறுகின்றது. ஐயன் மண்டபத்திலி்ருந்து( திருக்கயிலாத்திலிருந்து) கிளம்பி வந்து அன்னை மயிலுருவில் பூஜை செய்யும் அழகை பார்த்து சொக்கி நிற்கின்றார். அன்னைக்கு தீபாராதணை ஆனவுடன் திரைச்சீலை விலக அங்கே புதுமணப்பென்ணாக சுய உருவில் கற்பகாம்பாள் அருட் காட்சி தருகின்றாள். அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அன்னை ஐயனை சுற்றி வந்து வணங்க பின்னர் இருவருமாய் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளி நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.\nமேலே கற்சிற்பங்களின் அம்மையப்பரின் நாடகத்தை கண்டு களித்தோம் இனி சுதை சிற்பங்களில் அதைக் கண்டு மகிழ்வோமா\nவாணியர் மண்டபத்தின் சுதை சிற்பம்\nஇராஜ கோபுரத்தின் சுதை சிற்பம்\nமேற்கு கோபுர வாயிலில் நுழைந்தவுடன் தரிசிக்கும் சுதை சிற்பம்\nஅம்மையப்பரின் இந்த நாடகத்தால் இரண்டு பெருமைகளைப் பெற்றது. ஒன்று தொண்டின் பெருமை, இன்னொன்று இல்லை எனாது யாவர்க்கும் கற்பகமாய் அன்னை அருள் வழங்கும் பெருமை.\nஇனி மயிலாப்பூர் என்ற பெயர் வரக்காரணம், அம்மை மயிலாக பூசை செய்ததால் மயிலை என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் புன்னை வனத்தில் மயில்கள் நிறைந்திருந்து மயில்கள் அகவிய வண்ணம் இருந்ததால் மயிலாப்பு என்று திருநாவுக்கரசரால் அழைக்கப்பட்டு இன்றைக்கு மயிலாப்பூர் என்று அழைப்படுகின்றது என்போரும் உண்டு. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த கிரேக்க அறிஞர் தாலமி (காலம் கி.பி 119 -கி.பி 161) இத்தலத்தை தமது பயண நூலில் மலியார்பா என்று குறிப்படுகின்றார் \"வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம் வருவாரை யெதிர் கண்டோம் மயிலாப்புள்ளே என்று” அப்பர் பெருமான் பாடியுள்ளார். 5ம் நூற்றாண்டில் திருமழிசை ஆழ்வார் \"மாமயிலை\" என்றும், 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் \"மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை\" என்றும், திருமழிசை ஆழ்வார் \"மாடமாமயிலை\" என்றும் குறிப்பிடுகின்றார்.\nபங்குனிப்பெருவிழாவின் முதல் நாள் இரவு ஐயன் ஸ்தல விருட்சமான புன்னை மர வாகன சேவை தந்தருளுகின்றார். அப்போதும் அன்னை மயிலுருவில் சிவ பூஜை செய்யும் கோலத்தில் கபாலீஸ்வரப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோலம். முன்னே மயிலைக் காண்கிறோம். பின்னே உள்ளுறைப் பொருளாய் அன்னை. சகல ஜீவராசிகளிலும் உறைபவள் அவள் தான் என்பதை உணர்த்தவா இந்த நாடகம் நடந்தேறியது.\nஅன்னை சிவபூஜை செய்யும் ஓவியம்\nதிருஞான சம்பந்தரின் பதிகங்கள் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலியவற்றில் கபாலீச்சுரம் முற்காலத்தில் கடற்கரையோரம் இருந்திருக்கின்றது என்று தெரிகின்றது, கடல் கொண்டதாலோ அல்லது போர்ச்சுகீசிரியர்கள் காலத்தில், (1565 ல் போர்ச்சிக்கீசியப் போரில்) அவ்வாலயம் அழிக்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.\nசாந்தோம் தேவாலயத்தில் 1923ம் ஆண்டில் நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியின் போது புராண திருக்கோவிலின் தூண்கள் மற்றும் இராஜ இராஜ சோழரின் சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போதைய கோவிலின் தூண்கள் விஜய நகர பாணியில் உள்ளன.\nலேபிள்கள்: சிவ பூஜை., புன்னை வனம், மயிலாப்பூர்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thekkikattan.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-05-20T09:56:53Z", "digest": "sha1:JV5IZQA4IJR5H74D653HM4AF3KUQEB2W", "length": 31891, "nlines": 317, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: வெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா? : ஒகேனக்கல்.", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nவெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nவெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா\nஇரண்டு வாரங்களாவே தமிழ்மணத்தை உத்து உத்து பார்த்துக்கிட்டே வாரேன் எங்கட நிறைய ஒக்கேனக்கல் சார்ந்த பதிவுகளை உணர்வுப் பூர்வமாக காணோமேன்னு. இங்க மக்கள் நினைச்சிருப்பாங்க போல நாமும் வெறும் புரட்சி கருத்துக்களா எழுதி எதுக்கு வீணா வன்முறையைத் தூண்டி விடுறோமின்னு சும்மா இருந்திருக்கலாம் போல. எப்படியோ, இப்ப திடீர்னு திரைப்படத் துறையினர் நடத்தின உண்ணாவிரதப் போரட்டத்தினை தொடர்ந்து அங்கு சில பேர் பேசிய பேச்சுக்கள் அனல் பறக்க இங்கும் எங்கும் சூடு பற்றிக் கொண்டது.\nஅதிலும் குறிப்பாக இந்த முறை கழுவுற மீன்ல நழுவுற மீனாக தப்பிக்க வாய்ப்பே இல்லாதபடிக்கு சூழ்நிலையும் அமைந்து போக சில வார்த்தைகளை அள்ளி தெளித்தே ஆகவேணுமிங்கிற கட்டாயத்தில வார்த்தைகளை உதிர்க்க வேண்டியதாப் போச்சு, சில பிரபலங்களுக்கு.\nஎன்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால் இந்த கலைக் கூத்தாடிகள் என்னாத்தை பெருசாக பேசிடப் போறாங்க, இன்னமும் பெரிய அளவில் வியாபாரம் அண்டைய மாநிலங்களுடன் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுதென்றே நினைத்திருந்தேன். ஆனால், நாட்டின் ஒருமை பாட்டில் அதீத நம்பிக்கையும், பொறுப்பும் கொண்ட சில கர்நாடாக சமூக அமைப்புகள் தொன்று தொட்டு அடித்து வரும் அழிச்சாட்டியங்கள் எல்லோர் மனத்திலும் கசப்புணர்வையே வளர்த்து வந்திருக்கிறது என்பதனை இந்த திரைப்படத் துறையினரின் பேச்சுக்களை கேட்கும் பொழுது அறிய முடிந்தது.\nஅதிலும் குறிப்பாக நடிகர் சத்யராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கள் குறிப்பிடும் படியாக அமைந்திருந்தது. சத்யராஜ் தன்னுடைய நீண்ட நாள் மனக் குமுறலை இங்கு கொட்டித் தீர்த்துக் கொண்டதாகவே கருதுகிறேன். அவரின் மீது எழுந்த குற்றச் சாட்டுகள்: முகம் சுழிக்க வைக்கக் கூடிய வகையில் அமைந்த வார்த்தைகள், மற்றும் உடற் செயற்பாடுகள் (body gestures).\nமேடையில் அமர்ந்திருக்கும் ஒரு சில மணி நேரங்கள் அவையடக்கத்துடனும், ஏனைய ஜெண்ட்ல்மென்களுக்கேயான அடக்க நடிப்புகளுக்கிடையே தானும் அப்படியே சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்வதில் பெரிதாக ஒன்றும் கஷ்டமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை அதிலும் நடிப்பையே தொழிலாக கொண்டவர்களுக்கு, இல்லையா அப்படியாக இருக்கையில் எதற்காக அதிலிருந்து நழுவி இப்படி தன்னை ஒரு தரம் கெட்டவனாக ஆக்கிக் கொள்ள ஒருவர் முன் வர வேண்டும் (அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி...).\nகுறைந்த பட்சம் இவ்வளவு தொலைவு இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை வளர்ந்து அதில் எந்த விதமான மத்திய அரசின் குறுக்கீடுகளுமில்லாமல் ஏதோ இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையான பிரச்சினை போன்று பாவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பக்கமிருந்து ஒரு சிலரேனும் தனக்கும் அது போன்ற மான உணர்வு இருக்கிறது என்பதனை மனதில் பட்டதை பட்டதாக (அதிலும் உண்மையில்லாமலில்லை) கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.\nஆனால், இதிலிருக்கும் உள் அரசியல்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. காவேரி பிரச்சினையில்தான் நாம் ஏமாந்து விட்டோம், இதில் ஏமாறத் தயாராக இல்லையென்று கூறிய தலைமையிடம், நன்றாக சூடேறி எல்லா கட்சிகளும், மக்களும் ஓரளவிற்கு ஒன்றுதிரண்டு விழிப்புணர்வுற்று ஒரே குடையின் கீழ் இருக்கும் சமயத்தில் திடீரென்று தலைமையிடம் கர்நாடாக தேர்தல் முடியும் வரை முறுக்கேறிய ஒரு விசயத்தை தள்ளிப் போட்டுவிட்டது. சிறிது ஏமாற்றம்தான்.\nஎனக்கென்னான்னா, ஒரு தேசத்தை மதிக்கிற ஒரு மூத்த அரசியல் தலைவரா கலைஞர் இப்படி வன்முறையின் ஊடாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதனையும், நாட்டின் ஒருமை பாட்டையும் கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும், இருந்தாலும் இந்த உணர்வை தூண்டி அரசியல் விளையாட்டாக ஆக்கிவிட்டு பிறகு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஒரு காவேரிப் பிரச்சினை போலவே பின்னாளில் தொங்கலில் விட்டால், பூனை வெளியே வரப் போவது நிச்சயம்.\nநமது எதிர் பார்ப்பை பொய்க்க வைக்காமல் இருந்தால் சரித்தான். ஆனால், இது போன்ற பிரச்சினைகளில் உணர்வை தடவி, உசிப்பு விட்டுவிட்டு பிறகு அதனை வைத்து அரசியல் நடத்தும் சாணக்கியத் தனமிருந்தால், பின்பொரு நாளில் நிஜமாகவே (இப்பவே என்ன எல்லா மாநிலங்களும் தெரிந்து கொண்டுதானே அந்த உணர்வு இல்லையென்று) தேவைப் படும் பொழுது, மக்கள் நினைக்கலாம் \"மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய\"தைப் போன்றுன்னு. அது மாதிரி கழகத்திற்கு ஒரு களங்கம் ஏற்படா வண்ணமும், இந்த கடைசி வாய்ப்பையும் நழுவ விடாமலும், கழகத்தின் மீது இருக்கும் களங்கத்தை துடைத்தெறிவது போன்றும், கர்நாடாக தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்காக இந்த குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்க கழகம் கடமை பட்டிருக்கிறது.\nஇல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.\n//இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் //\nசர்வம் அரசியல் மயம் ...\nஎன்னமோ போங்க ... :(\nதருமி அய்யா சொன்னது மாதிரி, இப்போ எல்லாமே அரசியல் சார்ந்ததா ஆயிடுச்சு. சினிமாக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்ததில் அவர்களுடைய சுயனலமும் அடங்கியிருந்தாலும், தமிழன் காசைத் தின்று வாழ்க்கை நடத்தும் சில தமிழரல்லாத நடிகர்களையும் எதிர்ப்பை (வாயளவிலாவது) காட்டச் செய்தது ஒரு வகையில் வெற்றிதான்.\nசத்யராஜ் பேசியது பற்றி எந்தத் தவறும் சொல்ல முடியாது. அந்த அளவுக்குப் பேச வைத்தது யார்/எது என்று யோசிக்க வேண்டும். வைரமுத்து, கமல் பேசியது அருமை. ரஜினியை வலுக்கட்டாயமாகப் பேச வைத்து விட்டார்கள். பார்க்கக் கொடுமையாக இருந்தது.\nசரி, ஷ்ரேயான்னுட்டு ஒரு அம்மணி ஏதோ பேசுனாப்போல இருந்துச்சு. யாராவது முழி பெயர்த்து சொல்ல முடியுமா\nகலைஞரு இப்படி பின்வாங்கிட்டாரு.. இந்த கர்நாடகாகாரணுங்களை இப்படி எல்லாம் வழிக்கு கொண்டு வர முடியாது தல..இவனுங்க எல்லாம் அடிவாங்கி திருந்துற ஆளுங்க..\n//இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.//\nஅதைவிட தெகாவுக்கு ஒரு 'ஓ' போட்டால் பொருத்தமாக இருக்கும் \nவேற என்னாத்த பண்றது. இருந்துருந்து பார்த்தேன், முடியல வந்துட்டேன் :).\nஎரியுற தீயில எண்ணெய வார்க்க முடியுமா... பொறவு ஒரு நாட்டின் அமைதியை யார் காப்பது ;).\nஅதெல்லாம் இந்த முறை வந்துடும், பிடுங்கிற இடத்தில பிடிங்கினால்...\n//சர்வம் அரசியல் மயம் ...\nஎன்னமோ போங்க ... :(//\nதாங்கமுடியலை சாமீஈஈஈ இந்த அரசியல் விளையாட்டுக்களையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிறது. எப்படித்தான் ரத்தக் கொதிப்பு சீக்கிரமே வராம இத்தனை ஆண்டுகள் நீங்கலெல்லாம் காலம் தள்ளினிங்களோ, தெரியலைப்பா.\nஎனக்கு இதுக்கே கண்ணைக் கட்டுது. :)).\n//தமிழன் காசைத் தின்று வாழ்க்கை நடத்தும் சில தமிழரல்லாத நடிகர்களையும் எதிர்ப்பை (வாயளவிலாவது) காட்டச் செய்தது ஒரு வகையில் வெற்றிதான்.//\nஅதுவும் இவ்வளவு தூரம் கார்னர் பண்ணி இந்த வார்த்தைகளை வாயிக்குள் விரலை விட்டு பிடிங்கி எடுக்கிறமாதிரியில்லையா பிடிங்கி எடுக்க வேண்டியாதாப் போச்சு.\nஇந்தளவிற்கு சொன்னாலே புரிஞ்சிக்காத மக்கள் இருக்கிற இடத்திலதான், பேசாம வந்தோமா கையைக் கட்டிக்கிட்டு அடக்க ஒடுக்கமா நின்னோமான்னு நம்ப நடிப்பு திலகங்கள் எல்லாம் பண்ணிட்டு இருக்குதுகள்.\nஅந்த மாதிரி இருக்கிறதில இன்னொரு வசதி, வாயத் திறந்த மண்டைக்குள்ள வெறும் வெற்று அறைகளா இருக்கிறது தெரிஞ்சு போகுமேன்னு கூட இருக்கும் போல :)).\n//சத்யராஜ் பேசியது பற்றி எந்தத் தவறும் சொல்ல முடியாது. அந்த அளவுக்குப் பேச வைத்தது யார்/எது என்று யோசிக்க வேண்டும். வைரமுத்து, கமல் பேசியது அருமை. //\nசத்யராஜ் பேசியதற்குத்தான் பொறாமை என்ற ஒத்தை வார்த்தையில் எல்லாமே ஒடுக்கப் பட்டு விட்டதே.\nகமல் பேசியதை மொழி பெயர்த்து எங்கூரு புதுப் பட்டியில் இருப்பவர்களுக்கு விளக்க வேணும் :)).\nவைரமுத்து கடைசியாக \"போர், போர்\" என்று முழங்கியிருந்தால் கைகளில் ஈட்டி, கம்பு, அருவாவோட கிளம்பியிருக்கும் அளவிற்கு உணர்ச்சி இருந்தது.\nஆமா, இந்தச் சின்ன கலைவாணர் வாயில என்ன வெத்தலைப் பாக்கா ;)... படத்தில மட்டும் முழங்கிறார் இது போன்ற பொது இடங்களில், விசய்த்தில் வாய்க்குள்ளயே போட்டு மொதும்புறார்... அடடட என்ன சமூக சிந்தனையும், பொறுப்பும் (வெங்காயம், பொடலைங்கா) ;).\n//சரி, ஷ்ரேயான்னுட்டு ஒரு அம்மணி ஏதோ பேசுனாப்போல இருந்துச்சு. யாராவது முழி பெயர்த்து சொல்ல முடியுமா\n அதுவா, விளம்பர இடைவேளை :)).\nஅட நம்ம மனோரமா பிச்சி விளாசிப் புடுச்சி...\nகலைஞரு இப்படி பின்வாங்கிட்டாரு.. //\nபின்வாங்கி எங்க போயிடப் போறாரு, இந்த முறை ச்சூடோடவே இருப்போமில்ல... இன்னுமொரு 30 நாளுதானே இந்தா ஓடிப்போயிடும் இருங்க...\n//இந்த கர்நாடகாகாரணுங்களை இப்படி எல்லாம் வழிக்கு கொண்டு வர முடியாது தல..இவனுங்க எல்லாம் அடிவாங்கி திருந்துற ஆளுங்க...//\nஉணர்வுகள் உரசப்படும் போது தீப்பொறி பறப்பது இயற்கைதானே\nஅந்த அறிவிலிகள் தண்ணீர் விட்டு அணைக்கலாமே\nகண்ணீரை மட்டுமே கொடுக்கிறார்கள் நம் மக்களுக்கு\nசத்தியராஜின் ஆதங்கம் புரிந்துகொள்ளக் கூடியது. ரஜினிக்காக சில வார்த்தைகள் பேசியதைத் தவிர்த்திருக்கலாம். மனிதாபிமான உணர்வுடன் ரஜினியைப் பார்க்கும் போது, கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.\nகமலும், கருப்பட்டியும் தங்கள் பேச்சில் அதை சரி செய்து சமாளித்தார்கள்.\nஅதைவிட தெகாவுக்கு ஒரு 'ஓ' போட்டால் பொருத்தமாக இருக்கும் \nஇரண்டு மாசம் கழித்து \"ரிப்பீட்\" கொடுங்க திரும்பவும் ஒரு பதிவு போடுவோமில்லை :-).\n//உணர்வுகள் உரசப்படும் போது தீப்பொறி பறப்பது இயற்கைதானே\nநியாயமான உணர்வுகள் வடிக்கட்டப் படுதல் இல்லாமல் இறக்கப் படும் பொழுதுதான் அதில் உணர்ச்சி இருக்கும். அதனை சுவைத்துப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், அங்கே உண்மை உணர்வுகளுக்கு இடமிருக்க வாய்ப்புகள் குறைவே என்று நான் கருதுகிறேன்.\n//சத்தியராஜின் ஆதங்கம் புரிந்துகொள்ளக் கூடியது. ரஜினிக்காக சில வார்த்தைகள் பேசியதைத் தவிர்த்திருக்கலாம். மனிதாபிமான உணர்வுடன் ரஜினியைப் பார்க்கும் போது, கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.//\nஅட ஆறு கோடியில் ஒருவர் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே, என்ன சொல்லிவிட்டார் அப்படி பொது வாழ்க்கை என்று வரும் பொழுது இதெல்லாம் சகஜமப்பான்னு எடுத்துட்டே போயிட்டே இருக்கணும் :).\nகொஞ்சம் உப்பு ஜாஸ்தி அவ்ளோதான். நாம பேசினா அது சபையேறுமா, சொல்லுங்க\nஎன்னமோ சொல்லுவாங்களே \"நன்மையும், தீமையும் பிறர்தர வாரா\"ன்னு அது எல்லாருக்கும் பொருந்தும்தானே.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=600026", "date_download": "2018-05-20T10:09:04Z", "digest": "sha1:LE2VBEREKIDUBRZUIXE62KJ2MCVAIMRF", "length": 7159, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முதலமைச்சருடனான பிரித்தானியக் குழுவின் சந்திப்பு இறுதி நேரத்தில் தவிர்ப்பு!", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nஜனாதிபதியை தனிமைப்படுத்தினால் ஐ.தே.க. தனியாட்சி அமைக்கும்: துமிந்த திஸாநாயக்க\nமுதலமைச்சருடனான பிரித்தானியக் குழுவின் சந்திப்பு இறுதி நேரத்தில் தவிர்ப்பு\nஇலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் இறுதி நேரத்தில் முதலமைச்சருடனான சந்திப்பினைத் தவிர்த்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன தெரிவித்தார்.\nரணில் ஜயவர்தன தலைமையிலான பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (சனிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.\nஇதன்போது மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்டவர்களை அவர்கள் சந்தித்திருந்த போதும் நேரமின்மை காரணமாக அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திப்பதைத் தவிர்த்துள்ளனர்.\nஎனினும் இந்தக் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழத் தலைமைகளைச் சந்திக்க எதிர்பார்த்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nகாணாமல்போன இளைஞன் உயிரிழந்தநிலையில் கண்டெடுப்பு\nஞானரத்ன தேரரின் இறுதிக்கிரியை: எதிர்ப்புகளை மீறி முன்னேற்பாடுகளில் ஈடுபடும் ராணுவம்\nயாழ். ரயிலில் அடாவடி செய்த ஊழியர் கைது\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nசவுதியில் பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nசோனியா, ராகுலைச் சந்திக்கவுள்ள குமாரசாமி\nபுதிய அரசாங்கம் காவிரிப் பிரச்சனையை சரியாகக் கையாள வேண்டும் – ரஜினிகாந்த்\nஎரிபொருட்களின் விலை உயர்வுக்கு முடிவுகட்டவேண்டும் – ராமதாஸ்\nகட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://francekambanemagalirani.blogspot.fr/2012/09/", "date_download": "2018-05-20T09:53:33Z", "digest": "sha1:C7OHCDSQCKUTLZ4ELVVOW3PG2E5ESZGP", "length": 53331, "nlines": 211, "source_domain": "francekambanemagalirani.blogspot.fr", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: septembre 2012", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். தொன்று தொட்டு மனித இனத்தையும் கால்நடைகளையும் உணவளித்துக் காத்து வரும் பூமித்தாயின் கருணை சொல்லில் அடங்காதது.பயிர்களும், கனிகளும் இல்லையேல் நிச்சயம் இத்தனை உயிர்களும் வாழ்வும், வளமும் இன்றி மடிந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் அந்த நினைவும், நன்றி உணர்வும் நமக்கு இருக்கிறதா என்பதில் கண்டிப்பாக சந்தேகம் உண்டு..\n'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்' பரந்த மனம் இல்லாவிடில் போகட்டும் . தேவையின்றி அழிக்கும் அரக்கக் குணம் மறைந்தால் போதும் .அதிர்ஷ்டவசமாக இப்போது சிறுபான்மைக் கூட்டம் ஒன்று அவ்வப்போது 'சுற்றுச் சூழல் மாசு', 'செடி வளர்த்தல்' என்று ஆங்காங்கே குரல் கொடுத்து வருகிறது . தன்னலம் மறந்து இதற்கானப் பணியினை மேற்கொள்கிறது.\nஆனால் சில செய்திகளை நாம் அடிக்கடி கேட்பதாலேயே அதற்கான முக்கியத்துவத்தை அதற்கு அளிக்க மாட்டோம்.நமக்கும் அது பற்றித் தெரியும் என்ற அளவில் திருப்தி கொண்டு, 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்கிற கைவசம் உள்ள பதிலோடு,வாழ்வைத் தொடர்வோம். நம்மால் இயற்கைக்கு ஊறு நேர்ந்தாலும், 'இச் சிறு செயல் உலகத்தையே அழித்துவிடப் போகிறதா, என்ன ' என்னும் சமாதானம் இருக்கவே இருக்கிறது \nஒவ்வொருவரும் இதற்காக காடு வளர்க்க வேண்டாம். கொடி பிடித்து கொள்கைப் பரப்புச் செய்ய வேண்டாம். தன்னைச் சுற்றி, தன்னளவில் , தன் குடும்பத்தில் இயற்கையை மதிக்கும் செயல்களைச் செய்தால் போதும். உலகம் உருப்பட்டு விடும். இதற்குத் தேவை மனசாட்சி, அழகை ரசிக்கும் மென்மை . அவ்வளவே ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா அல்லது அது வளராவண்ணம் அழிக்கத்தான் தோன்றுமா\nகாலங்காலமாய் இருந்து வரும் வேளாண்மையின் முக்கியத்தைச் சற்றே மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது இயற்கையின்பால் கனிவு கொள்ள ஏதுவாகும் என்னும் நினைவே செயலாயிற்று. இதிலும் நம் சந்ததிகளுக்கான நல வாழ்வின் சுயநலம் மறைந்திருக்கிறது என்பதை மறக்கவோ, மறைக்கவோ இயலாது \n10,000 ஆண்டு பழமை வாய்ந்ததும், கிமு 7000 ஆண்டிலேயே இந்தியத் துணை கண்டம் செயல்படுத்தியதும் (கோதுமை, பார்லி உற்பத்தி), கிமு 5200க்கு முன்பே வீட்டில் வளர்க்கப்பட்டதுமான (சோளம், மரவள்ளி,மற்றும் கிழங்கு வகைகள்) விவசாயமே வேளாண்மை ஆகும்.\nவேள் என்ற சொல்லின் உருவாக்கமான வேளாண்மை என்பதற்கு கொடை-ஈகை-வழங்குதல் என்றொரு பொருள் உண்டு. பயிர்கள் நிலத்தின் கொடை என்பதால் விவசாயிகள் 'கொடையாளர்' என்ற தகுதியைப் பெறுகின்றனர். 'வேளான்' என்றால் நீரை ஆள்பவன் என்போரும் உண்டு. விருப்புடன் பிறரைப் பேணுதலும் வேளாண்மையே இலத்தீன் சொல்லான 'ager-நிலம்', 'cultura-பண்படுத்துதல்', பின்னர் 'cult-வழிபாடு, கல்வி' எனப் பொருள் பெற்று, (தமிழில் கூட கல்வி-அகழ்தல் என்ற பொருளில் குறிக்கப்படும்) பிறகு பண்பாட்டைக் குறிப்பதாகவும் ஆயிற்று. உண்மையில் விவசாயிகள் நிலை கையேந்தும்படி இருந்தாலும், பொருளில் குற்றமில்லை இலத்தீன் சொல்லான 'ager-நிலம்', 'cultura-பண்படுத்துதல்', பின்னர் 'cult-வழிபாடு, கல்வி' எனப் பொருள் பெற்று, (தமிழில் கூட கல்வி-அகழ்தல் என்ற பொருளில் குறிக்கப்படும்) பிறகு பண்பாட்டைக் குறிப்பதாகவும் ஆயிற்று. உண்மையில் விவசாயிகள் நிலை கையேந்தும்படி இருந்தாலும், பொருளில் குற்றமில்லை விவசாயம் பற்றிப் பேச என்ன இருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் தோன்றக்கூடியது. அதை புறம் தள்ளுவதாலேயே இன்றைய பசியும், பட்டினியும் மனித முன்னேற்றத்திற்குச் சவாலாக எழுந்து நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nவேளாண்மை என்பது பயிர்களை உற்பத்தி செய்வது, கால் நடை வளர்ப்பு இரண்டையும் உள்ளடக்கியது. இதில் இன்றைய நடைமுறையான நெடு வேளாண்மை (Permaculture), உயிரி வேளாண்மை (Organic Agriculture), தொழில் நுட்ப வேளாண்மை முறையில் ஓரினச் சாகுபடி (Monoculture) என வகைகள் உண்டு. 6°க்குக் குறைவான வெப்பத்தில் பெரும்பாலும் பயிர்கள் வளராது. ஒவ் வொருபயிருக்கும் தனித் தன்மை உண்டு. மழையே ஓரிடத்தில் வளரும் பயிரை முடிவு செய்கிறது. பொதுவாக வண்டல் மண் நிறைந்த சமவெளி வேளாண்மைக்கு ஏற்றது\nகோதுமை ஒரு மித வெப்ப மண்டலப் பயிர். காரட் அதே வகை என்றாலும் உயர் பகுதிகளில் செழித்து வளரக் கூடியது. பருத்திக்கு 200 நாட்கள் பனி பொழிவற்ற சூழல் தேவை. காப்பிக்கு அறுவடையின்போதும், அதற்கு முன்பும் வறண்ட நிலை தேவை. அதே பருவத்தில் சோளம் விளைய நீர் மிகத் தேவை இப்படிப் பயிருக்கும், மண் வளத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப விவசாயம் செய்வதே நல் விளைச்சலுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது.இமயமலைப் பகுதியின் ஒரே விளைநிலத்தில் 12க்கும் மேற்பட்ட பீன்ஸ்,பருப்பு, திணை வகைப் பயிர்களை வளர்க்கும் அளவு அம்மண் செழிப்பானதாம் \nஇதில் தன்னிறைவு வேளாண்மை (சிறிய அளவில் சாகுபடி செய்வது), மாற்றிட வேளாண்மை (சில மலை வாசிகள் ஓர்சில மரங்களை வெட்டி எடுத்து எரித்து விட்டு, அந்த இடத்தில் திணை,கிழங்குகள் வளர்ப்பார்களாம். பின் அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு வேறு இடத்தில் அவ்வாறே பயிரிடுவார்களாம். 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் பழைய இடத்தில் வந்து பயிரிடுவராம்.. மண் இந்த இடைவெளியில் எத்துணை வளம் பெற்றிருக்கும் ) தீவிர வேளாண்மை (அதிகப் பருவமழை பெறும் ஆசியப் பகுதியில் நடப்பது-முக்கியமாக நெல்) வணிக வேளாண்மை (இயந்திரம் பயன்படுத்தி அதிக அளவில் பயிரிடப்படினும் மகசூல் சற்றுக் குறைவானது-உம் :கோதுமை) தோட்டப் பயிர் (தேயிலை, காப்பி, ரப்பர்), கலப்புப் பண்ணை (பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு) என பலவகை உண்டு.\nவேளாண்மை மூலம் உணவுகள் (தானியங்கள்,காய்கறிகள்,பழங்கள், இறைச்சி), இழைமங்கள் (பருத்தி,கம்பளி,சணல்,பட்டு,ஆளி(ஒரு வகை தானியம்)), மூலப்பொருட்கள் (மரத்தடிகள், மூங்கில்,பிசின்),ஊக்கப்பொ ருட்கள் (புகையிலை,சாராயம்,கஞ்சா,அபினி,கொகெய்ன்,டிஜிடலிஸ் ),இயற்கை எரி பொருட்கள் (மீத்தேன்,எத்தனால், பயோடீசல்), அலங்காரப் பொருட்கள் (பூ,தாவர வளர்ப்பு,மீன்,பறவை,வீட்டு விலங்குகள்) போன்றவை மனித வாழ்வைச் சுவையாக்குகின்றன.\nஇந்த வாழ்வின் சுவையை நாமே எப்படிக் கெடுத்துக் கொண்டோம் என்பதுதான் இனி நமது இனத்தின் வரலாறாக இருக்கும்.\nசெயற்கையாக மண்ணைச் சத்தூட்டுகிறோம் என்ற பெயரில், அம்மோனியம் நைட்ரேட்டைக் கலப்பது, 'சுழற்சி முறை பயிர்', 'விலங்கு எரு ஊட்டச் சத்து'களை மதிப்பிழக்க வைத்துவிட்டது.\nநவீனச் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி, வருவாயை அதிகரிக்கச் செய்து சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு வழி வகுத்தது.\nஇறைச்சி உற்பத்தியிலும் எதிர் உயிர்மிகள், பிற வேதிப் பொருட்கள் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன.\nகலப்பு நைட்ரஜன், பூச்சிக்கொல்லி போன்ற ரசாயன உரங்கள் நீரழிவு, புற்று,மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், பார்வைக் குறைவு போன்றவற்றுக்கு காரணமாகின்றன.\nதழைச்சத்து (நைட்ரேட்) மழையால் அடித்துச் செல்லப்பட்டு, குடி நீரை அசுத்தமாக்குகிறது. (உலகில் 60% நல்ல நீர் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் படுகிறது)\nடிராக்டரால் மண் அமைப்பு மாறி, இறுகுகிறது.\nஅதிக ஆழ உழவு காரணமாக, மேல் மட்ட மண் அரித்து செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nஇந்நிலை தொடர்ந்தால், 2025இல் 25% மக்களுக்கே உணவு கிடைக்கும் என்று ஆப்பிரிக்க ஐக்கிய நாடு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' தெரிவிக்கிறது.\nசர்வதேச ஆய்வறிக்கைப்படி, இந்திய மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தைத் தவிர பாஸ்பரஸ், மக்னீசியம், போரான், துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளது.\nஇறுதியாக வேளாண்மையில் நுழைந்துள்ள \"அழிவுப் பாதை\" மரபணு தொழில் நுட்பம்.:\nடிஎன்ஏ விலுள்ள மரபுக் கூற்றைப் பிரித்து, அதே இனத்திலோ, மற்றொரு இனத்திலோ பொருத்தி, புதிய உயிரினத்தை உருவாக்கும் விஞ்ஞானம்.. படைப்பையே மாற்றும் மகத்தான செயல்பாடு. சந்தேகமில்லை ஏற்கனவே அரிசி, கத்தரி, பட்டாணி, உருளை முதற்கொண்டு பலவற்றை மரபணு முறையில் மாற்றியமைத்த தாவரங்கள் ஆகச் செய்து விட்டார்கள் ஏற்கனவே அரிசி, கத்தரி, பட்டாணி, உருளை முதற்கொண்டு பலவற்றை மரபணு முறையில் மாற்றியமைத்த தாவரங்கள் ஆகச் செய்து விட்டார்கள் ஆனால் அதன் திட்டவட்டமான சாதக-பாதகங்கள் இன்னும் தெளிவுறவில்லை. மண்ணின் தன்மை எப்படி மாறும் என்பது தெரியவில்லை. மரபணு நுண்ணுயிர் எப்படி செயல்படும் என்ற விளக்கம் இல்லை. புது நச்சுக்கிருமி உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை.\nஇதன் நல்ல வெளிப்பாடுகளாக நோய்,பூச்சி,களை எதிர்ப்பு, ஒளி சேர்க்கைத் திறன் , நைட்ரஜன் நிலைப்பு, அதிக சேமிப்புப் பகுதிகள் கொண்ட வேர்-விதை-காய்கறி, கொழுப்புக் குறைந்த எண்ணெய் வித்து, நோய் எதிர்ப்பு -அதிக உயிர்ச்சத்து 'ஏ ' கொண்ட உருளை, மரபு மாற்றம் செய்த விதை, உயிரி உரம், உயிரி எரிபொருள் எனச் சொல்லப்படுகிறது.\nஆனால் இந்த மரபணுக்கள் மற்றக் காட்டு உயிர்களுடன் கலந்து இயற்கை இனங்களையே அழித்து விடலாம்.\nபூச்சி எதிர்ப்பு நஞ்சைப் பெற்றத் தாவரங்கள் அழிந்தபின் புதைந்து, மண்ணை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடலாம்.\nதேனீ,வண்ணத்துப் பூச்சி, மண்புழு இனங்கள் அழிந்து விடலாம்.\nஆடு-மாடுகள் கூட மறைந்து விடலாம்.(ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடி இலைகளை உண்டு 1500 ஆடுகளுக்கு மேல் உயிரிழந்தன. மேய்ந்த 12 மயில்கள் இறந்தன )\nஉலகின் மரபணு விதை விற்பனையில் 2/3 பங்கை 10 விதை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இதனால் இயற்கையாக விதை கிடைக்காது, ஒவ்வொரு முறையும், விவசாயிகள் பணம் செலுத்தி விதை பெற்றாக வேண்டியுள்ளது. மான்சாண்டோ என்ற பன்னாட்டுக் கம்பெனி விற்ற மரபணு மாற்றப் பருத்தியை விதைத்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அந்த மலட்டு\nவிதைகளால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.\nபூச்சிகள், எதிர்ப்பு நஞ்சுக்கு எதிரான சக்தியை வளர்த்துக்கொள்வதாய் அமெரிக்கச் சற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவிக்கிறது.\nஒரே தன்மை கொண்ட பயிர்கள் என்பதால் ஒரே நோயில் ஒன்றாக எல்லாம் அழியவும் செய்கின்றன. இதன் முடிவு என்னவாகும் எனபது விஞ்ஞானிகளுக்கே தெரியுமோ என்னவோ \nவிவசாயிகளுக்கு நச்சு உரங்களால் நுரையீரல் நோய், டிராக்டர் சத்தத்தால் கேட்கும் திறன் இழப்பு, பல வகைத் தோல் நோய்கள், ஓசோன் ஓட்டை வழி சூரிய ஒளியில் நாள்தோறும் இருப்பதால் ஏற்படும் புற்று அபாயம் என உடல் நல அச்சுறுத்தல்கள் பல. முக்கியமாக இளம் தொழிலாளிகள் இந்த அபாயத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள்.\nமுக்கிய இந்தியப் பிற இழப்புகள்:\nஇந்திய .விவசாய நில அளவு 37.05% ஆகக் குறைந்து விட்டது.\n1993-94 வேளாண்மை உற்பத்தி - 25%\nஉணவு தானியம் 2001-02 இல் 76.89 லட்சம் டன்.\nஅதுவே 2004-05 இல் 61.40 லட்சம் டன்\nமொத்த உலக உணவின்றி இருப்போர் 2.6 கோடி\nஇந்திய பட்டினியாளர் 65 லட்சம் அதாவது மொத்தத்தில் கால் பகுதி\n1951இல் விவசாயத்தில் ஈடுபட்டோர் 72%\n1997 முதல் 2008 வரை 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் .\nதற்போது அது 2 லட்சத்து 20 ஆயிரமாக கூடியுள்ளது. இதில் சராசரி 25 முதல் 45 வயதுள்ளவர்களே அதிகம்.\nதமிழ் மண்ணின் வேளாண்மை அடையாளமாக உலகெங்கும் அறியப்பட்ட காங்கேயம் காளை அழிவு நிலையில் உள்ளது.\nஇத்தனையையும் ஒருசேர அறிந்துணர்ந்தபின் நெஞ்சம் கனக்க, பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை அல்லவா \nமனித வாழ்வுக்கு இன்றியமையாதவை உணவு, உடை, இருப்பிடம். இதன் பொருட்டே உலகம் இயங்குகிறது என்றால் மிகையல்ல. எந்த ஒரு ஆக்கமும் இதன் நிறைவில்தான் பிறக்கிறது. அப்படி எவரேனும் இவற்றைப் புறக்கணித்து, எந்த இலக்கையேனும் நோக்கிப் பயணித்தால், உலகம் அவர்களை புறத்தேத் தள்ளிவிடும். (ஞானத் தேடல் என்பது இந்த எல்லைக்கப் பாற்பட்டது)\nஇந்த அடிப்படைத் தேவைகளுள் மிக அவசியமான ஒருசிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்:\nஅரிசி: உலகின் பெரும்பாலோரின் முக்கிய உணவு அரிசி. தென் கிழக்கு ஆசியாவில் தோற்றம் கொண்டது. முதலில் ஆசிய, ஆப்பிரிக்க நெல் என இரெண்டே வகைகள் இருந்தன. கிமு 4500 க்கு முன்னரே பல நாடுகளில் அரிசி பயிரிடப்பட்டது.\nஇந்தியாவில் அரிசி பற்றிய சமஸ்கிருதக் குறிப்பு உள்ளது. பல பழம்பெரும் புலவர்கள் இதுபற்றி பாடியுள்ளனர்.நெல் நடல், அறுவடை பண்டிகைகளும் இன்றுவரை நடைபெற்று வருகின்றன.\n2004இன் உலக நெல் உற்பத்தி 68% ஏற்றுமதி 6% பெரும்பாலும் அந்தந்த நாட்டிலேயே அதற்கான தேவை உள்ளது. அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் தாய்லாந்து,வியெட்னாம் , அமெரிக்கா . இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தோனேசியா, வங்கம், பிரேசில்.\nஇந்தியாவில் மணம் மிகு 'பாஸ்மதி', நீள, சன்னமான 'பாட்னா', குட்டையான 'மசூரி', தென்னிந்தியாவில் நீள, சன்னமான 'பொன்னி' இவை பெயர்பெற்றவை.\nவேகவைக்காத அரிசி 'பச்சரிசி' என்றும், வேகவைத்தது 'புழுங்கல் அரிசி' என்றும் அழைக்கப்படும்.பின்னது பல சத்துக்களை இழக்காதது. விரைவில் செரிக்கக்கூடியது. தாய்லாந்தின் நீள அரிசி, மல்லிகை மனம் கொண்டது. இதில் 'அமைலோபெக்டின்' குறைவாக உள்ளதால், வேக வைக்கும்போது ஒட்டாது.\nமரபணு ஆராய்ச்சியில் அதாவது எந்தக் குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த 'மரபணுத் தாங்கியில்' எவ்விடத்தில் உள்ளது என்னும் வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லுக்கு உண்டு.\nதற்போது வைட்டமின் 'A' (பீட்டாகரொட்டின்) அதிகம் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்ரகம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் பலன் இன்னும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை.\nஅமெரிக்கா தன் நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியான 'டெக்ஸ்மதி' க்கு காப்புரிமைப் பெற முயல, தற்போது அது சர்ச்சையில் உள்ளது.\nபோதுமான அரிசி விளைந்தாலும், அது மனித உயிர் அத்தனையையும் போய்ச் சேரும்போது தான் உலகில் பசி, இல்லாமை ஒழியும்\nபருத்தி : உலகில் வருடத்திற்கு 25 மில்லியன் டன் உற்பத்தி ஆகும் பருத்தி மனிதர்களுக்கு ஏற்ற இலகுவான எல்லா சீதோஷனத்திற்கும் ஒத்து வரக்கூடிய உடம்புக்கு எந்தக் கெடுதலும் தராத ஒன்று.\nஇழைகளைப் பிரிக்கும்போது 10% மட்டுமே வீணாகும் பருத்தி, சிறிதளவு புரதமும்,மெழுகும் அகற்றப் படும்போது, அதிலுள்ள இயற்கை செல்லுலோஸ் மூலம் உறுதி, நிலைப்புத்தன்மை, உறிஞ்சும் தன்மை பெறுகிறது. ஒவ்வொரு இழையும் 20-30 செல்லுலோஸ் கூறுகளால் முறுக்கப்பட்டு உருவாவதால் நூல் நூற்க ஏற்றதாகிறது.\nஎகிப்தில் கிமு 12000 இலேயே பருத்தி விளைந்ததாகக் கூறுகிறார்கள். பருத்தி அதிகமாக விளையும் மெக்சிகோவில் 7000 ஆண்டுகளுக்கு முன்பே இதன் உபயோகம் இருந்துள்ளது. இந்தியாவில் கிமி 5000-4000 இற்கு இடைப்பட்டக் காலத்தில் சிந்து வெளிப்பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டது.கிமு 1500இல் ரிக் வேத சமயத்தில் பருத்தி பற்றிய சான்று உள்ளது. கிமு 2500இல் கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் 'மரத்திலிருந்து ஒருவகை கம்பளி எடுத்து ஆடை ஆக்குகிறார்கள்' என்று குறிப்பிடுகிறார்.\n1840களில் இயந்திர மயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தி வழங்கும் திறனை இந்தியா இழந்தது.கப்பல் செலவு குறையும் அமெரிக்கப் பருத்தி, அடிமை மக்களால் உற்பத்தி செய்யப்பட்டதால் இன்னும் மலிவாக அவர்களுக்குக் கிடைத்ததே காரணம்.உறுதித் தன்மையும் சற்று இதில் அதிகம்.\n1996 இல் புழு எதிர்ப்புத் திறன் மரபணு கொண்ட பி.டி. பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது. '98 இல் புழுவால் பெரும்பகுதி பருத்தி அழிய நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.\nஉடைகள் மட்டுமன்றி, மீன் வலை, கூடாரம், புத்தக அட்டை போன்றவற்றுக்கும் பருத்தி தேவைப்படுகிறது. சீனரின் முதல் காகிதம் பஞ்சு இழையால் செய்யப்பட்டதே அமெரிக்க டாலர் நோட்டு, அரசாங்கக் காகிதங்கள் போன்றவைகளில் பஞ்சு இழைகள் உள்ளன. 'டெனிம்' முரட்டுத்துணி பருத்தியால்தான் செய்யப்படுகிறது. பஞ்சு பிரித்தப்பின் விதையிலிருந்து பருத்தி எண்ணெய் எடுக்கப்பட்டு, சமையலுக்கு உபயோகம் ஆகிறது. எண்ணெய் பிரித்தபின் கிடைக்கும் 'புண்ணாக்கு' கால்நடைகளுக்கு தீவனம் ஆகிறது.\nஇப்படி முழுதும் உபயோகம் ஆகும் பணப்பயிராக இருந்தபோதும், பயிரிடும் வேளாளருக்குக் குறைந்த ஊதியம் மட்டுமே தரும் பயிர் பருத்தி \nமரம் : 300 அடி உயரம் வளரக் கூடியதாய், ஈராயிரம் ஆண்டுகள் வாழக்கூடியதாய் உள்ளவை சிலவகை மரங்கள். பொதுவாக 15 அடி உயரம் உள்ளவை. தனி அடிமரம், கிளைகள் பரப்பி வளரும். வளரும்போது அதில் உருவாகும்வளையங்களைக்கொண்டுவயதைக்கணிக்கலாம்.கிளைகளில்லா, இலைகளில்லா, பட்டைகளில்லா மரங்கள் உண்டு. மரத்தின் விட்டம் 7 செ .மீ . வரையறையில் காகித உற்பத்தி போன்றவற்றுக்கு உதவும். இதுவே விற்கப்படக் கூடிய குறைந்த விட்டமாகும்.\nபண்பாட்டிலும், சமயங்களிலும் முக்கிய குறியீடுகளாக மரம் காட்டப்பட்டுள்ளது. செர்மனி-நத்தார், யூதம்,கிறிஸ்தவம்-அறிவு,பவுத்தம்-போதி, இந்து-கற்பகத்தரு.\nமுன்பு வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட, தொழிற் புரட்சிக்குப் பின் நகராக்கம் அந்த வேலையைச் செய்கிறது உலக மக்கள் தொகையில் 16% மட்டுமே கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், வட அமெரிக்கா, தொழில் துறையில் உலகம் பயன்படுத்தும் மரப்பொருட்களில் பாதியைப் பயன்படுத்துகின்றன உலக மக்கள் தொகையில் 16% மட்டுமே கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், வட அமெரிக்கா, தொழில் துறையில் உலகம் பயன்படுத்தும் மரப்பொருட்களில் பாதியைப் பயன்படுத்துகின்றன உலகில் நிமிடத்திற்கு 9 ஹெக்டேருக்கும் மேல் காடுகள் அழிக்கப்படுவதாக ஐ நா தகவல் அளித்துள்ளது உலகில் நிமிடத்திற்கு 9 ஹெக்டேருக்கும் மேல் காடுகள் அழிக்கப்படுவதாக ஐ நா தகவல் அளித்துள்ளது இந்தியாவில் 1951 முதல் 1980 வரை 5 லட்சம் காடுகள் அணைக்கட்டு பாசனத் திட்டத்திற்காக அழிக்கப்பட்டன .\nகாடுகள் அழிந்தால், அதன் மூலம் வறண்ட பகுதி, நாளடைவில் தரிசாகி விடும். அதிக மேய்ச்சல், சூறையாடல், மேல் மண் இழப்பு இவை காடுகள் மறைந்து, பாலை நிலம் தோன்றக் காரணமாகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் காடுகள் அழிந்தால், பூமி மேல் உப்பு ஓடு படிந்து மண் இறுகும் அல்லது சிலிக்கா தாது பொருளால் மண் இறுகி நீர் உட்புக இயலாது, அவ்விடத்தில் மீண்டும் வேர் பிடிக்காது.\nதற்போது மனித இனம் நோயின்றி வாழ்வதற்கும், தட்ப-வெட்ப மாறுபாட்டால் இயற்கையைச் சீரழியாமல் பாதுகாப்பதற்கும் மரங்கள் எத்துணை இன்றியமையாதவை என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மரங்கள் நடுவதோடு நின்று விடாமல் அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்பும் இருந்தால், வருங்காலம் செழிப்புறும்.\nஇந்தியாவின் தேசியப் பால் பண்ணை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர் வர்கிஸ் குரியன் என்பவர் 1970 -இல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமான இது உலகத்திலேயே மிகப் பெரிய பால் உற்பத்தித் திட்டமாகும். இது வெள்ளை நடவடிக்கை (Operation Flood) என்று அழைக்கப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளையும் பால் வீணாவதைத் தடுக்கும் உத்தியையும் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்.குஜராத்தின் ஆனந்த் நகரில் அவர் தொடங்கிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களால் பால் உற்பத்தி அதிகரித்தது.குஜராத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவரது வெண்மைப் புரட்சி நாடு முழுவதும் பரவியது. அக்காலத்தில் (1950) இந்தியாவின் பால் உற்பத்தி நாள் ஒன்றுக்குச் சில ஆயிரம் லிட்டர் அளவில் இருந்தது. இவரது முயற்சியால் ஒரு நாளைக்கு 90 இலட்சம் லிட்டர் என்ற பிரமாண்ட அளவை இந்தியாவின் பால் உற்பத்தி எட்டியது. அமுல் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் தோன்றியதும் இவர் முயற்சியால்தான். பல நாடுகள் பசும் பாலில் இருந்து மட்டுமே பால் பவுடர் தயாரிக்க, இங்கு எருமைப் பாலில் இருந்தும் பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது.இன்று நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 200 -உக்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் பண்ணைகள் உள்ளன.\nபால், வெண்ணை, தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரிம், சாக்லேட் உட்படப் பல பொருள்களை அமுல் தயாரிக்கிறது. அமுல் நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆவின்,நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல நிறுவனங்கள் தற்பொழுது உள்ளன.\nஇந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கிஸ் குரியன் அவர்கள் தனது 90 -ஆவது வயதில் 09 09 2012 அன்று குஜராத்தில் இறைபாதம் சேர்ந்தார். இந்திய குழந்தைகள் ஒவ்வொருவரும் இவருடைய புகழ் கூறக் கடமைப் பட்டவர்கள்.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழ்மையைப் போக்கி மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உற்பத்தி செய்த பொருட்களைச் சந்தைப் படுத்துதல், பாதுகாத்தல் ஆகிய துறைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இது இன்றைய அறை கூவலாக இருப்பினும் இத்தகைய செயல்பாடுகளில் பண்டைய காலம் தொட்டு மகளிர் பங்களிப்பு இருந்துள்ளது.\nநாற்று நடும் பூசை முடிந்த பிறகு நாற்றுக் கொத்துக்களை ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொண்டு பெண்கள் தயாராக நிற்கிறார்கள்.முதல் நாற்றை நிலத்தின் கன்னி மூலையில் சுமங்கலிப் பெண் ஒருத்தி நட்டுத் தொடங்கவும் பிறர் சீராக நாற்று நடத் தொடங்குகிறார்கள். அப்போது நடவுப் பாடல் பாடுவது வழக்கம்.இதோ ஒரு பாடல்:\nஅடிகொரு நாத்தை நடவங்காடி . . அடி\nபிடிக்கொரு படி காண வேணுமடி . . .அடி\nஇன்றும் சில கிராமங்களில் இக்காட்சிகளைக் காணலாம். இப்படித் துவங்கிக் களை எடுத்தல், பயிரைக் காத்தல், அறுவடை செய்தல், தானியங்களைப் பதப்படுத்துதல் எனப் பெண்களின் பங்கு 80 விழுக்காடு உள்ளது( ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மை வேதனை ).\nஆண்களைப் போலவே பெண்களுக்கு விவசாய உற்பத்தி ஆதாரங்களை அணுகுவதற்குச் சமவாய்ப்பு வழங்கவேண்டும். அப்படிச் செய்தால் 20 - 30 விழுக்காடு உற்பத்தி அதிகரித்து சுமார் 10 - 15 கோடி பேர் பட்டினியிலிருந்து விடுபடுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவை பல்கலைக் கருத்தரங்கில் பேசிய வேளாண் விலைபொருள் உற்பத்திக் கமிஷனர் ராம் மோகன ராவ் 'பெண்கள் விவசாயி, விஞ்ஞானியாக மாறி வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும்\" என்றார். அவர்களின் வெற்றிக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:\nவிழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நிர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக 11.80 இலட்சம் ரூபாய் ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.\nவெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள பெந்தபுரா கிராமத்தை சேர்ந்தவர் 43 வயதுடைய ரமிலாபென்.12 வருடங்களுக்கு முன்பு சாதாரண கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவர். பால்பண்ணை கைகொடுக்கத் தற்பொழுது ஒரு கோடி சம்பாதிக்கிறார்.40 பேருக்கு எசமானி.வங்கியில் கடன் வாங்கிச் சிறிய அளவில் ஆரம்பித்தார் பால் பண்ணையை . அவரது கடுமையான உழைப்பு, நேர்மையால் உரிமையாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார்.\nபெண் விவசாயிகளின் மேம்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்கும் முனைப்பில் நாடு உள்ளது.பெண்களுக்குத் தேவையான பயிற்சிகள், விழிப்புணர்வு, கடன் வசதிகள். . . வழங்கப்பட வேண்டும்.சுய உதவி குழுக்களை ஏற்படுத்திப் பெண்கள் இணைந்து இத்துறையில் சாதனை படைக்க ஊக்குவிக்க வேண்டும் .பெண், சக்தியின் பிறப்பிடம், சக்தியின் இருப்பிடம். அந்தச் சக்திகள் ஒன்று சேர்ந்தால்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/05/blog-post_2004.html", "date_download": "2018-05-20T09:35:44Z", "digest": "sha1:KNED6IHA53LGXD7FO3SCCMTDNKZXXAJL", "length": 24700, "nlines": 365, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: ஆன்மீக சாதனைகள்", "raw_content": "\nகேள்வி: நான் பல ஆண்டுகளாக\nபலவிதமான ஆன்மீக சாதனைகள் செய்தும்\nவீண் செயலோ என்று தோன்றுகிறது.\nஇந்த உலக இன்பங்களில் மூழ்கிவிடலாம்\nமனம் அலைபாய்ந்து என்னை குழப்புகிறது.\nஅமைதி ஏற்பட என்ன செய்ய வேண்டும்.\nபதில்: இந்த நிலை எல்லா சாதகர்களுக்கும்\nபல கால கட்டங்களில் ஏற்படும்.\nநல்ல அடித்தளமில்லாமல் கட்டப்படும் கட்டிடம்\nஆட்டம் கண்டு அழிந்து போகும்.\nநல்ல எண்ணங்களின் அடிப்படையில் வளரும்\nஉண்மை பொருளை நோக்கி இட்டு செல்லும்.\nபிறரை ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் சென்று\nஎப்படி என்றால் பலன்களை கோரி\nபிறரை அடக்கி ஆள நினைத்து\nபல வரங்களை பெற்ற அசுரர்கள் பிறரை\nதுன்புறுத்தி அவர்களும் கோர மரணத்தை\nஅடைந்ததுடன் அவர்கள் செய்த சாதனைகளும்\nவிழலுக்கு இறைத்த நீராகி போயின\nஅதிகாரம் வேண்டியோ அவனை உபாசிக்கக்கூடாது.\nநமக்கு தருவானாயினும் அது சாதகர்களுக்கு\nஎனவே இறைவன் நமக்கு தரும்\nசோதனைகளும் தடைகளும் நம்மை புனிதமாக்கி\nஅவன் நம் மீது காட்டும் கருணையே\nஎன்று அறிந்துகொண்டு அவன் திருவடிகளில்\nஇன்னும் தீவிரமாக பக்தி செலுத்தவேண்டும்.\nபாதிப்புகளை மட்டுமே எண்ணி எண்ணி\nதேனிரும்பு போல் இருக்கிறது .\nநீண்ட நேரம் நிலைத்து நிற்பதில்லை.\nஉள்ள நீர் சிறிது சிறிதாக\nஅதை அடைத்தால்தான் நம் மனம்\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2013 at 6:26 PM\n/// பாதிப்புகளை மட்டுமே எண்ணி எண்ணி மனம் சோர்ந்துபோகாமல் அதற்காக வீணடிக்கும் சக்தியை\nஇறைவனைநோக்கி திருப்ப வேண்டும்... ///\nஅருமையாகச் சொன்னீர்கள் ஐயா... நன்றி...\n//அவர்கள் உள்ளம் தேனிரும்பு போல் இருக்கிறது . நெருப்பில் இருக்கும்போது\nநெருப்பாக ஒளிவிடுகிறது.அகன்றதும் மீண்டும் துருப்பிடிக்கும் இரும்பாகி\n//தகுந்த குருவை அடைந்து அந்த ஓட்டையை கண்டறிந்து அதை அடைத்தால்தான் நம் மனம் இறைவனின் நாமத்தால் நிரம்பி நம்முடைய சாதனை வெற்றிபெறும். //\n இவரும் தினமும் ஏதேதோ சொல்லி என்னைக் குழப்ப ஆரம்பித்து விட்டார்.\nஏற்கனவே நான் மிகவும் குழம்பிப்போய் உள்ளேன். தெளிவு கிடைக்கச்செய்வாயாக \nஆனால் உங்கள் மனம் எங்கெல்லாம்\nமனமும் உடலும் உங்கள் வசப்படும்.\n//தகுந்த குருவை அடைந்து அந்த ஓட்டையை கண்டறிந்து அதை அடைத்தால்தான் நம் மனம் இறைவனின் நாமத்தால் நிரம்பி நம்முடைய சாதனை வெற்றிபெறும். //\n இவரும் தினமும் ஏதேதோ சொல்லி என்னைக் குழப்ப ஆரம்பித்து விட்டார்.\nஏற்கனவே நான் மிகவும் குழம்பிப்போய் உள்ளேன். தெளிவு கிடைக்கச்செய்வாயாக \nஆனால் தெளிந்தபிறகு மீண்டும் குழப்பிக்கொள்ளாமல் இருக்கவேண்டும்.\n//ஆனால் உங்கள் மனம் எங்கெல்லாம் சென்றுகொண்டிருக்கிறது என்பது\nமனம் ஒரு குரங்கல்லவா. அது மரத்துக்கு மரம் கிளைக்குக்கிளை தாவிக்கொண்டே தான் இருக்கும். தாவாமல் தவமிருக்க நினைத்தாலும், மற்ற குரங்குகள் தாவுவதை பார்த்ததும், ஓர் எழுச்சி ஏற்படும். அதே நிலை தான் இன்றைய என் நிலையும். ;). .\n//சிறிது காலம் அவைகளை உங்கள் மனதின் உள்ளே செல்ல அனு(மதிக்காதீர்கள் )//\nஆகட்டும். அதனால் தான் இப்போது நான் பதிவேதும் வெளியிடவே இல்லை.\nஎனக்கு சுத்தமாகப்பிடிக்காது என்று தெரிந்திருந்தும் சிலர் தங்களின் சமீபத்திய செயல்களால் என்னை மிகவும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.\nஎப்போதுமே நான் அதிகமாகப் பேசக்கூடியவனே அல்ல. ஆனால் அதிகமாக எழுதக்கூடியவன். இப்போது அதையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டு விட்டேன்.\nஇருப்பினும் உங்க்ளுக்கு மட்டும் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.\n//சிறிது காலம் அவைகளை உங்கள் மனதின் உள்ளே செல்ல அனு(மதிக்காதீர்கள் )//\nஆகட்டும். அதனால் தான் இப்போது நான் பதிவேதும் வெளியிடவே இல்லை.\nஎனக்கு சுத்தமாகப்பிடிக்காது என்று தெரிந்திருந்தும் சிலர் தங்களின் சமீபத்திய செயல்களால் என்னை மிகவும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.\nநிச்சயமாக அது இவன்தான் என்று நன்றாக தெரிகிறது.\nஇருந்தாலும் அதை தவிர்க்க இனி முயற்சிக்கிறேன். இவனுக்கு யார் மனதும் புண்படக்கூடாது\nஉப்பில்லாப்பண்டம் குப்பையிலே. என்னால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கூட நீக்க முடியாது ஸ்வாமீ.\n//மனமும் உடலும் உங்கள் வசப்படும்.//\n//அப்போது மனம் அமைதியடையும் குழப்பமும் தீரும்//\nஉப்புச்சப்பில்லாமல் வாழ்ந்தால் என் மனம் ஒருபோதும் அமைதி அடையாது. புதிய குழப்பங்களை அவை ஏற்படுத்திவிடும்.\nஇல்லை. தயார் இல்லை. என் தாயார் உயிருடன் இருந்து இதைக்கேட்டால் துடித்துப்போய் விடுவார்கள்.\n//நீங்கள் மட்டுமல்ல, யாரும் அதற்கு தயாரில்லை.//\nபிறகென்ன சார். நாமும் ஊரோடு ஒத்துப்போவோமே.\nநான் எழுதியுள்ள “உணவே வா உயிரே போ” தயவுசெய்து படித்துப்பாருங்கள்\nஎன்னால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கூட\nதேவைக்கு மேல் உண்பதால் உடல் பெருத்து,\nஉடலின் உள்ளே உள்ள கருவிகள் சோர்ந்து போய்\nபழுதடைந்து மனிதன் நோய்வாய் படுகிறான்.\nஉப்பு அதிகம் சேர்வதால் ரத்த கொதிப்பு உண்டாகி\nஇதயம் பழுதடைந்து நாம் சேர்த்து வைத்த\nமருந்து கம்பனிகளும், பரிசோதனை கூடங்களும்\nஇதெல்லாம் சற்று நினைத்து பாருங்கள்.\nவிழுபவரை யார் தடுக்க முடியும். \nஅனைத்தையும் ஒரு சில நிமிடங்களில்\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (52)\nதியாகராஜ சுவாமி சிந்தனைகள் (51)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (50)\nமனமிரங்கினான் மாலவன் குளிர் மழையாய் பொழிந்தான்\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (43)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (39)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (4)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (3)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (2)\nஆன்மீகத்தில் ஏன் முன்னேற்றம் இல்லை\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_52.html", "date_download": "2018-05-20T10:26:04Z", "digest": "sha1:AWN4OZZ55LXW6D5Z3BQ7LTEHXUYMEXCN", "length": 3627, "nlines": 28, "source_domain": "www.nallanews.com", "title": "உத்திர பிரதேசத்தில் போலீசாரிடம் லஞ்சம் கொடுக்க முன்வந்த ஐந்து வயது சிறுமி - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / crime / Murder / உத்திர பிரதேசத்தில் போலீசாரிடம் லஞ்சம் கொடுக்க முன்வந்த ஐந்து வயது சிறுமி\nஉத்திர பிரதேசத்தில் போலீசாரிடம் லஞ்சம் கொடுக்க முன்வந்த ஐந்து வயது சிறுமி\nதன் தாயின் மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க ஐந்து வயது சிறுமி காவல்துறை ஆய்வாளரிடம் சென்று லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார்.\nஉத்தர் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் தன் தாத்தாவுடன் வசித்து வருகிறார் மாநவீ. இவர் தாயின் மரணத்திற்க்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.\nமாநவீயின் தாய் சீமாவிடம் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் சீமா அவரது கணவரை நான்கு வருடங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டார்.\nஇந்நிலையில் கடும் அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் செய்ததாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சீமா. ஆனால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துள்ளார்.\nபின்னர் சீமாவின் கனவர் கைது செய்யப்பட்டார். ஆனால் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுதர லஞ்சம் கேட்பதாக அறிந்த சிறுமி மாநவீ இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார்.\nஅழுதுகொண்டு வந்த சிறுமியிடம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/04/blog-post_366.html", "date_download": "2018-05-20T09:57:22Z", "digest": "sha1:OORLSOWAYKJZ375Y5V2OYJ7H7N2KMQTT", "length": 7961, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இடிந்துவிழுந்தது தாஜ்மஹாலின் தூண்! - Yarlitrnews", "raw_content": "\nமதுராவில் பெய்துவரும் கன மழை காரணமாக, தாஜ்மஹால் வளாக தூணின் கலசம் இடிந்துவிழுந்துள்ளது.\nநேற்று முதல் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது.\nமணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் பலத்த மழை காரணமாக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் தூண் இடிந்துவிழுந்துள்ளது.\nஇது குறித்து வெளியான தகவலில், கடந்த ஏப்ரல் 11ம் திகதி இரவு பெய்த கன மழையால், தாஜ்மஹாலின் தெற்கு நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தூணின் கலசம் திடீரென இடிந்துவிழுந்தது.\nஇந்தத் தூண், சுமார் 12 மீட்டர் உயரமுடையது. இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மதுராவில் பெய்த கனமழையால், வீடுகள் இடிந்து இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள விவசாய நிலங்களும் அதிகமாகச் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்துவருவதால், அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://hishalee.blogspot.com/2015/04/blog-post_16.html", "date_download": "2018-05-20T10:13:04Z", "digest": "sha1:5WJYW7GVOZXPHNMPEQGMYLG74V2IJA76", "length": 6221, "nlines": 172, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : அவளின் மரணத்திற்கு பின்பு ..!", "raw_content": "அவளின் மரணத்திற்கு பின்பு ..\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nஒரு தலை 'ராகம் ...\nஅவளின் மரணத்திற்கு பின்பு ..\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-20T09:50:12Z", "digest": "sha1:E23NM25GQBMUMU6J4C5PKG7UV26FL6AT", "length": 10661, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்ற சுவிட்சர்லாந்து செயற்கைக்கோள் தயாரிக்கிறது - விக்கிசெய்தி", "raw_content": "விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்ற சுவிட்சர்லாந்து செயற்கைக்கோள் தயாரிக்கிறது\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nசுவிட்சர்லாந்தில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n10 சூன் 2014: 8,000 மீட்டர்கள் உயரத்திலிருந்து குதித்து சுவிட்சர்லாந்து நபர் உலக சாதனை நிகழ்த்தினார்\n26 ஜனவரி 2014: ஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி\n19 மே 2013: முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்\n2 மார்ச் 2013: ஜெனீவாவில் 'மோதல் தவிர்ப்பு வலயம்' ஈழப் போர்க்குற்ற ஆவணப் படம் திரையிடப்பட்டது\nவெள்ளி, பெப்ரவரி 17, 2012\nவிண்வெளியில் உள்ள கழிவுப் பொருட்களை எடுத்து வர சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை அன்று அறிவித்துள்ளனர். இக்கழிவுப் பொருட்கள் பூமியின் சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்து கொண்டிருப்பதால் இவற்றால் செயற்கைக்கோள்களுக்கும், மனிதப் பயணங்களுக்கும் பெரும் ஆபத்து விளையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nகிளீன்ஸ்பேஸ் வன் (CleanSpace One) என அழைக்கப்படும் இச்செயற்கைக் கோள் 10 மில்லியன் பிராங்கு செலவில் சுவிசு விண்வெளி மையத்தினால் தயாரிக்கப்படவுள்ளது. மூன்று முதல் ஐந்தாண்டு காலத்துக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு இப்போது செயலிழந்துள்ள இரண்டு செயற்கைக்கோள்களின் எச்சங்களை மீட்பது இத்திட்டத்தின் முதற் பணியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.\nபழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 500,000 கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட 28,000 கிமீ/மணி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை உண்டு பண்ணும்.\n1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறான கழிவுப் பொருள் மோதியதனால் சேதமுற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செயற்கைக் கோள் ஒன்று உருசியாவினால் கைவிடப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியதில் அழிந்தது. 2007 ஆம் ஆண்டில் சீனா தான் ஏவிய செயற்கைக்கோள் ஒன்றை சோதனைக்காக எவுகணை மூலம் மோதிச் சேதப்படுத்தியதில், அச்செயற்கைக்கோள் 150,000 சிறிய துண்டுகளாக விண்வெளிக் கழிவுகளில் சேர்ந்தது.\nஇவ்வாறான கழிவுகளால் விண்வெளியின் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்து அமெரிக்க அரசுச் செயலர் இலரி கிளிண்டன் கடந்த மாதம் எச்சரித்திருந்தார். இது குறித்து முறைசாரா விதிகளைக் அமுல்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா கலந்துரையாடும் என அவர் தெரிவித்திருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 17 பெப்ரவரி 2012, 11:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66508/cinema/Kollywood/Anushka-surprise-Rajini.htm", "date_download": "2018-05-20T10:06:59Z", "digest": "sha1:XSJP73MHHXIIJG6777N347NWROKIHRRK", "length": 9810, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனுஷ்காவுக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் - Anushka surprise Rajini", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅனுஷ்காவுக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அனுஷ்காவுக்கு ரஜினி, கமலுடன் நடிக்கும் வாய்ப்பும் மட்டும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் அந்த வாய்ப்பினை பெற்றார் அனுஷ்கா. அதன்பிறகு அவருக்கு மீண்டும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nமேலும், தற்போது அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ரஜினியும் பார்த்து ரசித்துள்ளார். அதையடுத்து அனுஷ்காவுக்கு போன் செய்து படத்தையும், அவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. இந்த தகவலை வெளியிட்டுள்ள அனுஷ்கா, ரஜினியிடமிருந்து பாகமதி படத்திற்கு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த வகையில், பாகமதி படத்திற்கு எத்தனையோ பாராட்டுக்கள் கிடைத்தபோதும், ரஜினியின் இந்த பாராட்டை சிறந்த பாராட்டாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.\nபட்ஜெட் பற்றி கமல் என்ன சொல்கிறார் எழுத்தாளரான பிரகாஷ்ராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n50 கோடி வசூலைக் கடந்த 'பாகமதி'\n'பாகமதி' வெற்றிக்கு அனுஷ்கா நன்றி\n'பாகுபலி' அளவு பெயர் வாங்குமா 'பாகமதி' \nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-05-20T10:05:18Z", "digest": "sha1:MHYPO4ZEIJFGQULIOYY67R4CEGO52U3V", "length": 49426, "nlines": 310, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?", "raw_content": "\nநம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களில் ஒன்று தான் இந்த கொலெஸ்ட்ரோல் (Cholestrol). இது வெண்மை நிறத்திலான கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் , பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.\nகொலெஸ்ட்ரோல் பொதுவாக இரண்டு விதங்களில் உடலில் சேர்கிறது.\nநமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.\n25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.\nநம் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு வித கொழுப்புகள் உள்ளன.\nடிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.\nகொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிப்பொ ப்ரொட்டீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது. லிப்போ புரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும். அவை:\n1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிப்போ புரோட்டின் (LDL)\n2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிப்போ புரோட்டின் (HDL)\nஅடர்த்திக் குறைவான லிப்போ புரோட்டீன் (LDL):\nஇது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொள்கிறது.காலப் போக்கில் இரத்தக் குழாய்களை குறுகச் செய்கிறது\nஇது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றி பின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.\nமிகை கொலெஸ்ட்ரோல் எவ்வாறு பாதிக்கிறது\nதேவைக்கு அதிகமாக உருவாகும் கொலெஸ்ட்ரோல் தமனிக் குழாய்களின் உள் சுவரில் ஒட்டிக் கொள்ளும. நாளடைவில் சிறிது சிறிதாகச் சேர்ந்து இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. இதனால் குறைவான இரத்தத்தை இருதயம் பெறுகிறது. அதனால் இரத்ததில் கலந்துள்ள 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் பிராண வாயு தேவையான அளவு இதயத்துக்குக் கிடைக்காது.இதன் காரணம் இதயத்தின் செயல் பாடு பாதித்து Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது தடை பட்டால் heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.அல்லது இந்த கொழுப்புக் கட்டிகள் உடைந்து அதனால் இரத்தம் உறைந்து இரத்தக்குழாய்களில் தடையுண்டாக்கும். அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. அளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா (மறதி நோய்),பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.\nஅதிக கொலஸ்டராலுக்குக் காரணம் என்ன\nஅதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்\nஅதிக மாமிச உணவு உண்பது\nஉடல் இயக்கக் குறைவான பணிகள்.\nசக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.\nபரம்பரை -உங்கள் பெற்றோர்களுக்கு மிகை கொலெஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.\nஇரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதன் அறிகுறிகள் என்ன\nபொதுவாக எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; ஆகையால்தான் அது \"அமைதியான உயிர்க்கொல்லி\" என்று அறியப்படுகிறது.\nஉடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலெஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.20 வயதுக்கு மேல் ஒவ்வொரு 5 வருட இடைவெளியிலும் இரத்தத்தை சோதனை செய்வது நல்லது.\nஇரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எப்படி தீர்மானிப்பது\nஇரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.\nஅதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.\nஇரண்டு விதமான அளவுகோல்கள் மூலம் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்படுகின்றது.\nஎடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை.\nமூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை.\nஉங்களது கொலெஸ்ட்ரோல் பரிசோதனையில் இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n200 mg/dl க்கும் குறைவாக (5.2 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு\n130 mg/dl க்கும் குறைவாக (3.37 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு\n3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்:\n40 mg/dl க்கும் குறைவாக (1.0 mmol/L க்கும் குறைவாக) --இதய நோய் வர சாத்தியம் இருக்கிறது\n60 mg/dL(1.54 mmol/L) க்கு மேல் --- இதய நோயிலிருந்து பாதுகாப்பு\n4) டிரிக்ளைஸெரைட்ஸின் இயல்பான அளவு :\n150 mg/dl க்கும் குறைவாக (1.69 mmol/L க்கும் குறைவாக)\nநம் உணவில் உள்ள கொழுப்புச் சத்து வகைகள் (Fats) :\nமுக்கியமாக, மாமிச உணவு வகையில் இருந்து திடக் கொழுப்பு வகைகள் கிடைக்கின்றன. Hydrogenated எண்ணெய்களில் இந்த வகை திடக் கொழுப்புகள்தாம் 'தீய' (LDL) கொலெஸ்ட்ரொலை இரத்தத்தில் அதிகப் படுத்துவது.\nதிடக் கொழுப்புகளை உள்ளடக்கிய உணவு வகைகள் : பால், வெண்ணெய், இறைச்சி, பாமாயில், தாவர நெய்.\nதிரவக் கொழுப்புகள் (1) (polyunsaturated):\nஎண்ணெய், விதை மற்றும் தானிய உணவுப் பொருட்களிலிருந்து திரவக் கொழுப்புகள் உருவாகின்றன. திரவக் கொழுப்புகள் LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை இரத்தத்திலிருந்து குறைத்து, இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவை. ஆயினும், திரவக் கொழுப்புகள் நம் இரத்தத்தில் கூடிவிட்டாலும் அவை HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலைக் குறைத்து விடக்கூடும். ஆகையால் கீழ்க்காணும் திரவக் கொழுப்பு வகைகளை அதிகமாகவுமில்லாமல் குறைவாகவுமில்லாமல் நடுநிலை அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.\nதிரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய் உணவு வகைகள் : தேங்காய் எண்ணெய்,சோள எண்ணெய் (Corn oil), சூரியகாந்திப்பூ எண்ணெய் (Sunflower oil), ஸாஃப்பூ (Safflower) எண்ணெய், ஸோயாபீன் எண்ணெய் (Soya been oil).\nதிரவக் கொழுப்புகள் (2) MonoUnsaturated:\nமோனோஅன்ஸேச்சுரேடெட் எனும் திரவக் கொழுப்புகள் தானிய வகைகளில் அதிகம் கிடைக்கின்றன. பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு வகைகள் பேன்றே மொனோஅன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளும் இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவையாகும். ஏனெனில் அவை நம் இரத்தத்திலுள்ள LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை குறைத்து HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் இவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ளவேண்டும்.\nதிரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய்/தானிய உணவு வகைகள் : ஓலிவம் எனும் ஜைத்தூன் எண்ணெய், கனோலா canola எண்ணெய், பாதாம், முந்திரி, வேர்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை.\nஒமேகா-3 (Omega 3 acids) எனும் கொழுப்பு அமிலங்கள் இன்னொரு வகை பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்புவகை ஆகும். இவை முக்கியமாக மீன் எண்ணெயில் கிடைக்கின்றன. இவையும் இருதய நோய்கள் உருவாவதைக் குறைப்பவையாகும்.\nஅமிலக் கொழுப்பு மீன் வகைகள் : TUNA (ஐலா/கும்பலா) KING FISH (வஞ்சிரம்/ஐகுரா), SALMON கெண்டை, SARDINES சூடை/மத்தி போன்ற மீன்கள்.\nபாலி அன்ஸேச்சுரேடெட் அல்லது மொனொ அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளுடன் கலந்து நீரகக் கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நீரகக் கொழுப்பு, திடநிலைக்கு மாற்றம் பெறுகிறது. இந்த முறை மூலம் அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளை ஸேச்சுரேடெட் கொழுப்புகளாக அது மாற்றுகிறது. அவசர (fast food) உணவுகளில் நீரகக் கொழுப்பு உபயோகிக்கப் படுகின்றது.\nதாவர எண்ணெயால் கொலெஸ்ட்ரால் கூடுமா\nபழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.\nகொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. \"கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.\nஎந்த சமையல் எண்ணெய் உடல் நலத்திற்கு சிறந்தது\nகனோலா எண்ணெயில் அதிக அளவில் மொனொஸெடுரேடெட் கொழுப்பு உள்ளது.\nசோள எண்ணெய், சூரியகாந்திப்பூ (Sun flower) எண்ணெய், ஸஃப்போலாப்பூ (Saffola) எண்ணெய் மற்றும் ஸோயாபீன் (Soya bean) எண்ணெய்களில் அதிக அளவில் பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு உள்ளது.\nஇயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்னெயும் இதயத்துக் நல்லது தான்.\n'கொலெஸ்ட்ரோல்' அளவைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\nஸேச்சுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.பட்டினி கிடப்பது என்பது இதன் பொருளல்ல.\nபார்க்க இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nஒவ்வொருவரும் போதிய உடல் அசைவு ஏற்படும் வகையிலான பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அதனால் நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL) அதிகரிக்கும்; தீய கொலெஸ்ட்ரோல் (LDL) குறையும்; அளவுக்கு அதிகமான உடலின் எடையைக் குறைக்கவும் உதவும்.\nஎந்த உடற்பயிற்சியையும் தொடங்கும் முன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.\nபார்க்க உடற்பயிற்சி -அறிய வேண்டிய சில உண்மைகள்\nபுகைப் பழக்கம் இருதய நோய்கள் மற்றும் இதர கேடுகளின் அபாயத்தை இரட்டிக்கச் செய்கிறது. இது நல்ல கொலெஸ்ட்ரொலை (HDL) குறைக்கிறது. தீய கொலெஸ்ட்ரொலை (LDL) அதிகரிக்கிறது.\nமன அழுத்தத்தைக் (stress) கட்டுப்படுத்துதல்:\nமன அழுத்தம் என்பது காலப்போக்கில் கொலெஸ்ட்ரோல் அளவினைக் கூட்டுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத்தம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது தங்கள் மனதை நிலைப்படுத்திட கொழுப்புகள் கலந்துள்ள நொறுக்குத்தீனி கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அவற்றில் உள்ள அதிக அளவிலான திடமான (saturated fats) கொழுப்புகள் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.\nஓரளவிற்கு கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு முக்கியமாகத் தேவை. அதுவே அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அளவுக்கதிகம் இருந்து ,அதோடு\nஉயர் இரத்த அழுத்தம் (140/90 mg/dL அல்லது அதற்கு மேல்)\nமுதுமை -ஆண் 45 க்கு மேல் பெண் 55 வயதுக்கு மேல்\nபரம்பரை ஜீன் - குடும்பத்தில் தந்தை,சகோதரன் யாருக்கவது 55 வயதுக்கு முன் , அல்லது தாய், சகோதரி யாருக்காவது 65 வயதுக்குமுன் இதய நோய் தாக்கியிருந்தால்.\nஉடல் இயக்கமின்மை, உடல் பருமன்,\nபுகை, மது போன்ற பழக்கம் போன்ற காரணங்கள் இருந்தால் எல்லாம் சேர்ந்து இதயத்தை பதம் பார்ப்பதில் கை கோர்த்துக் கொள்ளு(ல்லு)ம்.\nகொலெஸ்ட்ரால் அதிகம் இருந்தும் மேல் கண்ட பிற காரணங்கள் இல்லாததால் இதயம் பழுது படாமல் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. இருந்தாலும் தலைக்கு மேல் கத்தி தான் . இங்குக் கூறப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிதாக இருக்கும்.\nஇவற்றுள் எதுவும் பயனளிக்காத நிலையில் உள்ளவர்கள், தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். அவருடைய ஆலோசனையில் மாற்றமின்றி அவர் தருகின்ற மருந்துகளை அதே அளவில் உட்கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல் வேறு மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் எல்லமே பக்க விளைவுகள் உள்ளது. அதிக விலையுள்ள இம் மருந்துகள் கொலெஸ்ட்ராலைக் குறைப்பதில் உண்மையாகப் பலன் தருவதில்லை என்ற கருத்துக்களும் உண்டு. எல்லா மருந்துகளும் தற்காலிகமாக கொலெஸ்ட்ரால் அளவை ஓரளவு கட்டுப் படுத்த மட்டும் தான் உதவும் . நிரந்தர தீர்வு சரியான உணவுப்பழக்கமும் உடல் உழைப்புமே.\nபோதுமான தண்ணீர் தினமும் அருந்துவது கூட இதயத்தைக் காக்கும்\n\"அளவுக்கு மி்ஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\" என்பது கொலஸ்ட்ராலுக்கு நன்றாக பொருந்தும்.\nபென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய\nஆய்வு முடிவில் அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருக்கிறது. இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட\n1 . வெண் தாமரை பூவை வாங்கி -நிழலில் காய வைத்து -காலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டாலே உறுதியாக எவ்வளவு மோசமான அடைப்பு இருந்தாலும் கரைந்து விடும்.நான் ஒன்னும் சும்மா இத சொல்லல ,குறைந்தது நூற்றைம்பது பேருக்காவது கொடுத்து சாப்பிட்டு பலன் அடைந்தவர்களின் சிபாரிசோட உறுதியா சொல்றேன்.\n2 .இருபது சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து ( 3 மிலி ),சம அளவு தேன் கலந்து -காலை வெறும் வயிற்றில் மூன்று மாதம் சாப்பிட உறுதியா அடைப்பு நீங்கிடும்\n3 . இஞ்சியை காலையில் சிறிது உணவில் சேர்க்க வேண்டும்.\n4 .செம்பருத்தி பூ,மருதம்பட்டை ,சுக்கு கசாயம் சாப்பிட நல்லது .\nஉணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.\nஉடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம்.\nஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எ\nநட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.\nடீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது\nவெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும்\nஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது.\nபசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nபூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.\nசாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால்,\nஇதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.\nஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.\nடூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா\nமைக்ரோ வேவ் சமையல்- உஷார்\nஅடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nஇரத்த சோகை இல்லாமல் செய்வோம்\nஉயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்\nசின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு\n10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்\nஇதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nமூளை வளர என்ன சாப்பிடலாம்\nஉடற் பயிற்சி - சில உண்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nநம் வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் எல்லா தேவைகளையும் பணத்தால் சரி செய்துவிடலாம் என நம்புகிறோம். அதற்காக நம் வாழ்நாள் முழுவதும் பணம் சம்...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nசிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nநாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C...\nநம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண்கிறோம். அந்த இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூம...\nதொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்த...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallanews.com/2017/06/trp.html", "date_download": "2018-05-20T09:55:54Z", "digest": "sha1:RQXG245E235NVCTV7TORDRC47CAL32A2", "length": 4493, "nlines": 27, "source_domain": "www.nallanews.com", "title": "TRPக்காக ஆர்த்தி செய்த காரியம்! ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கொந்தளிப்பு! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Big Boss / TRPக்காக ஆர்த்தி செய்த காரியம்\nTRPக்காக ஆர்த்தி செய்த காரியம்\nஜூலியால் தான் டிஆர்பி ஏறுகிறது என்பதை நன்கு புரிந்து கொண்ட பிக் பாஸ் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ கடந்த 25ம் தேதி துவங்கிய போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், தான் என்னவோ, ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியானாவை கட்டம் கட்டினார்கள்.\nஅவ்வளவு தான் உடனே டிஆர்பி ஏகிறியது, அதில் இருந்து அவரையே குறி வைத்தார்கள்.\nஜூலியையே வைத்து நிகழ்ச்சிக்கு TRP ஏத்துறீங்களா என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு சமூக வலைதளங்களில் காறித்துப்பி மீம்ஸ் போட்டனர்.\nஆளாளுக்கு திட்டுவதை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அடுத்து ஓவியாவின் பக்கம் கேமராவை திருப்பினர். ஆனால் ஜூலியை கட்டம் கட்டியபோது எகிறிய TRP ஓவியாவால் எகுறவில்லை.\nஓவியா வேலைக்கு ஆகாது என்று சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஜூலி பக்கமே விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். அதற்கு சான்றுபோல் இன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.\nஅந்த வீடியோவில் சக போட்டியாளர்களாக ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோர் பேசுகின்றனர். அப்போது, எல்லா கேமராவும் அவளையே தான் பார்க்கணும்னு நினைக்கிறா, அரசியல் தலைவர்களை எல்லாரையும் கெட்ட வார்த்தையால் திட்டினா, நீ போய் கத்திட்டு வந்துட்ட எல்லா பசங்களுக்கும் அடி விழுந்தது என்று கூறிய ஆர்த்தி, எல்லோருக்கும் அடிவிழப் போகுதுன்னு எங்களுக்கு காலை 4.30 மணிக்கே தகவல் வந்து நாங்க எல்லாம் கிளம்பி போயிட்டோம் என்றாள் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsonly.com/2017/06/blog-post39.html", "date_download": "2018-05-20T09:47:24Z", "digest": "sha1:ALILUMRL73PT3HIZWEATT5PWSCFHD5CJ", "length": 15408, "nlines": 96, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "நடிகைகளுக்கு அடிமையாகும் அப்பாவி உதவி இயக்குனர்கள் : அந்த புஷ்டி நடிகை..? - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News நடிகைகளுக்கு அடிமையாகும் அப்பாவி உதவி இயக்குனர்கள் : அந்த புஷ்டி நடிகை..\nநடிகைகளுக்கு அடிமையாகும் அப்பாவி உதவி இயக்குனர்கள் : அந்த புஷ்டி நடிகை..\nஅந்த தெலுங்கு தேசத்து நடிகை பற்றி ஒரு நண்பர் சொன்னது பகீர் என்றது. படிங்க நண்பர்களே..\nஅவர் எனது நண்பர், நல்ல உதவி இயக்குனர், பெயர் முருகன். கிராமத்தில் இருந்து வந்தவர். சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.\nநல்ல திறமைசாலி. படம் இயக்குவதற்காக தயாரிப்பாளர் தேடி வந்தார். அப்போது அந்த தெலுங்கு புஷ்டி நடிகை சொந்தப் படம் எடுப்பதாகக் கேள்விப் பட்டு அவரிடம் கதை சொல்ல முயற்சி செய்தார்.\nநடிகை ஹைதராபாத் வந்து விடுங்கள் என்று கூறி விட நான் பணம் கொடுத்தேன். ரயில் ஏறிப் போனவர், போனவர் தான்.\nஅதன் பின் மூன்று வருடங்கள் அவரைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு நாள் சென்னை வந்தார். காஸ்ட்லி காருடன். ஆளே மாறிப் போய் இருந்தார்.\nகழுத்தில் ஜெயின், ஆப்பிள் போன், என பணக்காரத் தோற்றம். என்னால் நம்பவே முடியவில்லை.\nஎன்னடா ஆளே மாறிட்டே. படம் பண்ணியாச்சா எப்போ ரிலீஸ் ஆச்சு சிரித்தார் முருகன். “இல்லடா படமெல்லாம் பண்ண வில்லை. ‘அந்த’ நடிகை என்னை கணவராக வைத்திருகிறார்கள்” என்றார்.\nஎனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆமாடா நான் கதை சொல்லப் போனேன். என்கதை நடிகைக்கு மிகவும் பிடித்துப் போனது.\nஎன்னை அவரது வீட்டில் தங்கி திரைக்கதை எழுதச்சொன்னார். நன்றாகக் கவனித்தார். செலவிற்கு பணம் கொடுத்தார். ஒருமாதம் கதை பண்ணி முடித்தேன்.\nபடம் கொஞ்சம் லேட் ஆகும். அதுவரை என் கூடவே இருங்க என்றார். எங்கே போனாலும் அழைத்துப் போவார். ஷூட்டிங் போனாலும் அவரின் கேரவனில் என்னை அழைத்துப் போவார்.\nஆறு மாதங்கள் ஓடியது. எனக்கு ஒரு கார் பரிசளித்தார். எனது பிறந்த நாள் அன்று மோதிரம், செயின் வாங்கிக் கொடுத்தார்.\nஅதன் பின் “நாம் சேர்ந்து வாழ்வோமா உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். என் சொத்துகளுக்கு நீ தான் வாரிசு. ஆனால் எனது பர்சனல் வாழ்வில் மட்டும் கொஞ்சம் தலையிடாமல் இருந்தால் போதும்” என்றார்.\nபடம் இயக்கினால் அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொது வசதியாக இருக்கிறேன். ஊரில் வீடு கட்டிவிட்டேன்.\nவாழ்க்கை நிம்மதியாகப் போகிறது என்றார். எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவரே சொன்னார் “இது எனக்கு மட்டும் அல்ல நிறைய நடிகையர் தனக்கு ஒரு துணை இருந்தால் போதும். கல்யாணம் என்கிற பெயரில் அடிமைப்பட விரும்புவதில்லை.\nஅதனால் என்னைப் போன்ற நல்ல பையன்களை கூட சேர்த்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்றார்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. முருகனை தன்னம்பிக்கை அற்ற கோழையாகப் பார்த்தேன். ஓட்டலில் சாப்பிட அழைத்தார்.\nவேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன். இரண்டு நாட்கள் அவர் என்னை மிகவும் பாதித்தார். பின் மறந்து போனேன்..\nஇன்று முருகனைப் போல நிறைய இளைஞர்கள் சில பெண்களிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்.\nநடிகைகளுக்கு அடிமையாகும் அப்பாவி உதவி இயக்குனர்கள் : அந்த புஷ்டி நடிகை..\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_11.html", "date_download": "2018-05-20T09:47:04Z", "digest": "sha1:D3KAIAOY3SUA6N2TGG5KFPZLR4VDMSQO", "length": 11980, "nlines": 83, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "பில்கேட்ஸ் தெரியும், அம்பானி தெரியும், பெற்றெடுத்த அம்மாவை தெரியும்.. இவரை தெரியுமா..? - Tamil News Only", "raw_content": "\nHome World News பில்கேட்ஸ் தெரியும், அம்பானி தெரியும், பெற்றெடுத்த அம்மாவை தெரியும்.. இவரை தெரியுமா..\nபில்கேட்ஸ் தெரியும், அம்பானி தெரியும், பெற்றெடுத்த அம்மாவை தெரியும்.. இவரை தெரியுமா..\nஇவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.. தெரிந்து கொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்..\nஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர் தான்.Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு\nஇவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்)\nஇவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.. ஆனால் அப்படி செய்திருந்தால்,பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்\nபேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை. 😒\nபயனுள்ள தகவல் என நினைத்தால் அனைவருக்கும் பகிருங்கள்\nபில்கேட்ஸ் தெரியும், அம்பானி தெரியும், பெற்றெடுத்த அம்மாவை தெரியும்.. இவரை தெரியுமா..\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2007/10/04/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:05:45Z", "digest": "sha1:MOIKOVNQALND6DS3DHX4B52WGI6E3BTQ", "length": 29410, "nlines": 116, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்\nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nமார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரலு’க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்து வருடம் முன்பு எனக்கு தபாலில் ஒரு நீளமான ஆய்வுரை வந்துசேர்ந்தது. அது என்னை மிகவும் கடுமையாக மறுத்து நாவலை நிராகரிக்கும் மதிப்பீடு. ஆனால் நாவலை முழுக்க கணக்கில் எடுத்துக் கொண்டு, விரிவாக ஆராய்ந்து, எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் சோதிப்பிரகாசம்.அந்தக் கட்டுரைக்கு நான் ஒரு மிக நீளமான பதில் எழுதியிருந்தேன். அதில் சோதிப்பிரகாசத்தை முற்றாக மறுத்திருந்தேன்.’நான் ஸ்டாலினியத்தை மார்க்ஸியமாக மயங்குகிறேன், மார்க்ஸியம் ஒரு தரிசனமோ தத்துவமோ அல்ல அது ஓர் அறிவியல் , அதை நான் அறிவியல் ரீதியாகக் கற்க வேண்டும்’ என்று சோதிப்பிரகாசம் வாதிட்டிருந்தார். அக்கட்டுரை அவரது ‘வரலாற்றின் முரணியக்கம்’ என்ற நூலில் பின்னிணைப்பாக உள்ளது.\nநான் எழுதிய பதிலில் என் நாவலில் மார்க்ஸியக் கோட்பாட்டை விமரிசனமேதும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் முழுக்க முழுக்க இடதுசாரி அரசியலானது கருத்தியலை எப்படி ஓர் அடக்குமுறை அதிகார ஆயுதமாக பயன்படுத்தியது என்பதையும் எல்லா கருத்தியல்களுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு என்பதையும் மட்டுமே விரிவாகப்பேசுகிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட கருத்தியல் என்ற அளவில் மார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது. அந்நாவலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்தமான வரலாற்றாய்வுமுறையும் அதன் மனிதாபிமான நோக்கும் அதன் அறவியலும் மிக விரிவாக விளக்கவும் பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸியம் உருவாகி முக்கால் நூற்றாண்டுக்காலம் கழிந்தும் அது பல நாடுகளில் பலவகையில் விளக்கப்பட்டு அதனடிபப்டையில் அதிகாரம் கையாளப்பட்ட பின்னரும் ‘தூய மார்க்ஸியம்’ ஒன்று உண்டு அது மட்டுமே உகந்தது என்று சொல்வது ஒருவகை மதவாதமே என்று வாதிட்டிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகள் ஒரு இஸ்லாமிய அரசு எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காணும் என்று வாதிட்டு மதததைப் பரப்புவார்கள். ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய நாடுகளை சுட்டிக்காட்டினால் அவையெல்லாம் இஸ்லாமிய கோட்பாட்டை முழுக்க கடைப்பிடிக்கவில்லை என்பார்கள். அதாவது மண்ணுக்கு மேல் நிற்கும் ஒரு ‘தூய’ தத்துவத்தை சுட்டிக்காட்டும் ஆழ்ந்த நம்பிக்கை மட்டும்தான் இது.\nஅதற்கு சோதிப்பிரகாசம் பதில் எழுதியிருந்தார். பல கடிதங்களுக்குப் பின்னர் தொலைபேசியில் உரையாடினோம். என்றும் நான் ஏங்கும் ஒரு உறவுக்கான தொடக்கமாக இருந்தது அது– முழுமையான கருத்து மாறுபாட்டுடனேயே நெருக்கமான நட்பு நிலவும் உறவு . சோதிப்பிரகாசம் உறுதியான கருத்துக்கள் கொண்டவர். அவற்றை மிக ஆவேசமாக வாதிட்டு நிறுவ முயல்பவர். ஆனால் ஒருபோதும் மாற்றுக்கருத்தாளரை மட்டம் தட்டி புண்படுத்தமாட்டார். அவர்களின் தனிப்பட்ட பலவீனங்களை தொட்டுக் காட்டமாட்டார். அனைத்துக்கும் மேலாக எதிர் தரப்பின் வாதங்களை அவற்றின் சிறந்த நிலைபாட்டை எடுத்துக்கொண்டு வாதிடுவார். அவரது சிரிப்பே அலாதியானது. எந்த விமரிசனத்துக்கும் எந்த விவாதத்துக்கும் சிரிப்பு பின்னணியாக ஒலிக்கும். என் நண்பர்களில் அவரளவுக்கு நகைச்சுவையுணர்வு கொண்டவர் வேறு இல்லை. எப்போதும்ரொருவரை ஒருவர் கிண்டல்செய்தபடியேதான் பேசிக்கொள்வோம். கடிதங்கள்கூட அப்படித்தான்.\nஒருமுறை ஒரு நண்பருடனான உறவில் உருவான சிக்கல்களைப்பற்றி என்னிடம் வருத்தப்பட்டார். நான் ”மார்க்ஸியக் கோட்பாட்டின்படி நீங்கள் நேராக அருகே இருக்கும் கட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருக்கும் முழுநேர ஊழியர் முன்னால் மூலதனத்தை தொட்டுக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்து பாவமன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ சொற்கத்தில் பிரவேசனமில்லை” என்று சொன்னேன். ”செய்யலாம்தான். ஆனால் அந்த கிழவன் தப்பிவிட்டான். அவனை அப்போதே பிடித்து சிலுவையில் அறைந்திருந்தால் ஒரு நல்ல மதம் கிடைத்திருக்கும்” என்று அவர் சிரித்தார்.\nமார்க்ஸிய நம்பிக்கை சோதிப்பிரகாசத்துக்கு ஆழமாக நெஞ்சில் ஊறிய ஒன்று. அதை அவர் உறுதியாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்றே எண்ணினார். அவ்வுண்மையின் திரிபுகளே ஸ்டாலினியம் மட்டுமல்லாது லெனினியமும் மாவோவியமும். மார்க்ஸியத்தின் சாரம் தேசிய இனங்களின் விடுதலையில் உள்ளது என்ற முடிவுக்கு பிற்பாடு சோதிப்பிரகாசம் வந்துசேர்ந்தார். தேசிய இனங்களை அடக்கி ஒன்றாக்கி பெருந்தேசியங்களை கட்டி எழுப்ப லெனினும் ஸ்டாலினும் மாவோவும் முயன்றார்கள். ஆகவேதான் அங்கே பேரரசுக்கனவுகள் உருவாயின. அடக்குமுறை உருவாயிற்று. தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’ ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.\nதிருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பிறந்த சோதிப்பிரகாசம் சென்னைக்கு தன் சொந்தக்காரரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு வந்தார். பின்னர் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினார். சிவபூஷணம் என்ற தொழிலாளாரால் மார்க்ஸிய அறிமுகம் பெற்ரார். ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் போன்ற தொழ்ர்சங்க முன்னோடிகளுடன் அறிமுகம்பெற்றார். தோழர் எஸ்கெ என்று அழைக்கப்படும் எஸ்.கிருஷ்ணமூர்த்தியால் வலுவாக ஈர்க்கப்பட்டு தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார். எஸ்கெ சென்னை நகர மேயராக இருந்தபோது அவருடன் நெருங்கிப்பழக வாய்ப்பு கிடைத்தது. [ வரலாற்றின் முரணியக்கம் நூலில் கோவை ஈஸ்வரன் எழுதிய எஸ்கெ பற்றிய அழகிய நினைவுக்கட்டுரை ஒன்று முன்னுரையாக அளிக்கப்பட்டுள்ளது. பற்பல சாதாரண மனிதர்கள் வரலாற்றில் தூக்கிப்பிடிக்கப்படும்போது மாமனிதர்கள் எப்படி மறைந்துபோகிறார்கள் என்ற ஏக்கத்தை உருவாக்கும் கட்டுரை அது] சோதிப்பிரகாசம் பல தொழிற்சங்கங்களின் தலைமைப்பொறுப்பேற்று நெடுநாட்கள் பணியாற்றினார்.\nநான் அவருடன் பழகிய நாட்களில் ஒன்று கவனித்திருக்கிறேன், சோதிப்பிரகாசம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்வதை அறவே தவிர்ப்பவர். தன்னை ஒரு எளிய மனிதனாகவே குறிப்பிட்டு முன்னோடி தலைவர்களைப்பற்றி மட்டுமே சொல்வார். அதிலும் தன்னை விலக்கியே விவரிப்பார். பல தருணங்களில் அவ்வப்போது கிடைத்த தகவல்கள் வழியாகவே அவரது வாழ்க்கையின் பல தளங்களை நான் உத்தேசமாக அறிய முடிந்தது. இப்போதும் அவரைப்பற்றி நான் அறிந்தது மிகக் கொஞ்சமே. அவர் மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு அமைப்பை நிறுவி அதை முற்போக்கு கலைகளை வளர்க்க பயன்படுத்தியிருக்கிறார். அப்போது பி ஆர் பரமேஸ்வரன், என் ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். கூவம் கரையின் குடிசைப்பகுதியில் மிக மோசமான சூழல்களில் சோதிப்பிரகாசம் வசித்து வந்ததைப்பற்றி அவரது நண்பர்கள் பலர் சொல்லி கேள்விபப்ட்டிருக்கிறேன். கொசு கடியிலிருந்து தப்பும்பொருட்டு ஏதோ ஒரு தொழிற்சாலைக்கழிவை உடலில் பூசிக்கொண்டு தூங்குவதைப்பற்றி அவர் வேடிக்கையாக ஒருமுறை சொன்னார்.\nஅதன் பின் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் உறவால் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றிய சோதிப்பிரகாசம் தலைமறைவாக நெடுங்காலம் இருந்திருக்கிறார். அவருக்கு ஏ.எம்.கேயுடன் இருந்த உறவைப்பற்றி அவரது நண்பர் சொ.கண்ணன் எழுதியிருக்கிறார். எவருடனும் ஓயாமல் விவாதிக்கும் குணம்கொண்ட சோதிப்பிரகாசம் மார்க்ஸிய முன்னோடிகள் பலர் முறைப்படி மார்க்ஸியம் கற்காமல் அதன் மனிதாபிமான அடிப்படையை மட்டுமேஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினார். எனவே மார்க்ஸியத்தை முறைப்படி முழுமையாகப் பயில பதினைந்து வருடங்களை முழுமூச்சாகச் செலவிட்டார். அதில் அவரது மொழித்திறனும் கல்வித்திறனும் வளர்ந்தது.\n1978ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது. அதன் பின்னர் வாழ்க்கையின் கேள்விகள் என்ற நூலையும் கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தையும் வெளியிட்டார். இக்காலகட்டத்தில்தான் சோதிப்பிரகாசம்க்கு பண்டைய தமிழிலக்கியத்தில் ஆழமான ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத்தெரிந்து பழந்தமிழின் இலக்கியங்களில் மிக ஆழ்ந்த புலமைகொண்ட மிகச்சிலரில் ஒருவர் அவர். அந்தப்புலமை அவரை தமிழ்த்தேசியம் பக்கமாகக் கொண்டுசென்றது என்று படுகிறது.\nமார்க்ஸிய விவாதங்களில் சோதிப்பிரகாசம் அவர்களின் பங்களிப்பை இன்னும் பலர் புரிந்துகொள்ளவில்லை. பல கலைச்சொற்களை அவர் மாற்றியமைத்தார்– உதாரணம் டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல்’ என்றும் பூர்ஷ¤வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யாப்ட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அதை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றி அச்சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. பல கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டவை. தத்துவ விவாதங்களை தூயதமிழிலேயே நடத்தவேண்டுமென்ற அவரது ஆர்வத்தின் விளைவு அது. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை.\nஎன் வாழ்க்கையில் என்னை மாற்றியமைத்த நண்பர்களில் சோதிப்பிரகாசம் முக்கியமானவர். மார்க்ஸிய வரலாற்றாய்வு நோக்கு மீது எனக்கிருந்த ஈர்ப்பை வலுப்படுத்தி விரிவாக்கம்செய்தவர் அவர். அவரது தமிழியக்க ஆர்வமும் என்னைத்தொற்றிக் கொண்டது. அதன் விளைவே ‘கொற்றவை’ என்ற தனித்தமிழ் புதுக்காப்பியம். இலக்கியம் என்பது போதை என்ற எண்ணம் கொண்ட சோதிப்பிரகாசம் என் நாவல்கள் அனைத்தையும் கூர்ந்து படித்து அழுத்தமான கருத்துக்களை பதிவுசெய்திருக்கிறார். கொற்றவையை அவர் படித்த காலத்தில் அனேகமாக தினம் ஒரு கடிதம் வீதம் எனக்கு எழுதியிருக்கிறார்.\nசோதிப்பிரகாசம் சுயமாகவே கற்றவர். முதுகலைப்படிப்புக்குப் பின்னர் சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். அவரது அலுவலகத்தில் அவரை கடுமையாக விமரிசிக்கும் தோழர்களின் கூட்டத்துடன் அமர்ந்து அரட்டையடிப்பவராகவே அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். சோதிப்பிரகாசம் நட்பும் தோழமையும் அதன் உச்சநிலைகளில் திகழ்ந்த ஒரு இடதுசாரிப் பொற்காலத்தின் பிரதிநிதி. எத்தனையோ நண்பர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் ஒளியாகவே அவர் இருந்திருப்பார் என்று படுகிறது.\nஒருமுறை நான் விகடனில் தருமபுரி நக்சல்பாரியினர் அப்பு,பாலன் இருவரின் நினைவகத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சோதிப்பிரகாசம் எழுதிய கடிதத்தில்’ இறந்தவன் கல்லறையில் முளரியை வைத்து கண்ணீர் உகுக்கும் கற்பனைவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இறப்பு மனிதர்களுக்கானாலும் கருத்துக்களுக்கானாலும் இயக்கங்களுக்கானாலும் மிக இயல்பான ஒன்றே. வாழ்க்கை முன்னால் நகரட்டும்’ என்று எழுதியிருந்தார்.\nஆனால் நான் முளரியும் கையுமாக நிற்கும் எளிய கற்பனாவாதிதான்.\nThis entry was posted in ஆளுமை, கட்டுரை and tagged அஞ்சலி, சோதிப்பிரகாசம், மார்க்சியம், வரலாறு. Bookmark the permalink.\n← பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்\nOne Response to அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://francekambanemagalirani.blogspot.fr/2014/09/", "date_download": "2018-05-20T09:55:02Z", "digest": "sha1:YEDKA6YDHTWYNV2HXU64WKCG7VGF4NDQ", "length": 21389, "nlines": 215, "source_domain": "francekambanemagalirani.blogspot.fr", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: septembre 2014", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். மனிதன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவும், புரிதலும் இல்லாமல் வாழ முடியாது. ஏனெனில் அவை அவனது தனி வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. அப்படி நடக்கும் நிகழ்வுகளின் தாக்கம் அவனை இன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ, கோபமூட்டவோ செய்யலாம். அதற்கான அவனது பதில் செயல்பாடு எப்படி அமைகிறது என்பது முக்கியம். பலரது ஒருமித்த ஒரே மாதிரியான எதிரொலி சமூகத்தையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகலாம். அது சாத்வீகமானதாய், அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டதாய் இருந்தால் பலனும் சிறப்பானதாய், வரவேற்கக் கூடியதாய் அமையும். மாறாகக் கனலும் நெருப்பானால், அது பெருந்தீயை மூட்டி விடலாம். அது மனித இனத்தை அழிக்கவே உதவும்.\nஎந்தவொரு பிரச்சனையும் உண்டாக்கும் உணர்வு சில நேரமே அதே அளவில் இருக்கும். பின்னர் மெல்ல அடங்கவே செய்யும். அந்நேரத்தில் அறிவு அந்த இடத்தை ஆக்கிரமித்து புது வழி காண்பது இயல்பு. அதற்கிடமளிக்காமல் எடுத்தவுடன் உணர்வு வழி செல்வதோ அல்லது அதே உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதோ நம் கையில்தான் உள்ளது.\nதுரதிர்ஷ்டவசமாக இயேசு, காந்தி போன்ற மகான்களைத் தவிர மக்களுக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஆண்மை எல்லாருக்கும் இருப்பதில்லை. நீதியை நிலைநாட்ட, நியாயம் கிடைக்கத் துணிவோடு தவறைத் தவறென்று சுட்ட மனோபலம் வேண்டும். திருத்தவும், குற்றமிழைத்தோருக்கு மாற்றான பிரச்சனைத் தீர்வும் கொண்டிருக்க வேண்டும். அதை தார்மீக உணர்வோடு செயல்படுத்தத் தெரிய வேண்டும். சிந்தியாமல் வெறும் உணர்ச்சி மயமான முடிவுகளை எடுத்தால் அது செயல்படுவோரையும் அழித்து, எண்ணற்றோர் துன்புறவுமே வழி வகுக்கும். இந்தத் தெளிவின்மையால்தான் பல நெருக்கடிகளை மனிதன் போராட்டம், கலகம், தீவிரவாதம், வன்முறை, பயங்கர வாதம் என்கிற பல பெயர்களில் உண்டாக்கிக் கொள்கிறான்.\nஇதிலும் பல படிகள் உண்டு. ஆயுத பலத்தை மட்டுமே நம்பி களமிரங்குவோர் பெரிதாக சாதிப்பது ஒன்றுமில்லை. ஒரு சில ஊர்திகளை எரித்து, சில பொது உடமைகளை உடைத்து, சிலரைக் காயப்படுத்தி, பலரை பயமுறுத்தி விட்டால் அவர்கள் பெரிய வீரர்களாகி விடுவார்களா அல்லது அவர்களுக்கு எல்லாரும் பணிந்து விடுவார்களா அல்லது அவர்களுக்கு எல்லாரும் பணிந்து விடுவார்களா அல்லது அந்தப் பிரச்சனைதான் தீர்ந்து போகுமா அல்லது அந்தப் பிரச்சனைதான் தீர்ந்து போகுமா அவர்களுடைய வரையற்ற ஆத்திரம் குறையலாமே தவிர தங்கள் மூடத்தனம் பின்னர் அவர்களுடைய மனச்சான்றால் புரிந்து, வருந்த நேரும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் வாழ்விலேயே அவர்கள் தவறை உணர்த்தும் அனுபவங்களை காலம் அவர்களுக்குத் தராமலா போகும்\nபின்னர் மனம் குமைந்து, தனக்குள் மறுகுவதைக் காட்டிலும், செயல்படுமுன் அறிவை உபயோகித்தால் பிறருக்கு ஏற்படும் துன்பங்களும் இல்லாதொழியும். நாடும் அமைதியாகத் திகழும்\nஅமைதிக்கு ஆன்றோர் அளித்த அறநெறிகள் .\n• வெற்றி என்பது தோல்விகளுக்கிடையேதான் இருக்கிறது.\n• பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி\n• சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதை விடப் பேசாமல் இருப்பதே மிக்க\n• உண்மையாக நாணயமாக நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு.\n• அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்\n• புகழ்தான் நம்மைத் தேடி வர வேண்டும்; நாம் அதைத் தேடிப் போகக்கூடாது.\n• நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.\n• நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது.\n• கோபம் வந்துவிட்டால் நியாயங்கள் குழம்பிப் போவது வழக்கம்.\n• படிப்பால் அறிவு வளருமே தவிர, ஒழுக்கம் வந்து விடாது.\nவெற்றி வந்தால் பணிவு அவசியம்.\nதோல்வி வந்தால் பொறுமை அவசியம்.\nஎதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்.\nஎது வந்தாலும் நம்பிக்கை அவசியம்\nபாடலின் இறுதியில் (அந்தம்) வரும் வார்த்தையே முதலில் (ஆதி) வருவது போன்று எழுதும் கவிதை முறைக்கு \"அந்தாதி\" என்று பெயர். பத்துக் கவிதைகள் சேர்ந்தது \"பதிற்றந்தாதி\". இங்கு ஒவ்வொரு கவிதையின் இறுதிச் சொல்லும், அடுத்தக் கவிதையின் ஆரம்பமாகவும் உள்ளது.\nஉலகெலாம் வாழ்த்தும் உயிரெலாம் போற்றும்\nநிலமெலாம் சாற்றுமந் நீரும் - நிலவின்\nகதிரெலாம் காட்டும் களமெலாம் நின்றே\nபதந்தனை நாடிடும் பண்புடை மாந்தர்\nஇதந்தனை நல்கும் இறைவன் - சதமே\nநலமதை நாளும் நமக்கெனக் கொள்ளார்\nபலர் பெறக் காண்பார் பலன்\nபலன்தரும் வாழையே பற்றி அவர்தம்\nகுலமோர் பெருமையே கொள்ளும் - மலரின்\nமணமாய்ப் பயனுற வாழ்வார் தமையே\nமகிழும் எளிய மனமொரு கோவில்\nமுகியா அருளின் முடிவாய் - அகிலம்\nஇடையில் களித்திட ஈங்கவர் செப்பும்\nகூற்றும் செயலுமே கொண்டவர் ஒன்றென\nஏற்றம் பெறுவரே என்றுமக் - கூற்றுவன்\nதோற்க நயம்படும் தோழமை கண்டவர்\nஇயைபும் உறவை இசைந்திட உள்ளம்\nதயையினை நல்கும் தகைமை - இணையிலா\nமாண்பும் அதுவாம் மனுக்குலம் காத்திடும்\nகேள்புலன் ஞானமும் கேடிலா தன்மையும்\nமீள்வகை யாகிட வீணிலே - மூள்கிறக்\nகோபமே சூழும் கொடுமை மாறவே\nசுடர்விடும் அன்பு, துளிர்விடும் இன்பம்\nதடமெனக் கல்விச் சரமும் - இடரிலா\nஆற்றலும் இல்லாள் அரும்பேர் மழலையென\nவளம்பெறும் பூமி , மணந்தரும் சோலை\nகிளர்ந்தெழும் தென்றல், கிளைக்கும்; - இளமை\nகவிதைத் தமிழதன் காதல் அடடா\nதேன்தரும் உண்ணத் தெவிட்டாச் சுவையென\nவான் புகழ் பெறவே வாழ்வில் - சான்றோர்\nசெயலென மாந்தரும் தெள்ளியப் பிணைப்பால்\nமற்றுமொரு முயற்சியாக ஒவ்வொரு வரிக்குப் பின்னும் முதல் வரி இணைந்து பொருள் தருகிறது.\nஈரமற்ற நெஞ்சின் ஈனச் செயல்கள்\nபிறருக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவோ, எச்சரிக்கவோ அன்றி அவர்களை அச்சுறுத்தவோ, பின் வரும் செயல்களில் ஈடுபடுவோரை தங்கள் உறவுகளை, அன்புக்குரியவர்களை, கடவுள் நம்பிக்கை இருந்தால் அவரை, தங்கள் மனசாட்சியை நினைத்துக் கொண்டு பின் செயல்பட இறைஞ்சுகிறோம்:\n1993 பாம்பே குண்டு வெடிப்பு – 13 தொடர் குண்டுகள் – இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாத தாக்குதல். – 350 பேர் படுகொலை. 1200 பேர் காயம்.\n1998 கோவை குண்டு வெடிப்பு – 58 பேர் படுகொலை – 200 பேர் காயம். 12 குண்டுகள் 11 இடங்களில் வைக்கப்பட்டன.\nஜம்மு காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் – 338 பேர் படுகொலை.\nடில்லி செங்கோட்டை மீதான 2000 தாக்குதல். – பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறியடிக்க.\nமும்பை வெடி குண்டுத் தாக்குதல் – 54 பேர் படுகொலை – 244 பேர் காயம்.\n2005 டில்லி வெடி குண்டு தாக்குதல். – 62 பேர் படுகொலை. 210 பேர் காயம்.\nவாரணாசி வெடி குண்டு தாக்குதல். – 28 பேர் படுகொலை. 101 பேர் படுகாயம்.\n2006 மும்பை ரயில் வெடிகுண்டு வெடிப்பு – 209 பேர் படுகொலை – 700 பேர் காயம்.\n2008 – ஜெய்ப்பூர் வெடி குண்டு தாக்குதல். 63 பேர் படுகொலை. – 216 பேர் காயம்.\n2008 பெங்களூர் – தொடர் குண்டு வெடிப்பு – 2 பேர் படுகொலை, 20 காயம்.\n2008 அகமதாபாத் வெடி குண்டு தாக்குதல் – 21 வெடி குண்டுகள் – 56 படுகொலை – 200 பேர் காயம்.\n2008 டில்லி வெடி குண்டு தாக்குதல் – 30 படுகொலை – 100 படு காயம்.\n2008 மும்பை தாக்குதல். 164 பேர் படுகொலை. சுமார் 300 பேர் காயம்.\n2010 புனே தாக்குதல். 17 பேர் படுகொலை. சுமார் 60 பேர் காயம்.\n2010 வாரணாசி தாக்குதல். கோயிலில் தாயின் மடியில் அமர்ந்து கொண்டிருந்த 2 வயதுகுழந்தை படுகொலை. அந்தத் தாய் உட்பட 38 பேர் படு காயம்.\n2011 மும்பை தாக்குதல். 26 பேர் படுகொலை. 130 பேர் படு காயம்.\n2011 டில்லி தாக்குதல். 17 பேர் படுகொலை. 76 38 பேர் படு காயம்.\n2013 ஹைதராபாத் தாக்குதல். 17 பேர் படுகொலை. 119 பேர் படு காயம்.\n2013 பாட்னா வெடிகுண்டு தாக்குதல். 6 பேர் படுகொலை. 85 பேர் படு காயம்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஅமைதிக்கு ஆன்றோர் அளித்த அறநெறிகள் .\nஈரமற்ற நெஞ்சின் ஈனச் செயல்கள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/1665-2013-sp-730/25858-2013-12-30-09-03-49", "date_download": "2018-05-20T09:48:43Z", "digest": "sha1:WJXNVGNZ7KEHFADPLOSNPOZTNZ3UT7YV", "length": 46915, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சிலை அரசியல்.....", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே\nபேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டணை கொடுத்த மனுநீதி மன்றம்\nசிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்\nடி.ஜி.வன்சாராவை விடுவித்தது ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றம்\n(அ)நீதியை போதிக்கும் நீதிக்கு எதிராக ஒரு சாமானியனின் உளறல்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n - நீதிமன்ற நடுநிலைமைக்கு வேட்டு\nபீகாரில் இருந்து தீகார் வரை - கன்னையா குமார் (2016)\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் சமுதாயப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\n‘உச்ச நீதிமன்றம் என்பது உச்சிக்குடுமி மன்றம்’ என்றார் பெரியார். சில வேளைகளில் சில நீதிபதிகள் சமூகக் கண்ணோட்டத்தோடு தீர்ப்பு எழுதுகிறார்கள். இந்த மாதிரியான தீர்ப்புகள் அரசால் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ இல்லையோ, பகுத்தறிவாளர்களால் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. சமூக மாற் றத்திற்கான மனப்பான்மை கொண்டவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சரி\n“சாலைகள் எந்த ஒரு நபரின் சொத்துமல்ல, சாலைகளில் இடையூறு இல்லாமல் சுதந்தரமாகச் செல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது. அதனால் சாலைகளில் சிலைகள், கோயில்கள், மசூதி கள் மற்றும் தேவாலயங்கள் அமைத்துக் குடிமக்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது. இதுபோன்ற நடை முறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும். சிலரைப் பெருமைப் படுத்துவதற்காக நிதியைச் செலவிடுவதற்குப் பதிலாக, அந்த நிதியை ஏழைகளின் மேம்பாட்டுக்காக அரசுகள் செலவிட வேண்டும். அதே நேரத்தில் சாலைகளின் போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் தெருவிளக்கு கள் அமைப்பது போன்றவற்றுக்கு எவ்விதத் தடையும் இல்லை” என்று அண்மையில் தம் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா மற்றும் எ°.கே. முகோபாத்யா ஆகியோர் கூறியுள்ளனர்.\nபுத்தர் காலம் தொடங்கி, சித்தர் காலத்தில் வளர்ந்து பெரியார் காலம் வரையிலும் உருவ வழிபாடுகளை யும் சிலை வணக்கங்களையும் எதிர்த்துப் பரப்புரை கள் நடந்த வண்ணமேயுள்ளன. பல்வேறு இயக்கங் களும், மத நிறுவனங்களும் இதற்கென்றே இயங்கிக் கொண்டு தானிருக்கின்றன. ஆனால் நடப்பு என்பது “சாண் ஏறினால் முழம் சறுக்குகிற” அளவிலேயே இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அள விலும் உலக அளவிலும் போக்குகள் இப்படித்தானிருக் கின்றன. இதை ஆய்வு செய்யும் மாணவர்கள்தான் அலச வேண்டுமென்பதில்லை. முற்போக்காளர் ஒவ் வொருவருமே சிலைகள் பற்றியும், சிலை வழிபாடுகள் பற்றியும் அதிலுள்ள அரசியலையும் சிந்திக்க வேண்டும்.\nதற்போது சிலைகள் எந்தெந்த வடிவில் இருக்கின் றன கோயில்களில் கடவுள், கடவுளச்சிகளாகவும், வரலாற்று மரபுகளைச் சித்திரிக்கின்ற பொம்மைகளா கவும், ஆண்ட மன்னர்களின் அடையாளச் சின்னங் களாகவும், போர் வீரர்களாகவும், மத போதகர்களா கவும், சமூகப் போராளிகளாகவும், சாதித் தலைவர் களாகவும், அரசியல் தலைவர்களாகவும், செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், அரசுக்கட்டுப்பாட்டுக்குட்பட்ட, தனியார் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து இடங்களி லும், மேற்குறிப்பிட்டபடி சிலைகள் இருப்பதைப் பார்த் துக் கொண்டிருக்கிறோம்.\nவிமர்சனப் பார்வையில் தான் எல்லோரும் இச் சிலைகளைப் பார்க்கிறோம். ஆனால் ஒவ்வொருவருக் குள்ளேயும் மன ஒதுக்கீடு இருந்து கொண்டுதானிருக் கும். அதாவது, தங்களது மதக்கோயில்கள், தங்களது சாதி, மத, அரசியல் தலைவர்களின் சிலைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவைகளை நிராகரிக்கும் மனப்பான்மை தனியுடமையைப் பாதுகாப்பதுபோல் தங்களது கடவுள்களின், தலைவர்களின் சிலைகளை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகிறார்கள். அதே அளவுக்கு மாற்றார் கடவுள், தலைவர்களின் சிலைகளின் மேல் வெறுப்பை உமிழ்கிறார்கள். அப்படியானால் இச்சிலை களைத் தனியுடமை போல் கண்துஞ்சாமல் பாதுகாத் தால்தான் அவ்விடத்தில் அச்சிலைகள் இருக்கும். இல்லையேல் கேள்விக்குறிதான். அது தனியாருக்குச் சொந்தமானாலும் அரசுக்குச் சொந்தமானாலும் நிலை ஒன்றுதான்.\nகல்லிலே சிலை வைத்தால் காக்காய் கழிவதோடு நின்றுவிடும். பொன்னிலோ, வெள்ளியிலோ வைத்து விட்டால் இராணுவம் பாதுகாத்தால் கூடத் திருடுபோய் விடும். கடவுள் சிலையானாலும், தலைவர் சிலையா னாலும் திருடன் அதை ஒரு பொருளாகத்தான் பார்ப் பான். ஒரு கவிஞன் எழுதினான் “என்னிடம் வேண் டாதீர்கள், என்னையே திருடுகிறார்கள். என்னை மதிக்காதீர்கள் என்னையே உடைக்கிறார்கள்” என்று. சிலைகளுக்குக் கிடைக்கும் மரியாதை அவ்வளவுதான்.\nஅதுமட்டுமல்ல, இலங்கையில் போருக்குப் பின்னர் தமிழர் வாழ்ந்த பகுதிகளிலிருந்த இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, புத்த விகார்களாக மாறிக்கொண்டிருக் கின்றன. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி தனக்கு வைத்த சிலைகளை அடுத்து வந்த ஆட்சியாளர்கள் உடைத்தெறிகின்றனர். உலகம் முழுக்க இதுதான் நிலை.\nமக்கள் தொகை கூடுவது போல சிலைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதானிருக்கிறது. அதே அளவுக்குச் சிலைகளினால் பிரச்சனைகளும், வன் முறைகளும் கூடிக்கொண்டேயிருக்கின்றன. கல்வியறி வும், பகுத்தறிவும் குறைந்த இந்நாட்டில் சிலைகளின் எண்ணிக்கைக் கூடுமே தவிரக் குறைவதற்கு வாய்ப் பில்லை. ஒவ்வொரு முச்சந்தியிலும் ஒரு சிலை இருக் கும். அதனால்தான் கண்டதை உளறும் கண்ணதாசன் கூட “மூலையில் நேரு நிற்பார், முடுக்கினில் காந்தி நிற்பார், சாலையில் யாரோ நிற்பார், சரித்திரம் எழுதப் பார்ப்பார்.... மண்ணகம் முழுதும் இன்று மனிதர் கள் சிலை ஆயிற்று” என்று கிண்டலடித்தான். தலை வர்களுக்குச் சொன்ன நய்யாண்டியைக் கடவுள் சிலைகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.\nஉலகில் நீளமான பெரிய கடற்கரை சென்னை யிலுள்ள மெரினா. சிற்பக்கலையின் பெருமையையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் வெளிப்படுத்தும் வகையில் மெரினாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் 1959ஆம் ஆண்டில் வைக்கப்பட்டதுதான் உழைப்பாளர் சிலை. இச்சிலை எத்தனை முறை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் பார்ப்போர்க்குப் புதிய புதிய பிரமிப்பு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இதே கடற்கரையின் சாலையின் ஓரத்தில் பல சிலைகளை வைத்துச் சிலைகளின் சாலையாக மாற்றிய பெருமை அன்றைய முதல்வர் அண்ணாவையே சேரும். பிறகு கடற்கரை சாலையைக் கல்லறைச் சாலையாக மாற்றிய பெருமை கலைஞரையே சேரும். இதன் நீட்சி, நடிப்புச் சிறப்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத சிவாஜிகணேசனுக்குச் சிலை வைப்பதில் கொண்டு வந்துவிட்டது.\nகலை என்றாலே சிலை. கலைஞர் என்றால் சிலைஞர் என்றால் மிகையல்ல. “கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராஜா” என்று திரைப்படப் பாடல் உண்டு. பல்லவராஜா இடத்தில் நாம் கலை ஞரை வைத்து மகிழலாம். அவர் அடிக்கடி தலைவர் களுக்குச் சிலை வைத்த பெருமையைத்தான் பேசுவார். அந்தப் பெருமைகளுக்கு மேலும் பெருமை சேர்ப்ப தற்குத்தான் அமெரிக்கக்காரன் தமது சுதந்தரத்தின் நினைவாக 305 அடி உயரத்தில் எழுப்பிய சுதந்தர தேவி சிலையைப் போல, அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறை மீது திருவள்ளுவருக்கு அவரது குறட்பா அதிகாரங்களைக் குறிப்பிடும் வகையில் 133 அடி உயரத்தில் சிலை எழுப்பினார். பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவிப் பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமலே இருந்தது. பண்டங்கள் கொடுக்கல் வாங்கல் போலத் தீர்வு கண்டார் சிலைகளின் கலைஞர். சென்னையில் திருவள்ளுவருக்கு நிகராகக் கன்னடக் கவிஞர் சர்வக்ஞருக்குச் சிலை திறக்கப்பட்டது. பெங் களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்பொழுதே அன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காவிரி பிரச்சனையில் தமிழர்கள் கவிஞரின் சிலையை உடைக்கமாட்டார்களா என்ற கேள்வியை எழுப்பி யிருக்கிறார்.\nகலைஞருக்கு இது தெரியாததல்ல. சிலை வைத் தால் அதை ஒருவன் உடைப்பான். பெரியாரால் அறிவிக் கப்பட்டு தி.க.வினரால் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை எம்.ஜி.ஆர். இறந்த போது ஒருவன் உடைத் தான். அதை நேரிலேயே பார்த்தவர்தான் கலைஞர். இன்று வரையில் அவ்விடத்தில் கலைஞர் சிலை மீண்டும் வைக்கப்படவில்லையே, அது ஏன் என்ற கேள்வி தமிழர்களிடையே இருந்துகொண்டுதானிருக் கிறது. கலைஞருக்கு தி.க.வினர் சிலை வைப்பதற்கு முன்னதாகவே, சென்னை அண்ணாசாலையில், சிம்சன் எதிரில் அமர்ந்த நிலையில் பெரியார் உயிருடன் இருக் கும்போது சிலை வைத்துப் பெருமை கொண்டவர் கலைஞர். பெரியார் தத்துவ விளக்கத்திற்காக ஒருமுறை செய்ததைப் பின் வந்தவர்கள் தற்பெருமைக்கு ஆட் பட்டு அதையே பழக்கமாக்கிக்கொண்டார்கள். விளைவு சிலைகளை வெறுத்து, செருப்பால் அடிக்கச் சொன்ன பெரியாருக்குத் தெருத்தோறும் சிலைகள். கடவுள் பொம்மைகளுக்கு நிகராக மாலை, மரியாதை நினைவு நாள், கருமாதி விழாக்கள். காஞ்சிபுரத்தில் ஒருவன் பெரியார் சிலைக்கு சூடமேற்றி மணி அடித்துவிட்டான். அதை எல்லோரும் பார்த்தார்கள். அவனிடம் “கடவுள் இல்லை என்ற பெரியாருக்கு இப்படிச் செய்யலாமா என்ற கேள்வி தமிழர்களிடையே இருந்துகொண்டுதானிருக் கிறது. கலைஞருக்கு தி.க.வினர் சிலை வைப்பதற்கு முன்னதாகவே, சென்னை அண்ணாசாலையில், சிம்சன் எதிரில் அமர்ந்த நிலையில் பெரியார் உயிருடன் இருக் கும்போது சிலை வைத்துப் பெருமை கொண்டவர் கலைஞர். பெரியார் தத்துவ விளக்கத்திற்காக ஒருமுறை செய்ததைப் பின் வந்தவர்கள் தற்பெருமைக்கு ஆட் பட்டு அதையே பழக்கமாக்கிக்கொண்டார்கள். விளைவு சிலைகளை வெறுத்து, செருப்பால் அடிக்கச் சொன்ன பெரியாருக்குத் தெருத்தோறும் சிலைகள். கடவுள் பொம்மைகளுக்கு நிகராக மாலை, மரியாதை நினைவு நாள், கருமாதி விழாக்கள். காஞ்சிபுரத்தில் ஒருவன் பெரியார் சிலைக்கு சூடமேற்றி மணி அடித்துவிட்டான். அதை எல்லோரும் பார்த்தார்கள். அவனிடம் “கடவுள் இல்லை என்ற பெரியாருக்கு இப்படிச் செய்யலாமா” என்று கேட்டதற்கு, ‘நன்றியின் வெளிப்பாடு’ என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். கலைஞரைவிட, வீர மணியைவிட அவன் எவ்வளவோமேல்.\nதிராவிடர் கழகம் பெரியாருக்குச் சிலை வைப்ப தையும், சில்லரை எண்ணுவதையும் மட்டுமே வேலைத் திட்டமாகக் கொண்டுள்ளது. அண்மையில் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களுக்கு அருகிலேயே 128 பெரியார் சிலைகளை நிறுவ உள்ளதாக தி.க. அறிவித்திருக் கிறது. அந்த அமைப்பின் இரட்டைக் குழல் துப்பாக் கியின் இன்னொரு குழலான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் ஒரு பேட்டியில், “கோயிலுக்கு உள்ளே யிருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும் வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது. கோயில் அர்ச்சகர்களே சற்றுத் தயக்கத்துடன் அச்சிலைகளுக்கு உடை உடுத்த வேண்டியுள்ளது” என எதையும் நேரடியாகப் பேசிப் பழக்கப்படாத அவர் சொல்லியிருக்கிறார். “நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும்; கலவரங்களும் நடக்கும்”னு பெரியார் சொன்னது வீரமணிக்குத் தெரியாதா இவர்களின் சிலை விளக் கத்திற்கும், மதவாதிகளின் சிலை வழிபாட்டிற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது\nமதம் என்றாலே மயக்கம் தானே மக்களை மயக்குவதற்கு மதவாதிகள் கண்டுபிடித்த கருவிதான் சிலை. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றாவது கை கொடுக்காதா மக்களை மயக்குவதற்கு மதவாதிகள் கண்டுபிடித்த கருவிதான் சிலை. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றாவது கை கொடுக்காதா என்ற கேள்வியினால் தான், எண் ணற்ற கடவுள் சிலைகளை ஒவ்வொரு காலக்கட்டத் திலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றனர். “கார்கில் பிள்ளையார்” ஒரு எடுத்துக்காட்டு. ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்னால் இந்து மதத்தினரைப் போலவே மற்ற மதத்தினரும் எண்ணற்ற கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபட்டுக் கொண்டிருந்தனர்.\nநூற்றுக்கணக்கான உருவப் பொம்மைகளை வழி பட்டுக் கொண்டிருந்தவர்கள்தான் முகமதியர்கள். ஏறக் குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னால் முகமது நபி செய்த புரட்சியால் உருவப் பொம்மைகளை ஒழித்துக் கட்டி, “எங்கும் நிறைந்திருப்பவனே இறைவன். உருவமற்ற ஒரு கடவுளை உருவாக்கினார். அவர் தான் அல்லா. நபிகள் தன்னை ஒரு இறைத்தூதர் என்று மட்டுமே அறிவித்துக் கொண்டார். மேலும், மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள், ஒரே குலம் வேண்டும். உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக் கூடாது. நான் என்ன சொல்லியிருந்தாலும், அவற்றை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள்” என்று சொல்லி மக்களை அறிவுப் பாதைக்கு அழைத் துச் சென்றவர் நபி.\n2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏசு கிருஸ்து, நபி போலவே ஆயிரக்கணக்கான உருவப் பொம்மை களை ஒழித்துக்கட்டி கண்ணுக்குத் தெரியாதிருக்கும் கர்த்தர்தான் கடவுள். தான் ஒரு இறைத்தூதன் என்று அறிவித்துக் கொண்டார். பிரேசிலில் ஏசுவுக்கு 700 டன் எடையில் 130 அடி உயரத்தில் தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) எனும் மலையின் மேலே இரண்டு கைகளையும் விரித்தபடி, எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தின் மீது சிலை வைத்திருக்கிறார்கள். இந்தச் சிலையின் இரண்டு கைகளின் விரல்களுக்கு இடையே உள்ள தூரம் 28 மீட்டர். இந்தப் பிரம்மாண்டமான சிலையின் சிறப்பே, இது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பதுதான். ஏசுவுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்\nபுத்தன், ஏசு, நபி ஆகியோரின் கொள்கைகள் உலகம் முழுக்க வணிகப் பொருளாகிவிட்டன. இந்த வரிசையில் பெரியாரையும் சேர்த்துக் கொள்ளலாம். உலகம் முழுக்க இசுலாமியர்கள் பெண்களுக்கு ‘பர்தா’ போடுவதிலும், ஆண்கள் தலையில் தொப்பியணிந்து, மசூதிக்குப் போனால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் முகமதியர்கள். அதேபோல் கிருத்து வர்கள் வாரத்திற்கு ஒரு நாள் தேவாலயத்திற்குச் சென்று செய்த பாவத்திற்கு மன்னிப்பு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். மற்றபடி எல்லாமே அவர்களுக்கு வணிகம்தான். சிலை வணக்கம், வழிபாடு கூடாது என்றார் ஏசு. ஆனால் மிக உயர்ந்த மலைகளின் மேல் உயரமாக ஏசுவுக்கும் அவரது கன்னித்தாய் மாதாவுக்கும் சிலை வைத்து வழிபாடு செய்வதில் பெருமையும் புனிதமும் காண்கிறார்கள். அன்பு, கருணை என்பதெல்லாம் கண்களில்தான் தெரியும்; உள்ளத்தில் இருக்காது.\nபவுத்தத்தை எடுத்துக்கொண்டால் எல்லாமே தலைகீழ். உலகத்திலேயே பவுத்த நாடுகளில் மிகப் பெரிய நாடு சீனா. மக்கள் தொகையில், முதலிடத்தில் இருக்கிறது. ஆசியாவின் பழைய பொதுவுடைமை நாடு. இவ்வளவு பெருமைகளைவிட, வேறொன்றி லும் பெருமை கொண்டது இந்நாடு. இங்குதான் 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. இதைவிடப் பெரிய கொடுமை உலகிலேயே அதிகமான சிலைகள் புத்தருக் குத்தான் இருக்கிறது. மேற்கத்திய முகவெட்டைக் கொண்ட ஏசுவை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் இந்திய கிருத்துவ மக்கள். ஆனால் புத்தர் ஆசியக் கண்டம் முழுக்க ஒரே மாதிரியான உருவில் இல்லை. பெரும்பான்மையான ஆசிய மக்கள் அவரை சீனர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அம்மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏறக்குறைய 2 ஆயிரத்து 75 கோடி செலவில் நருமதை ஆற்றின் நடுவில் உள்ள சாதுபெட் என்ற குட்டித்தீவில் சிலை நிறுவத் திட்டமிட்டுள்ளார். இவைகளை சிலை அரசி யல் என்று பார்க்காமல் வேறு எப்படிப் பார்ப்பது\nமத நிறுவனங்களை உருவாக்கிய புத்தர், ஏசு, நபி இவர்களுக்குத்தான் இந்த நிலை என்றால், பகுத்தறிவையும், நாட்டு விடுதலையையும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் கொள்கை களாகக் கொண்டு, அதற்காகத் தன் வாழ்நாளையே ஒப்படைத்துக் கொண்ட பெரியாருக்கு ஏற்பட்ட நிலை கொடுமையிலும் கொடுமை.\nபுத்தருக்கு ஏற்பட்ட நிலை எங்கே தனக்கும் ஏற்பட்டுவிடுமோ எனப் பயந்த பெரியார், தன் வாரிசு களாக தனது எழுத்துக்களையே குறிப்பிட்டார். ஆனால் பெரியார் எதற்குப் பயந்தாரோ அந்த வேலை யை அவரது சீடர்கள் எப்போதோ தொடங்கிவிட்டார் கள். சாலையோரம் நிற்கும் ஆஞ்சநேயர் சிலைக்குப் போட்டியாக பெரியாரைக் கொண்டு வந்துவிட்டார்கள். அண்மையில், பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண் கல சிலை அமைப்பதற்கான வசூல் வேட்டையை தி.க.வினர் தொடங்கிவிட்டனர். புத்த மார்க்கம் மதமா னது போல் பெரியார் இயக்கமும் மதமாகி விடுமோ\nபுராதனப் பொதுவுடைமைச் சமூகத்தைச் சேர்ந்த மனித இனம் எப்படி மதத்துக்கும், சாதிக்கும், கடவு ளுக்கும், உருவ வழிபாட்டுக்கும் இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்திருக்கக் கூடும் என்ற கேள்வி எல் லோரிடமும் இருக்கிறது.\nதொடக்கக்கால சமூகத்தில் பெண்தான் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறாள். அதுவரையில் பொதுவுடமை சமூகமாகத்தான் இருந்திருக்கிறது. அவளைக் கீழே தள்ளிவிட்டு ஆண் தலைமையேற்ற போதிலிருந்து தான் அத்தனை அயோக்கியத்தனங்களும் ஆரம்பமா கின்றன. அவள் கலகக்காரியாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே இயற்கை வளங்களுக்கெல் லாம் பெண்ணின் பெயரைச் சூட்டியிருக்கிறான். சிலை களில் கூட, ஆண் சிலைகளை விடப் பெண் சிலைகளே அதிகம்.\nநிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அய்ந்தாகப் பிரித்தார்கள். அந்தந்த இயற் கைச் சூழலில் வாழ்ந்த மனிதன். அந்தக் குழுத்தலை வன் வேட்டையிலோ, சண்டையிலோ இறந்துவிடும் போது அவன் நினைவாக நட்டகல்தான் நடுகல். நாளடைவில் இதுவே நடுகல் வழிபாடானது. தொடக்கக் காலத்தில் மலைகளில் கையில் குச்சியை வைத்துக் கொண்டு நிர்வாணமாக நிற்கும் முருகனை வழிபட்டனர். அச்சிலைக்கு முதலில் யானையைத்தான் ஊர்தியாக்கி னர். பின்னர் அதை மயிலாக்கிவிட்டனர். மலையில் கிடைத்த தேனையும், தினை மாவையும் முருகனுக்கு உணவாக்கினர். பின்னர் கையில் வைத்திருந்த குச்சி யைப் பிடுங்கிப் போட்டுவிட்டு வேலைச் செருகினார்கள். யானையை எடுத்துவிட்டு மயிலை ஊர்தியாக்கினர். சிவன் வழிபாடு என்பது அடுத்தக்கட்டம். நீண்ட மயிர் வளர்த்த கறுப்பு உருவம் புலித்தோல் இடுப்பில் அணிந்தபடி புலித்தோல் மீது அமர்ந்திருக்கும். ஒரு கையில் விலங்குகளை விரட்டும் உடுக்கையும், மறு கையில் வேட்டைக்குப் பயன்படும் ஆயுதமும் ஏந்திய படி இருப்பதுதான் சிவன். நடுகல் வழிபாடு உருவ வழிபாடாகவும், சிலை வழிபாடாகவும் வளர்ந்துவிட்டது. அரசு, அரசர்கள் அமைப்புகள் ஏற்பட்டவுடன் ஆள்பவர் கள் கடவுளுக்கு நிகராகத் தங்களுக்குச் சிலைகள் எழுப்பி அதிகாரத்தைத் தக்க வைக்கும் வகையில் வழி பாட்டுக்குரியவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். போலித்தனமான ஜனநாயகம் மலர்கிறது. மக்கள் தலைவர்களாக மாறுகிறார்கள். தலைவர்களெல்லாம் சிலைகளாக மாறிவிட்டார்கள்.\nசீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள், கலகக்காரர்கள், சிந்தனையாளர்கள், மனிதநேயப் பற்றாளர்கள், மனித குல மேதைகள் எல்லாருமே தாங்கள் இறந்தவுடன், சிலைகளாக நின்று கொண்டு பொது மக்களுக்குத் துளியளவும் பயன்படாத கோயில்கள், மசூதிகள், தேவால யங்கள் போல் போக்குவரத்துக்குத் தொந்தரவாக நின்று கொண்டிருக்கிறார்களே என்பதுதான் நமது ஒரே கவலை. மேற்குறிப்பிட்ட அனைத்துச் சிலை களையும் உடைத்தெறியும் நாள் எந்நாளோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2013/05/6.html", "date_download": "2018-05-20T10:07:18Z", "digest": "sha1:AUVITWGOT6FG4L6LXXLWNVX5ASUFLC5C", "length": 20825, "nlines": 206, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: இளையராஜா - பாகம் 6", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nஇளையராஜா - பாகம் 6\nகலையின் வெவ்வேறு தளத்தில் இயங்குவதன் மூலம் தனது ஆதர்சமான படைப்பின் மேன்மை நிலையைச்சென்றடைகிறான்’ - சார்லி சாப்ளின்.\nஎழுத்து மற்றும் ஓவியத்துறையில் பிரான்சில் உருவான ‘சர்ரியலிசம்’ என்கிற\nகனவுத்தன்மையான மிகை யதார்த்தப்புனைவுப்பாணியை இளையராஜா இசையில் கையாள்கிறார்.\nஇது போலவே ‘க்யூபிசம்’ என்கிற ஜியோமிதி வடிவங்களாலான\n[ geometric elements ] ‘பிக்காசோவின்’ ஓவியக்கொள்கை போல,\nதொடர்ச்சியான உருவ அமைப்புகளை திரும்ப திரும்ப கையாள்வதன் மூலம்,\nஒரு ‘உருவமைதி’ காம்போசிசன் [ composition ] ஆக இயைபு கொள்வது போல,\nதனது இசையில் தொடர்ச்சியான ‘லயத்தை’ [ rhythm ] அல்லது ‘ஸ்வரக்கோர்வையை’\nதிரும்பத்திரும்ப வெவ்வேறு இசைக்கருவிகளால் கையாள்வதன் மூலம்...\nஒரு விதமான ‘ஹார்மனியை’ இவர் ஏற்படுத்துகிறார்.\nஇதனை இவரது பாணி என்று கூடச்சொல்லலாம்.\nஅநேகப்பாடல்கள் தவிற, ‘ஹவ் டூ நேம் இட்’ [ How to Name It ],\nநத்திங் பட் விண்ட்’ [ Nothing But Wind ] முதலான இசைத்தொகுதிகளிலும்\n‘கூறியது கூறல்’ என்கிற தமிழ் இலக்கண மரபுப்படி பாடலின் முன்னால் இசைத்த ஒரு இசைக்கோர்வையை பாடலின் முடிவில் கையாள்வதன் மூலம்,\nஒரு வட்டத்தை நிறைவு செய்கிற பாணியை [ circular music ] நிறுவுகிறார்.\nதுவங்கிய காட்சியிலேயே, ஒரு திரைப்படத்தை நிறைவு செய்கிற இந்த உத்தி,\nஇசைப்பாடல்களுக்காக இவர் கையாண்ட உத்திகளில் இது புதுமையானதாகும்.\n‘சொல்லத்துடிக்குது மனசு’ படத்தில் ‘பூவே...செம்பூவே’ என்ற பாடல்\nஇது போலவே புகைப்படக்கலையின் ‘டிப்யூஷன்’ [ diffusion ] என்கிற உத்தியை இசையில் இவர் கையாள்கிறார்.\nபுகைப்படக்கலையில் இந்த ‘டிப்யூஷன்’ உத்தி,\nபிம்பத்தின் கூர்முனைகளை மென்மையாகப்பூசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி,\nநிழலுக்கும் - ஒளிக்கும் ஆன முரணை மெழுகி,\nஒரு ஓவியத்தன்மையை பிம்பத்திற்கு தருகிறது.\nஇந்த உத்தியை இசையில் கையாள்வதன் மூலம்,\nசப்தங்களில் வேறொரு விதமான பரிமாணம் கிடைக்கிறது.\nஇந்த ‘காண்ட்ராஸ்ட்’ [ contrast ] என்கிற விஷயத்தை ‘டிப்யூஷன்’ மூலம்\n‘பகை ஸ்வரங்களுக்கும்’, ‘இணை ஸ்வரங்களுக்கும்’ இடையில்\n‘மங்கலான பூச்சினை’ ஏற்படுத்துவதன் மூலம் பாடலில் ஒரு விதமான பனிப்பிரதேசத்தை நம்மால் உணர முடிகிறது.\n‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்திற்காக இசையமைக்கப்பட்டு,\nபடத்தில் இடம் பெறாத ‘புத்தம் புது காலை...பொன்னிறவேளை’ என்ற பாடல் சிறந்த உதாரணம்.\nஅது போல, ஒரு தொலைவுக்கு இட்டுச்செல்லும்,\nஏங்கும் விதமான ஹாண்டிங்’ [ haunting ] ராகங்களை இவர் கையாள்வது அலாதியானது.\n‘உல்லாசப்பறவைகள்’ படத்தில் ‘தெய்வீக ராகம்...தெவிட்டாத பாடல்’ என்ற ஜென்சியின் தெவிட்டாத குரலில் வந்த பாடல் மிகச்சிறந்த உதாரணம்.\nஇவ்வாறு ஓவிய உத்திகளை தனது இசையில் உள்வாங்கிக்கொண்டு\nஓய்வு நேரங்களில் இவர் புகைப்படம் எடுப்பவர் என்பதும்,\nஅரூபமான ஒளி குறித்த பரிச்சயமுடையவர் என்பதும் இவரது இசைக்கு பலம் சேர்க்கிறது.\nநூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்\nபாடல்களின் மூலம் இளையராஜா நிர்மாணிக்கும் நிலவெளியினை,\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 5/14/2013\nLabels: இளையராஜா, சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் 5/14/2013 7:25 AM\nபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nஉலக சினிமா ரசிகன் 5/14/2013 9:04 AM\nஉலக சினிமா ரசிகன் 5/14/2013 11:23 AM\nஆஹா அதிகாலை என்றாலே இன்னும் புத்தம்புதுக்காலை மறக்க முடியாது\nஎழுத்தாளர் ஜெயமோகனது குரு...எழுத்தாளர் பைரவனே \nஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்....\nAFTERMATH - மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா....\nஅவள் அப்படித்தான் = கூட்டு முயற்சி.\nஇளையராஜா - விண்மீன்கள் விற்றவர்.\nநாளை ‘பட்டாபட்டிக்கு’ பதிவுலகினரின் அஞ்சலி.\nபின்னணி இசைக்கு ராஜா...இளையராஜா - பாகம் 9\nஇசைப்பண்டிதர்களின் கோபம் -இளையராஜா - பாகம் 8\n‘காமத்துப்பாலில் மாஸ்டர்’ இளையராஜா - பாகம் 7\nஇளையராஜா - பாகம் 6\nஇளையராஜா - பாகம் 5\nஇளையராஜா - பாகம் 4\nஇளையராஜா - பாகம் 3\nகேபிள் சங்கரை வெற்றிகள் தொடரட்டும்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallanews.com/2018/01/15-2.html", "date_download": "2018-05-20T09:42:04Z", "digest": "sha1:QNDVVPGAU2G5IIR4DEQFQJ3I2AEMV3ZG", "length": 5161, "nlines": 30, "source_domain": "www.nallanews.com", "title": "15 வயது மாணவனை காட்டாயபடுத்தி உல்லாசம் அனுபவித்த 2 ஆசிரியைகள்...!! வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / crime / Indian News / 15 வயது மாணவனை காட்டாயபடுத்தி உல்லாசம் அனுபவித்த 2 ஆசிரியைகள்... வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை\n15 வயது மாணவனை காட்டாயபடுத்தி உல்லாசம் அனுபவித்த 2 ஆசிரியைகள்... வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை\nஆக்ராவை சேர்ந்தவர் 15 வயது சிறுவன் ஒருவர், கச்சேரி கேட் பகுதியில் உள்ள ஒரு கல்வி பயிற்சி சென்டரில் சேர்ந்தார்.அவருக்கு நிதின் சிங்கால் மற்றும் அவரது சகோதரி ரூச்சி சிங்கால் ஆகிய இருவரும் கல்வி பயிற்சி அளித்துள்ளனர்.\nஇந்தநிலையில், ஒரு நாள் அந்த மாணவனுக்கு ரூச்சி மற்றும் அவரது சகோதரி அஞ்சலி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மாணவனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர்.\nஆசிரியைகள் கொடுத்த குளிபானத்தை அருந்தியதால் மாணவன் மயக்கமடைந்துள்ளான்.இதனை அடுத்து மாணவனின் ஆடையை களைந்து சிறுவனை ஆபாசமாக படம் எடுத்துள்ளனர்.\nபின்னர்,அந்த படத்தை மாணவனிடம் காட்டி இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி ரூ.4 ஆயிரம் பிரித்துள்ளனர்.சில தினங்கள் கழித்து மீண்டும் மிரட்டி அவரிடம் ரூ.55 ஆயிரம் பெற்றுள்ளனர்.\nஒருகட்டத்திற்கு மேல் என்னிடம் பணம் இல்லை என மாணவன் அழுது புலம்பவே சமாதான மான பெண்கள், மாணவனை காட்டாயபடுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து கட்டாய உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.\nபின், அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.\nஇதனால் அந்த மாணவன் வீட்டில் இருந்த தங்க நாணயத்தை திருடி வந்து கொடுத்துள்ளான்.\nஅவர்களின் தொல்லை எல்லை மீறியதால் அந்த மாணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டான்.நடந்த அனைத்தையும் அந்த மாணவன் வாகுமூலமாக கொடுத்துவிட்டான்.\nஇதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில், ரூச்சி சிங்கால் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து பல மாணவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து அவர்கள் மீது பாலியல் குற்றம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-20T10:20:47Z", "digest": "sha1:5FNDAX2NH6JK4CCRNMCMG3HBMB7MTY4B", "length": 29604, "nlines": 218, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பெயர்க்காரணம்", "raw_content": "\nவலையுலகம் ஆரம்பித்த நாட்தொட்டு இருக்கிற தொடர்பதிவுகளில் இந்தப் பெயர்காரணம் தொடர்பதிவு முன்னிலை வகிக்கிறது. பன்னெண்டாயிரத்து நானூத்தி நாப்பேத்தேழாவது தடவையாக ஒரு பிரபல பதிவர் என்னை இந்தத் தொடர்ப்பதிவுக்கு அழைத்தது மட்டுமில்லாமல் ஃபோனில் கன்னா பின்னாவென்று திட்டு வேறு. ‘பெரிய ஆள்ன்னு நெனைப்பு அதுனாலதான் பதிவெழுதலயா’ என்று. ஐய.. அப்படியெல்லாம் இல்லீங் என்று அவரை சமாதானப்படுத்தி வேறு கதைகள் பேசி வைத்தாலும், அவர் அழைத்ததை உதாசினப்படுத்தியது (சி-யா சீ-யா) தவறுதான்.நம்ம வாழ்க்கை வரலாறை பிச்சுப் பிச்சு அங்கங்கே ஏற்கனவே எழுதி இருக்கறவங்களையெல்லாம் ஏற்கனவே சோதிச்சுட்டதால - புதுசா மறுபடி எதுக்கு எழுதிட்டுன்னு அதையே இங்கன எடுத்துப் போட்டிருக்கேன்..\nநானும், வலைப்பூவும் என் நண்பர்களும்\nநான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன் (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்\nஎல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான் இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....\nஅப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்\nபிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்\n1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.\nஇந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.\nபோனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.\nஇந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.\nபிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது\nநாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.\nஅதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்\nஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல் பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்\nபுதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்\nஎந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்\nஎன் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்\nபெயர்காரணம் பற்றி லேசாக கோடி காட்டிவிட்டு உங்களைப்பற்றி சொல்லி இருக்கீங்க. அதுவும் சுவாரசியமாகத்தன் இருக்கு.\nகூடவே, நிறையப் பேருக்கு தன் சுயத்தைத் தொலைக்க வைத்ததும் இந்த வலையுலகம்தான்.\nஎழுதுகிற விஷயத்தில் மட்டுமல்ல எப்படி எழுதுகிறோம் என்பதிலும் அக்கறை எடுக்கிறீர்கள் பாருங்கள்.. அங்கே நிற்கிறீர்கள் (நான் நிச்சயம் அப்படி இல்லை. எழுதுகிற விஷயத்தில் மட்டுமே அக்கறை எடுக்கிறேன். ) உங்களை கண்டு வியக்கும் விஷயம் இது\n`இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்\n// நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது\nஇது போன்ற பதிவை நாங்கள் எழுதினால் நிச்சயம் உங்கள் பெயரும் அதில் வரும்.\nநாங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்ட போது, வாமு.கோமு. அவர்களின் நண்பர் மகேந்திரன் முதன்முதலில் உங்களைப்பற்றி கூறினார். உங்கள் வலைப்பூ பற்றிய குறிப்பு ஆனந்த விகடனில் வந்ததையும் குறிப்பிட்டார்.\nஆரம்ப நாட்களில், உங்களுக்கு லக்கி கிருஷ்ணா போல எங்களுக்கு நீங்கள்.\nவலைப்பூ உருவாக்கம் பற்றி வாய்ப்பாடி குமார், முரளி ஆகியோரிடம் கேட்டுத்தெரிந்துக்கொண்டோம். திருப்பூர் வலைப்பதிவர்களை நம்பித்தான் ஆரம்பித்தோம். ஆரம்ப காலத்தில் தந்த ஆதரவுக்கு\nஅனைத்து திருப்பூர் பதிவர்களுக்கும் நன்றிகள். ஆனால் நீங்கள் மட்டும் இதுவரை வந்து பார்த்ததாக தெரியவில்லை. (மிரட்டல் கூட கொடுத்தும் கூட..)\nஒரு வேளை நீங்கள் பதிவுகள் எழுதுவதை குறைத்துக்கொண்டது கூட இருக்கலாம்.\nஎப்படியாயினும் எங்களின் தொடக்கத்திற்கு உங்களுக்கும் பங்கு இருக்கிறது. நன்றி துரோணா...\n//நிறையப் பேருக்கு தன் சுயத்தைத் தொலைக்க வைத்ததும் இந்த வலையுலகம்தான்.\n//பெயர்காரணம் பற்றி லேசாக கோடி காட்டிவிட்டு உங்களைப்பற்றி சொல்லி இருக்கீங்க. //\nஒரு ட்ரைலர் பர்த்த மாதிரி இருக்கு\n//அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்\nஇருந்தாலும் ரைட்டு. நானும் பார்க்கறேன்.\n//அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.\nஅதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்\nபெயர்க்காரணத்தை ரொம்பவும் சுவாரசியமா சொல்லியிருக்கீங்க அண்ணே சூப்பர் :)\nஉங்களைப் பற்றிய பகிர்வு முழுமையாக அருமை.\nசுவாரசியமான பதிவு.. உங்க கரையேத்துற வேலை தொடரட்டும் பாஸ்.\nவலையுலகம் பல்வேறு சிந்தனைகளுடைய நண்பர்களை தந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்\nஉங்கள் சிறுகதைப் போட்டியைச் சாக்கிட்டுத் தான் எழுத வந்தேன்; நான் என் பெயர்க்காரணம் சொல்லி பதிவு எழுதும் வரை (ஏதோ கொஞ்சம்) வளர்ந்துள்ளேன். நன்றி\nஇயந்திரங்களுக்கு இடையிலும் தென்றல் வீசுவதால் தான் தமிழ் ஆர்ப்பறிக்கிறதோ\nநிறைய எழுதுங்க.. பின் தொடர்கிறோம்.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துடுவோமில்ல. :)\nஇந்தியா டீமை இன்னும் என்னென்னெல்லாம் சொல்லித் திட்...\nஅவியல் 21 மார்ச் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/09/iphone-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-20T10:01:12Z", "digest": "sha1:BCH227WENB2NHG5S4VB7DESHB4F3FZBT", "length": 4242, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "iPhone பாவனையாளர்களுக்கு இணையத்தளத்தில் WhatsApp இனை பயன்படும்தும் வசதி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\niPhone பாவனையாளர்களுக்கு இணையத்தளத்தில் WhatsApp இனை பயன்படும்தும் வசதி\nவிரைவான குறுஞ்செய்திகளை அனுப்புதல் உட்பட வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைத் தரும் WhatsApp சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.\nஇந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஒவ்வொரு வகையான மொபைல் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.\nஇவ்வாறிருக்கையில் iOS சாதன பாவனையாளர்கள் WhatsApp சேவையினை நேரடியாக இணைய உலாவியின் ஊடாக இணையத்தளம் மூலம் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச் சேவையினை இணையத்தளத்தில் பயன்படுத்தும் வசதி Android, BlackBerry மற்றும் Windows Phone ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு இவ் வருட ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஎனினும் iOS சாதனங்களுக்காக பல மாதங்களின் பின்னர் தற்போது குறித்த வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வசதியினைப் பெறுவதற்கு https://web.whatsapp.com/ எனும் இணைய முகவரிக்கு சென்று தரப்பட்டுள்ள QR Code இனை ஸ்கான் செய்துகொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaiy.blogspot.com/2013/01/ltte-pkk.html", "date_download": "2018-05-20T10:00:00Z", "digest": "sha1:TF7YX3FI3BNOGZAX2EB3QUKZNTLHE3QM", "length": 38759, "nlines": 270, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பாரிஸ் படுகொலைகள்: பலியாடுகளான LTTE , PKK முக்கியஸ்தர்கள்", "raw_content": "\nபாரிஸ் படுகொலைகள்: பலியாடுகளான LTTE , PKK முக்கியஸ்தர்கள்\nபாரிஸ் நகரில், அண்மையில் (10.1.2013) இடம்பெற்ற PKK முக்கியஸ்தர் சாகினே கான்சிஸ் (Sakine Cansız) கொலை, சில மாதங்களுக்கு முன்பு நடந்த புலிகளின் முக்கியஸ்தர் பரிதியின் கொலையை பெருமளவு ஒத்துள்ளது. பரிதியின் கொலையும், கொலையும், ஒரே பகுதியில், அதாவது பாரிஸ் நகரில் வெளிநாட்டவர் அதிகமாக நடமாடும் இடத்தில் நடந்துள்ளன. இரண்டிலும் கொலையாளிகள் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பரிதியின் கொலைக்கு இலங்கை அரசு பொறுப்பு என்று, புலிகளின் ஆதரவு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. அதே போல, சாகினே மற்றும் இரு பெண் ஆர்வலர்களின் கொலைகளை நடத்தியது துருக்கி அரசு என்று, PKK ஆதரவு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. பரிதி கொலை நடந்த இடத்தில், ஸ்ரீலங்கா அரசை கண்டிக்கும், புலி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதே போன்று, குர்திஷ் அரசியல் ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில், துருக்கி அரசை கண்டிக்கும் PKK ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. \"இரண்டாக உடைந்துள்ள, புலம்பெயர்ந்த புலிகளுக்கு இடையிலான மோதல் தான், பரிதி கொலைக்கு காரணம்,\" என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன. அதே போன்று, \"இரண்டாக உடைந்துள்ள PKK குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவு தான், பாரிஸ் படுகொலைகள்\", என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதே நேரம், பிரஞ்சு அரசு கொலையாளிகளுடன் ஒத்துழைப்பதாக புலி ஆதரவாளர்களும், PKK ஆதரவாளர்களும் பிரெஞ்சு அரசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வருகின்றனர்.\nதுருக்கியில் குர்திஷ் சிறுபான்மை இனத்திற்கு தனி நாடு கோரிப் போராடும் \"குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி\" (PKK) க்கும், தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. பல விடயங்கள் ஒரே மாதிரி நடக்கின்றன. இரண்டு இயக்கங்களும், எண்பதுகளின் தொடக்கத்தில் வளர்ந்து, பலம் பெற்று விளங்கின. விடுதலைப் புலிகளில் தலைவர் பிரபாகரனின் தலைமை கேள்விக்குட்படுத்த பட முடியாது. அவரின் முடிவுகள் இறுதியானவை. அதே போன்று, PKK யில், தலைவர் ஒச்சலானின் தலைமை கேள்விக்குட்படுத்தப் பட முடியாதது. அவரின் முடிவுகள் இறுதியானவை. இரண்டு தலைவர்களும், இறுதியில் பன்னாட்டு சதிவலையில் சிக்க வைக்கப்பட்டு பிடிபட்டனர். அமெரிக்கா, இந்தியாவின் செய்மதி கண்காணிப்புகளும், இஸ்ரேல், சீனா வழங்கிய கனரக ஆயுதங்களின் தாக்குதலும், பிரபாகரனின் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தது. ஒச்சலான் பிடிபட்டு, இன்னமும் துருக்கி சிறையில் உயிரோடு அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம்.\nஒச்சலான் அகப்பட்ட சம்பவமும், பன்னாட்டு கூட்டு நடவடிக்கையின் விளைவு தான். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் வழங்கிய கனரக ஆயுதங்களின் துணை கொண்டு தாக்கி வந்த துருக்கி இராணுவம், PKK தளங்கள் அமைந்துள்ள சிரியா மீது படையெடுக்கப் போவதாக அறிவித்தது. அதனால், சிரியாவில் இருந்த ஒச்சலான், தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென சிரிய அரசு அழுத்தம் கொடுத்தது. புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்தது போல, PKK இடம் இருந்தது. அப்படியான விமானம் ஒன்றில், ஒச்சலான் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்து சென்று, அரசியல் தஞ்சம் கோரினார். அவர் பெரிதும் நம்பியிருந்த பெலாரஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் விமானம் தரையிறங்கக் கூட அனுமதிக்கவில்லை. இறுதியில் கென்யா செல்வதென்றும், அங்கு ANC பிரதிநிதி ஒருவர் சந்தித்து கூட்டிச் சென்று, தென் ஆப்பிரிக்காவில் தஞ்சம் பெற்றுக் கொடுப்பார் என்றும் தகவல் கிடைத்தது. ஆனால், கென்யா இஸ்ரேலின் மொசாட் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடாகும். மொசாட் உதவியுடன், துருக்கி புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள், கென்யாவில் வைத்து ஒச்சாலானை மடக்கிப் பிடித்து, துருக்கிக்கு கொண்டு சென்றார்கள். அன்றிலிருந்து, ஒச்சலான் இஸ்தான்புல் நகருக்கு அருகாமையில், கடலில் ஒரு தீவில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில், புலிகளின் அமைப்பாளர்களும், PKK அமைப்பாளர்களும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் PKK ஆதரவு MED TV (தற்பொழுது ROJ TV) யில், புலிகளுக்கு ஆதரவான செய்திகள் தினந்தோறும் இடம்பெறும். புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக சொன்னாலும், காலப்போக்கில் அது ஒரு வலதுசாரி தேசியாத அமைப்பாகவே தன்னை காட்டிக் கொண்டது. இன்று முழுக்க முழுக்க வலதுசாரி தேசியவாத அமைப்பாக மாறிவிட்ட PKK, ஆரம்பத்தில் குர்திஸ்தான் சோஷலிசப் புரட்சி பற்றி பேசி வந்தது. மார்க்சிய லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து வந்தது. அதனால் அன்றிருந்த சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொண்டது. சோவியத் யூனியன் சாம்-7 ஏவுகணைகளை வழங்கி இருந்தது. அவற்றில் சில PKK ஊடாக, புலிகளின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.\nசிரியா சோவியத் யூனியனின் உதவி பெறும் நட்பு நாடாக இருந்த படியால், சிரியாவினுள் குர்திஷ் சிறுபான்மையினரின் பிரதேசத்தில், PKK இராணுவ பயிற்சி முகாம் அமைப்பதற்கு உதவியது. ஒச்சலானின் தலையகமும் அங்கே அமைந்திருந்தது. ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக, இந்தியா புலிகளை அணைத்துக் கொண்டதும், பின்னர் கைகழுவி விட்டு இலங்கை அரசுடன் நட்பு பாராட்டியதும் தெரிந்த விடயம். அதே போன்று, துருக்கிக்கும் அயல்நாடான கிரேக்கத்திற்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக, PKK க்கு கிரேக்க அரசு பெரும் வரவேற்புக் கொடுத்து புகலிடம் அளித்து வந்தது. ஆனால், பிற்காலத்தில் துருக்கி அரசுடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக, PKK க்கு வழங்கிய ஆதரவை நிறுத்திக் கொண்டது.\nஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், PKK மூன்றாக பிரிந்துள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா தலைமையில் பிரிந்த குழுவினர், பின்னர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக மாறியது போல, PKK யில் இருந்து பிரிந்த குழு ஒன்று, துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. ஆயுதப் போராட்டத்தை தொடர விரும்பிய, ஒச்சலானுக்கு ஆதரவான PKK குழு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துக் கொண்டது. அங்கிருந்து துருக்கியினுள் வந்து துருக்கி இராணுவத்தை தாக்கி வந்தது. அந்த இடம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபடியால், எஞ்சியிருக்கும் PKK போராளிகளை அழிப்பதற்காக, அடிக்கடி துருக்கி இராணுவம் படையெடுத்து செல்வது வழக்கம். இன்னும் ஒரு PKK இயக்கம், சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களும் அங்கிருந்த படி, துருக்கி மீது இராணுவ தாக்குதல்களை தொடுத்து வருகின்றனார்.\nதற்பொழுது, துருக்கி அரசுக்கும், PKK க்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈராக் காண்டில் மலைப்பகுதியில் உள்ள PKK உடன் தான் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சிரியாவில் உள்ள PKK அதனை எதிர்த்து வருகின்றது. ஏனெனில், தற்பொழுது சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போர் காரணமாக, அந்நாட்டில் குர்திஷ் மக்கள் வாழும் பகுதிகள் சுதந்திரமான தன்னாட்சிப் பிரதேசமாக மாறிவிட்டன. அங்கு தளம் அமைத்துள்ள PKK க்கு, ஒரு சிரிய பிரஜையான குர்தியர் தலைமை தாங்குகின்றார். சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உதவி வருகின்றது. அதற்கு பதிலடியாக, சிரிய அரசு PKK க்கு உதவி வருகின்றது. நாளைக்கு சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்தாலும், PKK கட்டுப்பாட்டில் உள்ள குர்திஷ் பிராந்தியம், தனக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது என்று துருக்கி உணர்ந்துள்ளது.\nஈராக்கில் உள்ள PKK யுடனான பேச்சுவார்த்தைக்கு, சிறையிலிருக்கும் தலைவர் ஒச்சலான் மத்தியஸ்தம் வகிக்கின்றார். சிறையில் இருந்த படியே, ஈராக்கில் இருக்கும் PKK தலைவர்களுடன் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி வசதி ஏற்படுத்தி தருமாறு ஒச்சலான் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, துருக்கி சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 8000 PKK சார்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். துருக்கி பிரதமர் எர்டோகன், PKK போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில், போராளிகளும், தலைவர்களும், ஒச்சலானுடன் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைக்க சம்மதித்துள்ளார்.\nபாரிசில் நடந்த கொலைகள், சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்ப விரும்பும் சக்திகளால் நடத்தப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக, சாகினே தான் கொலையாளிகளின் குறியாக இருக்க வேண்டும். மற்ற இருவரும் \"தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தமைக்காக\" கொல்லப் பட்டிருக்கலாம். ஏனெனில் சாகினே PKK இயக்கத்தை உருவாக்கிய ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர் ஆவர். துருக்கியில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஜெர்மனியில் அரசியல் வாழ்வை தொடங்கினார். ஜெர்மனியில் PKK பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டு, அதன் முக்கியஸ்தர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சாகினேயும் அவர்களில் ஒருவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி, பிரான்ஸ் நாட்டில் அரசியல் பிரிவின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.\nபுலிகள் இயக்கத்திற்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு பணம் திரட்டி அனுப்பி வந்தமை அனைவரும் அறிந்ததே. அதே போன்று, புலம்பெயர்ந்த குர்திஷ் மக்கள் அனுப்பும் பணம், PKK யின் பிரதானமான நிதி ஆதாரமாகும். புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள், களத்தில் இருந்த புலிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெரிந்த விடயம். அதே போன்று புலம்பெயர்ந்த PKK ஆதரவு அமைப்புகள், களத்தில் இருக்கும் PKK க்கு மிகவும் முக்கியமானவை. ஆகவே, பாரிஸ் கொலைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப் பட்டுள்ளன. துருக்கி அரசில் உள்ள கடும்போக்காளர்கள், குறிப்பாக துருக்கி இனவாதிகள் அந்தக் கொலைகளை செய்திருக்கலாம். சாம்பல் ஓநாய்கள் என்ற அமைப்பு, துருக்கியில் சிறுபான்மையினர் கிடையாது என்று கூறி வருகின்றது. குர்திஷ் இனவழிப்பு போரை ஆதரிப்பதுடன், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்துவதையும் விரும்பவில்லை. பிரான்சின் வலதுசாரி பத்திரிகையான Le Figaro, சாம்பல் ஓநாய்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று ஊகிக்கின்றது. பாரிசில் குர்திஷ் ஆர்வலர்களை கொலை செய்த சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சமாதானத்திற்கு மட்டும் எதிரிகள் அல்ல, குர்திஷ் மக்களுக்கும் எதிரிகள் ஆவர்.\nகுர்திஷ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான முன்னைய பதிவுகள்:\n2.குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\n3.துருக்கியில் தொடரும் \"ஈழப் போர்\"\n4.துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்\n5.துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை\nLabels: குர்திஷ், குர்து, துருக்கி, துருக்கிஸ்தான், பாரிஸ், பிகேகே\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்\nஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்\nவத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி\nதங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய ...\nமாலியில் கேலிக்குள்ளான பிரான்ஸின் நவ காலனிய ஆக்கிர...\nஇயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்\nபாரிஸ் படுகொலைகள்: பலியாடுகளான LTTE , PKK முக்கிய...\nஇலங்கையில் இடதுசாரி அரசியல் பற்றிய தமிழ் வலதுசாரிக...\nசர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=601514", "date_download": "2018-05-20T10:15:22Z", "digest": "sha1:YWZHUYQGYWXNNGP3QSGZYNFPIJ47RZGS", "length": 8176, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nஜனாதிபதியை தனிமைப்படுத்தினால் ஐ.தே.க. தனியாட்சி அமைக்கும்: துமிந்த திஸாநாயக்க\nஇந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்\nதனுஸ்கோடி மற்றும் கச்சதீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nநேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது போத்தல்கள் மற்றும் கற்கள் கொண்டு இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇதனால் 50க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமடைந்துள்ளதாகவும், மொத்தமாக 20ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து மேலும் தெரிவித்த மீனவர்கள்,\n“நேற்றைய தினம் மிக குறைந்த படகுகளில் தான் கடலுக்கு சென்றோம். அப்படியிருந்தும் படையினர் எல்லையை நெருங்க விடுகிறார்கள் இல்லை. எங்களை பார்த்து கேலியாக சிரித்தபடி தாக்குதல் நடத்துகின்றனர். எமது வாழ்வாதாரம் என்ன ஆகும் என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. இந்த விடயத்தில் மத்திய அரசு தலையிட்டு எமது வாழ்வாதாரத்திற்கு வழிசெய்து தரவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளனர்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது, “இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறைந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.\nஅவர் மேற்படி தெரிவித்து சிலமணி நேரத்தில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – மறைக்கப்பட்ட கோடிகளின் விபரங்கள் அம்பலமாகின\nகடலோரத்தில் குடிநீர் ஆலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனங்கள் தயார்: சென்னை ஹோட்டல்கள் சங்கம்\nஸ்டாலினை கண்ணின் இமைபோல் பாதுகாப்பேன்: வைகோ\nபூரண மதுவிலக்கு சாத்தியமற்றது: கமல்ஹாசன்\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nசவுதியில் பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nசோனியா, ராகுலைச் சந்திக்கவுள்ள குமாரசாமி\nபுதிய அரசாங்கம் காவிரிப் பிரச்சனையை சரியாகக் கையாள வேண்டும் – ரஜினிகாந்த்\nஎரிபொருட்களின் விலை உயர்வுக்கு முடிவுகட்டவேண்டும் – ராமதாஸ்\nகட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-20T10:32:51Z", "digest": "sha1:7DCMLELRFHTLY7KNXIIUWKELXAQ3KJ5E", "length": 12548, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாட்டினை சமப்படுத்தும் சட்டமூலம் இன்று ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. | CTR24 ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாட்டினை சமப்படுத்தும் சட்டமூலம் இன்று ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாட்டினை சமப்படுத்தும் சட்டமூலம் இன்று ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.\nஒன்ராறியோவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாட்டினை சமப்படுத்தும் சட்டமூலம் இன்று ஒன்ராறியோ சட்டமன்றில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அனைத்து கொடுப்பனவுகளிலும் முழுமையான வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டிய விதிமுறையும் நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.\nஅதன்படி வேலை வெற்றிடங்களுக்காக செய்யப்படும் அனைத்து விளம்பரங்களிலும், சம்பளத் தொகையினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅது மட்டுமின்றி முன்னைய நிறுவனத்தில் ஊழியர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட இழப்பீட்டு தொகை விபரங்கள் தொடர்பில் புதிதாக வேலை வழங்குவோர் தகவல் கோருவதையும், அவ்வாறு முன்னைய இழப்பீட்டு விபங்களை வெளியிட மறுக்கும பணியாளர்களை பழிவாங்குவதையும் இந்த புதிய விதிமுறை தடை செய்வதாகவும் கூறப்படுகிறது.\nஒன்ராறியோ மாகாண அரசும் இணைந்தே இந்த விதிமுறை செயலாக்கங்களை முன்னெடுக்கவுள்ள நிலையில், இதற்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 50 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postபெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் Next Postஇலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலை\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T09:48:41Z", "digest": "sha1:YGG6SCD7HT5PANVN226IQ7GFTBPL3GWE", "length": 10390, "nlines": 119, "source_domain": "news7tamilvideos.com", "title": "தமிழகத்தில் மட்டும்தான் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது : அமைச்சர் செல்லூர் ராஜு...! - News7 Tamil - Videos", "raw_content": "\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nசீமான் போராட்டம் மட்டுமே நடத்துவார், தீர்வு சொல்ல மாட்டார் : முதல்வர் கடும் தாக்கு\nராமநாதபுரத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் இருதரப்பு இடையே கடும் வாக்குவாதம்\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழகத்தில் மட்டும்தான் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது : அமைச்சர் செல்லூர் ராஜு…\nதமிழகத்தில் மட்டும்தான் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது : அமைச்சர் செல்லூர் ராஜு…\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தான முகாம் : கோவை தம்பதியருக்கு குவியும் பாராட்டு...\nBIGBREAKING | போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து டி.டி.வி. தினகரன் தெரிவித்த கருத்து...\nமத்திய அரசு நியூட்ரினோ,ஸ்டைர்லைட்,ஹைட்ரோ கார்பன்,பெட்ரோல் குழாய்க் கிணறுகள்,கெயில் போன்ற நச்சுத் திட...\nதமிழர்களை மிரட்டிய இலங்கை ப்ரிகேடியரைத் நாடு கடத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் : வைகோ…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மீட்பு…\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nComments Off on எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nComments Off on சேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nComments Off on மதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nComments Off on எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nComments Off on சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nசென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\nComments Off on சென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.com/2016/04/3.html", "date_download": "2018-05-20T10:04:21Z", "digest": "sha1:MHVERS5VCNXMFSE3JFONP3VLUZ3O3QOH", "length": 18144, "nlines": 245, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: அதி அற்புத அதிகார நந்தி சேவை -3", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஅதி அற்புத அதிகார நந்தி சேவை -3\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் ஆலயம்\nமூன்று ஆடுக்குகளாக இந்த பொம்மைகளை அமைத்துள்ளனர். முழு முதற்க் கடவுள் விநாயகர், மும்மூர்த்திகளான பிரம்மா, ஸ்ரீ மஹா விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் கண்டு களித்த பதஞ்சலி, புலிக்கால் முனிவர் இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும்,, பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன. அனைத்து பொம்மைகளும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளது ஒரு தனி அழகு. அதிகார நந்தியின் மேற்பகுதியில் சுவாமியும் அம்மனும் அமரும் பீடத்தின் அடிப் பகுதியின் இரு பக்கத்திலும் பறக்கும் கந்தர்வ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், இசைக் கடலில் மூழ்கியபடி, அந்தப் பேரானந்தத்தில் திளைத்தபடி இறைவனைச் சுமக்கத் தயார் என, நந்தி தேவர் வீறார்ந்த காட்சி அளிப்பது போலவே தோன்றுகிறது.\nகாமதேனு வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள்\nஅம்பாள் உலா வரும் காமதேனு வாகனமும் அற்புத கலை நயம் கொண்டதாய் விளங்குகின்றது. அப்படியே ஒவ்வொரு பகுதியிலும் அருமையான வேலைப்பாடுகள். அதிகார நந்தி வாகனத்திலும் இதில் பொருத்தப்படும் பொம்மைகளும், காமதேனு வாகனமும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முலாம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.\n200வது ஆண்டில் காலடி வைத்துள்ள பூத வாகனம் அதிகார நந்தி வாகனத்தின் புகழுக்குச் சற்றும் குறையாதது. பொன்னுசாமி கிராமணியின் முன்னோர் சுப்பராய கிராமணி என்பவர், 1812ம் ஆண்டில் இந்த வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார். இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வாகனம் வண்ணப்பூச்சு கண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.பூத வாகனத்தின் முன்னிரு கைகளும் இறைவனின் திருவடிகளை ஏந்துவது போல் அமைக்கப்பட்டிருக்க, பின்னிரு கரங்களில் கத்தியும், கேடயமும் உள்ளன. மொத்தம், ஏழு அடி உயரம் உள்ள இந்த வாகனத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஸ்தபதி புகுந்து விளையாடியிருக்கிறார். இவருடைய தலை முடி போர்த்துக்கீசியர்களின் அமைப்பில் உள்ளது இதன் தொன்மையை பறை சாற்றுகின்றது. உருட்டும் விழிகளுடனும், மிரட்டும் வெட்டரிவாள் மீசையுடனும், கட்டுமஸ்தான தேகத்துடனும், ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி எழுந்திருக்கத் தயார் நிலையில் உள்ளது கடந்த, 200 ஆண்டுகளாக இந்தப் பூத வாகனம் தொடர்ந்து, வீதியுலா வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, நமக்கு புளகாங்கிதம் ஏற்படுகிறது. இரவு முருகர் இந்த பூத வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.\nஆதிபுரீஸ்வரர் அதிகார நந்தி சேவை\nஇப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்\nலேபிள்கள்: அதிகார நந்தி சேவை, காமதேனு வாகனம், பூதவாகனம்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஆருத்ரா தரிசனம்(2016) - 1\nஆருத்ரா தரிசனம்(2016) - 2\nஆருத்ரா தரிசனம்(2016) - 3\nஆருத்ரா தரிசனம்(2016) - 4\nஆருத்ரா தரிசனம்(2016) - 5\nஅதி அற்புத அதிகார நந்தி சேவை -1\nஅதி அற்புத அதிகார நந்தி சேவை -2\nஅதி அற்புத அதிகார நந்தி சேவை -3\nஆருத்ரா தரிசனம்(2016) - 6\nஆருத்ரா தரிசனம்(2016) - 7\nஆருத்ரா தரிசனம்(2016) - 9\nஆருத்ரா தரிசனம்(2016) - 8\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.com/2016/06/1.html", "date_download": "2018-05-20T10:03:48Z", "digest": "sha1:RK6PBLVVEYKCR2Y5IGGGM5BB63K4COYY", "length": 18275, "nlines": 262, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 1", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nபுல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 1\nதோபா ஸ்வாமி கோயில் என்று வழங்கப்படும்\nமஹேஸ்வரி அம்பிகா சமேத மல்லிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்\nஸ்ரீ சக்தி விநாயகர் ஓவியம்\nஅஷ்டமா சித்திகள் கைவரப்பெற்ற சித்தர்கள் நிஷ்டையிலிருந்த இடங்களும் அவர்கள் வணங்கி வழிபட்ட கோயில்களும் மிகவும் மகிமை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவ்வாறு இப்புராதான ஆலயத்தில் ஹட யோகியும் சித்த புருஷருமான ஸ்ரீதோபா சுவாமிகள் சில காலம் தங்கி தவம் செய்ததாகவும், ஸ்ரீமல்லிகேஸ்வரரை பூசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. எனவே இத்திருக்கோயில் ஸ்ரீதோபா சுவாமி கோயில் என்றழைக்கப்படுகின்றது. அரசு வருவாய் ஆவணங்களில் இப்பெயரே உள்ளது.\nஇவ்வாலயத்திற்கு உள்ள சிறப்புக்கள் இவ்வாலயத்தை தகர்க்க புல்டோசர்கள் முயன்றபோது அவை அனைத்தும் பழுதாகி நின்று விட்டன. கோவில் இன்றும் அங்கேயே உள்ளது சுமார் 500 வருடங்கள் பழமையானது ஆதியில் இவ்வாலயத்திற்கு 2 ஏக்கர் 21 சென்ட் நிலம் இருந்தது, 20 வருடங்களுக்கு முன் தமிழக அரசு இந்நிலத்தை காவலர் பயிற்சிக் கல்லூரிக்கு இந்த இடத்தை ஆர்ஜிதம் செய்தது. காவலர் குடியிருப்பு கோவில் இருக்கும் இடத்தில் வந்ததால் புல்டோசர் யந்திரம் கொண்டு இவ்வாலயத்தை இடிக்க முயன்றனர், ஆனால் இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. அகில உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும் , அருளியும் விளையாடும் அந்த பரமன் இந்த யந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தி விட்டார். ஒருமுறை அல்ல பல முறை ஆலயத்தை தகர்க்க முயன்றனர் ஆயினும் யந்திரத்தால் கோவிலை நெருங்கவே முடியவில்லை. இறைவன் இன்றும் இவ்வாலயத்தில் குடிகொண்டு அன்பர்களுக்கு அருளை வழங்கிக்கொண்டிருக்கிறார்.\nஸ்ரீ தோபா சுவாமிகள் சுதை சிற்பம்\nஇராஜ கோபுர நுழைவாயிலில் உள்ள சிலை\nஇப்பதிவில் இவ்வாலயத்தின் மஹா மண்டபத்தின் உள் கூரையில் வரையப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இனி வரும் பதிவுகளில் 11.05.2016 அன்று, நூதன மூன்று நிலை இரஜகோபுரம் கட்டி முடித்த பின் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக நாளன்று, இரவு நடைபெற்ற திருக்கல்யாணம் மற்றும் சுவாமி புறப்பாட்டின் காட்சிகள் இடம்பெறுகின்றன வந்து தரிசியுங்கள் அன்பர்களே.\nஆனந்த கூத்தன் சுதை சிற்பம்\nபரமனிடம் விநாயகர் ஞானப்பழம் பெறுதல்\nசூர சம்ஹாரத்திற்காக சக்திவேல் வாங்குதல்\nமெட்ரோ இரயில் மூலம் பயணம் செய்பவர்கள் அசோக் நகர் நிலையத்தை அடையும் போது பறவைப் பார்வையாக இவ்வாலயத்தை கண்டு வணங்கலாம்.\nஇப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்\nதிருக்கல்யாணக் காட்சிகள் தொடரும் . . . . . .\nலேபிள்கள்: காவலர் பயிற்சி பள்ளி., மல்லிகேஸ்வரர் ஆலயம், ஸ்ரீதோபா சுவாமி கோயில்\nஇறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் கோவில்.\nஆம் கோமதி அரசு அம்மா.\nதாங்களே வந்து அருகில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளதைப் பார்த்துச் செல்லலாம் ஸ்ரீராம் ஐயா.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nபுல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 1\nபுல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 2\nபுல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 3\nபுல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 4\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://premil1.blogspot.com/2016/08/blog-post_25.html", "date_download": "2018-05-20T10:09:59Z", "digest": "sha1:773MZ563DTAYFQIQ7DLKVCT543CT3NC2", "length": 14822, "nlines": 291, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: ஆக்காண்டி - சண்முகம் சிவலிங்கம்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஆக்காண்டி - சண்முகம் சிவலிங்கம்\nஎங்கெங்கே முட்டை வைத்தாய் -\nகளைத்த கதை சொல்லி வந்தேன்\nமடிந்த கதை சொல்லி வந்தேன்\nஇளைத்த கதை சொல்லி வந்தேன்\nநாலு குஞ்சும் போர் புரிய\nநடந்து விட்டார் என்ன செய்வேன்\nபாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும்\nதாயைத் தேடிவரும் - அப்போதும்,\n(நன்றி: 'நீர் வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)\nஇலைகள் உதி - ர் - ந் - து\nதனிமையெனும் இருட்டு - அம்பை\nஆக்காண்டி - சண்முகம் சிவலிங்கம்\nவத்ஸலி - தஞ்சை ப்ரகாஷ்\nபங்கஜ் மல்லிக் - அசோகமித்திரன்\nமகா காவியம் - புதுமைப்பித்தன்\nநாமார்க்குங் குடியல்லோம் - திருநாவுக்கரசர் - Meen...\nமகா மனிதாயம் - அம்பேத்கரிலிருந்து கிருஷ்ணமூர்த்தி...\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://premil1.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-05-20T09:38:53Z", "digest": "sha1:6YIMVDWBRKJLOYGYTOFQ24SECD2J2N26", "length": 35022, "nlines": 443, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: நிகழ்வுகள் - ழாக் ப்ரெவர்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nநிகழ்வுகள் - ழாக் ப்ரெவர்\nநிகழ்வுகள் - ழாக் ப்ரெவர் மொ.பெ வெ.ஸ்ரீராம்\nசிட்டுக்குருவி ஒன்று ஆகாயத்தில் பறக்கிறது\nதன் கூட்டை நோக்கிப் பறக்கிறது\nகுஞ்சுகள் இருக்கும் கூட்டை நோக்கி\nஅவற்றுக்காக ஒரு குட்டிக் குடையையும்\nபுழுக்களையும் டான்டிலியோன் மலர்களையும் கொண்டுவருகிறது\nதன் கட்டிலில் ஒரு இளம் நோயாளி\nஒருவன் கதவைத் திறந்து நிற்கிறான்\nகதவுக்குப் பின்னால் ஒரு பெண்னை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறான் ஒரு பையன்\nஇன்னும் சற்றுத் தொலைவில் தெருக்கோடியில் ஓரினச் சேர்க்கையாளன் ஒருவன்\nகையை அசைத்து அவனிடமிருந்து விடைபெறுகிறான்\nஅவன் கைவில் ஒரு சிறிய பெட்டி\nதனியாகப் போனவுடனேயே புன்னகை செய்கிறான் சிட்டுக்குருவி மீண்டும் ஆகாயத்தில் கடந்து செல்கிறது ஓரினச்சேர்க்கையாளன் அதைப் பார்க்கிறான்\nஅதோ ஒரு சிட்டுக்குருவி. ...\nதன் வழியில் அவன் தொடர்கிறான்\nதன் கட்டிலில் இளம் நோயாளி இறந்துவிடுகிறான்\nசிட்டுக்குருவி சன்னலுக்கு முன்னால் பறக்கிறது\nசன்னல் சட்டம் ஊடாகப் பார்க்கிறது\nஅதோ, ஒரு இறந்த மனிதன். . . ...\nஇன்னும் ஒரு மாடி உயரே பறக்கிறது\nகண்ணாடிச் சன்னல் வழியாகப் பார்க்கிறது\nதலையைக் கைகளில் ஏந்தியிருக்கும் கொலைகாரனுக்கு இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியவில்லை\nஎழுந்து சென்று ஒரு சிகரெட்டை எடுக்கிறான்\nஅதன் அலகில் ஒரு தீக்குச்சி\nசன்னல் சட்டத்தைத் தன் அலகால் தட்டுகிறது\nசன்னலைத் திறக்கிறான் கொலைகாரன் தீக்குச்சியைப் பெற்றுக்கொள்கிறான்\nஇது கூடவா செய்யக் கூடாது\nமிகச் சாதாரண விஷயம் இது\nஇதைப் புகைத்து சூடேற்றிக்கொள் என்றபடி\nகொலைகாரன் அவனுக்கு சிகரெட்டை அளிக்கிறான்\nதயவுசெய்து கொடுங்கள் என்கிறான் கொலையுண்டவன்\nமிகச் சாதாரண விஷயம் இது என்கிறான் கொலைகாரன் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேனே\nதொப்பியை எடுத்துத் தன் தலையில் அணிகிறான்\nஅவன் ஒரு காலத்தில் தீவிரமாகக் காதலித்த\nஇனி அப்பெண்ணிடம் அவனுக்குக் காதல் இல்லை\nஆனால் அதை அவளிடம் சொல்ல\nஅவளை மனம் நோகச்செய்யவும் விருப்பமில்லை\nஎங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்\nபிறகு தப்பி ஓடியே விடுகிறான்\nஎப்படியாவது எல்லோரும் பிழைக்க வேண்டுமே\nமிக உயரத்திலிருந்து பேசிய கொலைகாரனை\nகேள்வி கேட்ட அந்த ஆள்\nதெரியுமா என்று கேட்கிறான் கொலைகாரன்\nநான் ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறேன்\nஎல்லோரும் இறந்துதானே ஆக வேண்டும்\nபிறகு திடீரென்று அவசரஅவசரமாகக் கேட்கிறான்\nஉலகைப் பற்றிய செய்தி... எல்லாம் மாறப்போகிறதாமே\nவாழ்க்கை மிக அழகாக ஆகப்போகிறதாம்\nஎல்லா நாளும் நமக்கு உணவு கிடைக்கும்\nநல்ல சூரிய வெளிச்சம் இருக்கும்\nஎல்லோரும் இயல்பான பரிமாணத்தில் இருப்பார்கள்\nஅதோ அப்போது திரும்பி வருகிறது சிட்டுக்குருவி\nவேலையில்லாதவன் அங்கேயே இருக்கிறான் மெளனமாகிவிட்டான்\nகாலடி ஓசைகள் காதில் விழுகின்றன\nகாகிதங்கள் நிரம்பியுள்ள ஒரு அறையில்\nகுறுக்கும் நெடுக்குமாக உலாத்தும் ஒரு மனிதரின்\nசிந்தனையாளர் என்ற திமிருடன் ஒருவர்\nஷெல் ஃபிரேம் மூக்குக் கண்ணாடி\nதான் ஒரு “சிந்திக்கும் நாணல்\" என்ற திமிர்\nஅவர் வீட்டுக் கதவை யாராவது தட்டினால்\nஉலகம் முழுவதுமே அவரது கதவைத் தட்டலாம்\nஉலகம் முழுவதுமே மிதியடியில் கிடந்து உருளலாம் முனகலாம்\nஅவர் கதவைத் திறக்க மாட்டார்...\nதராசுகளை எடைபார்க்கும் புகழ்பெற்ற கருவியை\nதராசுகளை எடைபார்க்கும் புகழ்பெற்ற கருவியை\nதன் நாட்டிலேயே மிக்க புகழ்பெற்றவராகிவிடுவார்\nஅதாவது பிரான்ஸ் நாட்டின் எடைகள் அளவைகளின் தனக்குள்ளேயே மெல்லிய கோஷங்களை\nதிடீரென்று அவர் கால் விரல் கட்டில் காலில் இடிக்கிறது\nகட்டிலின் கால் நல்ல உறுதி\nஒரு மேதையின் காலைவிட மிக உறுதி\nஆக, 'சிந்திக்கும் நாணல்\" அதோ தரைவிரிப்பின் மேல்\nவலிக்கிற அந்தத் துர்பாக்கியக் காலைத் தாலாட்டியபடி\nவெளியே வேலையில்லாதவன் தலையை ஆட்டுகிறான் தூக்கமின்மையால் தாலாட்டப்பட்ட தன் துர்ப்பாக்கியத் தலையை அவனருகே வந்து நிற்கிறது ஒரு டாக்ஸி\nஅதிலிருந்து மனிதப் பிறவிகள் இறங்குகின்றனர்\nசீரிய உடையணிந்து, கண்ணிர் வடித்தபடி\nஅவர்களில் ஒருவர் ஒட்டுநருக்குக் காசு கொடுக்கிறார்\nஒட்டுநர் நினைவில் பதிவாகிறது முகவரி\nதேவையான நேரம்வரை அவர் நினைவில் அது இருக்கும்\nஎபபடிப் பார்த்தாலும் இது அர்த்தமற்ற வேலைதான்...\nஇருட்டியபின் இரவில் அவர் தூங்கும்போது\nஆயிரமாயிரம் முகவரிகள் விரைந்து வந்து\nஅவருடைய தலை ஒரு டைரக்டரி போல் இருக்கிறது\nபிறகு அந்தத் தலையைத் தன் கைகளில் ஏந்துகிறார் கொலைகாரன் செய்தது போன்ற அதே சைகை\nதான் வாழ்ந்துகொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான்\nஆனாலும் ஏற்கனவே அவன் கிட்டத்தட்ட\nவருடத்தில் அன்றைய தினத்தின் வண்ணப்பூச்சுடன்\nதாத்தா பாட்டியின் உருவப் படங்களுடன்\nஒரு பல்லைத் தவிர மற்றவற்றை இழந்துவிட்டிருந்த\nஒரு கல்லறையில் மனிதன் உலாவிக்கொண்டிருக்கிறான்\nசங்கிலி கட்டித் தன்னுடைய அலுப்பை அழைத்துச்\nஎல்லாம் முடிந்துவிட வேண்டுமென்று அவசரப்படுகிறான்\nஅதில் சாகவும் தயாராக இருக்கிறான்\nஇப்போது நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன் என்கிறான்\nஆகவே, கொலையுண்டவன் தானாகவே உருளுகிறான்\nதன் குருதியிலேயே முழுவதும் தோய்ந்தவாறு\nஇந்த அழகிய சிறிய இருப்பிடத்தில்\nஉள்ளே நுழையும் ஒரு ஈ\nஇது நெஞ்சைத் தொடும்வண்ணம் இருக்கிறது\nமாதாகோவிலில் இருப்பதைப் போல என்கிறது\nஈக்கள் எல்லாம் ஒன்றுசேர பக்தி சொட்டும் ரீங்காரம் கேட்கிறது\nபிறகு அவை ஒரு குட்டையை நெருங்குகின்றன\nஆனால் ஈக்களிடம் அவற்றின் மூத்த தலைவி சொல்கிறாள்\nமுன்னறிவிப்பின்றி அமைந்த இந்த விருந்திற்காக\nஈக்களின் கடவுளுக்கு நன்றி சொல்வோம்\nநன்றி நவிலும் பாடலை எல்லா ஈக்களும்\nஒரு ஸ்வரம் பிறழாமல் பாடின\nஇப்போலி நாடகங்கள் அதற்கு வெறுப்பூட்டுகின்றன\nஈக்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார்\nதன் பாதையில் தொடர்ந்து செல்லும் சிட்டுக்குருவி\nதிரைச்சீலை பாதி விலகிய மற்றொரு சன்னல் வழியாகப் பார்க்கிறது\nஇளைஞனின் பிரேதத்தைச் சுற்றி அமர்ந்திருக்கிற குடும்பம்\nகண்ணீர் மல்க துக்கம் அனுசரித்து மிகச் சீரிய உடையில்\nபிரேதம் ஒருவேளை தப்பிச் சென்றுவிடலாம்\nஅல்லது வேறொரு குடும்பம் அங்கேவந்து\nபிரேதம் ஒன்றிருந்தால் அதற்குச் சொந்தம்கொண்டாடுவது\nஇல்லையென்றால் ஒரு பிரேதத்தை விழைவது '\nஇல்லையா மாமா க்ராஸியென் அவர்களே\nநமக்குப் பதிலாக அவர்கள் அழலாம்\nஒவ்வொருவரும் தங்கள் குளிர்பதன அலமாரியில் இருந்துகொண்டு\nதாங்கள் அழுவதைத் தாங்களே பார்த்தபடி...\nஆகாய நிறத்திலேயே இருக்கும் ஆகாயத்தில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும்\nசிட்டுக்குருவி இறுதியாகப் பெரும் மேகம் ஒன்று வெடிக்கிறது ஆலங்கட்டி மழையாக. கை முட்டி அளவு பெரிய ஆலங்கட்டிகள்\nஈக்கள் நாக்கால் நக்கிக் குடிக்கின்றன\nசிட்டுக்குருவிக் குஞ்சுகள் டான்டிலியன் மலர்களைத்\nகொலைகாரன் ஒரு டப்பா சிவப்பு முள்ளங்கியை\nமற்ற ஒட்டுநர்களைச் சந்திக்கும் டாக்ஸி ஓட்டுநர்\nகுதிரை மாமிசத்தின் மெல்லிய ஒரு துண்டை\nசாப்பிட ஒன்றுமில்லாததால் சாப்பிடாத வேலையில்லாதவன் நடைபாதையில் உட்கார்ந்திருக்கிறான்\nஎவ்வளவு காலமாகக் காத்திருக்கிறான் இது மாறுமென்று அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது அவனுக்கு\nசாப்பிட ஒன்றுமில்லாததால் சாப்பிடாத மற்றவர்கள்\nஇவை மாறுமெனக் காத்திருந்து அலுத்துப்போயிருக்கும் மற்றவர்களைத் தேடிப் புறப்பட்டுச் செல்லும்\nமிகமிகச் சோர்ந்துபோயிருக்கும் மற்ற எல்லோரும்\nபாருங்கள் என்கிறது சிட்டுக்குருவி தன் குஞ்சுகளிடம் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்\nகுஞ்சுகள் கூட்டிலிருந்து தலையை வெளியே நீட்டி\nநடந்து செல்லும் மனிதர்களைப் பார்க்கின்றன\nஆனால் பிரிந்து சென்றால் இறந்துவிடுவார்கள்\nசேர்ந்து இருங்கள் ஏழை மனிதர்களே\nஎன்று கத்தின சிட்டுக்குருவியின் குஞ்சுகள்\nசேர்ந்து இருங்கள் ஏழை மனிதர்களே\nநட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ் - கோணங்கி\nவாசனை - சுந்தர ராமசாமி\nநிகழ்வுகள் - ழாக் ப்ரெவர்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2014_07_01_archive.html", "date_download": "2018-05-20T10:10:04Z", "digest": "sha1:5IA6PO36R2QMO2R3BFLW23GVKJ6XO5YJ", "length": 24647, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: July 2014", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nரயில் நிலையங்களைப் பராமரிப்பது குறித்து\nரயில்களையும் ரயில் நிலையங்களையும் பராமரிப்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இதற்குச் செலவும் அதிகம் பிடிக்காது. நம்முடைய மனநிலை மாறவேண்டும். அவ்வளவுதான்.\nமுதலில் எல்லா வண்டிகளிலும் கழிப்பறைகள் திறந்தவையாக இருக்கக்கூடாது. கழிவுகளை ஒன்று சேர்த்து, ஒரு டாங்கில் போய் விழுமாறு செய்து, இறுதி நிலையத்தில் அவற்றைத் தனி வண்டிகொண்டு அப்புறப்படுத்தினால் போதும். பெருநகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புடன் பொருத்தி, கழிவுகளை வெளியேற்றலாம். சிறு நகரங்களில் அம்மாதிரியான கட்டமைப்பு வரும்வரையில் கழிவகற்றி வண்டிகள் கொண்டு அப்புறப்படுத்தலாம்.\nஎல்லா ரயில் நிலையங்களிலும் பணம் கொடுத்துப் பயன்படுத்தும் கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இந்திய மக்களுக்குக் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தெரியாது. ஏனெனில் பெரும்பாலானோர் வீடுகளில் கழிப்பறைகளே கிடையாது. இருப்போர் வீட்டிலும் பலர் அதனைப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை.\nஎனவே கழிப்பறைகளைக் கட்டிவைத்தாலே அவற்றை நம் மக்கள் சுத்தமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை. கட்டிவைப்பதுடன் நில்லாமல், அவற்றைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். என்றாவது ஒருநாள் மக்கள் கழிப்பறையைச் சுத்தமாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிடக்கூடாது.\nஎச்சில் துப்புவது, கையில் உள்ள குப்பைகளைக் கீழே போடுவது, அகலப் பரப்பி உட்கார்ந்துகொண்டு புளியோதரையையும் பிரியாணியையும் பிரித்து, கீழெல்லாம் சிந்தி, சாப்பிட்டு, அங்கேயை கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம் என்று நம் ஊர் ரயில் நிலையங்களுக்கும் சுத்தத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதுதான். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தரையைக் கூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். துடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். குப்பைக்கூடைகளை மேலும் அதிகப்படுத்தவேண்டும். கண்ணில் தென்படும் குப்பைகளையெல்லாம் சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதைப் பார்த்து சில மக்களாவது வெட்கப்பட்டு, குப்பைகளைச் சரியான இடத்தில் போட நேரிடலாம்.\nமுதல் தேவை இதுதான். இதற்குச் செலவழித்ததுபோக, அடுத்து, கொஞ்சமாவது ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதற்குச் செலவழிக்கலாம். இதனால் ஏழை மக்களுக்கும் பலன், நடுத்தர வர்க்கத்தவருக்கும் பலன். வேகத்தைக் கூட்டினால் கட்டணத்தைக் கூட்டவேண்டும் என்று அவசியம் இல்லை. வேகத்தைக் கூட்டத் தடையாக இருப்பது எது என்பதைக் கண்டறிந்தால், பெரும்பாலும் அது ரயில்வே டிராக்கின் தரம் மற்றும் ஆளில்லா லெவல் கிராசிங் என்று இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவற்றைச் சரி செய்தால் எரிபொருள் திறன் அதிகமாகி உண்மையில் செலவுகள் குறையும் என்பது என் கருத்து.\nஅதிவேக ரயில்களும் அவசியமே. சென்னையிலிருந்து பெங்களூரு, அங்கிருந்து மும்பை, அங்கிருந்து அகமதாபாத், அங்கிருந்து ஜெய்ப்பூர், அங்கிருந்து தில்லி, அங்கிருந்து லக்னோ, அங்கிருந்து போபால் என்று ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்தையும் இணைக்கும் அதிவேக ரயில்களால் நாட்டின் மக்கள் அனைவருமே பலன் பெறுவர். இந்த அதிவேக (நம்மூரில் அதிவேகம் என்றால் மணிக்கு 100 கிமீ, தடையில்லாமல் போனாலே போதும்) ரயில் நெட்வொர்க்கை முழுதும் தனியார்மூலமே செய்வதுதான் சரியானது. என்னை விட்டால், ரயில் நிலையங்களையும்கூடத் தனியாரே செய்துவிடலாம் என்பேன். இந்த அதிவேக ரயில் நிலையங்கள் வழியாக எந்தத் தனியார் நிறுவனமும் ரயில்களை ஓட்டலாம். டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். கட் ரேட் சர்வீஸா, ஃபைவ் ஸ்டார் சர்வீஸா என்று அவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.\nஅரசு, இப்போது இருக்கும் ரயில்வேயின் தரத்தை எப்படி முன்னேற்றுவது, எப்படி ரயில் வண்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது, எப்படி பாதுகாப்பை அதிகப்படுத்துவது, எப்படி சுகாதாரத்தை உயர்த்துவது என்பதில் கவனம் செலுத்தினாலே போதும்.\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஜெயமோகனின் பதிவை முதலில் படித்துவிடுங்கள்.\nசில ஆண்டுகளுக்குமுன் என் தந்தைக்கும் இப்படியாகத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் கடுமையான நீரிழிவு நோய்க்காரர். உணவுக் கட்டுப்பாடும் கிடையாது, மருந்து எடுத்துக்கொள்வதும் கிடையாது என்று தான் போனபோக்கில் நடந்துகொள்பவர்.\nகடுமையான மாரடைப்பு வந்து ஒரு நாள் முழுதும் அல்லல்பட்டிருக்கிறார். ஆனால் என் பெற்றோர்கள் இருவரும் வாயுக் கோளாறு, பித்தம் என்றெல்லாம் வாய்க்கு வந்ததைச் சொல்லியபடி நாளைக் கழித்திருக்கிறார்கள். உணவு போகவில்லை. உயிரும் போகவில்லை. ஓரிரு நாள்கள் இப்படியே திண்டாடியபின், ஏதோ போலி மருத்துவரைப் போய்ப் பார்த்து, அவர் காளான் மாத்திரை என்று ஏதோ ஃப்ராட் சமாசாரத்தைத் தலையில் கட்டி, அதையும் சில நாட்கள் தின்று, நிலைமை மோசமாகிக்கொண்டேதான் இருந்திருக்கிறது.\nநான் கடுமையான பணியிடையே இருந்ததால் என் பெற்றோர்கள் இருக்கும் ஊருக்குப் போக முடியவில்லை. ஆனால் ஏதோ ஆபத்து என்றும் இதனை என் பெற்றோர்களின் அரைகுறை மருத்துவப் புரிதலையும் அஷ்டசூர்ணம் போன்றவற்றையும் கொண்டு தீர்க்க முடியாது என்றும் எனக்குத் தோன்றியது. உடனடியாக அவர்களை சென்னை வரச் சொன்னேன். ஆனால் அப்படி உடனேயெல்லாம் அவர்கள் வரவில்லை. அஷ்டமி, நவமி என்றெல்லாம் நாள் பார்த்து மெதுவாகத்தான் சென்னை வந்துசேர்ந்தனர். வந்த அன்றே ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். அவர் சில டெஸ்டுகளை எழுதித் தந்தார். அதில் ஒன்று டிரெட்மில் டெஸ்ட் என் தந்தை டிரெட்மில்லில் ஏறிய உடனேயே அவருடைய உயிர் போயிருக்கவேண்டும். ஆனால் ஆயுசு கெட்டி. நெஞ்சைப் பிடித்துக்கொண்டிருந்த அவரை டிரெட்மில்லிலிருந்து காப்பாற்றி மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்தேன்.\nஅப்போதுதான் எதிர்வீட்டிலேயே இருக்கும் டாக்டர் ஒரு இதயநோய் நிபுணர் என்று தெரியவந்தது. அவர் என் தந்தையைப் பார்த்த உடனேயே, அவருக்கு ஒரு மாதத்துக்குமுன் வந்தது ஹார்ட் அட்டாக்தான் என்று சொல்லிவிட்டார். உடனேயே அவர் பணியில் இருந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார். என் தந்தை விடவில்லை. மீண்டும் நாள், நட்சத்திரம் பார்த்து ஒரு வாரம் கழித்துத்தான் சேர்ந்தார். ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்ததில் ஏகப்பட்ட இடங்களில் அடைப்பு.\nஎதிர்வீட்டு டாக்டரின் வழிகாட்டுதலில் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து, அனுபவம் வாய்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் 7 மணி நேரம் ஆபரேஷன் செய்து 7-8 இடங்களில் கிராஃப்டிங் செய்தபின் இன்றும் உயிரோடு இருக்கிறார் என் தந்தை. அதன்பின் வேறு சில உடல் பாகங்களில் பிரச்னைகள், அறுவை சிகிச்சை, மருந்துகள் என்றெல்லாம் ஆனாலும் இந்த மாரடைப்பை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் பித்தம், கபம், வாய்வு, அஷ்டசூரணம் என்று சொல்லிக்கொண்டு, அதையும் பெரும்பாலும் தானே வீட்டில் செய்துகொள்வது, கூடவே ஜாதகம், நாள், நட்சத்திரம் என்று முற்றுமுழுதான மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டிருப்போரை என்னதான் செய்ய முடியும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nரயில் நிலையங்களைப் பராமரிப்பது குறித்து\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2011/09/blog-post_17.html", "date_download": "2018-05-20T10:21:26Z", "digest": "sha1:XMB4WQ5ONC3A7L5MO6O3WFXH5VI3M6AY", "length": 25933, "nlines": 232, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : எங்கேயும் எப்போதும்", "raw_content": "\nஇது நேற்று திருப்பூரில் நடந்தது.\nகாதல் தம்பதிகள். ஆறு வயதுப் பெண்குழந்தை. திருப்பூரில் தொழில் நிலைமை சரியில்லாததால் ஆறுமாதம் அங்கும் இங்கும் கடன் வாங்கியிருக்கிறார் கணவர். கடன் தொல்லை. அதனால் குடும்பச் சண்டை. சமாதானம் பேச சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் அவர்களை சென்னைக்கே வந்து குடியிருக்கச் சொல்கிறார்கள். பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில்தான் பெண்ணின் தாய்வீடு. ஓடிச் சென்று ஓர் அறையில் புகுந்து தாளிட்டுக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து இவர்கள் சென்று பார்க்க, சேலையை மாட்டி தற்கொலைக்கு முயன்றது தெரிகிறது.\nஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவரை உடனே ஓர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். கணவர் பின்னாலேயே இன்னொரு ஆட்டோவில் வருகிறார். வழியில் ஆம்புலன்ஸ் வர, ஆட்டோவை நிறுத்தி, உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த அவரின் கணவர், தான் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார். பதட்டம். கவனமின்மை. எதிரில் வரும் ஒரு லாரி அந்தக் கணவர் மீது மோதுகிறது.\nஇருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார்கள்.\nஅந்த ஆறு வயதுக் குழந்தையின் கதி\nவிபத்து என்பது எங்கே-எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. எங்கேயும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.\nவிபத்து நடக்கும்போது, அதைக் கேட்கும்போதோ நமக்கு ஏற்படும் பதட்டமும், விளைவுகளும் எழுத முடியாது. எழுதினாலும் உணரமுடியாது. எங்கேயும் எப்போதும் நம்மை உணர வைக்கிறது. விபத்து நடக்கும் பேருந்தினுள்ளே நாமும் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துவக்க காட்சியிலேயே அந்த விபத்தைக் காட்டி விடுகிறார்கள். எனினும், இடைவேளைக்குப் பின் அதைக் காட்டும்போது, தியேட்டரில் பலரும் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. அவ்வளவு நேர்த்தியாக, அவ்வளவு ஆழமாக படமாக்கிய வேல்ராஜுக்கு சபாஷ் அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட் அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட்\nசென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கும் விபத்து நடக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அனன்யாவும், மற்றொரு பேருந்தில் ஜெய், அஞ்சலி, சர்வா-வும் பயணிக்கிறார்கள். அங்கிருந்து 4 மணி நேரம் முன்பு, அதிலிருந்து ஆறுமாதம் முன்பு என்று சர்வா-அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ஜெய்-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்டுகிறார் இயக்குனர். அந்த திரைக்கதை உத்தி ரசிக்க வைக்கிறது. விபத்தில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.\nசர்வா-அனன்யா காட்சிகளில் அனன்யாவின் சந்தேகப்பேர்வழியான பாத்திரப்படைப்பை இயக்குனர் காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஒரு காட்சியில், பேருந்துக்காக நிற்கும் அனன்யா, ஓரடி பின் சென்று அங்கிருக்கும் பலகையில் அவர்களுக்கான பேருந்து எண் இருக்கிறதா என்று சரிபார்க்கிறார். மூன்று நான்கு செகண்ட் வரும் அந்தக் காட்சியில் அவரது சந்தேக புத்தியைப் பதிவு செய்த விதம் நன்று. அதே அனன்யா, விபத்தில் மருத்துமனையில் இருக்க, அங்கு வரும் அனன்யாவின் சித்தி சர்வா-வைப் பார்த்து ‘இவர் இருக்காரு.. அமுதாவுக்கு ஒண்ணும் ஆகிருக்காது’ என்று சொல்கிற வசனம் மூலம் எல்லாவற்றையும் புரிய வைத்து விடுகிறார்கள்.\nஜெய்-அஞ்சலி. ஒரு காதலியை இப்படி யாரும் சித்தரித்து நான் பார்த்ததில்லை. அஞ்சலியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் இந்தப் படத்தின் மகாப் பெரிய ப்ளஸ். தன்னை உருகிக் காதலிக்கும் ஜெய்-யிடம் அவர் ஐ லவ் யூ சொல்லும் தொனி… இதுவரைக்கும் யாரும் இப்படிச் சொல்லிருக்க மாட்டார்கள். ஜெய்யின் நடிப்பும் கச்சிதம். படம் முழுவதும் அஞ்சலியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். ‘கட்டிக்கோ’ என்று அஞ்சலி சொல்ல, ‘கல்யாணத்துக்கு அப்பறம்க’ என்று ஜெய் சொன்னதும், அஞ்சலி ‘நீ கல்யாணத்துக்கு அப்பறம் கட்டிக்கோ.. நான் இப்ப கட்டிக்கறேன்’ என்று அணைத்துக் கொள்ளுமிடம் கவிதை. அந்தக் காட்சி மற்றும் பாடல் காட்சியில் மாண்டேஜ்கள் தவிர வேறெந்த இடத்திலும் அஞ்சலி, ஜெய்-யை காதல் பார்வையே பார்ப்பதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன் அன்பை இறுதிக் காட்சி நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு ஸ்ட்ரிக்டாக தான் இருப்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறது. அத்தனை யதார்த்தமான வசனங்கள்தான் காரணம்.\nபாடல்கள் ஏற்கனவே ஹிட். நா.முத்துக்குமாரின் வரிகள் ஈர்க்கின்றன. மாசமா பாடலைத் தவிர பிற எல்லாமே மாண்டேஜ். கோவிந்தா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய் பாடல்களின் காட்சிகள் ரசனையோ ரசனை. அதுவும் சொட்டச் சொட்ட பாடலில் அஞ்சலி தன் தோழிகளுடன் ஜெய் அறைக்குச் செல்லும் காட்சி கொள்ளை ரசனை.\nபடத்தில் பேருந்து சாலைகளில் செல்லும் வேகத்தைப் படமாக்கிய விதமும், அதற்கான பின்னணி இசைக் கோர்ப்பும் அபாரம். ஒரு காட்சியில் இரண்டு பெரிய வாகனங்களை ஆம்னி பஸ் இடது புறமாக சாலையில் இறங்கி முந்திச் செல்லும் காட்சியில் தியேட்டரில் பலர் ஐயோ அம்மா என்று கத்துகிறார்கள். இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.\nநேற்று வெளியான இன்னொரு படம் வந்தான் வென்றான். அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது வந்தது. வென்றது.\nபதிவு படிக்கும் போதே படம் பார்க்க\nகடைசி பஞ்ச் நல்லா இருக்கு.\nவிபத்துகள் இப்பலாம் ரொம்ப அதிகமாவே நடக்கிற மாதிரி தோனுதுணா .\nஉண்மையில் படம் பார்க்கத் தூண்டுகிற விமர்சனம் :)\nவந்தான் வென்றான் - சென்றேன் நொந்தேன் / கொஞ்சம் சிரித்தேன், நிறைய வெறுத்தேன்.\nசூப்பர் விமர்சனம்..பரிசல்# படம் பார்க்கவில்லை ஆனால் படிக்கும்போதே பலதடவை மெய்சிலிர்த்தது..உங்கள் வரிகளும் அதற்கோர் காரணம்..\n//இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.//\nசர்வம் படம் பெரிய ஸ்டார்களை வைத்து செய்தலால் பட்டம் மாஞ்சா நூல் கழுத்தறுப்பு விபத்து எடுபடவில்லை.\n//வந்தான் வென்றான் - சென்றேன் நொந்தேன் //\n என் நம்பருக்கு கூப்பிடுங்க.. :)\nதமிழ் சினிமாவின் இன்னொரு சாவித்திரி என்று அஞ்சலியை தாராளமாய் சொல்லலாம்\nஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் உயிரிழப்புகள் நடைபெறும் சாலை விபத்துகள் குறித்த சமூக விழிப்புணர்வுகள் மிகவும் குறைவு. இது குறித்து பதிவுகள், திரைப்படங்கள், விளம்பரங்கள், விதிமுறைகள் என இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவை. அதை எடுத்துக்கொண்ட எங்கேயும் எப்போதும் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்\nBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல\nஇப்போதான் பார்த்துட்டு வரேன்,,,நல்ல படம் நல்ல விமர்சனம்....\nரொம்ப நாளாய் படிக்கிறேன் பரிசலின் பதிவுகளை..இப்போதுதான் பின்னூட்டம். விபத்துகள் கேயாஸ் தியரி.(என்று அட்லீஸ்ட் நம்புகிறேன்) என் சின்ன வயதில் என் மாமாவுடன் அவருடைய பியாகியோ ஸ்கூட்டரில் வியாபாரத்தலமான மாயுரம் செல்வது வழக்கம்.(பச்சை நிற அந்த ஸ்கூட்டர் என் மாமாவுக்கு ரொம்ப இஷ்டம்.(கிட்டத்தட்ட உங்கள் தந்தையின் சைக்கிள் போல ) ஒருநாள் பக்கத்துவீட்டு உறவினர் தன் மகனை ஸ்கூலில் விட்டு செல்லுமாறு கேட்க,மாமாவும் சரியென்று சொல்லி அவனை ஏற்றி கொண்டார்.ஏறியவன் பெடல் பிரேக்கிற்கு கீழே தன் காலனியை வைக்க,ஒரு சாலை சந்திப்பில் என் மாமா பிரேக்ஐ மிதித்தும் வேலை செய்யாமல் ரோட்டை தாண்டி ஒரு கேட்டை உடைத்துக்கொண்டு யாருமில்லா ஒரு தோப்பில் நுழைந்தது ஸ்கூட்டர்.பத்தே வினாடிகளில் நாங்கள் கடந்த ரோட்டை கடந்தது ஒரு பேருந்து. ஒரு பத்து செகண்ட் கழித்து நாங்கள் பயணப்பட்டிருந்தால்\nவிமர்சனம் எழுதியவிதம் படம் பார்க்கும் அவளை தூண்டுகிறது....\nதிருப்பூரில் நடந்த அந்த விபத்து உண்மையிலேயே நினைத்து பார்க்க முடியாதது...\nதிருப்பூர் சம்பவம் ஒரு கொடுமை,படம் பற்றிய விமர்சனம் அருமை .\nவிமர்சனமாக இல்லாமல், விளக்கமும், துலக்கமுமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா\nஅரு அசத்தலான படத்துக்கு ஒரு அருமையான விமரிசனம் வாகனம் ஓட்டும் அனைவரும் படம் பார்க்க வேண்டும். எப்பொழும் 80 - 100 என்று பறக்கும் இன் நண்பர் இந்த படம் பார்த்தபின் (சென்னை மாயாஜாலில் இருந்து வீடு திரும்ப எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு மணி நேரம் வாகனம் ஓட்டும் அனைவரும் படம் பார்க்க வேண்டும். எப்பொழும் 80 - 100 என்று பறக்கும் இன் நண்பர் இந்த படம் பார்த்தபின் (சென்னை மாயாஜாலில் இருந்து வீடு திரும்ப எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு மணி நேரம்) படத்தின் தாக்கம் ஒருநாளேனும் இருக்கின்றதே \nதங்களின் சினிமா சார்ந்த விமர்சனம் எனக்கு பிடிக்கும்.\nஇத விட எப்படி சொல்ல முடியும்\nஎங்கேயும் எப்போதும் விபத்து நடந்து விடுமோ \nகடைசியில் நீங்கள் சொன்ன விடயம் அருமை. கட்டாயம்\nஅரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக திரையிடல் வேண்டும்\nதங்களின் சினிமா சார்ந்த விமர்சனம் எனக்கு பிடிக்கும்.\nஇத விட எப்படி சொல்ல முடியும்\nஎங்கேயும் எப்போதும் விபத்து நடந்து விடுமோ \nகடைசியில் நீங்கள் சொன்ன விடயம் அருமை. கட்டாயம்\nஅரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக திரையிடல் வேண்டும்\nசவால் சிறுகதைப் போட்டி –2011\nஎழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை\nஒரு அஞ்சு நிமிஷத்து வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.top10.mowval.in/", "date_download": "2018-05-20T09:32:36Z", "digest": "sha1:IFNO3A5NF5URZRKZBI2ZIHOELCO6PWDT", "length": 5776, "nlines": 63, "source_domain": "www.top10.mowval.in", "title": "மௌவல் டாப்10 | Mowval Tamil Top10 | Mowval Tamil Top10 List | Interesting Facts | Curious facts", "raw_content": "\nஉலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்: 9.5 மில்லியன் டாலர் இருந்தால் நீங்களும் செல்லலாம்\nதமிழ் பிளாக் மற்றும் இணையங்களுக்கு ஒரு நற்செய்தி: கூகிள் ஆட்சென்ஸ் இப்போது தமிழில்\nஇதயமில்லாமல் 555 நாட்கள் உயிருடன் வாழ்ந்தவரைப்பற்றி தெரியுமா\nஉலகின் மிகச்சிறிய செல்போன் எது தெரியுமா\nஏங்கிரி பேர்ட் வடிவில் பிளூடூத் மற்றும் அதிநவீன வசதிகளுடன் வெளிவந்துள்ள செக்யூரிட்டி கேமரா\n2018 டெல்லி வாகன கண்காட்சி: விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் நான்கு புதிய கார் மாடல்கள்\nதற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன...\n2018 டெல்லி வாகன கண்காட்சி: நான்கு சிறந்த கான்செப்ட் கார் மாடல்கள்\nதற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன...\nராயல் என்பீல்டுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பான 3 சைலென்சர்கள் எது தெரியுமா ராயல் என்பீல்டு பைக்கிற்கு சைலென்சர்கள் மாற்றுவது நல்லதா கெட்டதா\nஇளைஞனர்களின் முதல் காதலாக இருப்பது பெண்களை விட பைக்குகள் தான் . தற்போது...\n2018 ஜனவரி மாதம் களத்தில் இறங்கும் 8 தமிழ் படங்களின் பட்டியல்\nஇந்த பொங்கலுக்கு அல்லது ஜனவரி மாதம் போட்டியின் காலத்தில் இறங்கும்...\nமாதம் 1000 ரூபாய் சேமிக்க பயன்படும் 10 ரகசிய வழிமுறைகள்\nபணத்தை செலவு பண்றதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு ஆனா பணம் சேமிக்க \n2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய சிறந்த எட்டு கார் மாடல்கள்\nஇந்த வருடம் ஆட்டோமொபைல் துறை சிறப்பான வளர்ச்சியையே பதிவு செய்து...\n10 தலைசிறந்த தமிழ் குறும்படங்களின் பட்டியல் - 2017\n'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சி வந்தததிலிருந்து தமிழ் நாட்டுல எல்லா...\nஇந்தியாவின் தலைசிறந்த 10 திரைப்படங்கள் 2017\n2017 ஆம் ஆண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்...\nஉலகின் மிக உயர்ந்த மலைச் சிகரங்களின் பட்டியல்\nஉலகின் உயர்ந்த மலைகளை பற்றி தெரிந்துகொள்ள முயன்ற பொது நான் அதிர்ச்சி...\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் விளையாட்டு,வணிகம், தொழில்நுட்பம் , சுகாதாரம் , பொழுதுபோக்கு,சிறந்த மனிதர்கள்,ஆச்சர்யபடுத்தும் விஷயங்கள் என அனைத்து டாப் 10 பட்டியலும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamansaravanan.blogspot.com/2008/", "date_download": "2018-05-20T10:01:57Z", "digest": "sha1:AOYEVTQMA7C2AQWNJGZZ2XGQWIIFRZB7", "length": 105353, "nlines": 561, "source_domain": "andamansaravanan.blogspot.com", "title": "Saravanan's Blogs: 2008", "raw_content": "\n சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள்.\nகடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது.\nமனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 14,000 ஆண்டுகள் மிக நீண்ட காலமாகும்.\nமாந்த இனம் மனிதக் குருங்கில் இருந்து பிரிந்து தனியே வளர்ச்சி அடையத் தொடங்கிய காலம் சுமார் 30 இலட்சம் ஆண்டுகள் இருக்கும் என மனிதநூலார் (யுவொசழிழடழபளைவள) சொல்கிறார்கள். அந்த மனிதக் குரங்கு இனம் ர்ழஅinனைள என்று அழைக்கப்பட்டார்கள்.\nஅதன்பின் உரு மலர்ச்சியில் (நஎழடரவழைn) 18-10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோமோ இறக்டஸ் ( ர்ழஅழ- நசநஉவரள ) என்ற மாந்த இனம் தோன்றியது. இவர்கள் ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் 300,000 ஆண்டுகள் முன்வரை வாழ்ந்தார்கள்.\nஅவர்களைத் தொடர்ந்து கோமோ சேப்பியன்ஸ் (ர்ழஅந-ளயிநைளெ) தோன்றினார்கள். இவர்களது காலம் 200,000-300,000 ஆண்டுகளாகும். இவர்களைத் தொடர்ந்து நியாந்தர்தால் (நேயனெநசவாயட) என்ற மாந்த இனம் தோன்றியது.\nபின்னர் 40,000-30,000 ஆண்டுவரை இன்றைய நவீன மனிதன் தோன்றினான். நியாந்தர்தால் மனிதன் சில காலம் மனிதனோடு சம காலத்தில் வாழ்ந்ததும் உண்டு. ஆனால் நியாந்தர்தால் மனிதர்கள் 27,000 ஆண்டளவில் முற்றாக மறைந்து போனார்கள்.\nதொல்லியளார்களது கண்ணோட்டத்தில் மாந்த இனத்தின் நாகரிக வளர்ச்சிக் காலத்தைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.\nபழைய கற்காலம் - 20 இலட்சம் ஆண்டுகள்\nஇடைக் கற்காலம் - கி.மு. 10,500- 4,300\nபுதிய கற்காலம் - கி.மு.4,300- 3300\nவெண்கலக் காலம் - கி.மு. 3300 - 1200\nஇருப்புக் காலம் - கி.மு.1200- 586\nசிந்துவெளி நாகரிகம் (கரப்பன் மற்றும் மொகென்ஜதாரோ) - கி.மு. 3000- 1900\nமத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர் குடியேற்றம் சிந்து பள்ளத்தாக்கு - கி.மு.1300\nஆரியர் குடியேற்றம் கங்கை பள்ளத்தாக்கு - கி.மு.1000\nஇருக்கு வேதம் - கி.மு. 1200- 900\nஇராமாயண காலம் - கி.மு. 1500\nபாரத காலம் - கி.மு.1300\nஏனைய வேதங்கள் உபநிடதங்கள் - கி.மு.500\nமகாவீரர் காலம் - கி.மு.550\nபுத்தர் காலம் - கி.மு. 563-483\nமேலே தரப்பட்டுள்ள தரவுகள் வரலாற்றுக்கு முந்திய (கி.மு.3000-1200) மனித நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல் கற்கள் ஆகும்.\nசிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் அல்லது நால்வேத மதத்தவர்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட அதன் காலம் 5,000 ஆண்டுகள் மட்டுமே. அதனால் சைவம் 14,000 ஆண்டுகளாக நிலைத்து வருகிறது என்ற கூற்று முற்றிலும் உயர்வு நவிர்ச்சியே\nஇன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஒரு இலக்கண நூல்.\nஇதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவரது காலம் எதுவென்று அறிதியிட்டுச் சொல்ல முடியாது இருக்கிறது. எனினும் இவர் இடைச் சங்க காலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் கி.மு.500-300 இடையில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.\nஎது எப்படி இருப்பினும் தொல்காப்பியம் தமிழ்மக்களின் மிகப் பழமையான ஒரு சமுதாயக் கட்டுமானத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதில் அய்யம் எதுவுமில்லை.\nகுறிஞ்சி நில (மலை) மக்கள் வேட்டையாடியும்,\nமுல்லை நில (காடு) மக்கள் ஆனிரை மேய்த்தும்,\nமருதநில (ஆற்றுப்படுக்கை) மக்கள் பயிர் செய்தும்,\nநெய்தல் நில (கடலோரம்) மக்கள் மீன் பிடித்தும்\nவாழ்ந்த சமுதாயத்தையே தொல்காப்பியத்தில் காணக் கூடியதாக இருக்கிறது.\nபிறமொழியும், பிறபண்பாடும் தமிழ் மொழியோடும் தமிழ்ப் பண்பாடோடும் உறவுகொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியிருக்கிறது.\nதொல்காப்பியரே தனது நூற்பாக்களில் கூறப்படும் விதிகளுக்கு தனக்கு முன்னரும் தனது காலத்திலும் இருந்த புலவர்களது கூற்றுக்களைச் என்ப, என்மனார் புலவர், மொழிப, யாப்பென மொழிப யாப்பறி புலவர் என்று சான்று காட்டுவார்.\nதொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் இலக்கணம் வகுக்கின்றது. பொருளதிகாரம் உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, வௌ;வேறு நிலம், அந்த நிலத்துக்குரிய தெய்வங்கள், மக்கள், மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை நெறிகள், ஆடவர்க்குரிய பண்புகள், பெண்களுக்குரிய பண்புகள், மரங்கள், விலங்குகள், இலக்கிய வகைகள், இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய மரபுகள், இலக்கியத் திறனாய்வுகள், உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மெய்ப்பாடுகள் இப்படி ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றிச் சொல்கிறது.\nதொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை. கடவுள் என்ற சொல் மிக அருமையாகப் பயன்படுத்தும் இடத்தில் அது தேவர்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது.\nஎடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளதிகாரம,; புறத்திணையியல் (27)-\n\"கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற\nவடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.\"\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதன் பொருள் ஞாயிறு, திங்கள், தீ மூன்றையும் வாழ்த்துவதும் அமரர் வாழ்த்துபட போலவே ம் வரும் என்பதே.\n\"காமப் பகுதி கடவுளும் வரையார்\nஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.\"\n\"இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடமிருந்தும் நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்\" என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயபனப்பவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும், பிறவும் ஆம்\" என்பது நச்சினார்க்கினியர் உரை.\nதொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, ஞாயிறு, திங்கள், தீ முதலியவைகளைத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். இமையவர்கள் என்ற தேவர்களையும் தெய்வங்களாகக் கொண்டிருந்தனர்.\nதொல்காப்பியர் காலத்தில் நடுகல் வணக்கம் பரவலாக இருந்திருக்கிறது. நடுகல் வணக்கம்பற்றி தொல்காப்பியர் விரிவான செய்திகளைத் தந்திருக்கிறார்.\nசைவ சமயத்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தி என்னவென்றால் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருக்கவில்லை. சிவனைக் குறிக்கும் சொல் 1610 தொல்காப்பிய நூற்பாக்களில் ஒன்றிலும் இல்லை. நால் வேதங்களில் முதல் வேதமான இருக்கு வேதமும் சிவனைக் குறிக்கவில்லை என்பதும் ஈங்கு கவனிக்கத்தக்கது.\nசேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர். வேதத்தில் சிவன் உருத்திரன் எனக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் அவனது பெயரை உச்சரிக்கக் கூடாதென்றும், அவனை யாகசாலைக்கு அழைக்கக் கூடாதென்றும், பலி கொடுக்கும்போது ஊருக்கு புறத்தே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இருக்கு வேதத்தில் உருத்திரன் அச்சம் தரும் தெய்வமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.\nகுறிஞ்சி நிலத்துத் தெய்வத்தை சேயோன் என்று தொல்காப்பியர் குறிக்கிறார். குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன், செவ்வேள், சேயோன் என்பதே தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். குறிஞ்சி நிலமக்கள் குறவர், குறத்தியர் எனத் தொல்காப்பியம் கூறுவதால் முருகன் திருமணம் செய்த வள்ளி குறிஞ்சி நிலத்துக் குறத்திப் பெண். முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஎனவே இலக்கிய வழக்கிலும், உலகியல் வழக்கிலும் குறிஞ்சித் தெய்வம் முருகனாகவே எண்ணப்படுகிறான். சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு இலக்கிய வழக்கும் இல்லை. உலக வழக்கும் இல்லை. இருந்திருந்தால் தொல்காப்பியர் நிச்சயம் சுட்டியிருப்பார்.\nஉயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக \"நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று\" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை அன்றே கூறுயிருக்கிறார்.\n\"நிலம் தீ நீர் வளி விசும்போடு அய்ந்தும்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின். (தொல். மரபியல் 1589)\nஇதே போல் இன்றைய உரு மலர்ச்சியை ஒட்டியதாக உயிர்களை ஓரறிவு தொடக்கம் ஆறறிவு வரை எடுத்துக்காட்டோடு விளக்கிக் கூறுகிறார்.\nகி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிவன் என்ற தெய்வமோ சிவ மதமோ இருக்கவில்லை என்;பது சாமி சிதம்பரனார் போன்ற தமிழறிஞர்களது துணிபாகும்.\nதொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.\"முக்கட் செல்வர் நகர்\" எனப் புறநானூற்றின் 6 ஆம் பாடல் குறிக்கிறது. நூற்றித் தொண்ணூற்றெட்டாவது பாடல் திருமாலை \"ஆல் அமர் கடவுள்\" எனக் குறிக்கிறது.\nதொல்காப்பியர் காலம்போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும். புறப்பாடல் 265 ஊருக்குப் புறத்தே இருந்த திடலில் வேங்கை மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையை அணிவித்து கோவலர் ஒரு வீரனுக்கு கல் நட்டதைக் கூறுகிறது.\nஇக் கற்களில் வீரனின் பெயரும் பெருமிதமும் எழுதப்பட்டு அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன என அகப்பாடல் ஒன்று (67) குறிக்கிறது.\nநடுகல் வழிபாட்டில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது. பறைகள் முழக்கப்பட்டன. தோப்பிக்கள் படைக்கப்பட்டது (அகம் 35). இல்லங்களில் அடப்படும் கள்ளினையுடைய சிற்றூர் மக்கள் புறத்தே இருந்த நடுகற்களை நன்னீராட்டினர். விடியற் காலத்து பலியைப் படைத்து, நெய் விளக்கேற்றினர். தூபம் காட்டினர். மேகம் போன்ற புகை எழுந்து தெருவில் மணம் பரப்பியது (புறம்229).\nமறக்குடி பிறந்த மக்கள் விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை (புறம் 335).\nநடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ வணக்கமாகவும், பெருந்தெய்வ வணக்கமாகவும் வளர்ச்சி அடைந்தது. தெய்வம் வந்து வெறியாடிய வேலன் நாளடைவில் கைவேல் தாங்கிய முருகனாக வழிபடப்பட்டான். வேலைத்தாங்கியவன் வேலன் எனப்பட்டான்.\n'வெறிஅறி சிறப்பின் வௌ;வாய் வேலன்\nவெறியாட்டு அயந்த காந்தளும். (தொ.பொ.புறத்திணை 5)\nகொல்லும் தன்மையுள்ள வேலைத் தாங்கியிருப்பவன் வேலன். அவன் தெய்வத்தின் கோபத்தை அறிந்து அதைத் திருப்தி செய்யும் சிறப்புள்ளவன். அவன் காந்தளின் மலர் மாலையை அணிந்து உருக்கொண்டு ஆடுவான். இந்த ஆட்டம் காந்தள் என அழைக்கப்பட்டது.\nதொல்காப்பியர் குறிப்பிடும் ஐவகை நிலத் தெய்வங்களான மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்.\nஇன்று இறந்தவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்தபோது விரும்பி உண்ட உணவை ஏழாம் நாள் அன்று காய்ச்சிப் படைப்பதும், ஊர்க் கோயில்களில் பூசாரிகள் உருவந்து ஆடி அருள்வாக்குச் சொல்வதும் சங்க கால நடுகல் வணக்கம் மற்றும் வெறியாட்டின் எச்சங்களே.\nகடற்கரையில் வாழ்ந்த பரதவர் முழு நிலா நாளில் சுறா மீனின் கொம்பினை மணலில் நட்டு அதனைத் தெய்வமாக வழிபட்டனர். அதற்கு மலர் மாலைகளை அணிந்து பனங்கள்ளையும் நெற்கள்ளையும் உண்டு மகிழ்ந்தனர் (பட்டினப். 86-96).\nதைத்திங்கள் முதல் நாளில் மக்கள் நீராடி நோன்பு இருந்தனர் என்ற செய்தி தொகை நூலில் ஒன்றான நற்றிணையில் (22) காணப்படுகிறது. கார்த்திகை நாளில் உயர்ந்த மலையில் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம் என பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற சேரமன்னன் கூறியுள்ளான்.\nகடலை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் இருந்தது. அங்கு ஓய்வில்லாமல் திருவிழாக்கள் நடந்தன என அகநானூறு (59, 149) தெரிவிக்கிறது.\nஒவ்வோர் ஊரிலும் அம்பலம் (பொதி) இருந்தது. அதில் கந்து என்னும் வழிபாட்டுக்குரிய மரத்தூண் (287) இருந்தது. அதனை ஊர் மக்கள் விடிகாலையில் வழிபட்டனர்.\nதொல்காப்பியர் காலத்து 'சேயோன் மேய மைவரை உலக' குறிஞ்சி நிலத் தெய்வம் சங்க காலத்தில் முருகக் கடவுளாகத் தோற்றம் பெற்றார். இந்தப் பழமை காரணமாகவே முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்டுகிறார்.\nகுறத்தி குலத்து வள்ளியை மணந்த முருகன் வேதக் கடவுளான ஸ்கந்தசாமி- தெய்வயானை என்ற ஆரியக் கடவுளரோடு இணைக்கப்பட்டபோது அவருக்கு இரண்டு மனைவியர் வாய்க்கப் பெற்றார். நாளடைவில் முருகன் சிவனாரது மகன் எனவும் திருமாலின் மருகன் எனவும், கொற்றவையின் மகன் எனவும் அழைக்கப்பட்டான்.\nசங்க இலக்கியங்களில் 'வெல்போர்ச் சேஎய்' 'வெல்போர்க் கொற்றவைச் சிறுவ' என முருகன் போர்க் கடவுளாகவும் கொற்றவையின் பிள்ளையாகவும் சித்திரிக்கப்படுகிறான்.\nசேயோன் முருகனாக தோற்றம் பெற்றபோது 'மாயோன் மேய காடுறை உலக\" முல்லை நிலத் தெய்வம் திருமால் ஆக தோற்றம் பெற்றார். பின்னர் திருமால் ஆரியக் கடவுளான விட்டுணு (விஷ்ணு) வோடு இணைக்கப்பட்டார்.\nஅரசனை திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கிறது. மாயோனுக்குரிய முல்லை நிலத்தின் பெருமையையும் அழியாத புகழையும் அரசனோடு இணைத்துப் பாராட்டப்பட்டது. இது பூவை நிலை என அழைக்கப்பட்டது.\nசங்க காலத்தின் இறுதியில் சமணம், பவுத்தம் ஆரியரின் நால்வேத சனாதன தர்மம் தமிழ்நாட்டின் நகரப் புறங்களில் நன்கு வேரூன்றி இருந்தது.\nசமணப் பள்ளிகள், நால்வர்ணப் பாகுபாடு, வேள்வி வழிபாடு, பாரத, இராமயண புராணக் கதைகள் சங்கத் தமிழரிடையே நன்கு பரவியிருந்தன. பார்ப்பனர்களுக்கு தனிக் குடியிருப்புக்கள் இருந்தன. மூவேந்தர்கள் ஆரிய வேள்விகளை செய்வித்தார்கள். பார்ப்பார்க்கு மன்னர்களின் அரண்மனை வாயில் என்றும் அகலத் திறந்திருக்கும் என்று சிறுபாணாற்றுப்படை பாடல் (203-205) கூறுகிறது. இது பார்ப்பனர்களது செல்வாக்கு உயர்ந்திருந்ததைக் காட்டுகிறது.\nஇதே சமயம் சங்க காலத்தில் பொருள் முதல் (னயைடநஉவiஉயட அயவநசயைடளைஅ) கருத்து முதல் (ளிசைவைரயடளைஅ) கூறுகள் பரவலாகக் காணப்படுகிறது.\n'தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்\nமாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்'\nஎன்ற புறநானூற்று (27) வரிகள் என்ற பொருள் முதல் வாதம், புற உலகு உண்மையன்று என்ற கருத்து முதல் வாதத்தை மறுக்கிறது. உலகமும் அதன் இயக்கமும் உண்மை எனச் சொல்கிறர்.\nஉயிர் உடம்பு இரண்டும் தனித்தனி என்ற கருத்து முதல் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். 'உடம்பொடு இன்னுயிர் விரும்பும் கிழமை' (உடம்போடு வாழ இன்னுயிர் பெற்றுள்ள உரிமை) என்ற புலவர் பொத்தியாரின் பாடல் வரிகள் (223) பொருள் முதல்வாத சார்புடையது.\nமுரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல்; (புறம் 2) பூதவியல் கருத்தை முன்வைக்கிறது.\nமறுபிறப்பு இருக்கலாம் அல்லது இருக்காமலும் இருக்கலாம் என்ற இரண்டு கருத்தும் சங்க காலத்தில் இருந்துள்ளது. போப்பெருஞ் சோழனின் பாடிய புறப்பாடல் (214) மறுபிறப்புக் கோட்பாட்டை மறுப்பவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.\nகடவுள் உண்டு என்ற கருத்துமுதல் வாதம் பிறந்தபோதே கடவுள் இல்லை என்ற பொருள்முதல் வாதமும் பிறந்து விட்டது. வடமொழி நூல்களில் பொருள்முதல் வாதம் 'உலகாய்தம்' என அழைக்கப்பட்டது.\nசங்ககாலத் தமிழர்களிடையே வைதீக நெறி கால்கொள்ளத் தொடங்கி விட்டது. மன்னர்கள் மட்டத்திலும் நகரங்களிலும் சங்கப் பாடல்களில் பார்ப்பனர் அந்தணர் என்று குறிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைமுறை, தீ வளர்த்தல், வேதவேள்விகள் செய்தல், வேம் ஓதுதல் பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகிறது.\nகபிலர் தன்னை அந்தணன் என்று பெருமையாகச் சொல்லி கொள்கிறார்.\nபல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கவுதமனாரைக் கொண்டு பத்து பெருவேள்வி செய்தான்.\nபாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வைதீக ஒழுக்கத்தில் சிறந்திருந்தான்.\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் இவன் பல வேள்விகள் செய்தான் என்பதைக் காட்டுகிறது. (புறம் 16)\nபாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விகள் பல செய்தான். அதனைக் கண்டு நெட்டிமையார் என்ற புலவர் அவன் வேள்விகள் பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட யூபங்களும் பல, வசையற்றவர் தொகையோ யூபங்களின் தொகையோ, இவற்றுள் மிக தொகையாது” என்று கேட்கின்றார். ( புறம் 6, 9, 12, 15, 64)\nஇவை யாவும் வைதீக நெறி தமிழரிடையே முதலில் கால்கொண்டு பின்னர் நன்கு வேரூன்றி விட்டதற்கு வலுவான சான்றுகள். (தமிழர் நாகரிகமும் பண்பாடும் பக்கம் 266) கரிகாலன், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி போன்ற மன்னர்கள் பெரும் பொருட்செலவில் வேள்விகள் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னும் மணியும் கொடுத்து மேன்மைப் படுத்தியிருக்கிறார்கள்.\nஅவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர் செகுத்து உண்ணாமை நன்று. (அறத்துப்பால் அதி. 26- குறள் 259)\nஎன்ற குறளில் வேள்வி வேட்டலைத் திருவள்ளுவர் கண்டிக்கவில்லை. வேள்வி செய்வதைவிட கொல்லாமை நன்று என்றுதான் கூறுகிறார்.\nகிறித்து பிறப்பதற்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் தொடர்ச்சியாக சிற்றலைகளைப் போலக் குடும்பம் குடும்பமாக வடக்கிலிருந்து வந்து தமிழக மய்யப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினார்கள். புகார், மதுரை, காஞ்சி, வஞ்சி முதலிய நகரங்களிலும் ஆற்றோரங்களிலும் நெல் விளைச்சல் மிகுந்த வயல் சூழ்ந்த ஊர்களிலும், இவர்கள் தங்களுடைய தனித்த அடையாளங்களோடும், பண்பாட்டு அம்சங்களோடும் வாழ்ந்தார்கள். ஏனைய தமிழகமக்களிடமிருந்து தங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள், சுபாவங்கள், தொழில், நித்திய கர்மங்கள் முதலியவற்றில் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொள்ளும் விதத்தில் வேறுபடுத்திக் காட்டி வாழ்ந்தார்கள். இவற்றால் தான் தங்களுக்குப் பெரும் மரியாதை இருக்கிறதாக நம்ப வைத்தார்கள்.\nதலையில் குடுமி வைத்தார்கள் (அய்ங்குறுநூறு. 202). (ஏனைய தமிழர்கள் கூந்தல் வளர்த்தார்கள்)\nகாவிக்கல்லால் தோய்த்துக் காவி யூட்டப்பட்ட ஆடையை அணிந்து (முல்லைப் பாட்டு), கையில் குடை பிடித்து, பிடரியில் உறியும், கரகமும், முக்கோலும் அசைந்தாடப் பார்ப்பனப் புரோகிதர்கள் பயணம் செய்தார்கள் (கலித் தொகை 9).\nஉலகிலுள்ள மக்களைவிடத் தாங்களே 'புலன் அழுக்கு' இல்லாதவர்கள் என்ற கட்டுக்கதையைப் பரப்பினார்கள் (புறநானூறு 126). இந்தச் சுத்தக் கொள்கையைத் தங்களது உயரிய கொள்கையாக நிலை நாட்டினார்கள்.\nபிறர் நீராடிய ஆற்றில் குளிப்பதையும், சடங்கு செய்வதையும் தவிர்த்தார்கள். புதுவெள்ளத்தில் தமிழ்மக்கள் புதுப்புனலாட்டம் என்ற விழாவைக் கொண்டாடியபோது, அந்த வெள்ளத்தில் அவர்கள் கலந்த நறுமணப் பொருள்களாலும், கள்ளாலும் கலங்களாக ஆனதால் அதில் நீராடவும் இல்லை; வாயைக்கூடக் கொப்பளிக்கவில்லை (பரிபாடல் 6, பரிபாடல் திரட்டு 2).\nமருத நிலங்களிலும், முல்லை நிலங்களிலும் தங்களுக்கென்று தனிக் குடியேற்றங்களை உண்டாக்கினார்கள் (நற்றிணை 321).\nவயல் வளமிக்க ஆமூர் என்ற ஊர் பார்ப்பனர்களின் ஊராகக் குறிப்பிடப்பட்டது (சிறுபாணாற்றுப் படை). இவர்களுடைய வீட்டை 'வளமனை' (குறிஞ்சிப் பாட்டு) என்று புலவர் போற்றினர்.\nகன்று கட்டிய பந்தலும், சாணத்தால் ('பைஞ்சேறு') மெழுகிய ஆசாரமிக்க நல்ல வீடும் பார்ப்பனரின் வீடு.\nஇங்கே, நாய், கோழி ஆகிய வற்றைக் காண முடியாது. இவற்றுக்குப் பதிலாகக் கிளிகளை வளர்த்தார்கள். இவைகூட இவர்களுடைய வேதத்தை ஓதினவாம் (பெரும்பா ணாற்றுப் படை)....\n(பிராணிகள் வளர்ப்பதிலேகூட வரு;ணபேதம் இருந்தது. நாய், கோழி, பன்றி வளர்க்க 'கீழ்சாதி'; பசு, கிளி வளர்க்க மேல்ஜாதி).\nவேதத்தைப் பார்ப்பனர் ஓதுவது நாட்டுக்கு நல்லது என்றாயிற்று. வைதீக மய்யங்களில் சிறப்பிடம் பெற்றிருந்த மதுரை நகரத்தில் தமிழ் மக்கள், விடியற்காலையில் சேவல் கூவிக் கண் விழிப்பதில்லையாம். பார்ப்பனர் ஓதிய வேதத்தைக் கேட்டுத்தான் கண் விழிப்பார்களாம்\n'நான்மறை முதல்வர்', 'அறிவுடை அந்தணர்', 'மறை காப்பாளர்', 'கேள்வி அந்தணர்', 'ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கையபளர்', 'பல் வேள்வித்துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர்' (பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி) என்றெல்லாம், பார்ப்ப னர்களைப் புலவர்கள் அறிவு முதல்வர்களாகப் போற்றினார்கள்.\nபிற தமிழர்கள் இவர்களைத் தொழுதார்கள் (அய்ங்குறுநூறு 387)\nஇரந்து அறிவுரை கேட்டார்கள் (அய்ங்குறுநூறு 384).\n'உயர்ந்தோர்' என்ற ஒரே சொல்லால், வானத்துத் தேவர்களும், இந்தப் பார்ப்பனர்களும் குறிக்கப்பட்டார்கள் (குறுந் தொகை 233).\nஇரண்டே பிறப்பும், இரு பெயரும், ஈரமான நெஞ்சமும் கொண்ட பார்ப்பனரின் வைதீக தருமத்தில் புராணக் கடவுள்கள் தங்கியிருப்பதாகக் கூறினார்கள் (பரிபாடல் 14), (புறநானூறு 367)\nதமிழ் அரசர்கள், பார்ப்பனரைத் தவிர மற்ற எவருக்கும் தலைபணிய மாட்டார்கள் என்று பாராட்டப் படுவது ஒரு மரபாக ஆயிற்று. பார்ப்பனரைப் பணிந்து, அவர்கள் சொற்படி நடப்பது அரசரின் உயர்ந்த பண்பாகக் கூறப்பட்டது (பதிற்றுப்பத்து 63).\nபார்ப்பனர்கள் தூர திருஷ்டி ('மாசறு காட்சி') உள்ளவர்களாக மதிக்கப்பட்டார்கள். 'நெட்டிமையார்' என்று இது தமிழில் கூறப்பட்டது.\nஆறு தொழில் புரியும் பார்ப் பனரின் வழிமொழிந்து அரசாண்டால், அந்த அரசனை இந்த உலகமே வழிமொழியும் என்றார்கள் (பதிற்றுப் பத்து 24).\nபார்ப்பனர்கள் பசுப்போன்ற சாதுக்கள் (புறநானூறு 9) என்று நோக்கப்பட்டார்கள்.\nஅரசர்களுக்கு இடையில் போர் நடந்தபோது பசுக்கள், பெண்களோடு சேர்ந்து பார்ப்ப னர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டார்களாம் (புறநானூறு 9).\nபசுவின் காம்பை அறுத்தவர், பெண்ணின் கருவைக் கலைத்தவர், பார்ப்பனர்களுக்குக் கெடுதல் செய்தவர் ஆகியவர்களுக்குப் பரிகாரம் கிடையாதென்றான் ஒரு புலவன் ('புறநானூறு 34). பசு, கரு (சிசு) முதலான மெல்லிய, போற்றத்தக்க, பாதுகாக்கத்தக்க, அரவணைப்புக்குரியவற்றோடு பார்ப்பனரும் இணைக்கப் பட்டனர்.\nபார்ப்பனப் புலவர்களும், பார்ப்பனக் கருத்தியலை உயர்ந்ததாக ஏற்றுக் கொண்ட தமிழ்ப் புலவர்களும் இப்படிப்பட்ட பார்ப்பனத் துதிகளை அரசவைகளில் முழங்கினார்கள். வில், வேல், வாள், யானைப்படை, குதிரைப் படை, கோட்டை, கொத்தளம் யாவற்றையும் சாது வேடமிட்ட சிறுபான்மைப் பார்ப்பனர்கள் தங்களுடைய பாசை புரியாத வேத மந்திரத்தைக் கொண்டும், அக்கினி காரியத்தைக் கொண்டும், சுத்த பரிகாரச் சடங்குகளைக் கொண்டும் அடங்கிப் போகச் செய்தார்கள். தங்களைத் திருப்தி செய்தால்தான் அரசனும் திருப்தியாக இருக்க முடியும் என்பதைத் திரும்பத் திரும்ப ஓதினார்கள்.\nதமிழில் எழுந்த முதல் நூல் திருக்குறள். அது சமயம் சாராத நூல். திருவள்ளுவர் கடவுள் பற்றியும் ஆன்மா பற்றியும் எதையும் சொல்லவில்லை.\nதிருவள்ளுவர் காலத்தில் வைதீக, சமண, பவுத்த மதங்களும், இறைவன், ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை மறுக்கும் உலகாய்தம் மற்றும் சாங்கியம், யோனம், நையாயிகம், வைசேடிகம், மீமாம்சை போன்ற 'சமய' கோட்பாடுகளும் தமிழ் மக்களிடையே பரவி இருந்தன.\nதிருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாயிரத்தில் குறிப்பிடப்படும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், தனக்குவமை இல்லான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்கள் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த மனம் மொழி மெய்களுக்கு எட்டாத ஒரு கடவுளைக் குறிப்பதாக இல்லை. மாறாக அவை சமண சமயக் கடவுள் அருகனைக் குறிப்பிடுவதாகவே கொள்ள வேண்டும். திருநூற்றந்தாதியில் இச் சொற்கள் அருகனைக் குறிக்கக் கையாளப்பட்டுள்ளன. திரு.வ.உ..சிதம்பரநாதர் திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் இடைச் செருக்கல் எனக் கருதுகிறார்.\nதிருக்குறள் குறிப்பிடும் தெய்வம், தேவர் மனிதரில் மேம்பட்டவர்களையே குறிக்கின்றன. ஆன காரணத்தினால்தான் திருவள்ளுவர் 'தெய்வந்தொழாள்' ' தெய்வத்தால் ஆகாதெனினும்' 'தேவர் அனையர் கயவர்' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார்.\nசங்க காலத்தை அடுத்த இரண்டு நூற்றாண்டு களப்பிரர் என்ற இனத்தவர் மூவேந்தர் ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளுகின்றனர். இவர்கள் ஆட்சிக் காலத்த்pல் வைதீக மதம் செல்வாக்கு இழக்க சமணமும் பவுத்தமும் தலை தூக்குகின்றன.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வைதீகம், சமணம், பவுத்தம் தமிழ்நாட்டில் நன்றாக வேரூன்றி விட்டதையும், கோயில்கள், பள்ளிகள், விகாரைகள் இருந்ததையும் அங்கு வழிபாடு இடம்பெற்றதையும் எடுத்துக் கூறிகின்றன.\nஇந்த சமய மாற்றங்கள் தமிழர்கள் வைதீக. பவுத்த, சமண சமயங்களில் ஏக காலத்தில் இருந்து வந்ததைக் காட்டுகிறது.\nசமணமும் பவுத்தமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வளத்துக்கும் பெரும் பங்காற்றின. ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறும் காப்பியங்களும் சமண அல்லது பவுத்தர்களால் இயற்றப்பட்டவை ஆகும்.\nகளப்பிரர் ஆட்சியைத் தொடர்ந்து பல்லவர் தொண்டமண்டலத்தை கைப்பற்றி காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டஆட்சி செய்தார்கள். பல்லவர் ஆட்சி கி.பி. 300-900 ஆண்டுகள் நிலைத்திருந்தது. பல்லவ மன்னர்களில் பெரும் புகழ்பெற்ற முதலாம் மகேந்திரவர்மன் ( கி.பி. 610-630) அப்பரது முயற்சியால் சமணத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாறினான். அவ்வாறே பாண்டி நாட்டை ஆண்ட பாண்டியன் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறனும் ஞானசம்பந்தரால் பவுத்த சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாற்றப்பட்டான்.\nபல்லவர் ஆட்சிக் காலத்தில்தான் சைவசமயம் அப்பர், ஆளுடைப் பிள்ளையார், சுந்தரர், மாணிக்வாசகர் தலைமையில் பக்தி இயக்கமாக எழுச்சி பெற்றது. இதுவே சைவ சமயத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். பக்தி இயக்கம் வெறும் உணர்வு பூர்வமான புராணக் கதைகளைப் பயன்படுத்தி சமண பவுத்த மதங்களின் அறிவுபூர்வமான தருக்க தத்துவங்களையும் உயர்ந்த ஒழுக்கங்களையும் தோற்கடித்தது.\nஎன்ற அப்பரின் வீர முழக்கங்கள் மக்களுக்கு சங்ககால புற வாழ்க்கையை நினைவூட்ட உதவின போலும்.\nசமய குரவர் நால்வரும் வேத நெறி வகுத்த வர்ண பேதத்தை நிராகரிக்கவில்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படையில் சமூகத்தை கட்டி எழுப்பத் துணியவில்லை. இருந்தும் சாதிபற்றிய அணுகுமுறையில் வைணவ ஆழ்வார்கள் போல் இல்லாவிட்டாலும் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை சமய குரவர்கள் பின்பற்றினார்கள்.\nபன்னிரு ஆழ்வார்களில் தீண்டப்படாத பாணர் குலத்தவரான திருப்பாணாழ்வார் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆவுரித்துத் தின்றுலையும் புலையரேனும் கங்கைவார் சடைசங்கரர்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் தெய்வமாமே\" என்பதில் உள்ள 'உம்' வேற்றுமை உருபு சாதியை மறுக்கவில்லை. சாதிகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கிடையே சமரசம் காண முயற்சிப்பதாகவே உள்ளது. அதில்கூட அவர்கள் வெற்றிபெறவில்லை என்பதே உண்மையாகும்.\nஅதே காலகட்டத்தில் ஆழ்வார்கள் திருமால் வழிபாட்டை பக்தி மயப்படுத்தி வைணவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்கள்.\nஇறைவனை பக்தியோடு உளமார நேசித்தால் வீடுபேறு அடையலாம் என சைவம்-வைணவம் இரண்டும் பறை சாற்றின.\nதமிழர்களது சங்க கால அகத்துறை இலக்கணத்தில் வரும் தலைவன் தலைவி உலகியல் உறவுமுறை தேவார திருவாசக திவ்வியபிரபந்தங்களில் காதற்சுவை ததும்பும் தெய்வீக நாயகன் நாயகி உறவாக உருமாற்றம் செய்யப்பட்டது. அன்பினைந்திணைகளாகிய புணர்தல், பிரிதல், இரங்கல், இருத்தல், ஊடல் இறைவன் மேலேற்றிப் பாடப்பட்டது. மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை இதற்கு நல்ல சான்றாகும்.\nஇல்லறத்தில் இருந்து கொண்டே இறைவன் திருப்பாதம் அடையலாம் எனச் சொல்லப்பட்டது. 'அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் எம்மை சொற்றமிழில் பாடுக' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.\nவேள்விக்குப் பதில் நீரும் பூவுமே வழிபாட்டுக்கு உகந்த பொருட்களாகக் கொள்ளப்பட்டன.\nதமிழ்மொழிக்கு ஏற்றம் கொடுக்குமாறு 'நல்லிசையால் நாளும் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்' என்று சம்பந்தர் தன்னைத் தானே கூறிக் கொண்டார். தமிழ் இசையும் பரதக் கலையும் இறைவன் புகழ்பாடப் பயன்படுத்தப்பட்டன.\nஇதனால் காதல் வெறுப்பையும் போர் வெறுப்பையும் கலை வெறுப்பையும் மூலாமாகக் கொண்ட 'புற' பவுத்த சமயண மதங்களை சைவமும் வைணவமும் புறங்கண்டன. சமணம் பவுத்தம் இரண்டும் தங்கள் செல்வாக்கை இழந்தன.\nஅதே சமயம் சமணம் பவுத்தம் இரண்டின் செல்வாக்கினால் வைதீக மதத்தில் காணப்பட்ட உயிர்ப்பலி நிறுத்தப்பட்டது, வேள்வி அருகி பூசைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.\nபவுத்தம் சமணம் இரண்டின் வீழ்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர் திருஞானசம்பந்தர். இதனால் அவர் 'பரசமய கோளரி' எனப் போற்றப்பட்டார்.\nதிருஞானசம்பந்தர் பவுத்த தேரரான புத்தந்தியோடு நடத்திய சமய வாதத்தில் 'பவுத்தன் தலை உருண்டு வீழ்க' என வெகுண்டுரைக்க அவ்வாறே இடிவிழுந்து தலை அறுபட்டு விழுந்தது என பெரியபுராணம் கூறுகிறது.\nஇது உண்மையானால் இந்தச் செய்தி பக்தி இயக்க காலத்தில் சைவ சமயம் பவுத்தத்தோடு தத்துவ அடிப்படையில் தருக்க வாதம் புரிய முடியாத நிலையில் இருந்ததைக் காட்டுகிறது.\nமாணிக்கவாசகர் காலத்திலும் (கி.பி. 9ஆம் நூற்றாண்டு) பவுத்தத்துக்கு எதிரான வாதத்தில் இலங்கையில் இருந்து சென்ற பவுத்த தேரரை தத்துவ அடிப்படையில் வெல்ல முடியாத நிலையில் நாமகளின் துணையால் பவுத்தர்களை ஊமையாக்கினார் என திருவிளையாடல் புராணம் புகல்கிறது.\nஇவற்றின் பின்னரே சைவ சமயத்துக்கு தத்துவ அடிப்படையில் சித்தாந்தம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது போலும்.\nகி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்காப்பியமான பெரியபுராணமே, 13ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவ நெறியாக வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. சேக்கிழார் சுந்தரர் (8ஆம் நூற்றாண்டு) எழுதிய திருத்தொண்டத் தொகையையும் நம்பியாண்டார் நம்பி (10ஆம் நூற்றாண்டு) எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி இரண்டையும் பின்பற்றியே பெரியபுராணம் இயற்றப்பட்டது.\nபக்திநெறி காலத்தில் தோன்றிய இலக்கியத்தை நம்பியாண்டார் நம்பி பன்னிருதிருமுறை வடிவில் வகுத்தும் தொகுத்தும் கொடுத்தார். இதில் சைவ தோத்திரங்களும் (இறைவன் புகழ் பாடுதல்) சாத்திரங்களும் (தத்துவ விளக்கவுரை) சேர்க்கப்பட்டன.\nசமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவார திருவாசகங்கள் முதல் எட்டுத் திருமுறையாகத் தொகுக்கப்பட்டன. ஒன்பதாம் திருமுறை ஒரு தொகை நூல். திருமூலர் எழுதிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளால் வெளிப்பட்டவை என முதன் முதலில் கூறியவர் திருமூலரே. சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவரும் அவரே. பதினொராம் திருமுறையும் ஒரு தொகை நூல். பதினொரு அடிகளார்கள் பாடிய 39 நூல் இதில் அடங்குகின்றன. பன்னிரண்டாம் திருமுறை சேக்கிளாரின் பெரிய புராணம்.\nசங்கரரின் அத்வைதம் (பரமாத்மாவும் ஆத்மாவும் இரண்டல்ல)\nஇராமனுசரின் (12ஆம் நூற்றாண்டு) விசிட்டாதுவைதம்,\nமத்துவரின் துவைதம் (13ஆம் நூற்றாண்டு) ஒன்றுக்கு ஒன்று முரணானவை.\nஉலகமும் உயிர்களும் பொருள்களும் அநித்தியம் அல்லது மாயை என்கின்ற சங்கரரின் வேதாந்தை விசிட்டாதுவைதம் மறுக்கிறது.\nமத்துவரின் துவைதம் (இருமை) ஆன்மாவும் இறைவனும் வேறு வேறு என்கிறது.\nமெய்கண்டாரின் 'சுத்த அத்வைதம்' உயிருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை விளக்கும் சங்கரரின் அத்வைதத்திற்கு புதிய பொருள் கொடுக்கிறது.\nதிருமுறைக்கு ஒப்பாக 13ஆம் நூற்றாண்டில் மெய்கண்டார் எழுதிய சித்தாந்த நூலான சிவஞான போதமும் அதற்கு அவரது தலை மாணாக்கர் அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞானசித்தியார் என்ற உரைநூலும் குறிப்பிடத்தக்கன. மெய்கண்ட சாத்திரம் என வழங்கும் சித்தாந்த சாதிரம் பதினான்கு ஆகும்.\nஅருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞானசித்தியார் என்ற நூலில் பரபக்கம் என்ற பகுதியில் 14 மதங்கள் கண்டிக்கப்படுகின்றன.\nஅதில் பவுத்தம் முதல் இடம் வகிக்கிறது. சங்கரர் (கி.பி. 7ம் நூற்றாண்டு) எவ்வாறு பவுத்தத்தைப் புறங்காண பவுத்த தத்துவங்களைப் பயன்படுத்தியவாறு அருணந்தியும் பவுத்த அளவைகளை (தர்க்கங்களை) பயன்படுத்தி இருக்கிறார்.\nசைவ சித்தாந்தம் நால்வேதங்களைப் பொதுவாகவும் ஆகமங்களை சிறப்பாகவும் கொள்கிறது. வேதங்கள் ஆகமங்கள் இரண்டும் சிவபெருமானால் அருளப்பபெற்றது என்பது சைவ சிந்தாத்தின் அடிப்படைக் கொள்கை. மாணிக்கவாசகர் ஆகமங்களே இறைவன் என்கிறார். ஆகமங்கள் சரிகை, கிரிகை, ஞானம், யோகம் என்னும் நான்கு பொருட்கள்பற்றிச் சொல்கிறது.\n(3) பாசம் (போகப் பொருட்கள்)\n(5) மாயை (அண்டப்படைப்பிற்கான ஒரு மூலம் பொருள். ஒன்றை வேறாகக் காட்டும் ஒரு மயக்கம் என்று வேதாந்தம் கூறுவதை சைவ சித்தாந்தம் ஒப்புக் கொள்வதில்லை)\n(6) கன்மம் (முன்வினைப்பயன்) ஆகிய ஆறும் ஆதியும் அந்தமும் இல்லா நித்தியப் பொருட்கள் எனச் சொல்கிறது.\nஇதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை.\nஇறைவனைப் பதி என்றும், அநாதியானவன் என்றும் அவனுக்கு ஒரு சக்தி போன்றது 'மாயை' என்றும் (இது வேறு சங்கரர் சொல்லும் மாயை வேறு) உலகங்கள், பொருட்கள், உயிர்கள் தோன்றுவதற்கு காரணமானது மாயை என்றும், அம் மாயையும் ஆதியற்றது என்றும் உயிர்களும் நிலையானவை என்று மேலும் அது கூறுகிறது. உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஒன்றாய், வேறாய், உடனாய் உள்ளது. உயிர் இறைவனல்ல என்பது சித்தாந்தக் கொள்கை. இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கொள்கை.\nபதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் வணிகத்துக்காக நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர். ஆங்கிலேயர் வருகையை அடுத்து கிறித்தவம் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பரவின. சமயம் பரப்ப தமிழ் படித்த றொபேர்ட் டி. நொபிலி, சீகன் பால்கு, வீரமாமுனிவர், டாக்டர் கல்டுவெல் போன்றோர் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வனப்பும் வடிவமும் கொடுத்தார்கள்.\nஇந்தியாவில் மொகாலயர் ஆட்சி காரணமாக இஸ்லாம் தமிழ்நாட்டில் பரவியது. பிறப்பால் தமிழராக இருந்தாலும் சமயத்தால் தங்களை இஸ்லாமியர் என இவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். இஸ்லாமியரின் தேசிய அடையாளம் மொழி அல்ல மதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பிய தமிழர்களிடையே தெய்வ வணக்கம் இருந்தது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ சமயமோ இருக்கவில்லை. சங்க காலத்தில் வேத நெறியும் கடவுள் நம்பிக்கையும் கால்கொள்ள ஆரம்பித்தன. இருந்தும் அமைப்பு முறையாக நிறுவப்பட்ட (நளவயடிடiளாநன) சமயம் இருக்கவில்லை.\nசங்கம் மருவிய காப்பிய காலத்தில் தமிழர்கள் வைதீக, சமண, பவுத்த மதத்தை தழுவி இருந்தார்கள்.\nபக்திஇயக்க காலத்தில் ஆரியரின் வேதநெறி சங்க கால தலைவன் தலைவி உறவையும் நடுகல் வணக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு சமண பவுத்த மதச் செல்வாக்கை சாய்த்தன.\nபிற்கால பல்லவர் சேர சோழ பாண்டியர் ஆட்சியில் சைவமும் வைணவமும் வளர்ச்சியடைந்தன. அதே சமயம் சாதிப்பாகுபாடும் கூர்மை அடைந்தன.\nஇன்று இந்து மதத்தின் உட்பிரிவான சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இருந்தும் பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது. இதனால் மதமாற்றம் சிறிய அளவில் நடைபெறுகிறது. காலப் போக்கில் தூவானம் பெரும் துளிகளாக மாறக் கூடும். ஐசவ மதம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழின பண்பாட்டு எழுச்ச்pக்கு தடையாக இருக்கிறது.\nஇக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்ட துணை நூல்கள்\n(1) தமிழர் மதம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\n(2) சிவ வழிபாடு - தி. பழநியப்பனார்\n(3) தமிழர் சமய வரலாறு - டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை\n(4) சைவசமயத் தோற்றமும் வளர்ச்சியும் - டாக்டர் டி.பி. சித்தலிங்கம்\n(8) வள்ளுவரின் மெய்யியல் - கு.கு. ஆனந்தன்\n(9) தமிழ்மொழி இலக்கிய வரலாறு - டாக்டர் மா. இராசமாணிக்கனார்\n(10) தமிழக வரலாறும் பண்பாடும் - டாக்டர் ஏ. சுவாமிநாதன்\n(11) தமிழ் இலக்கிய வரலாறு -தமிழண்ணல்\n(12) தமிழ் இலக்கிய வரலாறு - எம்.ஆர். அடைக்கலசாமி\n(13) தமிழர் நாரிகமும் பண்பாடும் - டாக்டர் அ. தட்சணாமூர்த்தி\n(14) சிலப்பதிகாரத் தமிழகம் - தமிழறிஞர் சாமி சிதம்பரனார்\n(15) தொல்காப்பியத் தமிழர் - தமிழறிஞர் சாமி சிதம்பரனார்\n(16) சமணமும் தமிழும்;- மயிலை சீனி வேங்கடசாமி\n(17) பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்- கலாநிதி கைலாசபதி\n(18) தெய்வத் தமிழ் - கோ. பூவராகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=600822", "date_download": "2018-05-20T10:17:29Z", "digest": "sha1:3PQ7HZ6VSB7LZWRAWQTHANNPFVY37YHF", "length": 4496, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்தித்துளிகள் (08.01.2018) நண்பகல் 12.00 மணி", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nஜனாதிபதியை தனிமைப்படுத்தினால் ஐ.தே.க. தனியாட்சி அமைக்கும்: துமிந்த திஸாநாயக்க\nசெய்தித்துளிகள் (08.01.2018) நண்பகல் 12.00 மணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்தித்துளிகள் (20.05.2017) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) காலை 06.00 மணி\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nசவுதியில் பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nசோனியா, ராகுலைச் சந்திக்கவுள்ள குமாரசாமி\nபுதிய அரசாங்கம் காவிரிப் பிரச்சனையை சரியாகக் கையாள வேண்டும் – ரஜினிகாந்த்\nஎரிபொருட்களின் விலை உயர்வுக்கு முடிவுகட்டவேண்டும் – ராமதாஸ்\nகட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/24615-2013-08-13-19-47-25", "date_download": "2018-05-20T10:08:40Z", "digest": "sha1:VT3GKJCJ55CYSBAWESGOSZWPQVAFSNJ5", "length": 23613, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nதமிழ்நாட்டு மக்களின் இன்றைய பேசுபொருளாக ஆகி இருக்கின்றது கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கூத்துகள். தங்களை ஜனநாயகக் காவலர்கள் என்றும், பாசிச எதிர்ப்பாளர்கள் என்றும், முற்போக்குவாதிகள் என்றும் காட்டிக் கொள்ள விரும்பும்…\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\n மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி வாழ்கிறோம்\nகடைசிப் பதிவேற்றம்: வெள்ளிக்கிழமை 18 மே 2018, 19:30:40.\nபாரதிராஜா மீது ஏன் வழக்கு - விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா\nகடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி…\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு\nகழகத் தோழர் பழனி கொலை வழக்கு - விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்\nபெரியார் முழக்கம் மே 17, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 10, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77) “தொழில்நுட்ப, விஞ்ஞானப்…\nநமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது…\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929) மாண்புமிகு…\n நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nசிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.\nஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.\nசமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.\nவிதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.\nவண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandanclics.wordpress.com/2013/01/", "date_download": "2018-05-20T10:25:38Z", "digest": "sha1:TZ36Y4PBODGHEYK2OVEXUUDVU2S2FUKL", "length": 17099, "nlines": 392, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "ஜனவரி | 2013 | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nஅனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளாக பட்டம் ஏற்றிய நினைவுகள்\nபறப்பது போலக் கிளர்ந்த எழும்.\nகவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.\nபட்டம் ஒன்று பறக்குது பார்\nபனையின் உயர நிற்குது பார்\nதம்பி வந்து பட்டம் பார்\nதாவிக் குதிக்கும் அதுவோ பார்\nஇது கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை.\nஎனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சேர்ந்த திரு.வே.சிவக்கொழுந்து என்ற பெயருடைய அவரது கவிதை நூலான ‘மாவைக்கு மாலை” யிலிருந்து எடுக்கப்பட்டது.\nநூல் வெளியானது ஆகஸ்ட 1948 ல் ஆகும்.\nFiled under பட்டம், யாழ்ப்பாணன் and tagged கவிதை, புகைப்படம் |\t3 பின்னூட்டங்கள்\nதிருடாதே என் குழந்தைக்கானதைத் திருடாதே…\nஎன் வாரிசிற்கு என் பாலென\nஇது மருத்துவம் கண்ட உண்மை.\nFiled under பசு, பால், Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\t3 பின்னூட்டங்கள்\nசாதி மத இனம் எனும்\nFiled under புத்தாண்டு, Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\t4 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெள்ளை அந்தூரியமும் மட்டச் சிந்னைகளும்...\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\nஅதி துரித உணவுகள் புற்று நோய்க்கும் வித்திடும்\n“ஈழப் போரின் இறுதிநாட்கள்” – வெற்றிச் செல்வி அனுபவித்ததை பகிர்ந்த நூல்\nதி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.candy-crush.co/ta/candy-crush-online.html", "date_download": "2018-05-20T09:36:31Z", "digest": "sha1:UGYNKCUVXE5A5ST3QCTSNW3QE6LQFMQY", "length": 4388, "nlines": 60, "source_domain": "www.candy-crush.co", "title": "சாக்லேட் க்ரஷ் ஆன்லைன் - சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு", "raw_content": "சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு\nசாக்லேட் க்ரஷ் சாகா - இலவச இறக்கம் மற்றும் ஏமாற்றுபவர்கள்\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு / ஆன்லைன் / சாக்லேட் க்ரஷ் ஆன்லைன்\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 2013 மூலம் Isobella பிராங்க்ஸ் ஒரு கருத்துரையை\nநீங்கள் விளையாட முடியும் சாக்லேட் க்ரஷ் ஆன்லைன் கீழே:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=561322", "date_download": "2018-05-20T10:14:46Z", "digest": "sha1:B4CT26V5J5RHCUZNLNX5PFW7WTO44Z32", "length": 6973, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கற்பிட்டியில் உள்ளூர் மீனவர்கள் எழுவர் கைது", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nஜனாதிபதியை தனிமைப்படுத்தினால் ஐ.தே.க. தனியாட்சி அமைக்கும்: துமிந்த திஸாநாயக்க\nகற்பிட்டியில் உள்ளூர் மீனவர்கள் எழுவர் கைது\nபுத்தளம், கற்பிட்டி கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பாவித்தும் அனுமதி பத்திரம் இன்றியும் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழுவரை நேற்று மாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீனவப் படகுகளுடன் தடை செய்யப்பட்ட ஹெம்பிலி எனும் வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 160 கிலோ கிராம் மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களும், மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட உதவி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅதன்பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அடுத்த மாதம் 06 திகதி புத்தளம் மாவட்ட நீதிமனற்த்தில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபாடசாலை மட்டத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வுச் செயற்திட்டம் முன்னெடுப்பு\nபொலிஸ் அதிகாரிகள் 11 பேருக்கு இடமாற்றம்: மஹிந்த தேசப்பிரிய\nமுஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம் பெயர் மாற்றம்\nவடிகானுக்குள் இருந்து குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nசவுதியில் பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nசோனியா, ராகுலைச் சந்திக்கவுள்ள குமாரசாமி\nபுதிய அரசாங்கம் காவிரிப் பிரச்சனையை சரியாகக் கையாள வேண்டும் – ரஜினிகாந்த்\nஎரிபொருட்களின் விலை உயர்வுக்கு முடிவுகட்டவேண்டும் – ராமதாஸ்\nகட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2011/10/2-of-4.html", "date_download": "2018-05-20T09:30:09Z", "digest": "sha1:3DVKGTRHBFNVHLFMD5QQM7THMRLUWGNX", "length": 36449, "nlines": 319, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nசிறுகதை [ பகுதி 2 of 4 ]\nமுன் கதை முடிந்த இடம்:\n“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள்.\nஅனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ.\nசட்டெனத் துள்ளி எழுந்தான் மனோ.\nசட்டென துள்ளி எழுந்தான் மனோ, தன் படுக்கையிலிருந்து.\nஇதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்.\nமாடியிலிருந்து கீழ் வீட்டு வாசலை நோக்கினான். அனு வழக்கம் போல கோலம் போட அமர்ந்திருப்பதை அறிந்து கொண்டான்.\nஇந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு, சற்று முன்பு புடவையுடன், நிறை மாத கர்ப்பிணியாய், என் மனைவியாய், என்னுடன் எப்படி என் கைப்பிடிக்குள் சிக்கினாள். நினைக்க நினைக்க அவனுக்கு ஒரே சிரிப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.\nசதா சர்வ காலமும் நம் மனதிலும், நினைவிலும், அன்பிலும், ஆசையிலும் இருப்பவர்கள், கனவிலும் வரக்கூடும் என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.\nஅனு வீட்டு மாடிப்போர்ஷனில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ.\nஉலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nவெள்ளைப்பணம், கறுப்புப்பணம் என பணத்திற்காக பேயாக அலையும் மனிதர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லி கோயில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், எதைப்பற்றியும் கவலையின்றி சதாசர்வ காலமும் குடி போதையில் மிதப்போர், பொடி, புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட் சுருட்டுப் பிரியர்கள், காதல் போதையில் காமக்களியாட்டம் போடுவோர், காதல் தோல்வியால் மனம் உடைந்தோர்;\nகம்ப்யூட்டர், லாப்டாப், சாட்டிங், கார், பைக், செல்போன், சினிமா, டி.வி, டி.வி.சீரியல்கள், புடவைகள், நகைகள், புத்தகம், அரசியல், லாட்டரி, சூதாட்டம், சீட்டாட்டம், ஷேர்மார்க்கெட், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்;\nகற்பனை உலகில் மிதப்போர், திடீரென இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சந்திப்போர், நெருங்கிய சொந்தங்களின் மரணங்களால் அன்பை இழப்போர், விபத்துகள், கொலை, கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் நஷ்டங்களால் பாதிக்கப்பட்டோர் என பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும்.\nகீழ் வீட்டுப்பெண் அனுராதாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவனுக்குத் தோன்றியது, இங்கே அவன் புதிதாகக் குடிவந்த சமயம். அவள் ஒரு கோலப்பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் தான், மனோ.\nஅதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலைப்பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்து, கோலம் போடக் குனிந்தால் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக்காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுபவள்.\nவிடியற்காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அன்றைய தினம் அனுவால் போடப்பட்ட அழகிய புத்தம் புதிய மிகப்பெரிய கோலம் வரவேற்று, அவனை மிகவும் வியப்படையச் செய்யும்.\nநாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.\n”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.\nகோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப்பார்த்து விட்டு, மாடி ஏறிப்போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு.\nஎந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்\nமார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாகக் கொட்டுகிறது. விடியற்காலம் வாக்கிங் போவதையே மனோ அடியோடு நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல.\nவாசலில் கோலம் போடும் அனுவை தன் அருகே அழைத்து ரசித்திட நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்ஃபுல் பைனாக்குலரும் தான்.\nதினமும் அதிகாலை மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பருவமங்கையான அனுவின் அழகை அணுஅணுவாக அள்ளிப்பருகி ரசிக்க முடிந்தது, அவனின் மாடி அறையின் ஜன்னலிலிருந்தபடியே.\nபாவாடை, சட்டை, தாவணியில், காதில் தொங்கும் ஜிமிக்கிகளுடன், காலில் கொஞ்சும் கொலுசுகளுடன், வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது மனோவுக்கு.\nஅனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ.\nஅந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:20 AM\nலேபிள்கள்: சிறுகதை - சிறு தொடர்கதை [ பகுதி 2 of 4 ]\nஉலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//\n//இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாக//\n// உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. //\nமுதல் பாகம் முழுவதும் கனவாம்... இரண்டாம் பாகம் முழுவதும் வர்ணனைகள்... எப்போதான் கதையை ஆரம்பிப்பீங்க...\nஇந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு,/\nஇதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்./\nபலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும்./\nஎந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்\nஅருமையான அனுபவ வரிகளுக்குப் பாராட்டுக்கள்.\n என்னதான் இருந்தாலும் டாக்டர் செய்யறது தப்பு இல்லையோ...\n//உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் // :))))\nஅட போன பகுதியில் வந்ததெல்லாம் வெறும் கனவா என்ன ஒரு ட்விஸ்ட் கதையில்...\nம்ம்ம்ம் நடக்கட்டும்.... அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்...\nநாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.//\nதீபாவளி திருநாளில் சம்மதம் தெருவிப்பாளா அது தான் மனசுக்குள் மத்தாப்பா\nஆரம்பத்திலேயே அழகிய திருப்பம் கனவு வடிவில்.\n//உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//\nடாக்டர் புட்டி பால் வகையறா இல்ல தானே...\nஉலகில் அத்தனை உயிர்களும் ஒவ்வொரு தருணத்தில்\nஇந்தபாகத்தில் வர்ணனைகள் அனைத்தும் அற்புதம்.\nகனவா.... அடுத்து தீபாவளிக்கு இனிப்பா...பட்டாசா... :))\nடாக்டரும் ஒரு விதத்தில் மன நோயாளிதானே..\n//மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.//\nகோலத்தை வைத்துப் போட்ட வார்த்தைக் கோலம் அழகாய் இருந்தது.\nஅழகிய வார்த்தைகளால் புள்ளிகள் இட்டு மிக அழகிய கோலமாய் கதையைச் சொல்லிக்கொன்டு போகிறீர்கள் வழக்கம்போல எழுத்தும் நடையும் அருமையாக இருக்கிறது\nகொஞ்சம் வைத்தியம் பார்க்கவேண்டி வருமோ \nஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல்\n”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.\nகோலத்தை அழிக்க எனக்கும் மனசு வராது.. சுத்தி தான் போவேன்..\nஎன்ன அழகாய் காதல் சொல்கிறீர்கள்..\n இன்று கதை படிக்கவில்லை. நீங்கள் நலமா. ஏன் வலைப்பக்கம் காணமே. ஏன் வலைப்பக்கம் காணமே பல இடுகைகள் இட்டேன்.இதுவும் நனறாகத்தானிருக்கும். மீண்டும் சந்திப்போம்.\n// உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...... .... ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். //\nமனித வாழ்வையே ஒரு அலசு அலசி சொன்னது போல் இருக்கிறது\n// எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்\nஉங்கள் படைப்புகளை வாசகர்களாகிய நாங்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்\nவிறுவிறுப்பான இந்த சிறுகதையின் இரண்டாம் பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி பாராட்டி என்னை மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைத்துத் தோழர்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nகற்பனைகள் அழகாக விரிகின்றன. நிஜத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்று நெஞ்சம் படபடக்கிறது.\nமன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய வடுராரு\n//மன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய விடுகிறாரு//\nமன நோயாளிகளுடன் பழகினாலும் அவரும் ஓர் ஆண் அல்லவா. அவருக்கென்று ஓர் மனதும் அதில் சராசரியான ஆசாபாசங்களும், சபலங்களும் இருக்கத்தானே செய்யும்\nசிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; //\nஆனால் இந்தக் கதையில் எப்படியோ\nதெரிஞ்சுக்க அடுத்த பகுதிக்கு சட்டுன்னு போயிடறேன். ஏற்கனவே ரொம்ப லேட்டு நான்.\nஆமாம் கிட்டத்தட்ட மூணரை வருஷம் கழிச்சு தானே வந்திருக்கேன்.\nஐய்யய்ய கனவு கண்டுகிட்டாங்களா கொமரு பசங்கன்னா இப்பூடில்லாதா கனவு வருமோ.\nஇதுவும் கனவு கதையா. இப்பல்லாம் பாவாடை தாவணி போட் பொண்ணுகளை எங்க பாக்க முடியுது. நீங்க போட் படத்துல எவ்வளவு அழகா இருக்கு.\n///அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. // சாண்டில்யன் எழுதுன சமூக நாவல் மாதிரி வர்ணனை அள்ளுதே...\n முந்தைய பாகம் வெறும் கனவா\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nமனசுக்குள் மத்தாப்பூ [ நிறைவுப்பகுதி - 4 of 4]\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 1 of 4]\nமா மி யா ர்\nபி ர மோ ஷ ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ikathal.blogspot.com/2013/11/blog-post_8.html", "date_download": "2018-05-20T11:02:19Z", "digest": "sha1:UEQAD4LY5VIDTSY5LHULSWKGCF5UZ5FM", "length": 6120, "nlines": 158, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: பட்டுப்பூச்சியின் சிறகசைவு", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஇதயம் எடுத்துவிட்ட அவள் கொடுத்த\nஅவன்களுக்குள் ரிக்டர் அளவு தாண்டி வெடிக்குது\nஇமைக்காத(து) உன் விழி பார்த்திருக்கும்\nஎனக்குள் சத்தமின்றி கோடி பூகம்பம்.\nபட்டாம்பூச்சி சிறகசைக்கத் தேவை இல்லை.\nChaos theory சொல்லி வளர்க்கப்பட்ட\nஒரு பட்டாம் பூச்சி தலைக்கனத்தில்\nசிலந்தி வலையிடம் சோதனை நடத்தியது.\nசொல்ல வரவே இல்லை பட்டாம்பூச்சி\nபடித்த Chaos theory -யை புரிந்து கொள்ளாதவன்\nபூகம்பமே இனி வராது என்று\nசிறகு முளைத்த ஒரு கூட்டுப்புழு.\nநாங்கள் இங்கே தலைகீழ் விதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2013/06/100.html", "date_download": "2018-05-20T10:06:25Z", "digest": "sha1:M5TZSZGU7ABMRCUFOPEWLCQHE4S2HKKY", "length": 15006, "nlines": 219, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி.மீ தூக்கிச் சென்ற குடும்ப குத்து(ம்) விளக்கு !!!!!!!!!!!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி.மீ தூக்கிச் சென்ற குடும்ப குத்து(ம்) விளக்கு \nசென்னை: கேட்கவே கிறுகிறுக்கிறது சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணின் செயல்.. தனது 2வது கணவரின் நண்பரை கைக்குள் போட்டுக்கொண்டு அவர் மூலம் தனது கள்ளக்காதலனைக் கொலை செய்து உடலைப் பல துண்டுகளாக வெட்டி மூட்டை கட்டி அதை தனது கையில் சுமந்து கொண்டு 100 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்து போட்டு விட்டு வந்துள்ளார் இந்தப் பெண்.சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரியான காளிமுத்து என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. இந்த வழக்கில் காளிமுத்துவின் கள்ளக்காதலியான சுஜாதா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.போலீஸ் விசாரணையில் அவரது பயங்கரமான இன்னொரு முகம் தெரிய வந்துள்ளது. சுஜாதாவுக்கு நிறையக் கள்ளக்காதலர்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த காளிமுத்து. இது போக தனது 2வது கணவர் முருகேசனின் நெருங்கிய நண்பரான வேலுவையும் தனது நட்பு வட்டாரத்தில் வைத்திருந்தார் சுஜாதா.வேலு ஒரு திருடன். அதாவது ஆடு திருடன். மேலும் பெரிய அளவில் ஈடுபடாமல் சின்னச் சின்ன திருட்டுக்களில் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளார். வேலுவை ஒரு நாள் கூப்பிட்ட சுஜாதா இப்படியே போனால் எப்படி நீ உருப்படுவது... நான் சொல்வது போல செய். பெரிய ஆளாகி விடலாம் என்று சூடேற்றியுள்ளார்.அதைக் கேட்ட வேலு, சொல்லுஎன்ன செய்யனும் என்றார். அதற்கு சுஜாதா, என்னைத் தேடி வரும் காளிமுத்துவைப் போட்டுத் தள்ளு. அவரிடம் நிறைய பணம், நகை இருக்கிறது. அப்படியே அள்ளிக் கொண்டு போய் செட்டிலாகி விடலாம் என்று கூறியுள்ளார்.சுஜாதாவின் ஐஸ் வார்த்தைகளில் உருகிப் போனார் வேலு. ஆனால் அவருக்கு ஒரு சந்தேகம். உடலை என்ன செய்வது என்றுகேட்டார். அதற்கு சுஜாதா, உடலை துண்டு துண்டாக்கி அதை ஆந்திராவில் உள்ளகாட்டுப் பகுதிக்குக் கொண்டு போய் எரித்து விடலாம் என்றார். நான் வேண்டுமானால் உடலைவெட்டி சாக்குப் பையில் போட்டு அதைத் தூக்கிக் கொண்டு உன்னுடன் பைக்கில் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இந்தக் கொடூரமான திட்டத்துக்கு முருகேசனும் சம்மதம் தெரிவித்து ஜாயிண்ட் ஆகியுள்ளார். அதன்படி திட்டமிட்டு சுஜாதாவின் வேப்பம்பட்டு வீட்டில் வைத்து காளிமுத்துவைக் கொலை செய்தனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பகுதியாக காளிமுத்து உடலை வெட்டினர். பின்னர் சாக்குப் பையில் போட்டனர்.முருகேசன் பைக்கை ஓட்ட காளிமுத்து உடல் பாகங்கள் இருந்த சாக்குப் பையை தூக்கிக் கொண்டு பின்னால் உட்கார்ந்து கொண்டார் சுஜாதா. கூடவே இன்னொரு பைக்கில் வேலு வந்துள்ளார். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் இப்படிப் பைக்கில் பிணத்தோடு போயுள்ளனர்.ஒரு பெண் கள்ளக்காதலனின் உடலை துண்டாக்கி கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சுமந்து சென்ற செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nதிருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோக...\nபெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழ...\nகணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா \nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்...\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ...\nகாதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன\nகணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து \nபாரதி காணாத புதுமைப் பெண்கள் \nஇந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அர...\nஇந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந...\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மன...\nபொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்க...\nபசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங...\nகாட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோ...\nபோதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்...\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainews.com/?p=89409", "date_download": "2018-05-20T09:39:59Z", "digest": "sha1:H6IJKEVWVBMEV2PJB5JOFN2PLVHWO2ZU", "length": 8916, "nlines": 129, "source_domain": "www.thaainews.com", "title": "தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதன் காரணமாக 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போஸ்டர் பெனர் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்தி வாகனம் செலுத்தியமை, ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பயன்படுத்தியமை தேர்தல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டமை மற்றும் வைத்திருந்தமை சட்டவிரோத பேரணிகள் நடத்துதல் ஆகியன தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இவ்வாறான காரணங்களினாலேயே மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்க எதிராக அதிரடி நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்காலில் முன்னாள் போராளிகளை அவமானப்படுத்...\nகொழும்பு அரசியலை பரபரப்பாக்கிய ராஜித\nபோருக்குப் பின் இன்று மக்கள் எதிர் நோக்கும் பிரச்ச...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி தொட...\nகாணாமல் போனோருக்கான 12 பிராந்தியப் பணியகம்\nநாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியு...\nகாலம் முழுவதும் உங்கள் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமா...\nநூறு வருடங்களுக்கு மேல் அணையாமல் எரிந்து கொண்டிருக...\nபுதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா க...\nமுள்ளிவாய்க்காலில் முன்னாள் போராளிகளை அவமானப்படுத்...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/category/videos/important-videos/", "date_download": "2018-05-20T10:08:12Z", "digest": "sha1:OJZNB2BX4B3VTKUQNEILOFFLRFZZ5JH4", "length": 14526, "nlines": 175, "source_domain": "may17iyakkam.com", "title": "முக்கிய காணொளிகள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. வைகோ அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. தொல். திருமாவளவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.தெகலான் பாகவி அழைப்பு\nஇனப்படுகொலையின் மறுவடிவமான வெள்ளை வேன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகாவிரி விவகாரம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nநெய்வேலி போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்\nகாவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை\nபெரியார் சிலை உடைப்பை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தியின் கருத்து.\n’வெல்லும் தமிழீழம்’ மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட தமிழினப்படுகொலை குறித்த காணொளி\n”வெல்லும் தமிழீழம்” மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை\nவெல்லும் தமிழீழம் மாநாட்டின் தீர்மானங்கள் – சென்னைப் பிரகடனம்\nவெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு – காணொளி\nதைப்புரட்சி ஓராண்டு நிறைவு – விவாத காணொளி\nதமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான மே 17 இயக்க குரல் சிறப்பிதழ்\nசென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம்\nகார்பரேட்கள் நலனுக்காக அப்புறப்படுத்தப்படும் சென்னையின் பூர்வகுடிகள்\nஉருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை\nதமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே 17 இயக்கம்\nஇராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு\nதமிழ்த் தேசியம் என்றால் என்ன – விரிவாக விளக்குறார் தோழர் திருமுருகன் காந்தி.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/03/blog-post_8476.html", "date_download": "2018-05-20T10:07:13Z", "digest": "sha1:EDD67WHS63ZHHK7M2NZO2BYIY6AXINKE", "length": 36199, "nlines": 257, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?", "raw_content": "\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nஅலுவலக வாயிலில் அந்த வேலைக்காரப் பெண்கள் அவசர அவசரமாக பெரியதொரு ரங்கோலிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். வழக்கமான வேலைகளோடு கூடுதலாய் சேர்ந்துவிட்ட வேலை அது. ’எஜமானி அம்மாக்கள்’ வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே அணிதிரளத் தொடங்கிவிட்டதால், நேரமாகிவிட்டதே என்ற பதட்டம் வேறு. எனவே வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.\nஉள்ளே நுழைந்ததும் ஒரு மேசையில் பாங்காய் அமர்ந்திருந்த குடத்துக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. அது பூரணகும்பம். யாருக்கு யாரோ அதிகாரக்கொம்பின் உச்சாணிக்கிளையைப் பிடித்துவிட்ட ஒரு அம்மணிக்கு. அவர் போன்றவர்கள்தான் இவர்களுக்கு ஆதர்ஷ புருஷிகள்.\nஇரும்புப் பெட்டியில் புழுங்கிக்கொண்டிருந்த தங்க நகைகளும், தங்க சரிகைச் சேலைகளும் பரோலில் வெளிவந்து எங்கும் பளபளத்தன. [கல்யாணம் கார்த்தி, அலுவலக விழாக்கள்.. இப்படி அவற்றுக்குக் கூட அடிக்கடி விடுதலை கிடைப்பதுண்டு] தடபுடலான விருந்து உபசாரங்கள், சம்பிரதாயச் சொற்பொழிவுகள் எல்லாம் நடந்தேறின. கூடவே, ஆண்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. எதற்கு… சரிக்கட்டவா தெரியவில்லை. விமர்சனங்கள் அற்ற இந்த விழாவே ஆணினத்துக்கு வழங்கிய இனிப்புதான் என்றாலும் பார்த்தறியத்தக்க பளபளப்புடன், வழங்கப்பட்ட சுவைத்தறியத்தக்க இனிப்பு ஒரு இலவச இணைப்பு.\nஎந்த ஆணுக்கும் உதட்டோரத்தில் வழிந்தோடிய எளக்காரச் சிரிப்பு தவிர்த்து இந்த விழா பற்றி வெளிப்படுத்த வேறு கருத்தில்லை. ஆனால், வாயைப் பிடுங்கியபோது, “உலக ஆண்கள் தினம் என்னைக்கி வச்சுக்கலாம்” என்று கேட்டவர்களும் உண்டு. என்ன இருந்தாலும் நான் ”மேல் சாவனிஸ்டு தாங்க, நீங்க என்ன சொல்றீங்க” என்றும் ஒருவர் கேட்டார். “நான் ஆணாதிக்கவாதி இல்லை, அட் லீஸ்ட், அப்படி இருக்க விரும்பவில்லை” என்றேன். “ஆங்.. என்று மடக்கிவிட்டது போல் சிரித்தார்”. இருக்க விரும்பாதவனிடத்தும் அனிச்சையாய் ஒட்டியிருக்கும் அளவுக்கு வேர்விட்டு இருக்கும் அம்சம் பற்றிய சுய விமர்சனம் அது என்று அவருக்குப் புரியவில்லை.\nஇந்த கொண்டாட்டத்துக்குப் பெயர் உலக மகளிர் தினம் என்கிறார்கள். ஆயி, அப்பனிக்கு திதி வருவதை அய்யிரு வந்து அறிவிப்பார், அல்லது அம்மாசி அன்னைகோ, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கோ மொத்தமாய் கொடுப்பாங்க.. இந்த உலக மகளிர் தினத்தை நாள்காட்டியே அறிவித்துவிடுகிறது.. வித்தியாசம் வேறென்ன இதை கொண்டாடுவதும், கொண்டாடும் விதமும் கூட இங்கு ஒரு சடங்காகிப் போனது.\nஇந்த நாள் எதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது, தெரியுமா இந்த செய்கைகளின் மூலம் யாரைக் கேவலப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறதா இந்த செய்கைகளின் மூலம் யாரைக் கேவலப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறதா என்ற கேள்விகள் என்றைக்குமே அவர்களது மேக்கப்பைக் கலைத்ததில்லை. வேறு எப்படிக் கேட்பது என்று எனக்கும் புரியவில்லை. எனவே சென்றமுறை ”என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பெரிதாக டைப் செட் செய்து எனது இருக்கையின் பக்கத்தில் ஒட்டியிருந்தேன். அதைப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியாத அருகிலுள்ள ஓரிருவர் தவிர யாரும் அதைச் சீண்டவில்லை. யாரையும் அது சீண்டவும் இல்லை.\nஅவர்களது சொந்த வாழ்க்கை என்ற மதில் சுவரைத் துளைக்கவும் என்னால் முடியவில்லை. பெருக்கியவர்களும், கோலம்போட்டவர்களும், எச்சில்தட்டு கழுவியவர்களும் அவர்களது சமூகத்தில் இல்லாததால், விரிந்த சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை பற்றிய கருத்து அவர்களிடம் எடுபடவில்லை. ஆனால், அந்த உதாரணத்துக்கு மட்டும், ”அவர்களுக்கும் ஃப்ரீயாவே சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டோம், பேமெண்டும் தனியா பண்ணிட்டோம்” என்று தர்மகர்த்தா பாணியிலான பதில் கிடைத்தது.\nஇதை எல்லாம் பார்க்கும்போது இது, உலக மகளிர் தினமா உலக உழைக்கும் மகளிர் தினமா உலக உழைக்கும் மகளிர் தினமா தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றாலே உழைப்பாளி வர்க்கம் என்று கொள்ளத்தக்க வகையில், ஒப்பீட்டளவில் இன்றளவும் இருக்கிறதே.. அதுபோல் பெண்கள் என்றாலே, ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பெண்கள் என்று கொள்ளமுடியுமா தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றாலே உழைப்பாளி வர்க்கம் என்று கொள்ளத்தக்க வகையில், ஒப்பீட்டளவில் இன்றளவும் இருக்கிறதே.. அதுபோல் பெண்கள் என்றாலே, ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பெண்கள் என்று கொள்ளமுடியுமா இப்படிப்பட்ட கேள்விகள் என்னுள் மோதின. சாதகமானதும், பாதகமானதுமான பதில்கள் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றன. உங்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தது உண்டுதானே இப்படிப்பட்ட கேள்விகள் என்னுள் மோதின. சாதகமானதும், பாதகமானதுமான பதில்கள் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றன. உங்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தது உண்டுதானே பெண்கள் என்று பொதுமையில் பார்க்கும்போது, சாதகமானதைக் கொள்வதே சரியானது; சமூகத் தட்டுகள் கடந்து ஒடுக்குமுறை பல கோணங்களில் பெண்கள்மேல் செலுத்தப்படுகிறது என்றே தொன்றுகிறது.\nஅதற்கு ஒரு உதாரணம் பொருத்தமாக உலக மகளிர் தினத்தன்றே ஹிண்டு பேப்பரில் வெளிவந்திருக்கிறது. அது, ஆணாதிக்கத் தந்தைவழி சமூகம் மற்றும் சாதிய அமைப்புமுறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கான சுஷ்மா [திவாரி] வின் போராட்டக் கதை.\nஉ.பி. மாநில பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த சுஷ்மா தாழ்த்தப்பட்ட சாதியான கேரளத்து ஈழவ சாதியில் பிறந்த பிரபு நொச்சில் என்பவரைக் காதலித்து மணந்தார். இதனால் ஆத்திரமுற்ற அவளது மூத்த சகோதரன் திலீப் திவாரி ஆட்களுடன் வந்து மும்பை அருகில் வசித்த அவர்கள் வீட்டில் புகுந்து அவளது கணவர், மாமனார் மற்றும் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட புகுந்தவீட்டார் அனைவரையும் படுகொலை செய்தனர், இருவரைப் படுகாயப்படுத்தினர். உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்ததால், கர்ப்பிணியான சுஷ்மா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.\nமகாராட்டிர குற்றவியல் நீதிமன்றம் சுஷ்மாவின் சகோதரர் திலீப் திவாரிக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றமோ கடந்த டிசம்பர் 2009ல் அந்த மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஉச்ச நீதிமன்றம் இப்படுபாதகச் செயலை செய்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ரத்து செய்த தனது தீர்ப்பை விளக்குகையில், ”இளைய சகோதரி வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யும்போது, அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழக்கில், இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால்நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது”.\nமேலும், “அவன் தனது தவறான ஆனால் தூய்மையான சாதிய உணர்வுக்குப்பலியாகியிருப்பானானால், அச்செயல் அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நியாயப்படுத்தாது… சாதியம், சமூகம், மதம் எனும் நச்சுப்பிடி, முற்றிலும் நியாயப்படுத்தப்பட முடியாததாயினும், அதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம்” என்று கூறியிருக்கிறது. அந்த மூர்க்கமான எதார்த்தத்துக்குத் தலைவணங்குகிறோம் என்று முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வரி மட்டும் அசரீரியாய் ஒலிக்கிறது. [Bold/ Italics என்னுடையது]\nவழக்கத்துக்கு மாறாக, அதாவது, மரபு மீறிய அல்லது சாதிய நெறி மீறிய செயலுக்குப் பார்ப்பனீயம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் விட்டது. ஈழவக் குடும்பம் முழுவதும் எழவு விழுந்துவிட்டது. உயர் சாதி கவுரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது. பெருமை மிகு இச்செயலுக்கு மரண தண்டனை மூலம் களங்கம் ஏற்படுத்தலாமா\nஇதில் அண்ணனாகிய ஒரு ஆண் தான் கட்டிக்காக்கக் கடமைப்பட்டுள்ள தர்மத்துக்காக, சாதிய, ஆணாதிக்க சமூகத்தால் தன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்காக ஒரு ’தவறு’ தானே செய்துள்ளான். அவனுக்கு மரண தண்டனை விதிப்பது நியாயமானதா\nஇல்லை, கூடாது, கூடவே கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம். சாதிய ஒழுக்கத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு, இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது என்று கொச்சைப்படுத்துகிறது. அது என்ன ரகசியக் காதல் விவகாரம் கனம் நீதிபதிகள் வெளிப்படையாக நீச பாஷையில் பேசமாட்டார்கள் என்றாலும், தினத்தந்திகளின் மொழியில் சொல்ல வேண்டுமானால், அது என்ன கள்ளக் காதல் கனம் நீதிபதிகள் வெளிப்படையாக நீச பாஷையில் பேசமாட்டார்கள் என்றாலும், தினத்தந்திகளின் மொழியில் சொல்ல வேண்டுமானால், அது என்ன கள்ளக் காதல் வயதுவந்த ஒரு ஆணும் பெண்ணும்தானே காதலித்து மணந்தனர். ஏனிப்படிக் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள்.\nமேலும், சாதிமறுப்புத் திருமணம் என்ற கூர்மையை மழுக்க எதற்கு இங்கே சமூகத்தையும் சேர்த்து இழுக்கிறார்கள் திவாரி வீட்டுப் பெண் த்ரிவேதி வீட்டு அல்லது சதுர்வேதி வீட்டு அல்லது முகர்ஜி, பேனர்ஜீ வீட்டுப் பையனைத் திருமணம் செய்திருந்தால் இப்படி ஒரு நிகழ்வு அல்லது எழவு விழுந்திருக்குமா\nஅச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது என்று வியாக்கியானம் செய்கிறார்களே, இச்செயல் நியாயப்படுத்த முடியாதது என்று அறுதியிட்டுக் கூற சமூகம் நீதிபதிகளுக்கு ஏன் மனம் வரவில்லை ’மாறாகவோ’ என்ற மழுப்பல் எதற்கு ’மாறாகவோ’ என்ற மழுப்பல் எதற்கு நியாயப்படுத்த முடியாதாயினும் இதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம் என்று அது கண்டு அஞ்சுகிறார்களா நியாயப்படுத்த முடியாதாயினும் இதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம் என்று அது கண்டு அஞ்சுகிறார்களா அல்லது எதார்த்தத்தின் பின்னால் ஒளிகிறீர்களா, ஒத்துப்போகிறார்களா அல்லது எதார்த்தத்தின் பின்னால் ஒளிகிறீர்களா, ஒத்துப்போகிறார்களா கனம் நீதிபதிகள் சமூகத்துக்கு மேலும் ஒரு கேள்வி. நீங்கள் ’சமூகம்’ என்று சொல்வது எந்த சமூகத்தை கனம் நீதிபதிகள் சமூகத்துக்கு மேலும் ஒரு கேள்வி. நீங்கள் ’சமூகம்’ என்று சொல்வது எந்த சமூகத்தை அல்லது உங்கள் நீதி பிரதிபலிப்பது எந்த சமூகத்தை\nஇச்செயலுக்கு எதிர்வினையாக ஈழவ சமூக சகோதரர்கள், ஏன், சகோதரிகளும் கூட தங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட கடமையாகக் கருதி திலீப் திவாரியின் குடும்பத்தை ஒருக்கால், பூண்டோடு ஒழித்திருப்பார்களானால் அங்குதான் மரண தண்டனைக்கு மாறான மனிதாபிமானத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் இதற்கு எதிராகத் தோன்றுகிறது\nமரபுக்கு மாறான ஒன்றைத் தடுத்து நிறுத்தவேண்டிய சமூக நிர்ப்பந்த்த்துக்கு மதிப்புக் கொடுப்பதானால், அந்த மரபுதான் ஐந்து வயதுப் பெண்குழந்தையை அறுபது வயதுக் கிழவன் மணமுடிக்க நெடுங்காலம் இந்நாட்டில் வழிவகை செய்தது. ஆறாவது வயதிலேயே அதன் தாலி அறுத்து மொட்டையும் போட்டது; வீட்டிலேயே பூட்டிவைத்தது; உடன்கட்டை ஏறச்செய்தது; தீட்டு, துடைப்பு, புனிதக் குறைவென்று இரண்டாம்தரமாய் அடக்கிவைத்தது. இன்னும் இந்த மரபு ஏரா..ளம் செய்தது. அவ்வப்போது கடுமுயற்சியால் அந்த நச்சுமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. ஆனால், சாதிமறுப்புத் திருமணம் என்ற பெயரில் அதன் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் செயலை மட்டும் செய்யக்கூடாது, அதன் நச்சுப் பிடிதான் இன்றைய எதார்த்தம். அந்த எதார்த்தத்தைப் பற்றி ஒழுகுவதுதான் இன்றைய நீதி. இந்த எதார்த்தத்தை ‘நச்சுப் பிடி’ என்று சொல்ல வைத்துவிட்டது எங்களது இன்றைய துர்ப்பாக்கிய நிலை… இதுதானே உச்ச நீதி.\nஇப்படி இருக்க அம்பை [திலீப்கள்] தூக்கில் ஏற்றுவது இருக்கட்டும், எய்தவனை, அதான் சாதியத்தை, மனுநீதியைக் கூண்டிலேனும் ஏற்ற மனம் வருமா அவர்களுக்கு\nஇந்த உச்ச ’நீதிக்கு’த் தலைவணங்கும் மரபையும் சேர்த்து முறிக்க ஒரு பெண் – அருந்ததிராய் – ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறார். அவர்கள் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். இப்போது, இதோ, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய இளம்பெண்கள் சிறப்புப் பேரவைக்கு வந்திருந்த இன்னொரு பெண், சுஷ்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வழக்காடுகிறார்.\n“இத் தண்டனைக் குறைப்பு சாதிமறுப்புத் திருமணம் செய்ய விழையும் எல்லோருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போல் இல்லையா சாதிய வெறுப்புணர்ச்சி என்பது தன்னிலையிலேயே கொடுங் குற்றமில்லையா சாதிய வெறுப்புணர்ச்சி என்பது தன்னிலையிலேயே கொடுங் குற்றமில்லையா” என்று அவர் கேட்கிறார். ”என்னுடையதும், எனது ஐந்து வயது மகளுடையதுமான தனித்த பாதுகாப்புக்காக இல்லாவிடினும் மனிதப் பண்பைக் காப்பதற்கேனும் இந்த மரண தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும்” என்று போராடுகிறார்.\nஇச் செய்தி மகளிர் தினத்தன்றே வெளிவந்திருப்பது குறைந்த பட்சம் மகளிர் கண்களையாவது திறவாதா மகளிர் தினம் அதன் உண்மைப் பொருளில் உணரப்படாதா மகளிர் தினம் அதன் உண்மைப் பொருளில் உணரப்படாதா என்று மடியும் இந்த அடிமையின் மோகம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” ...\nஉங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nநான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்க...\nகுற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை\n\"துயரத்தின் அரசியல்\" மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகல...\nஉலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை - எச்.முஜீப...\nபெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள் - றியாஸ் குர...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - -பெ...\n'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வை...\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை...\nஉலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேர்\nபெண்களும் விளம்பரங்களும் நுகத்தடியில் அழுந்தி கிடக...\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்...\nசிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - ம...\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nபெண் எழுத்துக்களின் மீதான சமீபகால அடிப்படைவாத தாக்...\nஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வ...\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜ...\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nமனிதனின் மொழி - லீனா மணிமேகலை\n\"சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி \" வீடியோ\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் - மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66601/cinema/Kollywood/Shocking-salary-for-Saipallavi.htm", "date_download": "2018-05-20T10:01:18Z", "digest": "sha1:2U43CMR6IW4OXAB5O5WUQBO3VKNT7AW2", "length": 9898, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாய்பல்லவியின் சம்பளம் ஒன்றரை கோடியா? - Shocking salary for Saipallavi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசாய்பல்லவியின் சம்பளம் ஒன்றரை கோடியா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரேமம் சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். தெலுங்கைப்பொறுத்தவரை பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர் தற்போது சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருகிறார். சக நடிகைகளிடம் ஈகோ பார்க்கிறார் என்று அவரைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்த நிலையில், தற்போது சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரூ. 1.5 கோடி சாய் பல்லவி சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இந்தி செய்தி வெளியானதில் இருந்து இரண்டே இரண்டு படங்களில் நடித்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று ஒட்டு மொத்த டோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.\n இல்லை வதந்தியா என்பது சாய் பல்லவி அடுத்து இதுகுறித்து அளிக்கும் விளக்கத்திற்கு பிறகுதான் தெரியவரும்.\nபாகமதி சக்சஸ் மீட் கோல்கட்டா காட்சிகள் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசாய்பல்லவியை இம்ப்ரஸ் செய்த தியா\nநக்சலைட் கதையில் சாய் பல்லவி\nடாக்டர் கனவை கைவிட்ட சாய்பல்லவி\nசாய் பல்லவியை துரத்தும் வருண்தேஜ்\n'கரு' நாயகனிடம் பந்தா காட்டினாரா சாய் பல்லவி..\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mudhalmazai.blogspot.com/2008/01/blog-post_6328.html", "date_download": "2018-05-20T09:49:17Z", "digest": "sha1:W3KOD6JCSWODZFKL2TY53IB55RI447K2", "length": 6020, "nlines": 102, "source_domain": "mudhalmazai.blogspot.com", "title": "முதல் மழை...!: கருவைத் தொலைத்த கவிதை!!", "raw_content": "\nஇவை மாதிரி கவிதைகள் அல்ல; கவிதைகள் மாதிரி...\nநாடோடி இலக்கியன் பக்கம் இங்கேயும் வாங்க..\nஎதுகை மோனை சரி செய்து,\nஆக்கம் : நாடோடி இலக்கியன் at 6:44 PM\nநல்ல கவிதை நாடோடி இலக்கியன். வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கு ஒரு மடல் வந்திருக்கிறது. அது என் முகவரிக்கு வந்திருக்கிறது. பாருங்கள். குருமூர்த்திசார் என் ஒரத்தாடு பள்ளி ஆசிரியர்.\nஉங்களின் அன்புடன் இதயம் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nமொட்டுகள் மலர்ந்து மணம் வீசுவதைப்பார்க்க எத்தனை ஆசிரியர்களுக்கு\nஉங்களுக்கு கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார் என்பது நான் அறியவந்த செய்தி.\nஇன்றும் உடல் நலத்தோடு என்னுடைய வீட்டருகில்தான் கடிகாரம்\nகுனிந்ததலை நிமிராமல் தொழில் செய்துகொண்டிருப்பவரை ஒருநாள்\nதொந்தரவுசெய்து உங்களைப்பற்றி கூற எண்ணியிருக்கிறேன்.\nஅது யார் நாடோடி இலக்கியன்\nஅவருடைய முகவரி இந்த நள்ளிரவில் தேடியும் கிடைக்கவில்லை.\nநானும் கருக்காடிப்பட்டி பள்ளியில் கணித ஆசிரியராக அவர் குறிப்பிட்ட\nசவரிநாதனுடன் இணைந்து கருக்காடிப்பட்டி மாணவர்களுக்கு சவரிநாதனுடைய\nவீட்டில் வைத்து டியூஷன் எடுத்தேன்.\nஇந்த கடிதத்தை அந்த நாடோடி இலக்கியனுக்கு அனுப்பித்தரமுடியுமா\nஅந்த நாடோடி இலக்கியன் என்னுடன் தொடர்புகொள்ள இசைவாரா\nபல கவிதைகள் கருவினைத் தொலைத்துவிட்டு அலங்காரச் சொற்களால் நிரப்பப்பட்டு எழுதப்படுகின்றன. உண்மை உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pesalamblogalam.blogspot.com/2016/12/saithan-not-much-scary.html", "date_download": "2018-05-20T09:48:56Z", "digest": "sha1:4PSO4ODNPRIZD2UISLIZU6GSU733WIHA", "length": 13849, "nlines": 194, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: சைத்தான் - SAITHAN - Not much scary ...", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படங்களை பார்க்க வேண்டுமென்று தோன்றியதில்லை . பின்னர் நான் , சலீம் போன்ற படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்த போது சே மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றாமலுமில்லை . அதுவும் இந்த தடவை எனது எழுத்து ஹீரோ சுஜாதா வின் ஆ வை சைத்தானாக்குகிறார்கள் என கேள்விப்பட்ட போது பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும் அதே சமயம் மற்ற நாவல்களை போல இதையும் சரியாக எடுக்காமல் சொதப்பி விடுவார்களோ என்கிற கவலையும் ஒரு சேரவே இருந்தது . படம் பார்த்த பிறகு பெரிதாக சொதப்பவில்லை என்றாலும் நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது ...\nபுது மாப்பிள்ளை தினேஷுக்கு ( விஜய் ஆண்டனி ) மண்டைக்குள் திடீரென ஏதேதோ குரல் கேட்கிறது . அவரை டோட்டலாக கண்ட்ரோல் செய்யும் குரல் ஒரு கட்டத்தில் ஜெயலட்சுமி என்பவரை கொல்ல சொல்கிறது . அது ஏன் எதற்கு என்பதை அழகான சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு சென்று இண்டெர்வெல்லுக்கு பிறகு க்ரிப்பை மெய்ன்டைன் பண்ண முடியாமல் வழக்கமான க்ளைமேக்ஸ் வைத்து கொஞ்சம் சொதப்பியிருப்பதே சைத்தான்...\nவிஜய் ஆண்டனி க்கு பெரிதாக நடிக்க வரவில்லை . அது அவருக்கே தெரிந்தும் நல்ல கதையை தேர்வு செய்வதால் ஜெயித்து வருகிறார் . இதுவரை அவரை காப்பாற்றி வந்த திரைக்கதையே இதிலும் அவரை முதல் பாதியில் காப்பாற்றியிருக்கிறது . முகத்தில் அவர் காட்ட முடியாத ரியாக்சன்களை அவருடைய பி.ஜி.எம் சமன் செய்கிறது ...\nஅபர்ணா நாயர் அமலா பால் குண்டடித்தது போலிருக்கிறார் . ஜெயலட்சுமி எபிசோடில் இவரது நடிப்பு அருமை . ஒய்.ஜி ஒரு சீசனல் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபிக்கிறார் . தாமஸாக வரும் சித்தார்த்தா சங்கர் கவனிக்க வைக்கிறார் . பிரதீப்பின் கேமரா அபார்ட்மெண்ட்டையே பல ஆங்கிள்களில் காட்டி பயமுறுத்துகிறது . ஏதேதோ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. படத்துக்கு பி.ஜி.எம் பெரிய ப்ளஸ் ...\nசுஜாதா கைவண்ணத்தில் ஆ செம்ம இண்ட்ரஸ்டிங் நாவல் . அதில் லீட் கேரக்டருட்க்கு நேரும் பிரச்சனைகள் படு சுவாரசியமாக இருக்கும் , இதில் அதை திறம்படவே கையாண்டிருக்கிறார்கள் . ஆனால் லீட் கேரக்டர் விஜய் ஆண்டனிக்கு குருவி தலையில் பனங்காய் . ஃபளாஸ்பேக் சுவாரசியம் குறைவாக இருப்பதும் , க்ளைமேக்ஸ் வழக்கமான மாஸ் ஹீரோ ஃபைட்டோடும் , அவசர கதியில் முடிந்திருப்பதும் சறுக்கல் . ஆ நாவலை படித்தவர்களுக்கு எதிர்பார்ப்பின் காரணமாக படம் பிலோ ஆவெரேஜாக தான் இருக்கும் . புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஒரு முறை பார்க்கக் கூடிய ஓகே ரகம் தான் சைத்தான் ...\nஸ்கோர் கார்ட் : 42\nலேபிள்கள்: SAITHAN, SUJATHA, ஆ, சினிமா, சைத்தான், திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...\nஇ ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nஒ ரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது...அசால்டாக இருந்திருக்க வேண்டிய ...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nநல்லதோர் வீணை ... ( நேசம் + யுடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )\nகு றும்படம் இயக்க வேண்டுமென்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதில் இருந்தும் அதற்கான நேரமும் , சந்தர்ப்பமும் அமையவில்லை ... குறிப்பாக கலைஞர் தொல...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nவெ ற்றியடைந்த படத்தின் சீக்குவல் வருவது கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறது . அந்த வரிசையில் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 . முதல் பாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponvenkata.blogspot.com/2015/03/aragalur.html", "date_download": "2018-05-20T10:12:48Z", "digest": "sha1:ZIZJX762AC4N35K7OOVGD2JWIL55Y6LE", "length": 9384, "nlines": 82, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 9 மார்ச், 2015\naragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்\nகி.பி.1207 ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஆறகழூர் திருக்காமீசுவரமுடைய நாயனார்(காமநாதீஸ்வரர்) கோவில் திருக்கோலம் பூண்டிருந்தது கோவில் எங்கும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம்..அனைவர் முகத்திலும் அளவில்லா மகிழ்சி...\nமன்னர் வாணகோவரையர் மற்றும் சான்றோர்கள் அமர்ந்துள்ளனர்.\nஆறகழூரை சார்ந்த செல்வன் சிவதொண்டன் மாலை மரியாதையோடு அழைத்து வரப்படுகிறார்...மக்கள் கரகோசம் செய்து சிவ தொண்டனை வரவேற்கின்றனர்......\nஅப்படி என்ன செய்து விட்டார் சிவதொண்டன்.....\nஅப்பர்,சுந்தரர்,சம்மந்தர் ஆகியோருக்கு சிலைகள் செய்து அதை கோவிலின் சுற்றுபிரகாரத்தில் அமைத்து நால்வருக்கும் திருமஞ்சனம்,திருவிளக்கு திருப்பள்ளிதாமம்,மற்றும் கோவில் பூசை செலவினங்களுக்காக 5,000(அய்யாயிரம்)பொற்காசுகளை கொடையாக வழங்கி அதை கோவிலின் கருவூலத்தில் சேர்த்தார்....\nஅந்த கொண்டாம்தான் இந்த விழா....\nஎத்தனையோ முறை கோயிலுக்கு சென்றபோதும் கண்ணில் படவில்லை சிவ தொண்டன்......கல்வெட்டுகளில் இதை படித்து விட்டு சிவதொண்டனை தேடினேன்... 808 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆறகழூர் செல்வ சீமான் இன்று என் கண்களுக்கு சிக்கினார்...\nஅப்பர்,சுந்தரர்,சம்மந்தர் சிலைகளுக்கு முன்புறம் உள்ள தூணில் அழகு மிளிர நிற்கிறார் சிவ தொண்டன்....\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் பல மன்னர்கள்,அரசிகள் உருவம் தெரிந்த போதும் அவர்கள் யார்..அவர்கள் பெயரென்ன என்பதை அறிய முடியவில்லை.....ஆனால் சிவ தொண்டன் உருவத்துக்கு மேலே செல்வன் சிவத்தொண்டன் என்ற கல்வெட்டு குறிப்பு உள்ளது.....\n800 வருடத்துக்கு முன் எங்கள் ஆறகழூரை சார்ந்த ஒரு முன்னோரின் முகம் பார்த்ததில் மனம் துள்ளி குதிக்கிறது\nநீங்கள் காமநாதீஸ்வரர் கோவிலுக்கு வரும் போது இந்த சிவ தொண்டனை கண்டு களியுங்கள்....\nஅக்காலத்தில் ஒரு பொற்காசு என்பது 100 சோழிய காசுகள்..\nசிவதொண்டன் 5,000 பொற்காசுகள் கொடுத்தது அக்காலத்தில் ஆறகழூரின் வளமையையும் செல்வ செல்வ செழிப்பையும் உணர்த்துவதாகவே உள்ளது.....\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 9:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஓவ்வொரு நூற்றாண்டும் சேலம் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட ...\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா.வாஸ்து...\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா வாஸ்து...\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\naragalur-ஆறககழூரில் காமன் பண்டிகை மற்றும் தெரு கூத...\naragalur-ஆறகழூர் பைரவர் பூஜை -வரலாறு விளக்கும் பேன...\naragalur-ஆறகழூர் அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்...\naragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கே...\nஆறகழூர் பருவதராஜ குலத்தின் சார்பாக அங்காள பரமேசுவர...\naragalur-ஆறகழூர் அருகே புளியங்குறிச்சி இந்திராநகர்...\naragalur-ஆறகழூர்-தியாகனூர் ஏரியில் மயில் கூட்டம்.\naragalur-ஆறகழூரில் 2 தலையுள்ள ஆடு\naragalur-சேலம் மாவட்டம் ஆறகழூர் வட்டம் ஆறகழூர் நவக...\naragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_14.html", "date_download": "2018-05-20T09:58:36Z", "digest": "sha1:FSHXVQZXSXY32OFZNR6XC6EIKZWXQECB", "length": 11395, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பெங்களூரு புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநவம்பர் 18, 19 தேதிகளில் பெங்களூரில் இருக்கிறேன். சனி, ஞாயிறு இரண்டு நாள்களிலும் பெரும்பான்மை நேரம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் இருப்பேன். வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பிருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.\n[பெங்களூரு புத்தகக் கண்காட்சி 10-19 நவம்பர் 2006, பேலஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.]\nவணக்கம்,பெங்களூர்ல எந்த எடத்துல புத்தகக் கண்காட்சி அப்பரம் எத்தனை நால்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.நன்றி\nபத்ரி, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல இருக்கிறேன். சென்ற முறை சில புத்தகங்களை வாங்க முடியவில்லை. கண்டிப்பாக கிழக்குப் புத்தகக் கடையில் உங்களைச் சந்திக்கிறேன்.\nராகவன்...நானும் சனிக்கிழமையன்று வர உத்தேசித்துள்ளேன்.....தாங்கள் எப்போது செல்வதாக உத்தேசம்\nமௌல்ஸ் நேரம் முடிவு செய்யவில்லை. நாளைக்குதான் முடிவு செய்ய வேண்டும். அனேகமாக மதிய உணவு பொழுதில் இருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=15908&name=Vaanjinathan", "date_download": "2018-05-20T10:13:23Z", "digest": "sha1:KNK7SADIKADPTVGL4XKEWOG64E4R2FLB", "length": 14524, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Vaanjinathan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Vaanjinathan அவரது கருத்துக்கள்\nசம்பவம் தமிழக மாணவரின் தந்தை எர்ணாகுளத்தில் மரணம் நீட் தேர்வு எழுத சென்ற இடத்தில் சோகம்\nநல்லாவே கண்டுபிடுச்ருகீங்க சார் கொழுத்திப்போடுங்க.. பத்தி எரியட்டும் நாடு... 07-மே-2018 06:37:58 IST\nபொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு\nஎனக்கென்னமோ உங்க மின்ட் வாய்ஸ் மாதிரி இருக்கு.. காதுல புகைய வருது போல ..:-) 07-மே-2018 06:29:54 IST\nஅரசியல் இந்தியாவில் ஜின்னா புகழ்பாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆதி்த்ய நாத்\nஅரசியல் இந்தியாவில் ஜின்னா புகழ்பாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆதி்த்ய நாத்\nசம்பவம் மோசடி மன்னன் நிரவ் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்\n கொஞ்சம் உறவு முறை சொன்னால் நல்லா இருக்கும்.. 27-ஏப்-2018 09:32:56 IST\nசம்பவம் ரயிலில் பலாத்கார முயற்சி பெண்ணை காப்பாற்றிய வீரர்\nபெயருக்கு ஏற்றவர் போல் உங்கள் செயல் ... வாழ்த்துக்கள் 24-ஏப்-2018 13:33:12 IST\nபொது எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள்... எரிச்சல்\nஇது போராட்ட குணமில்லை நண்பரே.. இளைஞர்கள் எடுப்பார் கைப்பிள்ளை போலாகிவிட்டனர்..மேடை ஏறி எவன் என்ன ரீல் விட்டாலும் நம்புகிறார்கள் ..சிந்திக்க விடாமல் இப்படி மூளை சலவை செய்வதை நீங்கள் போராட்டம் என்று கருதினால் என்ன என்று சொல்வது \nசினிமா காவிரி - தீய சக்திகள் சதி : சிம்புவிற்கு பெருகும் ஆதரவு...\nநடிகர் சிம்புவின் இச்செயல் மிகவும் பாராட்டப்படவேண்டியது..பாம்பு விடுபவர்கள் எப்படி பம்பு சரி செய்யது நீர் வீணாகாமல் காக்க கற்கட்டும், மற்றவர்கள் ஆடையை களைய நினைக்கும் போராளிகள், தமது உடல் வேர்க்க ஆறு குளங்களை தூர் வாரி நீர் தேக்க பாடுபடட்டும். வாய் சொல் வீரர்கள் பேசாமல் இருந்தால் மிகவும் நன்று, மாணவர்கள் தங்களது ஊர் சாலைகள் மற்றும் வயல் வரப்புகளில் மரம் nattu தங்களது புரட்சியை காட்டுங்கள், மெரீனா பீச்சில் நின்று கூப்பாடு போடும் பழக்கம் வேண்டாம் இதனால் செல்பிஈ எடுப்பது தவிர எந்த உபயோகமும் இல்லை. அரசு உடமைகளை சேதமில்லாமல் நடந்து கொள்ளுங்கள் ஏனென்றால் உங்களை தூண்டி விடும் அரசியல் வாதிகள் நாளைக்கு அவர்களது வாகனங்களில் குளிர்சாதனங்களுடன் மிகவும் சொகுசாக பயணிப்பார்கள். நீங்கள் தன வெயிலில் அவதிப்படுவீர்கள். மக்களே மைக் முன் நின்று வீராவேசம் பேசும் தலைவர்களை நம்பாதீர்கள், சிந்தித்து செயல்படுங்கள்..இப்படிக்கு உங்களில் ஒருவன்.. 13-ஏப்-2018 05:24:52 IST\nபொது திருநங்கையரை குறிப்பிட பான் விண்ணப்பத்தில் வசதி\nமிகவும் காலம் கடந்து எடுத்த நல்ல முயற்சி. பாவம்... அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் பல திட்டங்கள் வகுக்க வேண்டும். எல்லா வல்லமையும் இருந்தும் அவர்களை சமூகம் மிக மோசமாக நடத்துகிறது. இதற்கு கரணம், அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு இல்லாமல்.. கைகள் ஏந்தி பிழைக்கும் நிலை தான். 11-ஏப்-2018 05:26:44 IST\nபொது மதரசாவில் சமஸ்கிருதம் மாணவர்கள் மகிழ்ச்சி\nஉங்களிடம் இதற்கான ஆதாரம் ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும். 11-ஏப்-2018 05:21:06 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsonly.com/2017/06/latest-fashion-spreading-in-india-fake-nipples.html", "date_download": "2018-05-20T09:37:59Z", "digest": "sha1:XWONYTNIS7ERGQGN567UOMAQSQU6QLNL", "length": 15301, "nlines": 85, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "என்ன கொடுமை! ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்! - Tamil News Only", "raw_content": "\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்தரங்கள் உடல் பாகங்களை மாற்றி அமைத்து கொண்டனர்.மும்பையில் பெண்ணுறுப்பை அழகாக்கி கொல்வதற்கு எனவே தனி மருத்துவமனை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது இதற்கு எல்லாம் மேல் ஒரு படியாக மார்பகங்களை கவர்சியகா, எடுப்பாக வெளிப்படுத்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன்படுத்தும் ஃபேஷன் அதிகரித்து வருகிறது. அதென்ன ஃபேக் நிப்பிள்ஸ் நிப்பிள் என்பது பெண்களுக்கு தாய் பாலூட்ட உதவும் ஒரு உடல் பாகம். மற்ற எந்த ஒரு உயிரினத்திடமும் இல்லாமல், இதை மனிதர்கள் மட்டுமே ஒரு கவர்ச்சி பொருளாக காண்கின்றனர்.\nஇதை எடுப்பாக காட்ட போலி ஃபேஷன் உபகரணம் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்டிக்கர் இன்றைய கவர்ச்சிமிகு ஃபேஷன் உலகம். கவர்ச்சியை பூஸ்ட் செய்ய பல வேலைகள் செய்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஃபேக் நிப்பிள்ஸ். இது ஒரு ஸ்டிக்கர் அல்லது பட்டன் போல இருக்கும்.\nஇதை மார்பகம் அல்லது மேலாடையில் நிப்பிள்ஸ் பகுதியில் ஒட்டிக் கொண்டால் அது வெளிதொற்றதில் மார்பகங்களை எடுப்பாக காட்டும். இதை தான் இப்போது ஹாலிவுட் நாயகிகள் முதல் சாமானிய மக்களுள் நடமாடும் ஃபேஷன் பெண்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள்.\n இந்த ஃபேக் நிப்பிள்ஸ் பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் எளிதாக வாங்கும் வகையில் இருப்பதால், இதை அணிய விரும்பும் பெண்கள் எளிதாக வாங்கி பயன்படுத்த துவங்கிவிடுகிறார்கள். இந்தியாவிலும் ஐரோப்பியா, அமெரிக்கா என ஃபேஷன் மேலோங்கி காணும் நாடுகளிலும் மட்டுமின்றி.\nஇந்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன்பாடு இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை வரை பரவியுள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மார்பக புற்றுநோயாளிகளுக்கு இந்த ஃபேக் நிப்பிள்ஸ் என்பது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என கண்டுபிடிக்கப்பட்டது எனவும்.\nஆனால், அது ஃபேஷன் துறையில் மிகுதியாக உபயோகப்படுத்தப் படுகிறது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். இது அதற்கானது அல்ல இந்த ஃபேக் நிப்பிள்ஸ் ஜி.எம்.ஓ ஃப்ரீ, சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் தராது என தயாரிப்பாளர்கள் கூறினும். இது வெளிப்படையாக கவர்ச்சிப் பொருளாக அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.\nஎங்கே செல்லும் இந்த பாதை… இன்றைய நவநாகரீக, நவீன தொழில்நுட்ப, சமூக தள வாழ்வில் உலகின் எந்த மூலையில் வைரல் ஆகும் விஷயமும் உலகம் முழுக்க ஒரே இரவில் பரவி விடுகிறது. இவற்றுள் பயன் விளைக்கும் செயல்களை காட்டிலும் இது போன்ற தேவையற்றவை அதிகம் பரவுகின்றன என்பது தான் வேதனைக்குரியது.\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://appyvessel.com/category/kuzhambu-recipes/", "date_download": "2018-05-20T10:11:25Z", "digest": "sha1:MMQTXEGEPUEVYHN5Y6RQK6J6AP4TF2WD", "length": 27082, "nlines": 341, "source_domain": "appyvessel.com", "title": "Kuzhambu recipes – APPYVESSEL", "raw_content": "\nPearl onions/சின்ன வெங்காயம் – 15\nTake a wide vessel/ஒரு பாத்திரத்தை எடுக்கவும்.\nAdd Mustard /கடுகு சேர்க்கவும்.\nAdd Fenugreek /வெந்தயம் சேர்க்கவும்.\nAdd Curry leaves/கறிவேப்பிலை சேர்க்கவும்.\nAdd pearl onions and garlic and saute well/சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.\nAdd tomatoes and saute till mushy/தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.\nNow add the brinjal and saute well/நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.\nAdd the cooked chickpeas /வேக வைத்த சுண்ட கடலையை சேர்க்கவும்.\nAdd the tamarind puree and mix well. Add salt as per taste/புளி தண்ணீர் சேர்த்து களறி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.\nAllow it to boil for 10 minutes well and then simmer for 5 more minutes/10 நிமிடம் கொதிக்க விடவும் பின் மேலும் 5 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.\nNow add a small piece of jaggery and mix well simmer it/ஒரு சிறிய துண்டு சர்க்கரை (வெல்லம் /சீனி) சேர்த்து சிம்மில் விடவும்.\nChilly powder /மிளகாய் தூள்\nTo grind (அரைக்க தேவையான பொருட்கள்) :\nPearl onions/சின்ன வெங்காயம் – 12\nFennel seeds/சோம்பு/பெருஞ்சீரகம் – 1 tspn\nCloves /கிராம்பு – 2\nClean and wash the crab properly (நண்டுகள் நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும்).\nAdd some curry leaves and then add the ground paste (எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை போட்டு அரைத்து எடுத்த விழுதை சேர்க்கவும்).\nLet the raw smell go. (பச்சை வாடை போகும் வரை வதக்கவும்).\nAdd little water and add the cleaned crabs one by one slowly. (சிறிது தண்ணீர் விட்டு நன்கு கழுவு எடுத்த நண்டுகள் சேர்க்கவும்).\nAdd the required amount of salt. (தேவையான அளவு உப்பு சேர்க்கவும்).\nPearl onions/சின்ன வெங்காயம் – 15\nChilly powder /மிளகாய் தூள்\nMutton masala /மட்டன் மசாலா\nCut the pearl onions and tomatoes.(வெங்காயம் தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)\nWash and clean the mutton pieces with turmeric powder. (மட்டன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்).\nAdd the Cinnamon, cloves, cardamom and Curry leaves(பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்).\nAdd ginger garlic paste(இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்).\nAdd the chopped tomatoes (தக்காளி சேர்த்து வதக்கவும்).\nAdd the cooked mutton pieces along with the water. (வேக வைத்து எடுத்த மட்டன் துண்டுகளை சேர்க்கவும். வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்).\nNow simmer it and add chilly powder, coriander powder, Garam masala and mutton masala (அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள் மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மட்டன் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்).\nAdd salt (தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்).\nAdd the coriander leaves (மல்லி இலை தூவி கொள்ளவும்).\nGreen chilly (பச்சை மிளகாய்)-3\nCut and clean the cucumber. (வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்).\nAdd some water and cook the cucumber till soft. (நறுக்கிய வெள்ளரிக்காயை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்).\nAdd Mustard (கடுகு சேர்க்கவும்).\nAdd urad dal. (உளுத்தம் பருப்பு சேர்க்கவும்).\nAdd Chana dal, Curry leaves and dry chilly.. (கடலை பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.)\nAdd it to the kadaai. (அரைத்த விழுதை சேர்க்கவும்).\nAdd the cooked cucumber. (வேக வைத்த வெள்ளரி சேர்க்கவும்).\nMix well and just wait till the gravy gets heated up. Switch off the flame and serve. (நன்கு கலக்கி குழம்பு சூடாகும் வரை வைக்கவும். அடுப்பை அணைத்து சூடான சோறுடன் பறிமாறவும்).\nGrind all the above to coarse paste(மேலே காணிக்க பட்டுள்ள அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.)\nAdd the tamarind pulp( புளி தண்ணீர் ஊற்றவும்.)add salt(உப்பு சேர்க்கவும்)\nAllow it to boil. A lather should form above. It should not boil like other gravies. (அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மேலே நுரை போன்ற பதம் வரும். உடனே அடுப்பை அணைத்து விடவும்).\nFor seasoning, in a sauce pan, add a tbspn of coconut oil.(தாளிப்பதற்க்கு, oru கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும்).\nAdd mustard seeds. (கடுகு சேர்க்கவும் )\nAdd fenugreek seeds. (வெந்தயம் சேர்க்கவும்)\nAdd Curry leaves(கறிவேப்பிலை போடவும்)\nAdd chopped onions(நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்).\nAdd the seasoning over the Kuzhambu. (தாளிப்பை குழம்பின் மேல் ஊற்றவும்).\nMutton bone soup(மட்டன் எலும்பு சூப்)\nTake all the ingredients. (தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்).\nWash the mutton pieces and soak in turmeric powder. (எலும்பு துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள் போட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்).\nIn a pressure cooker add the mutton pieces and the crushed paste. Add salt as per your taste. (குக்கரில் எலும்பை சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்).\nAdd the chopped tomatoes. (நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்).\nAdd few Curry leaves. (கறிவேப்பிலை போட்டவும்)\nTake all the ingredients and keep it ready. (தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்)\nIn a wide thick bottomed vessel, add little sesame oil(ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும்)\nPut the cut brinjal and fry for 5 minutes.(நறுக்கிய கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும்).\nonce cooked add a pinch of salt and chilly powder. (கத்திரிக்காய் வெந்ததும் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்).\nFry for minute and keep ite aside. ( 1 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்).\nAdd the cut onions garlic and tomato. (நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்).\nAdd the fried brinjal(பொறித்து எடுத்த கத்திரிக்காயை சேர்க்கவும்).\nAdd the tamarind pulp an allow to boil for 5 to 7 minutes. (உப்பு சேர்த்து, புளி தண்ணீர் சேர்த்து 5 – 7 நிமிடம் கொதிக்க விடவும்).\nAdd chilly powder, Coriander powder, sambar powder, asafoetida and saute for 2 minutes(பின் மிளகாய் தூள், மல்லி தூள், சாம்பார் கொடி, பெருங்காய தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்).\nAdd a small piece of jaggery and simmer for 5 more minutes. (சிறிய துண்டு சர்க்கரை சேர்க்கவும். பின் அடுப்பை சிம்மில் இட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://kalaiy.blogspot.com/2013/12/blog-post_26.html", "date_download": "2018-05-20T09:49:47Z", "digest": "sha1:J4DBPGPLROQ3CRKSJ654LKVYVSCUORMG", "length": 17897, "nlines": 258, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்", "raw_content": "\nபின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்\nபின்லாந்து நாட்டில், தம்பாரே (Tampere) எனும் நகரில், வரலாறு காணாத கலவரம் ஒன்று நடந்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பின்னிஷ் இளைஞர்கள், முதலாளித்துவத்திற்கும், தேசியவாதத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, கலவரத் தடுப்பு பொலிசார் குவிக்கப் பட்டனர். இதனால் அந்த நகரில் கலவரம் வெடித்தது. நகரில் காணப்பட்ட முதலாளித்துவ சின்னங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பொலிஸ் வாகனங்களும் தாக்கப் பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப் பட்டனர். டிசம்பர் 6, பின்லாந்து நாட்டின் சுதந்திர தினமாகும். அன்று தம்பாரே நகரில் ஐஸ் ஹொக்கி விளையாட்டுப் போட்டி நடந்த மைதானத்தின் அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\nஇந்தக் கலவரம் டிசம்பர் 6 ம் தேதி இடம்பெற்ற போதிலும், இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. உலகில் எங்காவது முதலாளித்துவ எதிர்ப்பு கலவரங்கள் நடந்தால், அந்த செய்திகளை தணிக்கை செய்வதை வாடிக்கையாக கொண்ட ஊடகங்கள் இதைப் பற்றி தெரிவிக்காததில் அதிசயமில்லை.\nஇந்த தகவல் பின்லாந்து ஊடகங்களில் மட்டுமே வெளியாகியது. சர்வதேச ஊடகங்கள் எதுவும் கவனம் செலுத்தவில்லை. கீழே ஒரு வீடியோவை இணைத்துள்ளேன்.\nLabels: கலவரம், பின்லாந்து, முதலாளித்துவ எதிர்ப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்\nஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தமிழ் மேட்டுக் குடி குழந்தை...\nதென்னாபிரிக்காவில் கறுப்பின விடுதலைக்கு போராடிய வெ...\nபின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்\nகலாஷ்னிகோவ் (AK - 47) : ஒடுக்கப் பட்ட உலக மக்களின்...\nஈழத் தமிழர்களுக்கு சோஷலிசம் மீது கசப்பான அனுபவம் உ...\nகாஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத த...\nஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்\nகம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா\nமுன்னிலை சோஷலிசக் கட்சியும், ஒரு வழி தவறிய வெள்ளாட...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/66173/", "date_download": "2018-05-20T10:04:45Z", "digest": "sha1:OP2KE4RACURHEDHEJTFCLWKHTGST3IPO", "length": 10561, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹெய்டியில் தொண்டு நிறுவன பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹெய்டியில் தொண்டு நிறுவன பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு\nஹெய்ட்டியில் தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்பார்ம் என்ற தொண்டு நிறுவனத்தின் சில பணியாளர்கள் மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nபாலியல் தொழிலாளிகளை தொண்டு நிறுவனப் பணியாளர்கள் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த தகவல்களை நிறுவனம் மூடி மறைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு மூடி மறைக்கவில்லை எனவும் சில பணியாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் ஒக்ஸ்பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nTagsHaiti oxfarm tamil tamil news ஈடுபட்டதாக ஒக்ஸ்பார்ம் குற்றச்சாட்டு தொண்டு நிறுவன பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஹெய்டியில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஒக்ஸ்பாம் பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டமை பற்றி எனக்குத் தெரியும் – லான் மெர் says:\nபார்க் கிளர்ச்சியாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என அறிவிப்பு\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. May 20, 2018\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.. May 20, 2018\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது.. May 20, 2018\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா\nமத்தியதர வர்க்கத்தினரின் வெளியேற்றமே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.. May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\nUmamahalingam on குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pallikoodamedn.blogspot.com/2013/10/85.html", "date_download": "2018-05-20T10:14:56Z", "digest": "sha1:52OY3W6BVU325WYM2XCDTFOVYRYZARUR", "length": 20907, "nlines": 251, "source_domain": "pallikoodamedn.blogspot.com", "title": "பள்ளிக்கூடம்: இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? : தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம்", "raw_content": "\nஇ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும் : தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி, இந்தாண்டு, 8.5 சதவீதத்திற்கு அதிகமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சந்தாதாரர்களுக்கு, 2012-13ம் ஆண்டில், 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இந்தாண்டு,\nஇதைவிட அதிகமாக அளிக்கப்படும் என தெரிகிறது. தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும், டிரஸ்டிகள் அடங்கிய மத்திய வாரிய கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடக்க இருக்கிறது. இதில், நிதி மற்றம் முதலீட்டு கமிட்டி மாற்றியமைக்கப்பட உள்ளது. இக்கமிட்டி தான், இ.பி.எப்., முதலீட்டுக்கு வட்டி அளிப்பது குறித்து பரிந்துரை செய்யும். அதன் பின் டிரஸ்டிகளின் மத்திய வாரியம் முடிவு செய்யும்.பொதுவாக, நிதியாண்டின் துவக்கத்தில், இ.பி.எப்., வட்டி எவ்வளவு என்பது முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால், பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.\nஇந்நிலையில், இந்தாண்டுக்கான வட்டி குறித்து, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்க வேண்டும். இந்தாண்டு, வருங்கால வைப்பு நிதிக்கு, 8.5 சதவீதத்திற்கு மேல் சற்றே கூடுதலாக வட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு, அதிக வட்டி அளித்தால், வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு, எவ்வித பற்றாக்குறையோ, மிகுதியோ ஏற்படாது. கடந்த, 2010-11ம் ஆண்டில், இ.பி.எப்., முதலீட்டுக்கு, 9.5 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.\nஉங்களுக்கு தேவையான FONTலும், அளவிலும் இந்த தளத்தைக் இங்கே கிளிக் செய்து காணவும்\n எனது மற்றொரு தளமான Kavibharathiedu.blogspot.com வருகை தாருங்கள். அதில் பொதுவான பல தகவல்கள் அடங்கிய இடுகைகள் உள்ளன.\n‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்க...\nஅனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் ...\nதகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்க...\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவ...\nபள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பா...\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு...\nவாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்ப...\nமுதுகலை ஆசிரியர்களுக்கான 22.10.13,23.10.13 அன்று ந...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நா...\nகுரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை\nவிடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வ...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய க...\nகல்வித்துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எட...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இட...\n10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கே...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டு...\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதி...\nஇந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்று...\nத.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் ப...\nநவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரிய...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது ப...\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் மாணவர...\nவிற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா...\nஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பத...\nஅண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்...\nஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்...\nதீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெட...\nதிருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE முதல் (29.10...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nடிட்டோ ஜாக் கூட்டம் 09/11/2013 அன்று காலை சென்னையி...\nமாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அ...\nதனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளி...\n\"கேள்வி கேட்பதன் மூலமே மாணவர்கள் பாடங்களை தெளிவாக ...\nபள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நி...\nநீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )ம...\nபதவி உயர்வின்றி 2,000 ஆசிரியர்கள் தவிப்பு\nகலை ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஊதிய குழு ...\nஉரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப...\nகோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்ப...\n25 பேருக்கு \"லட்சிய ஆசிரியர் - 2013\" விருது\nவகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் ம...\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nகூடுதல் வேலை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்து...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடி...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில்...\nபண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலைய...\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\nத.அ.உ.ச 2005 - ஊதிய குழு 2009, இடைநிலை ஆசிரியர் பண...\n1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு\nகுரூப்-1 தேர்வெழுத, நேரம் போதவில்லை\" என தேர்வர்கள்...\nசெஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டிய...\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் பட்...\nசேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளி...\nபுதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பர...\nதொடக்க/ உயர்த்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறு...\nதொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் ...\nபுதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர...\nபுதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக...\nகலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ...\n1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெ...\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிண...\nஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோ...\nபுதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வு...\nதாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு, தவிக்கும் பதவி உ...\nஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்\nமா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற...\nசெப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழ...\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ரா...\nதமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்கள...\nஇன்று ( 24.10.2013 ) - இரட்டைப்பட்டம் விசாரணை Seri...\nஎம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படி...\n1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2...\n750 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் உயர்நில...\nதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்...\n10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல்...\nஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண...\nபட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டிய...\nவிருது - வீரதீர செயலுக்கான நடுவன் அரசின் மிக உயரிய...\nஅகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை -...\nதீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல...\nஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதலுக்கு ...\nபள்ளிகல்வி துறை-பன்னிரெண்டாம் வகுப்புக்காண வினாவிடை கையேடுகள்\nCPS பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nPENSION பலன்கள் ஒரு பார்வை\nஇங்கே click செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/01/blog-post_07.html", "date_download": "2018-05-20T10:09:44Z", "digest": "sha1:E73U2JH2CBQIALDT4A5Q7F23XAANYXE5", "length": 51069, "nlines": 346, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: நான்கு பேரை மணந்து இரட்டைக்கொலை செய்த ஐயங்கார் சங்கீதா", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nநான்கு பேரை மணந்து இரட்டைக்கொலை செய்த ஐயங்கார் சங்கீதா\nஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி அனந்தகிருஷ்ணன், அவரது மனைவி யமுனாபாய் ஆகியோர், கடந்த 1-ம் தேதி சைதாப்பேட்டையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், பெரியகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ், புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது, காதல் மனைவி சங்கீதா சொன்னதால்தான், கொலைகளை செய்ததாக போலீசாரிடம் சொன்னார் தினேஷ்.\n(பார்ப்பன சாதிப் பெண்கள் சிலரின் தற்போதைய கேவல நடத்தைகளையும், 498A - வரதட்சணைக் கொடுமைச் சட்டம் எவ்வாறு சகட்டுமேனிக்கு கெடுமதியினர் கையில் பகல் கொள்ளைக்கு பயன்படுகிறது என்பதையும் இந்த கொலையின் மூலம் தெளிவாக வெளியாகிறது. இதற்குப் பிறகும் “ஐயோ பாவம் பெண்கள். போலிஸ் ஸ்டேஷனுக்குப் போகக்கூட அஞ்சி கொடுமயை அனுபவித்து வருகிறார்கள் நம் பேதைப் பெண்கள்” என்று பசப்பி வருகிறார்களே. எவ்வளவு கேவலமான சமூகமய்யா நம்முடையது\nநான்கு கணவர்கள் - 498A பொய்வழக்கு பகல் கொள்ளை:\nபோலீசில் சங்கீதா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் இது.\nகணவன் எண் - 1 . அடித்த கொள்ளை ரூ. 1 லட்சம்.\n“நான் பிளஸ் 2 முடித்ததும் 17 வயதிலேயே, வறுமையின் காரணமாக பெற்றோர் 48 வயதான கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தீபாராதனை தட்டில் விழும் பணத்தை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருந்தது. எதுவுமே தெரியாத வயதில் திருமணம் செய்ததால், கணவர் என்னை செக்ஸ் கொடுமைப்படுத்தினார். அவர் செய்த சித்ரவதைகளை தாங்கிக் கொண்டு, 5 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். கொடுமை தாங்கமுடியாததால் பெற்றோர் வீட்டுக்கு வந்தேன். பின்னர் விவாகரத்து பெற்றேன். அதற்காக, எனக்கு ஜீவனாம்சமாக ரூ.1 லட்சம் கொடுத்தார் கண்ணன்.\nகணவன் எண் - 2. 498A கொள்ளை ரூ. 3 லட்சம்\nஅதன்பிறகு, எப்போதும் கோயிலில் இருப்பேன். கோயிலுக்கு அரக்கோணத்தைச் சேர்ந்த ஜெகநாதன் அடிக்கடி வருவார். என்னுடைய அழகில் மயங்கி என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்; நான் மறுத்தேன். ஆனால், என் பெற்றோர்தான் அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அவரும் என்னைவிட இருமடங்கு வயதில் பெரியவர். அவரும் என்னை செக்ஸ் சித்ரவதை செய்தார். குடித்துவிட்டு வந்து கண்ட இடங்களில் கடிப்பார். பல நேரங்களில் மது குடித்து விட்டு தூங்கி விடுவார்.அதன் பிறகுதான், எனக்கு செக்ஸில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. என் கணவரால் என்னை திருப்திப்படுத்த முடியவில்லை. உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ ஆசைப்பட்டேன். பக்கத்து தெருவில் வசித்த வாலிபருடன் பழகினேன். ஜெகநாதன் போதையில் தூங்கியதும், நாங்கள் சந்தோசமாக இருப்போம். அதை ஜெகநாதன் பார்த்து விட்டார். அதனால், அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நான் அவர் மீது வரதட்சணை புகார் செய்தேன். அதற்காக எனக்கு அவர் ரூ.3 லட்சம் வரை கொடுத்தார். நான் ஜெகநாதனுடன் 2 ஆண்டுகள்தான் வாழ்ந்தேன்.\nகணவன் எண் - 3\nபின்னர், பெற்றோருடன் காஞ்சிபுரத்தில் இருந்தேன். என்னுடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த உமாசங்கரை திருமணம் செய்தேன். அவருக்கு ஆரம்பத்தில் என்னுடைய 2 கணவர்கள் பற்றி தெரியாது. அதன் பிறகுதான் தெரிந்தது. ஆனாலும், என்னுடன் அவர் வாழ்ந்து வந்தார். இதற்கு, அவரது சகோதரிகளும், தம்பியும் சம்மதிக்கவில்லை. என் பழைய வாழ்க்கை பற்றி தரக்குறைவாக உமாசங்கரின் அக்கா பேசினார். எனக்கு முன் கோபம் அதிகம். நானும் அவரும் ஒருநாள் நடுரோட்டில் குடிமிப்பிடி சண்டை போட்டோம்.\nகணவன் எண் - 4\nகாஞ்சிபுரம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்தேன். அங்கு, தனது உறவினரை பார்க்க வந்த தினேஷடீடன் எனக்கு காதல் ஏற்பட்டது. எனக்கு 3 கணவர்களும் செய்த கொடுமை பற்றி கூறினேன். அவர் என் மீது பரிதாபப்பட்டார். ஆனால், உமாசங்கர் எனக்காக பேசவில்லை. அதனால் அவரை உதறி விட்டு தினேஷடீடன் குடும்பம் நடத்தினேன். ஏற்கனவே, திருமணம் செய்த 3 பேரும், என் ஜாதியை சேர்ந்தவர்கள்.தினேஷின் பெற்றோருக்கு என்னுடைய 3 திருமணம் பற்றி தெரியாது. செக்ஸில் முழுமையாக தினேஷை திருப்தி செய்தேன். அவரும் வாட்ட சாட்டமாக இருப்பார். நாங்கள் பதிவு திருமணம் செய்தோம். இரவில் ஆண்களைப் போல நடந்து கொள்வேன். அது, அவருக்கு சந்தோசத்தை கொடுத்தது.\nஎங்களது குடும்ப வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டது.அப்போதுதான் அனந்தகிருஷ்ணன், தனக்கு குழந்தை இல்லை. ஆனால் எங்களிடம் ரூ.5 லட்சம் ரொக்கமும், 300 சவரன் நகையும் இருப்பதாக தெரிவித்தார். நானும், தினேஷும் வறுமையில் இருந்தோம். அதனால் அனந்தகிருஷ்ணனை கொலை செய்து விட்டு நகை, பணத்துடன் வந்தால் கோவாவுக்கு சென்று டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம் என்று தினேஷிடம் கூறினேன்.\nசாகச சங்கீதா ஒரு ஐயங்கார் பெண்மணி (அதனால் மரியாதையாகக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் டோண்டு சண்டைக்கு வருவார்\nசென்னை போலீஸ் கமிஷனர் கூறியது:\n\"கொலைக்கு மூளையாக செயல்பட்ட சங்கீதா, ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். கொலையான தம்பதி ஐயங்கார் அல்லாத பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்ற விவரம், சங்கீதாவை கைது செய்த பின்னர் தெரிய வரும்.அவரிடம் 75 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், சங்கீதாவின் மூன்றாவது திருமணத்திற்கு கொலையான தம்பதியர் சென்றுள்ளனர். இத்தகவலை சங்கீதாவின் மூன்றாவது கணவர் உமாசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். சங்கீதாவின் நான்காவது கணவர் தினேஷ். \"தோழியின் பெற்றோரை கொலை செய்ய வேண்டும்' என சங்கீதா கூறிய பொய்யை தினேஷ் நம்பி கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.... \"\nகொள்ளையடித்த நகையை விற்றதில் கிடைத்த ரூ.75 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சங்கீதா தப்பி ஓடி இருக்கிறார். அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளதாகவும், விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் கூறினார்கள். தமிழக போலீஸ் வரலாற்றில் சங்கீதா போன்ற ஒரு சாகச கொலைகாரியை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறோம் என்று போலீசார் ஆச்சரியமாக கூறினார்கள். ...அவரது கிரிமினல் லீலைகள் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமனோகரா படத்தில் வரும் வில்லி வசந்த சேனை கதாபாத்திரத்தை போல சங்கீதாவும் மாபாதகியாக செயல்பட்டு உள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்.\nபோலிசாரையும் மயக்குகிறாள் சாகச காதகி:-\n1. சிரித்து பேசி மயக்க முயற்சி\nசங்கீதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்களையும் மயக்கும் விதமாக சிரித்து, சிரித்து பேசினார். தனது மேலாடைகளை அடிக்கடி, கீழே விழ வைத்தார். இதனால் பயந்துபோன போலீசார், பெண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தினர். பின்னர், அவரது வாக்குமூலம் டைப் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து வெறும் 6 சவரன் நகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல நூறு சவரன்களை அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தினேஷ், செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரை, கொலை நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு எப்படி கொலை செய்தோம் என்பதை போலீசார் முன்னிலையில் அவர்கள் நடித்துக் காட்டினர். அதை போலீசார் வீடியோ படம் எடுத்துள்ளனர்.\n2. டிடெக்டிவ் ஏஜென்சிக்கு வந்தவர்களுக்கும் வலை\nஅனந்தகிருஷ்ணன் இறந்தது பற்றி பத்திரிகை, டி.வி.மூலமாக தெரிந்து கொண்டேன். எங்களை பிடிக்க முடியாது என்று நினைத்தேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட காதலர்கள் உள்ளனர். சென்னையிலேயே 2 காதலர்கள் உள்ளனர். அவர்களிடமும் அடிக்கடி செலவுக்கு பணம் வாங்குவேன். அவர்களுடன் பீச், பார்க், சினிமா என்று பல இடங்களில் சுற்றித் திரிந்தேன். தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்த்தேன். வசதியான பலர் தங்கள் பிரச்னைகளுக்கு உளவியல் ரீதியாக தீர்வு காண வருவார்கள். அப்படிப்பட்டவர் களை நோட்டமிட்டு, அவர்களை என் வலையில் விழ வைக்க முயன்றேன். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொலை செய்யும் அளவுக்கு சென்றதால் போலீசில் சிக்கிக் கொண்டேன்.இவ்வாறு சங்கீதா கூறியுள்ளார்.போலீசில் சிக்காமல் இருந்திருந்தால், இன்னும் பலரை ஏமாற்றி பணம் பறித்திருப்பார் சங்கீதா. அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.\nசெய்திகள்: தினமலர், தினத்தந்தி, தினகரன்\nகுறிச்சொற்கள் harassment, husbands, law, lust, misuse, victims, ஆண்பாவம், கொலை, செக்ஸ், பொய் வழக்கு, வெறி\n4=1 = 5 கணவர். புதுத் தகவல்\nஇன்றைய (8-1-2009) தினத்தந்தி செய்தி\nதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்\nசென்னை தொழில் அதிபரை 5-வது திருமணம் செய்த சாகசக்காரி சங்கீதா\nசைதாப்பேட்டை இரட்டை கொலைவழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்\nசைதாப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாகசக்காரி சங்கீதா 5-வதாக சென்னை தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து பணம் பறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சங்கீதா கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nசென்னை சைதாப்பேட்டையில் நடந்த கணவன்-மனைவி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ், புகழேந்தி, செந்தில்நாதன் ஆகிய 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும், கொலைக்கு மூளை செயல்பட்ட சாகசக் கொலைகாரியுமான சங்கீதாவை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார்.\nநேற்று சங்கீதாவையும், அவரது காதல் கணவர் தினேஷ் மற்றும் அவருடன் கைதான செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரையும் ஒன்றாக வைத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். பின்னர் கொலை நடந்த வீட்டுக்கு அவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.\nஅப்போது தினேசும், மற்ற இருவர்களும் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார்கள். பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள தினேசின் வீட்டுக்கும் இவர்களை அழைத்து சென்று விசாரணை நடந்தது.\nவீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும், தினேஷ் மற்றும் இருவரின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். விசாரணையின்போது சங்கீதாவும், தினேசும் ஒருவரையொருவர் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.\nசங்கீதா தன்னை ஏமாற்றி, கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டதாக தினேஷ் ஆத்திரத்தோடு உள்ளார். கோபத்தில் சங்கீதாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தினேசை பத்திரமாக பார்த்துக்கொண்டனர்.\nஇவர்களிடமிருந்து 26 சவரன் கொள்ளை நகைகளையும், ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். சங்கீதாவிடம் விசாரணை நடத்திய காட்சிகளையும், கொலை செய்தது எப்படி என்று தினேசும், அவரது கூட்டாளிகளும் நடித்து காட்டிய காட்சிகளையும் போலீசார் வீடியோ படமாக எடுத்தனர்.\nசங்கீதா, கொலை செய்யப்பட்ட அனந்தகிருஷ்ணனோடு சென்னை அண்ணாசாலை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள துப்பறியும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துப்பறியும் நிறுவனத்தின் உதவி தேடி வந்த ஏராளமானவர்களையும் சங்கீதா மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nகள்ளக்காதலில் ஈடுபட்ட தனது மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி தொழில் அதிபர் ஒருவர் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவோம் என்று பயமுறுத்தி அந்த தொழில் அதிபரிடம் சங்கீதா பணம் கறந்துள்ளார். இதுபற்றி துப்பறியும் நிறுவனத்திலும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nஇதற்கிடையில் ஏற்கனவே 4 பேரை மணந்து மோசடி செய்த சங்கீதா, 5-வது திருமணமும் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.\nதுப்பறியும் நிறுவனத்தோடு தொடர்புள்ள தொழில் அதிபர் ஒருவரைத்தான் சங்கீதா 5-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சங்கீதாவிடம் கேட்டபோது, `அந்த தொழில் அதிபர் தன்னிடம் பெரிய அளவில் செக்ஸ் தொல்லை கொடுத்தார்' என்று மட்டும் மழுப்பலாக பதில் அளிதார். இதுபற்றி விரிவாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nசங்கீதாவை வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.\nஇதன்பேரில், சங்கீதா சென்னை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசங்கீதா நேற்று கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டபோது, முகத்தை தனது சேலையால் மூடிக்கொண்டார். சிவப்பு பார்டர் போட்ட நைலக்ஸ் சேலையும், அதே நிறத்தில் ஜாக்கெட்டும் சங்கீதா அணிந்திருந்தார். கோர்ட்டில் அவரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.\nஅடுத்து அந்த சங்கீதாவை சினிமாவில் நடிக்க புக் செய்து விடுவார்களோ\n (”ளே” என்றால் டோண்டுவுக்கு கோபம் வந்துவிடும்\n//சாகச சங்கீதா ஒரு ஐயங்கார் பெண்மணி (அதனால் மரியாதையாகக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் டோண்டு சண்டைக்கு வருவார்\nசென்னை போலீஸ் கமிஷனர் கூறியது:\n\"கொலைக்கு மூளையாக செயல்பட்ட சங்கீதா, ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். கொலையான தம்பதி ஐயங்கார் அல்லாத பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.//\nகொலைக்கு மூளையாக செயலபடுவதில் சங்கராச்சாரிகளை மிஞ்சி விடுவார் போல் இருக்கிறது.\nகொலைக்காரர்கள், குற்றவாளிகள், திருடர்கள் எந்த ஜாதிகளில் இல்லை. இதில் கொலைகாரி ஐயங்கார் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் என்ன தண்டனை அதிகரிக்க போகிறதா அல்லது குறையபோகிறதா அவள் இந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதை திரும்ப திரும்ப சொல்வதில் பதிவர் வேறு எதையோ சொல்ல ஆசை படுபவர் போல் தெரிகிறது.\nநம் நாட்டில் உள்ள ஜாதியில் \"நாடார், தேவர், முதலியார், வன்னியர், கம்பர், ஐயர், கவுண்டர், செட்டியார், ஹரிஜன், அனைத்து மேல் ஜாதி, கீழ் ஜாதி எல்லாவற்றிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கேட்டவர்களும் இருக்கிறார்கள்.\nஅனைத்து குற்றவாளிகளை பிடிக்கும் போதும் இந்த மாதிரி ஜாதி பெயரை சொல்லித்தான் போலிசோ,பத்திரிகைகளோ செய்தி வெளியிடுகிறதா\nஇந்த நாட்டில் பிரமணர்களை தவிர அனைவரும் ஜாதியயை ஏன் பின்பற்ற வேண்டும்\nபகுத்தறிவு வாதிகளே நீங்கள் எதிர்க்க வேண்டியது பிரமணர்களை அல்ல\nஜாதி மோகம் கொண்டு அலையும் இவர்களை போன்ற மேல் ஜாதி,கீழ் ஜாதிக்காரர்களை. முதலில் இவர்களை திருத்துங்கள்.\n//இரவில் ஆண்களைப் போல நடந்து கொள்வேன்//\nஇவருடைய நான்காவது கணவர் தினேஷ் மீது 498A வழக்கு தொடத்தாலூம் தொடுப்பார் கற்புகரசி சங்கிதா\nபம்மல் வித்தியா வரிசையில் அவருடைய அக்கா சகசக்காரி சங்கிதா... தொடரட்டும் இந்த பட்டியல் 498A துணையுடன்\nஆண், பெண் கற்பு நிலை - 2\nபெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும்.\nஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.\nஎன்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.\n//என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை.//\nடோண்டுவுக்கு இப்போதைய நிலவரம் தெரியாது போலிருக்கிறது. சமூகக் கட்டுப்பாடாவது, புடலங்காயாவது பெண்களுக்கு இப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடும் கிடையாது. பெயர் வாய்ந்த பெரிய இடத்துப் பெண்மணிகளெல்லாம் ”கற்பு, பண்பாடு இதெல்லாம் கட்டுப்பெட்டித்தனம்; இதையெல்லம் தூக்கியெறியுங்கள்” என்று பெண்களுக்கு தொடர்ந்து போதனை செய்து வருகின்றனர். மேலும் தங்கள் வாழ்விலும் இதுபோல் தினமும் ஒரு கணவனையோ, ஆண் உடனிருப்பையோ மாற்றிக் கொண்டு பெண்ணின வெற்றிக்கு எடுத்துக் காட்டாக நடந்து காண்பிக்கின்றனர்.\nஅதனால் பெண்கள் எதற்கும் கவலைப்படாமல் தன்னிச்சைப்படி யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், வெளிப்படையாக உறவு கொள்ளலாம். இன்றைய சமூகத்தினால் அவர்கள் பெண்ணினத்தின் வெற்றிக்கு உதாரணமாகக் கொண்டாடப்படுவார்கள்.\n“மணமான பெண்கள் எப்பொதும் தங்கள் கைவசம் ஆணுறைகளை தயாராக வைத்துகொண்டு யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளுங்கள். உங்கள் கணவர்கள் நொந்து நாசமாகப் போகட்டும்” என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா சவுத்திரியே அறிவுரை கூறியிருக்கும்போது டோண்டு சொல்வது மட்டும் எப்படித் தப்பாகும்\nதமிழ்நாடு மாதர் சங்கத் தலைவி இவரை 5 கணவர்கள் இருப்பதால் கலியுக பாஞ்சாலி என்று கூறி இவர் இப்படி ஆனதற்கு 5 கணவர்கள் தான் காரணமென்று அவர்கள் மீது 498A கேஸ் போடாமல் இருந்தால் சரிதான்\nநம்ம ஊரு அரசியலுக்கு ஏற்ற ஆள் தான் இவர். அத்தனை தகுதியையும் சேர்த்துவைத்திருக்கிறhர்.\nஇனி வரும் செய்திகளில் சாதியைத் தவிர்த்தால் உங்களுடைய குறிக்கோளில் அதிக கவனம் செலுத்தலாம் என்று நம்புகிறேன். என்ன செய்வது பள்ளியில் சேரும்போதே அரசாங்கம் நம்மை சாதியைக் கேட்டு பிஞ்சுப் பருவத்திலேயே மனதில் சாதி என்னும் சகதியை பூசிவிட்டார்கள். அது அவ்வளவு சீக்கிரத்தில் விடுமா.\nபெண் பாலியல் தொழிலாளி இல்லாத சாதியே கிடையாது. ஒழுக்கம் கெட்ட பெண்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள்.\nசிவகாசி ஜெயலட்சுமியின் சாதியை சொல்லாத போலிஸ் (அதுல போலிசே பொறிதான்) சங்கீதாவின் சாதியை வெளியே சொல்லுவது படுகேவலமானது.\n//இனி வரும் செய்திகளில் சாதியைத் தவிர்த்தால் உங்களுடைய குறிக்கோளில் அதிக கவனம் செலுத்தலாம் என்று நம்புகிறேன்.//\nஉண்மைதான் பாமரன். நான் குறிப்பிட்டதன் காரணம் மேல்சாதி என்று கருத்தப்பட்டவர்களே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட எண்ணியதால்தான்.\nஆனால் நீங்கள் சொல்வதுபோல் இனிமேல் சாதிக் குறியீடுகளைத் தவிர்த்துவிடுகிறேன். எல்லா சாதியிலும் (மதங்களிலும்) பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் உள்ளனரே அவர்களுக்காகக் குரல் கொடுப்பதுதானே என் குறிக்கோள்.\nகருத்துரை கூறிய அனைவர்க்கும் என் நன்றிகள்.\nஇதுல என்னத்துக்கு ஜாதிய இழுகறீங்க\nகுடித்து கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் ( கிறிஸ்துவ) மனைவி என்று ஏன் தலைப்பு வெக்கல\n//இதுல என்னத்துக்கு ஜாதிய இழுகறீங்க\nஎன் முந்தைய பதிலில் விளக்கம் கொடுத்து விட்டேன் என்று நினைக்கிறேன்.\nஅதென்னமோ, சாதி பெயரைச் சொன்னாலே வலைப்பதிவுக்கு இன்னும் நாலுபேர் கூட வர்ராங்க\nஎனினும் அதை இனிமேல் “இழுப்பதில்லை” என்பது தீர்மானமான முடிவு\n//கொலைக்கு மூளையாக செயலபடுவதில் சங்கராச்சாரிகளை மிஞ்சி விடுவார் போல் இருக்கிறது//\nசரியா தெரியல சங்கராச்சாரியா இல்ல மு க அழகிரியானு\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\n‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்\nவன்கொடுமை சட்டத்தில் மாப்பிள்ளை கைது\nஆட்டோக்காரர் உயிர் அரைக்காசுகூட பேறாதா\nகாரணம் தெரியாத கணவன் தற்கொலை\nகள்ள உறவில் நல்லதா விளையும்\nகுடும்ப நடந்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் த...\n498A சட்டத்தில் இனிமேல் கைது செய்ய முடியாது\nமனைவி இறந்தால் கணவன்தான் குற்றவாளி\nகணவனைக் கொல்லத் தூண்டும் செக்ஸ் வெறி\nகள்ளக்காதலைக் கணவன் கண்டித்தான், மகனை எரித்துக் கொ...\nபெண்ணியவாதிகளே இதற்கு யார் காரணம்\nகுழந்தைகள் நலனுக்கு தந்தையின் அன்பும் அடிப்படைத் த...\nநான்கு பேரை மணந்து இரட்டைக்கொலை செய்த ஐயங்கார் சங்...\nஉண்மையைக் கூறும் குடியரசுத் தலைவருக்கு எதிர்ப்பு\nகுடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் மனைவி\nதேனிலவில் கணவனைக் கொன்ற ஐயங்கார் பெண்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/11/blog-post_28.html", "date_download": "2018-05-20T10:12:31Z", "digest": "sha1:WNLZOSFIDE536AOCVI5I6H5ZEHZHGHIJ", "length": 17361, "nlines": 255, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: எ‎ன்னே ஒரு அமர காதல் காவியம்!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஎ‎ன்னே ஒரு அமர காதல் காவியம்\nவயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவிச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவிச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம் பின்னே எப்படி அழைப்பது அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்\nலைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்\nஉசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்.\nஎழுமலை, நவ.27 - 2009. செய்தி - தினத்தந்தி\nஉசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் (கள்ளக்)காதலி () மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.\nசெல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.\nநாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.\nஇவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.\nஇதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர். (அதுபோல் பேசலாமா என்னடா உலகம் இது\nஇதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.\nஅதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.\nநேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகுறிச்சொற்கள் adultery, lust, கயமை, கள்ள உறவு, கள்ளக்காதல், கற்பு, பெண் விடுதலை, மனோரமா, வெறி\nஇதற்கெல்லாம் காரணம் அந்த கணவர் தான். மனைவியை வெளியே விடாமல் மூன்று வேளையும் சோறுபோட்டு வீட்டில் ஒரு டிவி பெட்டியையும் வாங்கிவைத்து தினமும் வரும் சீரியல்களை பார்க்கவைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nபணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு...\nஎ‎ன்னே ஒரு அமர காதல் காவியம்\nசீரழிவை நோக்கி ஒரு பயணம்\nபணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம்...\n'டிவி' தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து\n\"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை\"\nகட்டியவனை கட்டம் கட்டிடுவாய்ங்கப்பா உஷார்\nகணவனைக் கொல்ல மனைவிக்கு சட்டப்படி உரிமை தேவை\nபெண்கள் இன்னமும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்\nபொய்ப் புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் :...\nஉலக ஆண்கள் நாள் தர்ணா\nபிரபல பெண் சாராய வியாபாரி கைது\nருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு\nமூன்று பெண் குழந்தைகளின் தாய் கள்ளக்காதலுக்கு பலி\nபலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு\n\"எனக்கு கணவரே தேவையில்லை, தீர்த்துக் கட்டிவிடு\"\nபெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா\nஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A\nஇப்படியும் வழக்கு போடுவார்கள், உஷார்\nஎன்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது\nதேவை கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்\nகள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்த...\nஅநாதையாய் விடப்பட்ட ஆண் குழந்தை\nதோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்பு...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omtexclasses.com/2015/10/blog-post_30.html", "date_download": "2018-05-20T10:00:27Z", "digest": "sha1:67JOV36EHMJBE3YFTJIWQZSFLMOSDIM7", "length": 5709, "nlines": 54, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: ஒரு குட்டி கதை", "raw_content": "\n😇கடவுள்: 🐴கழுதையைப்படைத்து அதனிடம் சொன்னார். \"நீ🐴கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்🎒பொதி சுமப்பாய். உனக்கு 😰சிந்திக்கும் திறனே கிடையாது. 🌱புல்லைத்தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.\"\n🐴கழுதை: 🐴கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.\n😇கடவுள்: 🐕நாயைப் படைத்து அதனிடம்சொன்னார். \"நீ 🚶மனிதனின்🏠வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல💞நண்பனாய் இருப்பாய். 🚶மனிதன் தரும்மிச்ச 🍚மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.\"\n🐕நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.\n😇கடவுள்: 🐵குரங்கைப் படைத்து அதனிடம்சொன்னார். \"நீ 🌳மரங்களில்\nகிளைக்கு கிளை தாவி 👶குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.\"\n🐵குரங்கு: எனக்கு 10வருடங்களே போதும் சாமி.\n😇கடவுள்: 🚶மனிதனைப் படைத்தார். \"நீ✨😄✨சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்🔫அறிவைப் பயன்படுத்தி எல்லா 🐾உயிர்களையும் உன் 🚧கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.\"\n🚶மனிதன்: \"😇சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.\n🐴கழுதை 🚫வேண்டாமென்று சொன்ன 30 ⌛வருடங்களையும், 🐕நாயின் 15 வருடங்களையும், 🐵குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.\"\n* அன்றிலிருந்து 🚶மனிதன் 20 வருடங்கள்🚶மனிதனாகவும், * பின் 👫திருமணம் செய்து 30 ஆண்டுகள் 🐴கழுதையைப்போல குடும்பப் 💰பாரம் சுமந்தும்,* 👪குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்🐕நாயைப் போல 🏠வீட்டைப் பாதுகாத்தும்,* கடைசிப் பத்து வருடங்கள் 🐵குரங்கைப் போல தன் ஒவ்வொரு 👨மகன் அல்லது 👩மகள் வீடு சென்று 👶பேரக் குழந்தைகளை 😄மகிழ்விக்கிறான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:03:42Z", "digest": "sha1:2VAB3UJBT3ZYOYAGHABXMTRCQIDDQMNY", "length": 4044, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "செர்ரிப்பழ ஜாம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசெர்ரிப்பழம் – ஒரு கிலோ\nசீனி – 150 – 200 கிராம்\nவெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி\nசெர்ரி பழங்களை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nசெர்ரி பழங்களின் விதைகளை நீக்கி விட்டு சிறியதாக நறுக்கி வைக்கவும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் செர்ரிப்பழங்களை போட்டு அதன் மேல் சீனியையும் போடவும்.\nபழத்தையும் சீனியையும் நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும்.\nஇந்த கலவையை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். காய்ச்சும் போது பொங்கி வரும் அடுப்பைக் குறைத்து விட்டுக் காய்ச்சவும். அடிக்கடிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.\nகரண்டியால் கலவையை எடுத்து பார்க்கும் பொழுது கெட்டியாக விழ வேண்டும். அதுவே ஜாமின் பதம். இந்த பதம் வந்ததும் இறக்கவும். இறக்கும் முன்பு வெனிலா எசன்ஸை சேர்த்து கிளறவும். சுவையான செர்ரி ஜாம் ரெடி. நன்றாக ஆறியதும் பாட்டில்களில் எடுத்து வைத்துக் கொண்டு குளிர்சாதனப் பெட்டில் வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/interview/pa-ranjith-s-interview-about-kabali-041242.html", "date_download": "2018-05-20T10:23:03Z", "digest": "sha1:JINU5C5XWSIIOOEZAFZFNWEHMGRC7NQB", "length": 13307, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘முள்ளும் மலரும்’ ரஜினியை மீண்டும் கொண்டுவர நினைத்தேன்... மனம் திறக்கும் ரஞ்சித் | Pa.Ranjith’s interview about Kabali - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘முள்ளும் மலரும்’ ரஜினியை மீண்டும் கொண்டுவர நினைத்தேன்... மனம் திறக்கும் ரஞ்சித்\n‘முள்ளும் மலரும்’ ரஜினியை மீண்டும் கொண்டுவர நினைத்தேன்... மனம் திறக்கும் ரஞ்சித்\nசென்னை: கபாலி திரைப்படம் மூலம் முள்ளும் மலரும் ரஜினியை தான் மீண்டும் கொண்டுவர நினைத்ததாக கபாலி திரைப்பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nமிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்களில் கூட ஒருதரப்பினர் படத்தை கொண்டாடினாலும், மற்றொரு தரப்பினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nரஜினி என்ற ஒரு உச்ச நடிகருக்கான சரியான களத்தை, இயக்குனர் ரஞ்சித் உருவாக்கித்தரவில்லை என விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இயக்குனர் ரஞ்சித் அளித்துள்ளப் பேட்டியில், ‘எல்லோராலும் ரசிக்கப்பட்ட முள்ளும் மலரும் ரஜினியைதான், மீண்டும் திரையில் கொண்டு வர தாம் நினைத்ததாக' கூறியுள்ளார்.\nமேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் அவர் கூறுகையில், \" முள்ளும் மலரும் படத்தில் மூலம் ஒரு திறமையான நடிகராக நம்மால் கொண்டாடப்பட்ட ரஜினியைதான் மீண்டும் திரையில் கொண்டுவர நான் நினைத்தேன். படத்தை பார்த்த பிறகு ரஜினி என்னை தொலைபேசியில் அழைத்து மிகவும் பாராட்டினார்.\nபடம் சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இது வழக்கமான ரஜினி படம் இல்லை. நீங்க பயப்படாதீங்க டைரக்டர் சார். மக்கள்கிட்ட தைரியமாக படத்தை கொடுக்க, அவங்க பார்த்துப்பாங்கனு ரஜினி சார் சொன்னார்.\nபல ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் குடியேறிய தமிழர்கள், தற்போது வரை சந்தித்து வரும் இன்னல்களை தான் நான் படமாக்க நினைத்தேன். அதைத்தான் தந்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், கபாலி படத்தை மக்களுக்கு சீக்கிரமாக காட்டவேண்டும் என தான் விரும்பியதாகவும், தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோல், ‘இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும்போது, நிச்சயமாக ‘பாட்ஷா' மாதிரியோ, அல்லது வேறு மாதிரியோதான் எதிர்பார்த்து வருவார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், ‘கபாலி' அந்த மாதிரியான படம் கிடையாது என்று தெளிவாக முன்பே சொல்லியிருந்தேன்' என விமர்சகர்களுக்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார்.\nகபாலி வசூல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஞ்சித், பட ரிலீஸ் அன்றே திருட்டு விசிடியிலும் இந்த படம் வெளிவந்தது பெரிய சோகம் என வேதனை தெரிவித்துள்ளார். அது வெளியாகாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் ‘கபாலி' படத்துக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்\" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..\nஅதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\nகபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2018/02/blog-post_6.html", "date_download": "2018-05-20T10:05:54Z", "digest": "sha1:7MAULMYY6XMBBUK532NRB4YILXIDOJAG", "length": 52321, "nlines": 417, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nசெவ்வாய், பிப்ரவரி 06, 2018\nஉலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள் மூலமாக கூட ஏற்படும்.\nநபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு நோட்டமிட்டபடி) ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா’ என்று கேட்க மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடும்லும் குழப்பங்கள் விளையப் போவதைப் பார்க்கிறேன்’ என்றார்கள். நூல் : புகாரி\nஉங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. ஆகவே உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். அல்குர்ஆன் 64 :15 – 16\nமனிதன் தன் வாழ்வாதாரத்திற்காக, குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கடும் சிரமங்கள் எடுத்து கடல் கடந்து, நாடு கடந்து, மொழி தெரியாத இடமாக இருந்தாலும் அதையும் சமாளித்து ஒடி உழைக்கின்றான் காரணம் பொருளை தேட வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஆனால் அந்த செல்வத்தை தேடுவதிலும் அதை செலவு செய்வதிலும் மார்க்கத்தை மறந்து ஃபித்னாவில் வீழ்ந்து விடுகின்றான்.\nஎனவே தான் முன் சென்றவர்கள் எப்படி செல்வத்தால் அழிந்து போனார்கள் என்பதை குர்ஆன் நமக்கு சுற்றி காட்டுகின்றது.\nநிச்சயமாக காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ‘நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே அல்லாஹ் நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28 :76\nஆகவே நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. அல்குர்ஆன் 28 :81\nவாழ்வில் சிரமம் இல்லாமல் அனைத்தும் கிடைத்து கொண்டே இருந்தால் இறைவனை வணங்குவோம் இல்லையெனில் இறைவனை புறக்கணித்து வாழ்வோம் என்று எண்ணும் மனிதர்களும் உள்ளனர்.சிலரின் வணக்கமே விளிம்பில் நின்று வணங்குவது தான். துன்பங்கள் ஏற்பட்டால் ஒடி ஒளிந்து கொள்வார்கள்.\nஇன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும். அல்குர்ஆன் 22 :11\nஇறைவன் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி மறந்து நடந்தால் அந்த அருட்கொடைகள் மனிதர்களிடமிருந்து பறிக்கபட்டுவிடும்.\nநிச்சயமாக ஸபா நாட்டினருக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; ‘உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்’ (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம் இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும் சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம். அல்குர்ஆன் 34 :15 – 16\nஎந்த கால கட்டத்தில் வாழ்ந்தாலும் எந்த மாதிரியான ஃபித்னாகள் நடந்தாலும் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் ரசூலுக்கும் கட்டுபட வேண்டும்\nஉங்களிடம் அல்லாஹ்வின் வார்த்தைக்கு செவிமடுப்பதையும் கட்டுபடுவதையும் உபதேசம் செய்கின்றேன் உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக்கபட்டாலும் சரியே எனக்கு பின்னால் மிகப்பெரும் குழப்பத்தை பார்ப்பீர்கள் எனவே எனது வழிமுறையும் தங்களின் கடவாய் பற்களை கொண்டு கடித்து (மார்கத்தை பாதுகாத்த) நேர்வழி பெற்ற என் தோழர்களின் வழிமுறையையும் பின்பற்றுங்கள் மார்கத்தில் இல்லாத புதியவைகளை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்.ஒவ்வொரு புதிய விசயங்களும் வழிகேடே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அபூதாவூத்\nநபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார் என உமர்(ரலி) கேட்டார். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு சோதனைகள் துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி(ஸல) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றேன். உமர்(ரலி) ‘நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர் என உமர்(ரலி) கேட்டார். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு சோதனைகள் துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி(ஸல) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றேன். உமர்(ரலி) ‘நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர் அவர்கள் எப்படிச் சொன்னார்கள்’ என்று கேட்டார். ‘ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவவை அதற்கான பரிகாரமாகும்’ என்று நான் பதில் கூறினேன்.\n‘நான் இதைக் கருதவில்லை; கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பத்)தைப் பற்றியே கேட்கிறேன்’ என்றார்கள். நான் ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது’ எனக் கூறியதும் ‘அக்கதவு உடைக்கப்படுமா அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது’ எனக் கூறியதும் ‘அக்கதவு உடைக்கப்படுமா திறக்கப்படுமா’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘உடைக்கப்படும்’ என்றேன். ‘அது உடைக்கப்பட்டால் மூடப்படவே மாட்டாது தானே’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். கதவு எதுவென’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். கதவு எதுவென ஹுதைபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) ‘(அந்தக் கதவு) உமர்(ரலி) தாம்’ என்றார். மேலும் அவரிடமே ‘நீங்கள் குறிப்பிடுவதை உமர்(ரலி) அறிவாரா ஹுதைபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) ‘(அந்தக் கதவு) உமர்(ரலி) தாம்’ என்றார். மேலும் அவரிடமே ‘நீங்கள் குறிப்பிடுவதை உமர்(ரலி) அறிவாரா’ எனக் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ எனக் கேட்டோம். அதற்கவர் ‘ஆம் நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார். ஏனெனில் பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்’ என்றும் ஹுதைஃபா(ரலி) கூறினார். நூல் : புகாரி\nஃபித்னா உடைய காலத்தில் வாய் திறப்பதை விட வாய் மூடி மவுனமாக இருப்பதே மிகச் சிறந்தது.\nநான் ( என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம் மக்களின் ( அரசியல் ) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்து கொண்டிருக்கின்றது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்த பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலை அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா) என்று கேட்டேன் அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நடந்து கொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு) போய் சேர். ஏனெனில் அவர்கள் உன்னை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீ செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். என்று கூறினார்கள் . நான் செல்லும் வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன் அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்த போது முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும் அன்னாருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டு) எவர் இந்த ( ஆட்சி பொறுப்பு ) விசயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகின்றாரோ அவர் தன் தலையை காட்டட்டும். ஏனெனில் அவரை விடவும் அவருடைய தந்தையை விடவும் நாமே ஆட்சி பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர் என்று கூறினார்கள்.\nஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் (இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு) க் கொண்டு (உஹத் மற்றும் கன்தக் போர்களில் முஆவிவே) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூ ஸூப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற) வரே இந்த (ஆட்சியதிகார) விசயத்திற்காக உங்களை விடக் தகுதி வாய்ந்தவர் என்று சொல்ல நினைத்தேன். ஆயினும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இரத்தம் சிந்த செய்து விடும் ஒரு வார்த்தையை நான் கூறி விடுவேனா நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கபட்டு விடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும் சுவனத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தாயரித்து வைத்துள்ளவற்றை எண்ணிப்பார்த்தேன் (அதனால் அவர்களுக்கு பதில் கூறவில்லை) என்று கூறினார்கள். அப்போது நான் (நல்ல வேளை நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறினேன். நூல் : புகாரி\nஃபித்னாவை அறிந்து அதில் வீழ்ந்து விடாமல் மார்க்கத்தின் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மறுமையில் வெற்றி பெற்றவர்களாக ஆகுவோம்.\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 11:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news7tamilvideos.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2.html", "date_download": "2018-05-20T09:53:57Z", "digest": "sha1:JIEFQ4NPDYW2RDOREQYZOWAKYTWI3HQ4", "length": 9865, "nlines": 119, "source_domain": "news7tamilvideos.com", "title": "அனல்பறக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் 01 | R.K. Nagar By-Election | 18.12.17 | News7 Tamil - News7 Tamil - Videos", "raw_content": "\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nசீமான் போராட்டம் மட்டுமே நடத்துவார், தீர்வு சொல்ல மாட்டார் : முதல்வர் கடும் தாக்கு\nராமநாதபுரத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் இருதரப்பு இடையே கடும் வாக்குவாதம்\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nசென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜஸ்தானில் கைது...\nதென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...\nகாவிரிக்காக பாமக முழுஅடைப்பு போராட்டத்தில் வெறிச்சோடி காணப்படும் புதுச்சேரி பேருந்து நிலையம்...\nசென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதல் : 10 பேர் கைது…...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தான் டெபாசிட் இழக்கும் : எஸ்.பி.வேலுமணி\nஅனல்பறக்கும் ஆர்.கே நகர், கலைக்கோட்டுதயம் – சீமானுடன் சிறப்புப் பேட்டி | 18.12.17 | News7 Tamil\nஎடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nComments Off on எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தது கேலிக் கூத்தான செயல் : ரஜினிகாந்த்\nசேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nComments Off on சேலத்தில் சொத்து தகராறில் தந்தையை படுகொலை செய்த கொடூர மகன்\nமதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nComments Off on மதுவிலக்கு காவல் நிலையம் எதிரிலேயே, கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nComments Off on எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nComments Off on சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nசென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\nComments Off on சென்னையில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தியை காப்பாற்றிய பாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/06/blog-post_14.html", "date_download": "2018-05-20T09:54:33Z", "digest": "sha1:CWUWKQECRY3VWLT5COAU5OTHHX7B3VVP", "length": 20794, "nlines": 231, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: சோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nசோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்\nபல வாரங்களாக தொடரும் காளைப் பாய்ச்சல் சென்ற வாரம், லாப விற்பனை காரணமாக, கொஞ்சம் தடுமாறி உள்ளது. அதே சமயம், சந்தையில் அடிக்கடி நடைபெறும் அதிரடி மாற்றங்கள் கரடிகளையும் மிரளச் செய்துள்ளன. இப்படி எதிரணியில் உள்ள காளைகளும் கரடிகளும் அடுத்து செய்வதறியாது தயங்கி நிற்கும் நிலையில் வரும் வாரம் எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்.\nசென்ற வாரம் சந்தைகள் லாப விற்பனை காரணமாக, வீழ்ச்சியுடனேயே துவங்கின. ஏற்கனவே நாம் கூறியிருந்த படி நிபிட்டி 4500-4600 புள்ளிகளுக்கிடையே (லாப விற்பனை காரணமாக) கடுமையான எதிர்ப்பை சந்தித்து வந்தது. சரிதான், இதற்கு மேல் கரடிகள் தங்கள் வேலையை காட்டுவார்கள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், இந்தியாவால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்ற பிரதமரின் பாராளுமன்ற பேச்சு சந்தையை தலைகீழாக மாற்றியது. மேலும் சத்யம் நிறுவனம் லாபம் சம்பாத்தித்தது மென்பொருள் பங்குகளை உயரத்தில் ஏற்றியது. அதே சமயம், உலக சந்தைகளின் நிலையில்லாத போக்கும், கச்சா எண்ணெயின் விலை உயர்வும் சந்தையை பெரிய அளவுக்கு முன்னேற விடாமல் செய்து விட்டன.\nதொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த இந்திய தொழிற்துறை உற்பத்தி குறியீடு சென்ற மாதம் உயர்வு கண்டதாக வெளியிடப் பட்ட புள்ளிவிவரங்கள் சந்தைக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பங்கு வர்த்தகர்களின் லாப விற்பனைக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சென்ற வாரம் சிறிய மற்றும் மத்திய நிலை பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்தன.\nமொத்தத்தில், மூன்று மாத காளை ஓட்டத்தின் வேகம் தடை பட்ட ஒரு வாரமாகவே சென்ற வாரம் அமைந்திருந்தது.\nஅதே சமயம், வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்ந்து வரும் பங்கு சந்தை முதலீடு, கரடிகளை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுப்பதிலிருந்து தடுத்து வருகிறது.\nஅமெரிக்காவைப் பொருத்த வரை, பொருளாதார சரிவு ஒரு முடிவின் அருகே நெருங்கி விட்டதாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால், மீண்டும் அந்த நாடு ஒரு துரித வளர்ச்சியை சந்திக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.\nஇந்தியாவைப் பொருத்த வரை, ஏற்கனவே இங்கு பல முறை சொன்னபடி, நீண்ட கால நோக்கில் பங்கு சந்தைகள் முதலீட்டுக்கு ஏற்றவை. ஆனால், பங்குகளின் தேர்வு சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும்.\nகுறுகிய கால நோக்கில், இப்போதைக்கு பங்கு குறியீடுகளின் அளவு ஒரு சமன் நிலையை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது.\nசென்செக்ஸ் குறியீடு 15600 புள்ளிகள் அளவில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் என்று தோன்றுகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் தடையில்லா 14 வார ஓட்டத்தில் ஒரு வேகத்தடை வருவதற்கான அறிகுறிகள் அதிகமாக தென்படுகின்றன. மொத்தத்தில் வரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.\nசென்செக்ஸ் குறியீட்டுக்கான அடுத்த அரண் நிலைகள் 14500 மற்றும் 13500 புள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும். வாங்கும் நிலை எடுக்க விரும்புவர்கள், 15600 என்ற எதிர்ப்பு நிலை முழுமையாக முறியடிக்கப் படும் வரை பொறுத்திருப்பது நல்லது.\nஒருவேளை சந்தை பெருமளவில் வீழ்ச்சி அடைந்தால், குறைந்த விலையில் ஊடகம் மற்றும் சிமெண்ட் துறை பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிப்பது நல்லது.\nவரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nகூடிய சீக்கிரமே உங்கள் வலைதளத்துடன் இந்த பதிவுப் பூவினை இணைக்க முயற்சிக்கிறேன்.\nவரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.\nஉங்களுடைய கருத்துகள் என்க்கு மிகவும் பயன் உள்ளதாக இருத்தது.உங்களுக்கு நன்றிகள் பல பல...இனி வாரம் வாரம் தொடருத்து எழுதிவ்ர்கள் என நம்பிகிற்ன்.\nநன்றி ....நன்றி ....நன்றி ....\n//வரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.//\n//உங்களுடைய கருத்துகள் என்க்கு மிகவும் பயன் உள்ளதாக இருத்தது.உங்களுக்கு நன்றிகள் பல பல...இனி வாரம் வாரம் தொடருத்து எழுதிவ்ர்கள் என நம்பிகிற்ன்.//\nஉங்கள் ஆதரவு தொடரும் போது, என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று நம்புகிறேன்.\n/உங்கள் ஆதரவு தொடரும் போது, என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று நம்புகிறேன்.//\nஎங்களுடைய ஆதரவும், ஓட்டும் எப்பொழுதும் உங்களுக்கு.\nஅமெரிக்கா நிதி நெருக்கடியை சரி செய்ய பல பில்லியன் டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிகளுக்கு வட்டியில்லா கடனாக கொடுத்துள்ளது. அமெரிக்காவில் அவர்கள் முதலீடு செய்ய இது சரியான தருணம் இல்லாததால் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் --- முதலீடு செய்கின்றனர். அவர்கள் ஏற்ற இறக்கத்தில் நன்கு சம்பாதிக்க முயலுவார்கள். அமெரிக்க பொருளாதாரம் சரி அடையும் வரை இது போல் ஏற்ற இறக்கங்களும், இந்திய பொருளாதாரத்தை பற்றிய சிறு நம்பிக்கை செய்திக்கும் நன்கு உயர்வதும் தொடரும் என்று நினைக்கிறேன்.\n//அமெரிக்கா நிதி நெருக்கடியை சரி செய்ய பல பில்லியன் டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிகளுக்கு வட்டியில்லா கடனாக கொடுத்துள்ளது. அமெரிக்காவில் அவர்கள் முதலீடு செய்ய இது சரியான தருணம் இல்லாததால் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் --- முதலீடு செய்கின்றனர். அவர்கள் ஏற்ற இறக்கத்தில் நன்கு சம்பாதிக்க முயலுவார்கள். //\nஇது போன்ற பணத்தை எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப் படும் என்று ஒபாமா இப்போது கூறி உள்ளார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\n'பட்ஜெட்' பகவான் வரம் தருவாரா\nசோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்\nபயங்கரவாதி கசாப்பை தலை குனிய வைத்த சிறுமி\n இது கூட நல்லா இருக்கே\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/father-and-son-dead-in-an-accident-118012800004_1.html", "date_download": "2018-05-20T10:00:33Z", "digest": "sha1:SXUJ6TI7R4POYGA7MYAY6J22JMY7KCWS", "length": 11001, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "புதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி\nநெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவரது மகன் பிரவீன் அருண் பிரசாத் (30), சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கார் வாங்க நினைத்த பிரவீன் நெல்லைக்கு சென்று புதிய காரை வாங்கிவிட்டு, தனது தந்தையுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.\nகடையநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் விருதுநகர்-மதுரை சாலையில் பட்டம்புத்தூர் விலக்கு பகுதியில் கார் விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த பிரவீன் மற்றும் கார் ஓட்டுனர் ராஜாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரவீன் அருண் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெற்ற மகனை மிருகத்தனமாக அடிக்கும் தந்தை; பதற வைக்கும் வீடியோ காட்சி\nமது போதையில் பெற்ற மகனை கொலை செய்த தந்தை\nஒரு பாட்டில் சாராயத்திற்காக மைனர் மகளை வாடகைக்கு விட்ட தந்தை\nபிறந்து 2 மணி நேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை; சிசிடிவி கேமராவில் சிக்கிய தந்தை\nநடிகர் ஜெகன் சென்ற கார் மோதி வாலிபர் மரணம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018013151902.html", "date_download": "2018-05-20T09:42:03Z", "digest": "sha1:XVF6MI3I24IJ33TV6ASNFVPRNFU77GYN", "length": 7295, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய் சேதுபதி படத்தில் ஒப்பந்தமான டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > விஜய் சேதுபதி படத்தில் ஒப்பந்தமான டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி\nவிஜய் சேதுபதி படத்தில் ஒப்பந்தமான டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி\nஜனவரி 31st, 2018 | விசேட செய்தி\nதியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்’.\nவிஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமடைந்திருக்கும் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇந்த படத்தின் மூலம் மிர்னாலினி கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இதுதவிர மற்றொரு படம் ஒன்றிலும் மிர்னாலினி நடித்து வருவதாக கூறப்படுகிறது.\nதியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.\n`ஆரண்ய காண்டம்’ படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஎன் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nநீட் அனிதாவாக மாறிய ஜூலி\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/3696.html", "date_download": "2018-05-20T09:35:00Z", "digest": "sha1:P56QVXEL5BUADQ3MFYKSPVYRTYXI3EPO", "length": 5019, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தெளிவான கடவுள் கொள்கை…!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் \\ தெளிவான கடவுள் கொள்கை…\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 3\nஉரை : M.S. சுலைமான் : இடம் : அம்பை, நெல்லை : தேதி : 17.10.2014\nCategory: இனிய மார்க்கம், எம்.எஸ், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nமுஸ்லிம்களை அழிக்க துடிக்கும் அயோக்கிய மீடியாக்கள்\nஅம்பலத்திற்கு வரும் மோடி வித்தை\nதர்ஹா வழிபாடு, சமுதாய வழிகேடு\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2017/05/blog-post_22.html", "date_download": "2018-05-20T10:23:36Z", "digest": "sha1:BG4JUZGDVMCYV5DQFW4F7G7KW47CEHXD", "length": 28962, "nlines": 388, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: திமுகவின் சாபம்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nதிங்கள், 22 மே, 2017\nகாதலும் அரசியலும் தான் ஒரு தனி மனிதனை எங்கே வேண்டுமானாலும் துரத்திவிடும், அரவணைப்பதைப் போலவே.\nஃபேஸ்புக்கில் சிறிது நாள் விலகி இருந்தாலும், சில முக்கிய அலுவல் ரீதியான வேலைகளுக்காக பதிப்பக ஐடியில் நுழைந்துப் பார்த்தேன்.\nவிநாயக முருகனின் அருவருக்கத்தக்கப் பதிவுக்கு எழுந்த ஒரு கண்டனத்தை மட்டும் வைத்து இதனை எழுதவில்லை. அவருக்கு சென்னை மெட்ரோவிற்காக இறந்துபட்ட தொழிலாளர்களுக்குத் தன் முதல் நாவலைச் சமர்பித்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயர்நடுத்தர வாழ்க்கையினை நாவலாகவே எழுதிச் சலித்த ஒரு மனிதநேய எழுத்தாளர் அதற்கு மேல் வற்றிவிட்டதினால், தன் பார்வைகளை மாற்றியிருக்கக்கூடும்.\nநேற்றைக்கு கோபியில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, அவரைப் பற்றி வா.மவிடம் விசாரித்தேன், ஒரு காலத்தில் தீவிரமாக ஈழ ஆதரவு போராட்டங்களில் இருந்தவர். ஒரு கட்டத்திற்குப் பின்னர் இப்போது முழுமையாக ஆசிரியராக மாணவர்களோடு இருக்கிறார் என்றார். வா.மவின் அறக்கட்டளைக்கு நிறைய உண்மைக்கே உதவி தேவைப்படும் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு சேர்க்க பெரும் உதவி செய்கிறார். வத்திராயிறுப்பில் ஒரு மனிதரைக் கண்டிருக்கிறேன், ஜடாமுடியோடு இருக்கிறார். அவர் யாரோடும் பேசுவதில்லை, மிக இளைய வயதிலேயே வத்திராயிறுப்பில் கேம்ப் வைத்திருந்த இயக்கத்தின் மீது கொண்ட அபிமானத்தில் ஒரு ஈழ ஆர்வலராக ஈழம் கிடைக்கும் வரை யாரிடமும் சகஜமாகப் பேசவும் கூடாது, முடி வெட்டவும் கூடாது என்று இருக்கிறார் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் தலைவர் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள், இல்லை என்று புரிந்தால் மட்டும் என்ன செய்ய முடியும் இப்படி நிற்கதியாய் நின்று போனவர்களும் இருக்கிறார்கள், அந்த காயம் ஆராமல் புலம்புபவர்களும், சாபமிடுபவர்களும் இருக்கிறார்கள்.\nஇதுபோக, ஒரு புதிய இளைஞர் கூட்டம், இந்தத் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டிற்கும், நெடுவாசலுக்கும், டாஸ்மாகிற்கு எதிராகவும் இன்று நிற்கும் பல புதியவர்கள் அந்த வலியிலிருந்து எழுந்தவர்கள் தான். அவர்களுக்கு ஒரு தலைவன் புகுத்தப்படவில்லை, ஆனால் ஏற்கப்பட்டிருக்கிறான். அரசியல் கற்பிக்கப்படவில்லை, ஊடக ஆதரவு இல்லை, எந்த எழுத்தாளனோ கலைஞனோ விழிப்புணர்வு செய்யவில்லை. ஆனாலும் கூடுகிறார்கள் - எப்படி\nஒரு காலத்தில் திமுக காரன் என்று சொன்ன நிறைய பிராமணர்களே இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அனைத்துச் செல்லுமளவுக்கு விசாலமான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மொழிப்போர், சூழல், தொழில், சமூகக்கட்டமைப்பு, பகுத்தறிவு செயல்பாடு என நிறைய அம்சங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இன்று திமுகவில் இணைவது என்பது ஊருக்கு வெளியே நிலம் வாங்கிப் போடுவது போலே. ஆட்சியைப் பிடிப்பது என்பது வாங்கி வைத்திருக்கும் நிலம் அருகே பைபாஸ் வருவது போன்ற கனவு கொண்டிருக்கும் எழுத்தாளச் சமூகத்தில் இப்படி எழுதுபவர்களை ஒத்துக்கொள்ளப்போவதேயில்லை என்றாலும் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇன்றைக்கு திமுகவைத் திட்டிக்கொண்டிருக்கும் அநேக தமிழ் தேசியவாதிகள் முன்னால் திமுக தான் என்பது சந்தேகமேயில்லாத உண்மை. ஆனால், சென்ற வருடம் முதல் கவனித்து வருகிறேன் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து அல்லது கடந்த தேர்தலிலிருந்து இதுவரை காட்டாதத் தன் முகத்தை காட்டுவதாகத் தெரிகிறது. அது தன் குற்ற உணர்வை மறைத்துவிட்டு, வீழ்ந்துவிட்ட எதிரியின் கல்லறையை அவமதிப்பது. சரி நீங்கள் உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள்.\nதிமுகவை விமர்சிக்கும் போது பல மூத்த ஆரம்பத்திலிருந்து கட்சிக்கு உழைத்த பலர் மவுனமாக அதைக் கடந்துவருவதை இன்றளவும் பார்த்து வருகிறேன். ஏனிந்த மாற்றம், இன்றைக்கு இனப்படுகொலையின் கறைகளிலிருந்து திமுகவைப் காப்பாற்ற நினைப்பவர்களை செலுத்துகின்ற விசை எது\nஅடிப்படை பிழைப்புவாதமின்றி வேறேதுமில்லை, ஒரு பகுத்தறிவு இயக்கத்தால் பரிணமிக்கப்பட்டு வேறு எங்கோ தன் சமூகப்பொருளாதார நிலையை கொண்டு சென்றிருக்க வேண்டிய சமூகம். இன்று ஆளுனரும், ஸ்திரமான முதல்வரும் கூட இல்லாத மாநிலமாக மாறுவதற்குக் காரணம் திமுகவின் bio-memoryஆக மாறிவிட்ட இந்த அடிப்படைப் பிழைப்புவாதம் தான் காரணம்.\nஎத்தனைக் கடுமையாகவும் கட்சியையும், தலைமையையும் விமர்சித்திருந்தும் தன் தலைவன் பிரபாகரன் என்று சொல்லும் சில ஆறுதல் தரும் நல்லுள்ளங்களும், மவுனமாக தங்கள் பக்கத் தவறைக் கடந்து வேறு பணிகளுக்குச் செல்லும் அதிகாரம் கொண்டவர்களும் கூட உங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கும் மகிழ்ச்சி இருக்கிறது.\nஆனால், ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் திமுகவை எதிர்ப்பது என்பது வெறும் ஈழ ஆதரவு மட்டுமல்ல, கடந்த அறுபது ஆண்டுகளாக எங்களையும் எங்கள் வளங்களையும் சுரண்டி அகபரித்துக் கொண்டிருக்கும் உங்கள் சூப்பர் குடும்பமே ஒரு இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் என்று சொல்லலாம்.\nஅப்படியான ஈழத்துக்குக் குரல் கொடுக்க ஒன்று கூடி நினைவேந்தலை ஆரம்பித்த மக்கள் தான், மெதுமெதுவாக தமிழகத்தின் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுக்கும் அடிப்படைத்தமிழர் உணர்வை பலப்படுத்திக்கொண்டே வருகிறது. ஆம் பலப்பட்டுவருவது யார் – இப்போது நன்கு வாசிக்கக் கூடிய எழுதக்கூடிய எழுத்தாளனாய் இருக்க வேண்டிய அவசியமற்ற, ஐடி போன்ற பெரு நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடிய சாமான்யனும் என்பதில் தான் இன்றை பிழைப்புவாதப் போராளிகளுக்கும், அரிப்பெடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கனவு காணும் இரண்டாம் தர முதலாளிகளுக்குமான எரிச்சல். ஆகவே கண்டபடி குமுறுகிறார்கள்.\nஇன்றைக்குத் தமிழ்நாட்டின் சூழல் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பது சிவப்புச் சித்தாந்தமோ, திராவிடச் சித்தாந்தமோ இல்லை அது தமிழர் நலன் என்கிற நேரடி அரசியல், அது தற்காலத்திற்கு அவசியமான அரசியல்.\nஇன்று விவசாயிகளுக்காகப் போராடும் திமுக ஆதரவு கோஷ்டிகளுக்கு எண்டோ சல்பைன் நுழைந்த கதையும் தெரியாது, கேரளா போன்ற மாநிலம் தடை செய்திருந்தும், ரசாயன அமைச்சகமே கையிலிருந்தும் அது குறித்துக் கிஞ்சித்தும் பரிசீலிக்காத மந்திரியைப் பெற்ற கட்சி தான், ஈழப் போர் சமயத்தில் மந்திரி பதவிக்காகவே பரிதவித்தது – 13 ஜூன் 2009 (அழகிரி மந்திரியாகப் பொறுப்பேற்ற நாள்). உண்மையில் ஸ்டாலின் அன்றே கட்சித்தலைவராக இருந்திருந்தால் கூட இந்த மாதிரி அவப்பெயரை சுமந்துவந்திருக்க மாட்டார்கள் என்று கூட நினைத்துப் பார்த்ததுண்டு. அபத்தம் – இப்படி யோசனை செய்வதில்.\nஇப்படியான ஒவ்வொரு துறைக்கும் தன் மகன், மகள், பெயரன், பெயர்த்திகளை வைத்துத் தனித்தனியாக நிறுவனங்கள் நடத்தி ஊடகங்களைப் பிடித்து, வளங்களைச் சூரையாடி, ஜாதிச் சண்டைகளைப் பெரிதுப்படுத்தி எல்லாவற்றையும் தன் குடும்ப நலனுக்காகவே சமரசம் செய்துகொண்ட ஒருவரை தலைவராகப் பெற்ற சமூகம்.\nஉங்களுக்குத் தலைவர் திரு. கருணாநிதியாக இருந்துவிட்டுப் போகட்டும், அதனால் எங்களுக்குப் பிரச்சனையேயில்லை.\nஏனெனில் நாங்கள் தமிழர்கள், எங்கள் தலைவன் – ஒரு போராட்டத்திற்காக தன் குடும்பம் மொத்தத்தையும் களத்திலேயே போரிட்டு இழந்தவன். அதனை, அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் கிடைக்கப் போகும் லாபங்களை எண்ணி மட்டுமே திமுகவை ஆதரிக்கும் ஆர்வலர்/எழுத்தாள சமூகத்திற்கு புரிந்துகொள்ளவே முடியாது.\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 12:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nவீணாய்ப் போனவர்களின் கதை - 11\nபஜ்ஜி சொஜ்ஜி - கோடை மழை\nவீணாய்ப் போனவர்களின் கதை - 10\nவீணாய்ப் போனவர்களின் கதை - 09\nவீணாய்ப் போனவர்களின் கதை - 11\nபஜ்ஜி சொஜ்ஜி - கோடை மழை\nவீணாய்ப் போனவர்களின் கதை - 10\nவீணாய்ப் போனவர்களின் கதை - 09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varappu.blogspot.com/2006/07/blog-post_05.html", "date_download": "2018-05-20T10:12:14Z", "digest": "sha1:624ARN3DSBGKKS6EDDXACRXSM7PEFQZU", "length": 50178, "nlines": 767, "source_domain": "varappu.blogspot.com", "title": "வரப்பு: காலதேவனை வேண்டியபடி", "raw_content": "\nஉழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள எல்லோருக்கும் ஒர் இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nநீ கொடுத்த முத்தம் சொன்னது\nவியர்வை துடைத்து விட்ட போது\nஎதை எடுப்பது, எதை விடுப்பது\nஅதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது\nதவிர வேறு யாருக்குத் தெரியும்\nவரப்பு கட்டியது ILA (a) இளா\nஎல்லா வரிகளும் நன்றாக இருந்தாலும், இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.\nஏன்னென்றால் என் சகோதரியின் குழந்தை கொஞ்சும் என் பெற்றோர்களிடம் இதை கண்டதால்...\nமிச்சதையெல்லாம் ஒவ்வொரு வரியா திரும்பப் படிச்சு அனுபவிக்கப் போறேன்\nவஷிட்டரே வாழ்த்தியது என் பாக்கியம் நன்றிங்க இளவஞ்சி.\nநான் உணராத அனுபவம் அது, உண்மை என்று அறிந்ததும் அதை விட ஆனந்தம் , நன்றிங்க சிவா\nஅருமையான கவிதை. இப்போதைக்கு வேறொன்றும் சொல்லத் தோணவில்லை. இன்னும் ஒரு நாலஞ்சு முறை அசைபோட்டு நிறைவா ரசிக்கனும்.\nவெற்றி பெற என் வாழ்த்துகள்.\nமனதை ரொம்ப பாடாய்படுத்திய கவிதை\nஅருமைங்கறத தவிர சொல்ல வார்த்தை இல்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்\n மிக அழகான ஒரு வாழ்க்கை நதியின் பாதையில் பயணப்பட்டதைபோல் இருக்கிறது ஒவ்வொரு வரிகளும் நிகழ்வுகளை உணரச்செய்கின்றன ஒவ்வொரு வரிகளும் நிகழ்வுகளை உணரச்செய்கின்றன மிக அழகு \nசொல்லவே தோனலைன்னா ஏன்யா பின்னூட்டம் போடுறீங்க\n(என் மனசாட்சியுடனான என் உரையாடல் கீழே)\nநான் சொன்னது: அதை இங்னே சொல்லாம போயிட்டா, நாங்க படிச்சிருக்கோம்னு அட்டெண்டன்ஸ் எப்படி போடுவது\n சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னா சரக்கு இல்லைன்னு அர்த்தம் இல்லை. ரொம்ப ஃபீல் பண்ணிட்டோம். நிறைய சொல்லத் தோணுது..ஆனா வார்த்தைதான்...வரமாட்டேங்குதுன்னு அர்த்தம்.\nகொஞ்சம் அடிக்கடி எழுதுங்க இளா..\nகைப்புள்ளை-//இப்போதைக்கு வேறொன்றும் சொல்லத் தோணவில்லை//\nஅனுசுயா-//அருமைங்கறத தவிர சொல்ல வார்த்தை இல்லை.//\nநவீன் - //எதைச் சொல்ல //\nபார்த்திபன் - //நிறைய சொல்லத் தோணுது..ஆனா வார்த்தைதான்...வரமாட்டேங்குதுன்னு அர்த்தம்//\nநன்றி - அனைவரின் வராத வார்த்தைகளுக்கும் விளக்கம் சொன்ன பர்த்திபனுக்கு\nராசா- //கொஞ்சம் அடிக்கடி எழுதுங்க இளா//\nஎழுத தூண்டுதலாக உங்களை மாதிரி இருக்கும் போது, கொஞ்சம் என்ன நிறையவே எழுத முற்படுகிறேன் ராசா\nகவிதை நடையில் வாழ்க்கையை நன்றாக வரைந்திருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்\nS. அருள் குமார் said...\n\"ம்க்கும். பார்த்திபனை விளக்கம் சொல்ல வெச்சது நானு. நன்றி பார்த்திபனுக்கு, என்ன கொடுமைங்க சார் இது\nநான் கவிதைகளை அதிகம் ரசிப்பதில்லை. என்றாலும், ஒரு சில கவிதைகள் என்னுள் என்னவோ செய்வதுண்டு. இந்தக் கவிதையும் அந்த வரிசையில்.\nவிளக்கம் தந்த பார்த்திபனுக்கும், தர வைத்த மனசாட்சிக்கும் நன்றிங்கோ000000000000000000.\nவாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி அருள்குமார்.\nகவிதையை ரசித்ததுக்கு நன்றி ராஜா(KVR)\nநல்லதொரு ரொமான்டிக் சினிமா மாதிரி ஆரம்பித்து உருக்கமாக முடித்துவிட்டீர்கள். சிம்ப்ளி சூப்பர்ப்.\nமுடிக்கும் பொழுது வார்த்தைகளில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது... தப்பா நினைச்சுக்காதீங்க... ரொம்ப அற்புதமா ஆரம்பிச்சு கடைசியில நல்லா முடிச்சுருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ன்னு தோணுச்சு அதான் சொன்னேன்...\nஆனாலும் ரொம்ப நல்லா இருந்தது.. போட்டிக்கு வாழ்த்துக்கள்...\nநண்பா... முதலில் இதழில் புன்னகையை பூக்க விட்டு கைப்பிடித்து வாழ்க்கையென்னும் பூந்தோட்டத்தின் வழி நடக்கச் செய்து... இறுதியில் மண்ணில் உதிர்ந்தப் பூவின் அருகினில் வந்து நிறுத்தி வாழ்க்கையை முடிவை மனத்தில் சுமக்க வைத்து விட்டது உன் கவிதை...\nவெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\nஅண்ணன் இளவஞ்சியின் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன்.. அடிக்கடி வரப்போரம் வாங்க இளா.\nவாழ்த்துக்கு நன்றி நண்பா, போட்டியில் எனது கவிதையை வைத்த போது நான் வீட்டில் பட்ட காயங்கள் அதிகம். அவற்றையெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் தான் ஆற்றியிருக்கிறது. கண்டிப்பாக வரப்பு எனக்கு ஒரு நல்ல மாற்று.\nகுமரன் எண்ணம்-->//ரொம்ப நல்லா இருந்தது.. போட்டிக்கு வாழ்த்துக்கள்//\nவாழ்த்துக்களுக்கு நன்றி குமரன். ஒரு முற்றுபுள்ளி மட்டுமே நம் வாழ்க்கையை முடிவு செய்துவிட கூடாது. நாம் அனுபவித்து, ரசித்த வாழ்வின் 50 வருடம் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெறுமையாய் ஆகிவிட்டால், நாம் வாழ்ந்த முற்பகுதி வீண் என்று அர்த்தமாகிவிடாதா வாழ்வில் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மனிதனின் பிற்பகுதியில் அவன் கண்ட சுகங்கள் நிலைக்க சுகத்தை அசை போட்டால், வெறுமையும் இல்லை தற்கொலையும் இல்லை.\nநான் சொல்ல வந்த கருத்து இதுதான் \"முற்பகுதி சுகத்தினை அசை போடு, பிற்பகுதியும் சுகமாக இருக்கும்\nஎன்ன புதையல் கிடைக்குமோ என்று வந்து படித்துப் பார்த்தேன் ஒரு கவிதையை வாழ்க்கையாக வடித்து விட்டீர்கள். நாயகனும் நாயகியும் மனதுள் புகுந்து நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டார்கள். இனிமேல் தம்பதிகளுக்குள் அன்பு என்று பார்க்கும் போது உங்கள் ஆதர்ச நாயக நாயகிகள்தான் மனதில் வரப் போகிறார்கள்.\nகவிதை என்றாலே கொஞ்சம் எட்ட நின்று விடும் என்னைக் கூட ஒரு கதைக் கவிதையால் கட்டிப் போட்டு விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். பொருத்தமாக இணைத்திருந்த அழகு கொஞ்சும் புகைப்படங்களுக்கு கூடுதல் நன்றிகள்.\nமா சிவகுமார் --> ஆவலுடன் எதிர்பார்த்த பின்னூட்டம் உங்களுடையது. மா.சிவாவின் விமர்சனம் சுப்புடு விமர்சனம் மாதிரின்னு நேத்து என் தம்பிகிட்ட சொன்னேன். உங்களுடைய இந்த விமர்சனம் ஒரு நல்ல தூண்டுகோளாக அமைந்து விட்டது. வாழ்த்துக்கு பல கோடி நன்றிகள்.\nசமவெளிப் பாதையில் சீரான பயணம் செய்த உணர்வு....\nமுடிக்கும் போது மரணம் என்ற வார்த்தை வராமல் வேறு சொல் பயன் படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து\nமற்ற படி வரிகள் அனைத்தும் போட்டோ உள்பட அருமை\nமரணம் சர்வரோக நிவரணி என்று நம்பியிருக்கும் எனக்கு இப்போதுதான் புரிந்தது மரணத்தால் அழிக்கமுடியாததுவும் உண்டு என்று. இது கவிதை அல்ல காதலன் கட்டிய கவிதை தாஜ்மஹால்.\nமரணத்தலைப்பில் அதிக சோகம் பிழியாமல்....\nசாரி இளா, இவ்வளவு நாள் இதைப் பார்க்காம விட்டுட்டேன்னு ஒரே பீலிங்க்ஸ் ஆய்டுச்சு..\nசூப்ப்ப்பரா எழுதி இருக்கீங்க.. பரிசு பெற வாழ்த்துக்கள்..\nஎன்னோட கதையை ஒரே லைன்ல எழுதி முடிச்சிட்டீங்க\nசில கவிதைகள் ஒரு முறை மட்டுமே ரசிக்க முடியும். ஆனால் இந்த கவிதை, வாழ்க்கையின் வேவ்வேறு கோணத்தில் காதலை சொல்லியிருக்கு. வாழ்த்துக்கள்.\nTRC-->//மரணம் சர்வரோக நிவரணி என்று நம்பியிருக்கும் எனக்கு இப்போதுதான் புரிந்தது மரணத்தால் அழிக்கமுடியாததுவும் உண்டு//\nபெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.\n// இது கவிதை அல்ல காதலன் கட்டிய கவிதை தாஜ்மஹால்.//\nதாஜ் மஹால் கட்ட முடியாவிட்டாலும், நம்மால கட்ட முடிஞ்சது இந்த வரப்பு தானுங்க.\n//பரிசு பெற வாழ்த்துக்கள்.. //\n//என்னோட கதையை ஒரே லைன்ல எழுதி முடிச்சிட்டீங்க\nஸ்ரீதர்-->//சில கவிதைகள் ஒரு முறை மட்டுமே ரசிக்க முடியும். ஆனால் இந்த கவிதை, வாழ்க்கையின் வேவ்வேறு கோணத்தில் காதலை சொல்லியிருக்கு. வாழ்த்துக்கள். //\nவருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க ஸ்ரீதர்.\nசொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இவ் வாக்கியங்கள் என்னை அறியாமலே கண்ணீர் விட வைத்துவிட்டன.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவெற்றி-->//இவ் வாக்கியங்கள் என்னை அறியாமலே கண்ணீர் விட வைத்துவிட்டன. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் //\nவாழ்த்துக்களுக்கு நன்றி வெற்றி. \"கண்ணீர் விட வைக்குமளவுக்கு\" என்னையும் எழுத வைத்த ஆண்டவனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்\nசொல்லி முடித்த வேகம் நன்று.\nமனதை ரொம்ப பாடாய்படுத்திய கவிதை//\nஉங்க கவிதைவிடவா சிபி. போட்டின்னு வந்தாச்சுன்னா மக்களுக்கு சபை அடக்கம் எங்கிருந்துதான் வருதோ தெரியல. நக்கல், நையாண்டிக்கு விடுமுறை குடுத்துட்டீங்களா\nநல்ல கவிதை, படங்கள் தேர்வும் அழகு.\nநன்றிங்க ராஜா. இந்த படங்களை நான் புடிக்க பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். கவிதை எழுதினத விட படங்களை தேர்ந்து எடுக்க ஆன நேரம் அதிகம்.\nவார்த்தைகளே வரவில்லை. இவ்வளவு போட்டிக்கிடையிலும் ஒரு நல்ல தரமான கவிதைய தந்து இருக்கீங்க. கண்டிப்பா முதல் பரிசு நிச்சயம்.\nமனசு ரொம்பவே பாரமா இருக்குங்க இளா\nவிசித்ரன் - வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க\nமதுமிதா - வருகைக்கும், பின்னூட்டமிட்டதுக்கும் நன்றிங்க\nபாராட்டிய, பின்னூட்டமிட்ட, புதிதாக வருகை புரிந்த அனைத்து மக்களுக்கும் நன்றி.\nஉங்கள் படைப்பில் இருக்கும் மூன்று முத்தங்களில் நான் மிக ரசித்தது...\nநீ கொடுத்த முத்தம் சொன்னது\nகெளதம்,சித்தன் -- > வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nரொம்ப நாளா இந்த வரப்பு கண்ணில படாம போயிருச்சு இளா, நல்ல கவிதை, போட்டியில ஜெயிக்க வாழ்த்துக்கள். கவிதை எழுதிட்டு படம் படம் தேடுவீங்களா இல்லே படத்த வெச்சுகிட்டு கவிதை எழுதறீங்களா\n//எதை எடுப்பது, எதை விடுப்பது\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க விசித்ரன். வரப்பு ஆரம்பிச்சு 2 மாசம் கூட இருக்காதுங்க.\nபடத்தை வுச்சுகிட்டெல்லாம் எழுதறது இல்லீங்க. எழுதிட்டுதான் படம் தேடுறது வழக்கம். சில நேரங்களில் படம் சரியா அமையலைன்னா அதுக்கு தகுந்த படி எழுத்த மாத்திடவோம். சாராம்சம் மட்டும் குறையாம பார்த்துக்கனும் அதுதான் கஷ்டமே\nபம்மல் உவ்வே சம்மந்தம் சொன்னது. தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது, அப்படியே மாத்தி கவிதை சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது. மண்டூகங்கள் மட்டுமே ஆராயனும், தப்பா எடுத்துக்காதீங்க. சங்கத்து மக்களுக்காக சொன்னது\nஒரே கவிதைல...வரப்பு கட்டி,வயலடிச்சு,ஏர் பூட்டி,நாத்து நட்டு,சாகுபடி பன்னி,தண்ணி பாய்ச்சு,யூரியா போட்டு,களை எடுத்து,அறுப்பு அறுத்து,போர் அடிச்சு,மூட்ட போட்டு,தேன் கூட்டுக்கு கொண்டு போய்டீங்க, பரிசும் வர வாழ்த்துக்கள்... :-)\nவாழ்க்கையை மரணம் என்ற தலைப்பில் சொன்ன அருமையான கவிதை...\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஎன் வொட்டு உங்களுக்கும் உண்டு..\nமுதல் விதை என்னுது இளா.. வாழ்த்துக்கள் விவசாயி :)\nமுதல் வாழ்த்து என்னுது .. வாழ்த்துக்கள் விவசாயி :)\nS. அருள் குமார் said...\nநன்மனம் & ஸ்யாம்- காலம் தவறினாலும் என்னுடைய நன்றி.\nமுதல் வாழ்த்துக்கு நன்றிங்க பொன்ஸ். முதல் நன்றியெனும் விதை விதைத்ததுக்கும் நன்றி. அப்படியே உங்களுக்கும் வாழ்த்துக்கள்\nவாக்களித்த அனைவருக்கும் கை குலுக்கல்கள்.\nசரியானது வென்றே தீரும், வெற்றியாளர்கள் வாழ்க:வளர்க\nஉள்ளதை உருக்கிய உணர்வு பொங்கும் கவிதை.\nபடித்தேன்.... படித்தேன்.... 13 முறை படித்தேன் இன்னும் 130 முறை வேண்டுமானலும் படிக்கலாம்,\nமனதில் நிறைவும் வலியும் ஒருசேர.....\nவாழ்த்துக்கள் இளா, இதற்கு மேல் எதுவும் சொல்ல தெரியவில்லை...\nநல்லதொரு உணர்வுப்பூர்வமான அனுபவும். நன்றி இளா..\nஅறுபது வருட வாழ்கையின் உணர்வுகளை ஒரு பக்க கவிதையில் அழகாய் சொன்னதிக்கு என்னோட சலாம்...\nஒரு கணவன் மனைவிக்கு இடையே உள்ள சம்பாசனைகளை இவ்வளவு இயல்பாகவும் இனிக்கவும் சொன்ன உங்கள் சிந்தனைக்கு ஒரு சபாஷ்...\nஇதை எதையும் அனுபவிக்காமலே இவ்வளவு அழகாக எழுதிய உங்களுக்கு ஒரு பலே..\n அவ்வளவுதான் சொல்லத்தோணுதுஒவ்வொரு வரியா திரும்பப் படிச்சு அனுபவிக்கப் போறேன்எல்லா வரிகளும் நன்றாகஇருந்தது .நல்லா இருந்தது.போட்டியில் வெற்றி பெற நல்லதொரு உணர்வுப்பூர்வமான அனுபவும். ..வாழ்த்துக்கள்.\nமனசுக்குள் மத்தாப்பூ ....... இதயத்தில் இனம் புரியாத ஒரு வலி...............\nமிகவும் நன்று. மேன்மேலும் இதுபோன்று கவிதைகளை நோக்கி....\nகாத்தாட இதையும் படிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_26.html", "date_download": "2018-05-20T09:36:09Z", "digest": "sha1:VW3ODYUQD5IF5AE54HELQL3SEBZ422MU", "length": 21158, "nlines": 322, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்தல்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்தல்\nசில குடியாட்சி முறை நாடுகளில் Referendum, Recall போன்ற உரிமைகள் மக்களுக்கு உள்ளன. Recall என்றால் 'திரும்ப அழைத்தல்' என்று சொல்லலாம். Referendum என்பது மக்களிடம் பெறும் நேரடிக் கருத்து. இதற்கு ஆங்கிலத்தில் புழங்கும் மற்றொரு சொல் Plebiscite - அதாவது நேரடி மக்கள் வாக்கு.\n'திரும்ப அழைத்தல்' உரிமை வெகுசில நாடுகளில் மட்டும்தான் உள்ளது. கனடாவில் ஒரு மாநிலத்தில்; அமெரிக்காவில் சில மாநிலங்களில், சில பதவிகளுக்கு மட்டும்; வெனிசுவேலாவில். வேறு சில நாடுகளிலும் இருக்கக்கூடும். நான் முற்றிலுமாகத் தேடிப் பார்க்கவில்லை. 'நேரடிக் கருத்து' முறை பல நாடுகளில் உள்ளது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப்கூட இதைப் பயன்படுத்தித்தான் தன் பதவியை முதலில் ஸ்திரமாக்கிக்கொண்டார்.\nஇந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற முறையில் நமது பிரதிநிதிகளாகச் சிலரை நாம் இந்த அவைகளுக்கு அனுப்புகிறோம். இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களாகிய நமக்கு மட்டுமே உண்டு. இவர்களது தேர்தல் சில சமயங்களில் செல்லாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 (அதன் பிற சட்டத்திருத்தங்கள் சேர்ந்து) சொல்கிறது. அதற்கு ஏற்ப தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ ஒருவரது பிரதிநிதித்துவத்தைச் செல்லாததாக ஆக்கமுடியும்.\nஆனால் சென்ற ஆண்டு முதல்முறையாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களது பதவியை நாடாளுமன்றமே வாக்கெடுப்பின்மூலம் செல்லாததாக ஆக்கியது. இந்த உறுப்பினர்கள் அனைவரும் அவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது விடியோவில் பிடிக்கப்பட்டு நாடெங்கும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.\nஅவையின் முடிவை எதிர்த்து பதவி இழந்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்றனர். இதை விசாரிக்கக்கூட நீதிமன்றங்களுக்குத் துப்பில்லை என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் கருத்து தெரிவித்தார். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீதிமன்றம் வழக்கை விசாரித்து அவைக்கு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.\nஎனக்கு மாற்றுக் கருத்து உண்டு.\nபிற உறுப்பினர்களுக்கு ஓர் உறுப்பினரது பதவியை நீக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. அவைத்தலைவருக்கு ஓர் உறுப்பினரை அவையிலிருந்து வெளியே நிறுத்திவைக்கும் அதிகாரம் உண்டு. அந்த உறுப்பினரது சம்பளத்தை, படிகளை நிறுத்திவைக்கும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அந்த உறுப்பினர் கொலையே செய்தாலும் அவரது பதவியை நீக்கும் அதிகாரம் அவைத்தலைவருக்கோ, வாக்கெடுப்பின்மூலம் பிற உறுப்பினர்களுக்கோ இருக்கக்கூடாது. அந்தத் தொகுதியின் மக்களுக்கு மட்டும்தான் இதற்கான அதிகாரம் வழங்கப்படவேண்டும். இதற்கு நம் அனைவருக்கும் 'திரும்ப அழைத்தல்' (Recall) அதிகாரம் தேவை.\n'திரும்ப அழைத்தல்' முறை செலவு பிடிக்கக்கூடியது. ஆனாலும் குடியாட்சி முறையில் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்தவரை நீக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இது லஞ்சம் வாங்கிய உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிகார துஷ்பிரயோகம் செய்த பாபுபாய் கட்டாரா போன்ற கிரிமினல்களாக இருந்தாலும் சரி, பிற ஊழல் கறைபடிந்தவர்களாக இருந்தாலும் சரி.\nபணம் படைத்தவர்கள் மக்களை மீண்டும் ஏமாற்றிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு வரலாம். ஆனால் பொதுவான தேர்தலிலேயே நடப்பதுதானே அரசியல் கட்சிகளே கிரிமினல்களை தேர்தலில் நிற்க வைப்பதைக் கண்டு வெட்கவேண்டும். லஞ்சம், கிரிமினல் குற்றம், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பொதுச்சொத்தை நாசம் செய்தல் போன்ற பலவற்றில் ஈடுபட்டுள்ளவர்களை ஒரு தொகுதி மக்கள் 'திரும்ப அழைக்காமல்' (நியாயமான முறையில் அத்தகைய Recall தேர்தல் நடந்திருந்தபோதிலும்) அவரையே மீண்டும் பதவியில் இருத்த விரும்பினால் அந்த மக்கள் திண்டாடட்டும்.\nநாடாளுமன்றம் ஒன்றுகூடி ஒருவரைப் பதவியில் இருந்து தூக்குவது பெரும்பான்மை வாக்குகள் சார்ந்தது. அங்கு அரசியல் மட்டும்தான் நடக்கும்; நியாயம் நடக்காது. அதுவும் இன்றைய இந்திய அரசியலில்.\nஅதைப்போல பல முக்கியமான நிகழ்வுகளை மக்களின் பிரதிநிதிகள் மட்டும் தீர்மானிப்பது சரியாக இருக்காது. மக்களிடம் உள்ள பொதுக்கருத்து என்ன என்பதை வாக்குரிமை மூலமே தீர்மானிக்கமுடியும். இதற்கும் அமெரிக்காபோல ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் பொதுத்தேர்தலில் வரிசையாகப் பல தீர்மானங்களை முன்னிறுத்தி செய்துகொள்ளலாம்.\nதிரும்ப அழைத்தல், நேரடிக் கருத்து ஆகிய இரண்டும் இந்தியக் குடியாட்சி முறையை வலுப்படுத்தும்.\nஎம்.ஜி.ஆர், திமுகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்து, தேர்தலைச் சந்தித்த போது, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும், ரைட் டு ரீகால் என்கிற கொள்கையை, தன் தேர்தல் அறிக்கையில், முக்கிய கொள்கையாக வைத்திருந்தார். அப்போது, குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில், இது பற்றி விளக்கமாகச் சொல்லி இருந்தார். பிறகு, இந்த ' திரும்ப அழைக்கும் முறையை' நம் அரசியல்வாதிகள் யாரும் சொல்லிக் கேட்டதில்லை.\nபி.கு : உங்கள் செய்தி ஓடையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன். கவனிக்கவும்.\nபுது blogger மாற்றத்தில் செய்தியோடை முதல் பல விஷயங்கள் மாறியுள்ளன. புதுச் செய்தியோடை முகவரியை என் வலைப்பதிவில் தனிச் சுட்டியாகக் கொடுத்துள்ளேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.daytamil.com/2015/04/tamil_1.html", "date_download": "2018-05-20T10:09:07Z", "digest": "sha1:RRKQ2FNA2XD5THMT27HUCVFX3OODQFRT", "length": 4933, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "பெண்ணிடம் ஆபாச நடனம் ஆடிய அதிகாரி.(வீடியோ)", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பெண்ணிடம் ஆபாச நடனம் ஆடிய அதிகாரி.(வீடியோ)\nபெண்ணிடம் ஆபாச நடனம் ஆடிய அதிகாரி.(வீடியோ)\nஜார்க்கண்ட மாநிலத்தில் படம் ஒன்றில் குத்தாட்டம் போட்ட ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்ட மேம்பாட்டு துணை கமிஷனராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பிரசாத். அவர் சில்ஹாரி ஏக் தர்த் என்ற படத்தில் பெண் ஒருவருடன் சேர்ந்து குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜார்க்கண்டில் முன்னாள் முதல்வர் பாபு லால் மராண்டியின் மகன் உள்பட 21 பேர் மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவது தான் சில்ஹாரி ஏக் தர்த் படம்.\nதினேஷ் பிரசாத் பெண் ஒருவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியது. வீடியோவை பார்த்தவர்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வது என்று விமர்சித்தனர். இதையடுத்து தினேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் கூறுகையில், நான் பணிநேரம் முடிந்த பிறகே படத்தில் நடித்தேன். நான் நடனக் காட்சியில் ஆடியதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65081/cinema/Kollywood/Tamilpadam-Disha-Pandey-returns.htm", "date_download": "2018-05-20T10:14:03Z", "digest": "sha1:MXP76EOZCHM6BFRLAIJU5GNRPZPDOY4N", "length": 9649, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் திஷா பாண்டே - Tamilpadam Disha Pandey returns", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n7 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் திஷா பாண்டே. அதில் அவர் சிவா ஜோடியாக நடித்தார். அதன் பிறகு மயங்கினேன் தயங்கினேன் நடித்தவர், வாய்ப்பின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். கடந்த 2 வருடங்களாக எந்த படமும் இல்லாமல் இருந்தார்.\nதற்போது தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதில் அவர் மீண்டும் சிவா ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தவர் இவர்.\nஇவர்கள் தவிர சதீஷ், சந்தான பாரதி, மனோபலா, நிழல்கள் ரவி, கலைராணி, ஓஏகே சுந்தர், அஜய் ரத்னம், உள்பட பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.\nகார் விபத்தால் மனிதாபிமானத்தின் ... சிம்புவுக்கு ஆதரவாக தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசூரி வீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்\nபாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்தவர் : சிவகுமார்\nசிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பு பெயர் கனா\nசிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பு பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hishalee.blogspot.com/2012/07/blog-post_23.html", "date_download": "2018-05-20T10:08:03Z", "digest": "sha1:ZAC5LUAG5RGPWPVIQ2W5IYKTASU5CPIM", "length": 8376, "nlines": 215, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : ஹிஷாலீ ஹைக்கூ - 39", "raw_content": "ஹிஷாலீ ஹைக்கூ - 39\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nஅருவி இதழில் எண் - 12\nஹிஷாலீ ஹைக்கூ - 39\nஅருவி இதழில் எண் - 13\nமச்சி \"பனி\" க்கும் \"சனி\" க்கும் என்னடா வித்தியாசம்...\nஅலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தி...\nதாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:\nமழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்\nஜோக்ஸ் - \"மழை \"\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-20T09:50:13Z", "digest": "sha1:XOR2HJ5UUQX3KGGLQL7YDXNHVIEIZ6YS", "length": 26505, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆரோக்கியம் | ilakkiyainfo", "raw_content": "\nபெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் சரியான அளவிலான பிரா அணியவில்லை என்றால் முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படும். பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா\nசர்க்கரை நோய்க்கு ஏன் இத்தனை கவனம் செலுத்த வேண்டி உள்ளது\nஅதிக சர்க்கரை நரம்புகளையும், ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். அதிக சர்க்கரை நரம்புகளையும், ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.\nஇரத்தத்தின் உண்மை நிறம் நீலம்\nரத்தத்தின் உண்மையான நிறம் நீலம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது. பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற\nஇரத்த பிரிவை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறியலாம்\nஉங்கள் இரத்த பிரிவை வைத்தே உடல் நலத்தை பற்றி சொல்ல முடியும். இரத்த பிரிவை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறியலாம். நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா\nஇதோ…வாய் துர்நாற்றத்திற்கு பிரத்தியேக சிகிச்சை.\nசிலரிடம் நாம் சாதாரணமாக இந்த முகவரி எங்கேயிருக்கிறது என்று கேட்கும் போதோ அல்லது மணி என்ன என கேட்டுவிட்டு அவர் பதில் கூறும் போதோ அல்லது சில\nபலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்\nஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை,\n உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா \nசக்கரை நோய் ஏற்பட்டு விட்டால் உடலின் உறுப்புகள் அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புக்குள்ளாகிவிடும் இரத்த நாளங்கள் ‌விரைவில் சிதைந்துவிடைந்து விடுகின்றன. இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை,\nசெயற்கை முறை கருக்கட்டல் என்றால் என்ன\nமணம் முடித்து தம்பதிகளாக வாழும் போது எதிர்பார்ப்பது ஒரு குழந்தைப் பாக்கியமே ஆகும். இதனை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் போது உள்ளங்களில் உருவாகும் தவிப்புகள் எத்தனை\nகாலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைய காரணமும் – பிரச்சனையும்\nபெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12\nநீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nஇன்று பல­ரி­டமும் சர்­வ­சா­தா­ர­ண­மாகக் காணக்­கூ­டிய ஒரு நோயாக நீரி­ழிவு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. எந்­த­வொரு சாதா­ரண சிகிச்­சைக்குச் செல்­லும்­போதும் ‘நீங்கள் நீரி­ழிவால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா’ என்ற கேள்வி நிச்­ச­ய­மாகக் கேட்­கப்­படும். ஒப்­பீட்டு\nஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி\nமுகப்பரு பிரச்சனை பலருக்கும் மிகப்பெரிய தொல்லைத் தரும் பிரச்சனையாக இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த வகை சருமத்தினர் பல சரும\nநமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது. கல்­லீ­ரலும் மற்ற செல்­களும்\nசிறு­நீர்ப்பை கற்கள்: பின்னணியும் சிகிச்சைகளும்\nமனித இனம் பெருக ஆரம்­பித்த காலந்­தொட்டு சிறு­நீ­ரகக் கல் எனும் நோய் பன்­னெ­டுங்­கா­ல­மாக மனி­தர்­களில் ஒரு அங்க­மா­கவே இருந்­து­வ­ரு­கி­றது. எகிப்­திய மம்­மிக்­களில் கூட சிறு­நீ­ரகக் கற்கள் மற்றும்\nதும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க… : அது இவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்குமா…\nஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக\nஆண்மைக் குறைபாடு பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்\nவேலை இழப்பு, பணம் இல்லை, தொழில் நட்டம் என்பவற்றை விட ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான். கருவுறுதலில் தனக்கு தான்\nதூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா\nதூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட\nஇறப்பிற்கு பின் நடப்பது என்ன\nஇறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.\nஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ\nநம் கையே நமக்கு உதவி என்பார்கள். ஆனால், நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா ஆம், நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு\nதூக்கம் அவ்வளவு ரசனையான அனுபவம். தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் ஒரு குட்டிக் குளியல். காலை முதல் உடலில் தேங்கிய சோம்பல் கரைந்து போகும். நரம்புகளில்\nஇரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்\nஇரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த\nஇலங்கையில் இப்படியொரு அதிசய பாட்டி\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nநெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/33514-2017-07-24-05-54-51", "date_download": "2018-05-20T10:10:15Z", "digest": "sha1:5D3C6YRFDW7N3IQBG7PHG6AUIPIZMFOX", "length": 54516, "nlines": 283, "source_domain": "keetru.com", "title": "தமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்", "raw_content": "\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nஇரண்டாயிரம் ஆண்டு பனிப்போர் - செம்மொழி\n‘செந்தமிழ்ச் செல்வர்’ ம.ப.பெ. தூரன்\nபீகாரில் இருந்து தீகார் வரை - கன்னையா குமார் (2016)\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் சமுதாயப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2017\nதமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்\nபறையடித் தோதிய பன்மொழிப் புலவன்\nவல்லவன் ‘பைபிள்’ வழியே நடப்போன்\nமலையுப தேசமே கலையெனக் கொண்ட\nஞானப் பிரகாச நாவலன் இலங்கை\nஎன்றும் போற்றும் எழிலார் வித்தகச்\nசெல்வனைத் தமிழர் சிந்தித்து நிதம்\nபுரிக தமிழ்ப்பணி பொலிக நல்லறிவே”\nஎன சுவாமி ஞானப்பிரகாசரை கவியோகி சுத்தானந்த பாரதியார் பாராட்டி புகழ்ந்து கவிதை பாடியுள்ளார்.\nதமிழ் மொழிக்கும், கிறிஸ்துவ சமயத்திற்கும் ஈடில்லாச் செவை புரிந்தவர். கிறிஸ்வத்துடன் தமிழியும் வளர்த்தார். தமிழ் அவரால் வளர்ந்தது, சிறப்புற்றது, புதுப்பொலிவுற்றது.\nசுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் ஆராய்ச்சியிலும், வரலாற்று ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு உழைத்தார். அறிவும், ஆற்றலும்;, சிந்தனைத் தெளிவும் அவரது ஆராய்ச்சியில் மிளிர்வதை அறிஞர் உணருவர்.\nசுவாமி ஞானப்பரகாசர், வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல்லொற்றுமை, இடப்பொயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆராய்ச்சியினை மேற்கொண்டார்.\nசுவாமி ஞானப்பிரகாசர், மொழியின் வரம்பாக மட்டுமே இருந்த இலக்கண உலகை ஆராய்ச்சி உலகாக மாற்றியமைத்தவர்.\nமண்ணோடு மண்ணாகப் புதையுண்டு கிடந்த திராவிட நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் தமது ஆய்வு நூல்கள் மூலம் அகிலத்துக்கு வெளிப்படுத்தியவர் சுவாமி ஞானப்பிரகாசர்.\nகத்தோலிக்க தேவாலயங்களில் தமிழில் செபம் செய்தல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட போது, செபங்களை தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர் சுவாமிஞானப்பிரகாசர்.\nசுவாமி ஞானப்பிரகாசர் ஈழத்தில் யாழ்பாணத்துக்கு அருகில் உள்ள மானிப்பாய் என்னும் ஊரில் சுவாமி நாதப்பிள்ளை –தங்கமுத்து வாழ்வினையருக்கு 30.08.1875 அன்று மகனாகப் பறிந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் வைத்தியலிங்கம், இவரது தந்தை, இவர் குழந்தையாக இருக்கும் போது திடீரென்று இறந்து விட்டார். இவரது தாய் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் செய்து கொண்டார். இவரும் கத்தோலிக்க சமயத்தைத் தழுவி ஞானஸ்தானம் பெற்று ‘ஞானப்பிரகாசர்’ எனப் பெயர் சூட்டப்பட்டார்.\nஅச்சுவேலியில் சூசையப்பர் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். இவருடையே வளர்ப்புத் தந்தையான தம்பிமுத்துப்பிள்ளையிடம் தமிழ்ச் செய்யுள், தமிழக வரலாறு, தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்;. பின்னர் மானிப்பாய் மெமோரியல் பாடசாலையில் சேர்ந்து ஆங்கில மொழிக் கல்வி கற்றார்.\nயாழ்ப்பாணத்தில் பத்திரீசியார் கல்லூரியில் தமது உயர்கல்வியை முடித்தர். இளம் வயதிலேயே தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.\nதமது படிப்பை முடித்த பின்னர் பெருந்தோட்டமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்தார். பணிபுரிந்து கொண்டே இரயில்வே துறை பணிக்கான தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, கொழும்பு இரயில்வே தலைமையகத்தில் பணியில் சேர்ந்தார்.\nஇரயில்வேத் துறையில் பணிபுர்pந்தாலும், இவரது மனம் இறைபணியை நோக்கித் திரும்பியது. அதனால், இரயில்வேத்துறை பணியிலிருந்து விலகினார். பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள இறையியற் கல்லூரியில் சேர்ந்து, இறையியல் பயின்று தேர்ச்சி பெற்று 01.12.1901 அன்று குருவானார்.\nஞானப்பிரகாசர் ஊர்காவற்துறையில் குருவாக நியமிக்கப்பட்டார். அவ்வூரில் குருவாகப் பணியாற்றியபோது, மக்களிடம் நிதி வசூல் செய்து, புனித அந்தோனியார் கோவிலின் அருகில் ‘திரு இருதய வாசக சாலையை 1903 அம் ஆண்டு நிறுவினார். தமிழில் வெளிவந்த அனைத்து நூல்களிலும் ஒவ்வொரு பிரதியைக் கொண்டு நிறுவப்பட்ட இவ்வாசகசாலையே, வட இலங்கையில் இரவலாக நூல் வழங்கும் முதலாவது வாசக சாலையாகக் கருதப்படுகிறது.\nபின்னர், யாழ்பாணத்து நல்லூரில் தங்கி நாற்பத்து மூன்று ஆண்டுகள் குருத்துவத் திருத்தொண்டு செய்தார். அதனால் ‘நல்லூர் ஞானப்பிரகாசர்’ என்று அழைக்கப்ட்டார். கிறிஸ்துவ சமயப் பணியாற்றியதுடன், ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளித்திட கல்வி நிலையங்கள் பல தோற்றுவித்தார்.\nஞானப்பிரகாசர் கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிந்து கொண்டே, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு முதலியவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.\nஞானப்பிரகாசர் பன்மொழிப் புலவர், மொழி நிபுணர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இத்தாலி, பிரஞ்சு முதலிய 18 மொழிகளை படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றிருந்தார். சமஸ்கிருதம் மூலம் பிற ஆரிய மொழிகளை அறிமுகமாக்கிக் கொண்டார். சிங்கள மொழியின் வழி பாளி மொழியையும், மேலும் திபெத், பர்மிய, கூர்க்க மொழிகளையும் கற்றார். அவர் அறிந்த பிற மொழிகள் இலத்தீன், கிரேக்கம், போர்த்துக்கீஸ், டச்சு, ஜெர்மன் உட்பட 70 மொழிகளை அறிந்திருந்தார்.\nஞானப்பிரகாசர் கிருஸ்துவ சமய அனுசார நூல்கள், பிரசங்க நூல்கள், செப நூல்கள், வரலாற்று ஆராய்ச்சி நூல்கள், சமய வரலாற்று நூல்கள், மொழி ஆராய்ச்சி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நூற்றுக்கணக்கான நூலகளை எழுதி அளித்துள்ளார்.\nயாழ்ப்பாண வைபவ விமர்சனம், தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், தமிழரின் ஆதி இருப்பிடமும் பழஞ்சீர்திருத்தமும், தமிழ் அமைப்புற்றாதெவ்வாறு, திராவிட சொல்லிணக்கத்திற்கு சில விதிகள், யாழ்ப்பாணத்து தொல்குடிகள், தமிழரில் சாதி உற்பத்தி, தமிழ் மொழி ஒப்பியல் அகராதி, தமிழ் சொற்பிறப்பாராய்ச்சி, தமிழ் மொழி ஆராய்ச்சி, பூர்வீக இந்திய வரலாறும் காலமும், யாழ்ப்பாண இடப்பெயர் வரலாறு, முதலிய தமிழர் வரலாறு முதலிய நூல்களையும் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி நூல்களையும் படைத்தளித்துள்ளார். ‘செகராசசேகரன்’ என்னும் நாவலை எழுதி அளித்துள்ளார்.\nமேலும், ஆண்டவர் சரித்திரம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, மிருகபலி ஆராய்ச்சி, மறுபிறப்பு ஆட்சேபம், சைவர் ஆட்சேப சமாதானம், புதுச் சைவம், புதுச் சைவமும் புலால் உண்ணாமையும், இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு, ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம் முதலிய சமயத் தொடர்பான நூல்களை எழுதி வழங்கியுள்ளார்.\nஉபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை, பரிமான் என். ஆர். முத்துக்குமாரு, Life of Cecilia Rasamma, Chryasanthus Daria முதலிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.\nஞானப்பிரகாசர் தமது வரலாறு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சி கட்டுரைகளை Ceylon Antiguary and Literary Register, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Journal of the Mystic Society, Indian Historical Quarterly, Daily News, Times, Tamil Culture முதலிய ஆங்கில இதழ்களிலும், மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழ், ஈழத்து ஈழகேசரி, இந்து சாதனம், பாதுகாவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு முதலிய இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.\n‘சத்திய வேதப் பாது காவலன்’, ‘குடும்ப வாசகம்’, அமலோற்பவ இராக்கினி தூதன்’ முதலிய மாத இதழ்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\nதமிழ் மொழியின் அடிப்படை பற்றியும், ஏனைய மொழிகளுடன் அதன் தொடர்பு பற்றியும் ஆராய்ந்து, அவரது காலம் வரை யாரும் எடுத்துரைக்காத, தமிழ் மொழிக்கு முதன்மை அளிக்கும் கோட்பாடு ஒன்றை நிறுவினார். இவர் கடும் முயற்சி செய்து, ‘தமிழ் மொழியின் சொற்பிறப்பு ஒப்பியல் - அகராதி’ என்ற நூலை எழுதி இரண்டு தொகுதிகள் வெளியிட்டார்.\nஒப்பியலாய்வினைச் சுவாமிகள் தமிழ் மொழி ஆராய்ச்சியிலும், பண்டைத் தமிழர் வரலாற்றாய்விலும் பயன்படுத்தியுள்ளார். தமிழர் வரலாறறினை, ஆரியர், சீனர் குறிப்பாக ஆதிகால மேற்காசிய, எகிப்திய சமூகங்கள் முதலிய பிற வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.\n“பழமையான சீர்திருத்தத்தினால் புகழ் படைத்தவர்களாய், உலகத்திலெல்லாம் அதி இனிமையான மொழிகளுள் ஒன்றைப் பயிலுகின்றவர்களாய், தென்னிந்தியாவைத் தங்கள் சுய பூமியெனக் கொண்டவர்களாய், பல நூற்றாண்டுகள் தொட்டு விளங்கியிருக்கின்றவர்கள் தமிழரோயாவர். அவர்களது பூர்வீகம் யாது. அவர்களது ஆதிச்சமயம் எத்தன்மையது என ஆராயும் இச்சிறுநூல்” எனத் ‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்” என்ற நூலின் முகவுரையில் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.\nசுவாமி ஞானப்பிரகாசர் தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம் போன்ற பிற மொழியில் மட்டுமின்றிக் குறிப்பாகத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ் மொழி தக்க இடத்தினைப் பாடத் திட்டத்திலோ, சமூகத்திலோ பெற்றிராத காலத்தில், தமது தாய் மொழியான தமிழிலேயே ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள் முதலியவைகள் குறித்து ஆராய்ந்து விரிவாக விளக்கியுள்ளார்.\nமொழி ஆக்கத் துறையில் அவரது தனிப்பெரும் சாதனை, அவர் எழுதி அளித்த ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி’ ஆகும்.\n“திராவிட மொழிகளிலுள்ள வேர்ச் சொற்கள் வெற்றொலிகள் அல்ல. அவை அனைத்தும் பொருள் பொதிந்த மொழிகள் என்பதை நிறுவியுள்ளார். தமிழ்ச் சொற்களுக்கு மிக எளிதாக சமஸ்கிருத வேர்ச்சொற்களை மூலமாகக் காட்டுவது ஒரு சம்பிரதாயம், இதையொட்டியே உலகம், கலை, நகுலம் போன்ற பல சொற்களுக்கு சமஸ்கிருதர்தாது காட்டப்பெற்றன. சுவாமி ஞானப்பிரகாசர் இச்சொற்களுக்கெல்லாம் தமிழ் வேர்ச் சொற்களை ஆராய்ந்து காட்டியுள்ளார்” எனப் பேராசிரியர். மாஸ்கரேனஸ் பதிவு செய்து உள்ளார்.\n‘இதற்கு முன்பு தமிழ் அகராதி செய்தோர் எல்லாம், ஒவ்வொரு சொல்லிற்கும் உரிய பொருளை ஆராய்ந்து மேலும், மேலும் சிறப்புற விளக்கினரே அன்றி, சொற்களுக்குப் பிறப்பிடமாய் நின்ற அடிகளை முறைப்படி தேடிக் கண்டு அவற்றின் கீழ் உள்ள கிளைச் சொற் கூட்டங்களை அமைத்தவரல்லர். அது மட்டும் அன்று, தமிழடிகளை அறுதியிடுவதற்கு உரிய கட்டளைகளை வகுப்போரும் எக்காலத்தாவது தோன்றியிராமையால், தமிழிற்கு அடிகள் தாம் உளவா, என்ற ஐயுறவிற்கும் இடம் உண்டாயிற்று. ஆயிரத்தில் ஒரு தமிழ்ச் சொற்கு அடியொன்று இருப்பதாக ஆசிரியர் சிலர் ஆங்காங்குக் குறித்தறிந்தது உண்மையே. ஆயினும், தமிழ்ச் சொற்றொகுதி முழுதும் ஒரு சில தலையடிகளிலே நின்று முளைத்துக் கிளைத்துள்ளது எனும் உண்மை இதுவரையிலும் பிறரால் நிலைநாட்டப்படாதது ஆயிற்று. அதனால், பிறமொழிகளோடு தமிழுக்கு உள்ள ஒப்பியலைத் தெளிவித்தல் பற்றி கூறவும் வேண்டுமல்லவா, ஆகையினால் ‘சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி’ எழுந்தது என்க” என இந்நூல் உருவானதற்கான தேவையை தெளிவுபடுத்தியுள்ளார் சுவாமி ஞானப்பிரகாசர்.\n‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil was Built up) என்ற நூல் தமிழ் சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூலாகும். மேலும், இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரீடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங்கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியளித்துள்ளார் சுவாமி ஞானப்பிரகாசர்.\nதமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in Tamil Etymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.\nசுவாமி ஞானப்பிரகாசரின் இந்து சமய வரலாற்று விமர்சனத்தை சைவ உலகம் முற்றாக வெறுத்து ஒதுக்கியது எனக் கொள்ள முடியாது. தமிழகத்திலுள்ள பிரபலமான சைவ மடங்களில் ஒன்றான திருப்பனந்தாள் மடம் அவரை கௌரவித்தது. மேலும், இவரது, தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி என்னும் நூலை வெளியிட நிதி உதவியும் வழங்கியுள்ளது என்பது வரலாற்றுச் செய்தி.\nசுவாமி ஞானப்பிரகாசர் எழுதி அளித்துள்ள ‘தருக்க சாத்திரச் சுருக்கம்’ என்னும் நூல், “குறித்து இக்கால அவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, புதிய ஆரம்ப நூலாக தருக்கம் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகமாய் இடம் பெறத் தகுதியும் சிறப்பும் பெற்றிருக்கிறது. சுவாமியின் பன்மொழி ஆராய்ச்சியும், தமிழ் அமைப்புற்ற வரலாற்றை அறிந்த சிறப்பும், ஆங்கிலச் சொற்களுக்கேற்ற புதுச் சொற்களைப் பெய்து எழுதக்கூடியதாயிற்று” என அக்காலத்தில் இலங்கையில் கல்வி உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த உவாட்சன் பாராட்டியுள்ளார்.\nஇந்திய பூர்வீக வரலாற்றினை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஸ்பானிய கிருத்துவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான ஹெராஸ் சுவாமி, ஞானப்பிரகாசர் அடிகளாருடன் இணைந்து, சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, இந்நாகரிகம் திராவிடருக்கே முற்றிலும் சொந்தம், திராவிடரின் தனிப்பெரும் சொத்து என உலகிற்கு உணர்த்தினார்.\nஅறிஞர் ஹெராஸ் பாதிரியார், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள இந்தியாவிலிருந்து 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று சுவாமி ஞானப்பிரகாசரைச் சந்தித்தார். அறிஞர் ஹெராஸ் பாதிரியார் எழுதியுள்ள ‘இந்து மெதித்தேரேனியன் பண்பாடு’ என்னும் நூலில், “நான் உண்மையில் சுவாமி ஞானப்பிரகாசருக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் ஏனெனில் மொழி ஆராய்ச்சியைக் கொண்டு அவர் புரிந்த பேருதவிகள் நான் அதிக தவறுகளை விடாமல் பெரும்பயன் அளிக்கத்தகனவா யின எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ் மொழி ஆராய்ச்சி முடிவுகள்: எந்தமிழ் மொழியில் ஆதிச்சொல்லடிகள் பெரும்பான்மை அரைகுறையின்றி நிலவுகின்றன. எனவே, அவைதான் ஏனைய மொழிகளின் அடிப்படையான சொற்பகுதிகளின் உண்மை உருவமாதல் வேண்டும். அம்மொழிகளின் பண்டைச் சொற்களை நுண்மதியால் ஆராய்ந்து ஒப்பு நோக்கிக் காண்பதுண்டாயின் யாங்கூறியது மெய்யுரையாகாமல் போகாது என்பது எனது துணிபு” என அறிவித்தார்.\nசுவாமி ஞானப்பிரகாசரின் தாய் மொழிப்பற்று: “என்னே எந்தமிழின் சொல்லமைப்பு மாட்சி ஒவ்வோர் சொல்லையும் படிக்க – ஆராய ஆராய – நம்முன்னோர் நமது தீம்மொழியை எத்துணை அறிவு விளங்கப் புனைந்து வைத்துள்ளனர் என்ற புதுமையைக் கண்டு கழிபேருவகை எய்துகின்றோமே ஒவ்வோர் சொல்லையும் படிக்க – ஆராய ஆராய – நம்முன்னோர் நமது தீம்மொழியை எத்துணை அறிவு விளங்கப் புனைந்து வைத்துள்ளனர் என்ற புதுமையைக் கண்டு கழிபேருவகை எய்துகின்றோமே இத்தகைய அருமந்த மொழியைக் பயிலுவதைக் கைவிட்டு, இம்மொழியிடத்தில் ஐயம் ஏற்று வாழுகின்ற பிற மொழிகளையே தேடிப் பயில்வோரும் தமிழ் அன்னையின் நன்மக்கள் ஆவாரா” இத்தகைய அருமந்த மொழியைக் பயிலுவதைக் கைவிட்டு, இம்மொழியிடத்தில் ஐயம் ஏற்று வாழுகின்ற பிற மொழிகளையே தேடிப் பயில்வோரும் தமிழ் அன்னையின் நன்மக்கள் ஆவாரா” “அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ் மொழியின் கட்பொருந்திய அழகுகளுள் ஒன்று யாதெனில், அதன் பயனூற்றுத் தொகைப்பட்ட சொற்களின் பெரும்பாங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம்” எனப் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.\nசுவாமி ஞானப்பிரகாசரின் நூல் வாசிப்பு குறித்த முன்வைப்பு: “இத்தேசத்து வாலிபர் பலர் பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் படிப்பெல்லாம் முடிந்ததென்று எண்ணினாற் போல் ஏடுகள், புத்தகங்களைக் கட்டிச் பூச்சிகள் வாசிக்கும்படி வைத்துவிடுவது வழக்கம். வாலிபரே உங்கள் படிப்பும் இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணாதிருங்கள். பள்ளிக்கூட படிப்பு முடிந்த பின்பு நீங்கள் வாசிக்கும் வாசிப்பினால்தான் இந்த விதை முளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும். ஆகையால் வாசிப்பைக் கை நெகிழாதிருங்கள்”. என வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.\nசுவாமி ஞானப்பிரகாசர் ‘நடமாடும் நூலகம்’ என்று அழைக்கப்பட்டார். பல மொழிகளிலும் காலத்துக்கு காலம் வெளிவந்த நூல்கள், இதழ்கள் மற்றும் வெளியீடுகள் அனைத்தும் அவரது நூலகத்தில் இடம் பெற்றிருந்தது.\nசுவாமி ஞானப்பிரகாசர், இலங்கை யாழ்ப்பாண வரலாற்றுச் சங்கத்தின் சிறந்த அறிஞராக விளங்கினார். அச்சங்கத்தின் துணைத் தலைவராகவம், தலைவராகவும் செயற்பட்டார்.\nஇலங்கை அரசு சுவாமி ஞானப்பிரகாசரை வரலாற்றுச் சுவடிகளின் ஆய்வுக் குழு உறுப்பினராக நியமித்தது. யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.\nஇலங்கைப் பல்கலைக் கழக மூதவை உறுப்பினராகவும் தொண்டாற்றியுள்ளார். ஆசிய அரசவையின் இலங்கைக் கிளையின் உறுப்பினராக செயற்பட்டார்.\n“சுவாமி ஞானப்பிரகாசரும், சுவாமி விபுலாந்த அடிகளும் துறவிகளாயிருந்து கொண்டு மொழிப் பற்றுடன் பணிபுரிந்தவர்கள். அதே வேளையில் சமயப் பணியே தமது பிரதான குறிக்கோள் என்பதையும் மறக்காதவர்கள். ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தியவர்கள். தமிழியலுக்குப் பல வழிகளில் வளந்தேடியவர்கள். தமது சுய முயற்சியின் வலுவினால் மரபுவழித் தமிழறிஞர்களின் மதிப்பைப் பெற்றவர்கள். இறுதியில் மரபுவழித் தமிழ்க் கல்வியாளராகவே கருதப்படும் அளவிற்கு அக்கல்வியின் விழுமியங்களோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள்” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.\nசுவாமி ஞானப்பிகாசரின் அறிவு, ஆராய்ச்சி, செயல்திறன் ஆகியவற்றினைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. வெளி நாடொன்றில் இத்தகைய மதிப்பினைப் பெற்ற முதற்தமிழர் என்ற பெருமை சுவாமி ஞானப்பிரகாசரையேச்சாரும்.\n“கத்தோலிக்கத் திருப்பணிகளைத் தவிர்த்து, இவர் ஆற்றிய ஆக்கப்பணிகள் தமிழியற்பணிகள் - தமிழ்ப்பணி, வரலாற்றுப் பணி ஆகியனவற்றுக்குச் சமமான முக்கியத்துவம் அளித்து பாடுபட்டார்” என ‘ஈழகேசரி’ இதழ் புகழ்ந்துரைத்துள்ளது.\n“உரைநடையில் தமிழன்னையை உலவவிட்டு அழகு பார்;த்தவர்களும் கிறிஸ்துவக் குருக்களே. ஒப்பியல் இலக்கணத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வளர்த்தவரும் அத்தொண்டர்களே; எவருமே செய்யத் துணியாத தன்னிகரற்ற தனிச்சேவையொன்றைத் தமிழுக்குக் கொடுத்துச் சென்றார் பன்மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்”என அருட்திரு சா.ம. செல்வரட்னம் புகழாரம் சூட்டியுள்ளார்.\n“அவர் திருமறை ஆசிரியராக இருப்பதுடன் வரலாற்று ஆசிரியராகவும், ஒப்பியல் மொழி வல்லுநராகவும், தமிழின் தொண்டையையும் ஒப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டும் வல்லுநராகவும் விளங்குகிறார். அவருடைய கடல் போன்ற புலமையைக் காட்டுவதற்கு அவர் யாத்த ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’யே போதிய சான்று” என ‘தமிழ்த்தூதுவர்’ தனிநாயகம் அடிகளார் சுவாமி ஞானப்பிரகாசருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\n“ஒரு நூற்றாண்டுக்கு முன்தோன்றித் தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் பேரறிஞராவார். இவர் முற்றும் துறந்த முனிவராகச் சமயப்பணி செய்தாரெனினும் தமிழ் மொழிப்பற்றினைத் துறக்கவில்லை. தமிழ் மொழியின் பெரும் பழமையையும், தனிச்சிறப்பையும், நுட்ப அமைப்பையும் நுணித்துணர்ந்து உலகத்துக்கு எடுத்துக்காட்டினார். பிறர் இலகுவில் செய்ய முடியாத இத்தொண்டை செய்வதற்கு இரவு பகலாக அயராது உழைத்தார்.” என ‘செந்தமிழ்க்கலாமணி’ வித்துவான் க.பொ.இரத்தினம் தமது ஆய்வில் பதிவு செய்து உள்ளார்.\nகொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936 ஆம் ஆண்டு, தமிழ்ச் சொற்பிறப்பையிட்டு சுவாமி ஞானப்பிரசாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சுவாமி ஞானப்பிரகாசர் ஆற்றிய உரையை செவிமடுத்த, அமெரிக்க நாட்டு அறிஞரான கொக்லர் “நீங்கள் அமெரிக்க நாட்டிலே பிறந்திருந்தால், உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சுற்றுவார்கள்” எனத் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப்பிரகாசரின் ஒப்பற்ற தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு ‘சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தது.\nமேலும், அவ்விழாவுக்குத் தலைமை வகித்த தமிழ் நாட்டறிஞரான ‘நாவலர்’ சோமசுந்தர பாரதியார் தமது உரையில், “தமிழ்ச் சொற்கள் தழைத்தெழுந்த தகைமையைச் சரிவர ஆராய்ந்து, பல மொழி நூல் முடிவு கொண்டு விளக்கி, தமிழ்ச் சொற்களின் சிறப்பைக் கண்ட ஞானப்பிரகாசர் தமிழ்நாட்டில் சிலை அமைத்து புகழப்பட வேண்டியவர்” எனப் பாராட்டினார்.\nஇலங்கை அரசு சுவாமி ஞானப்பிரகாசரை 22.05.1981 அன்று தேசிய வீரராகப் பிரகடனம் செய்ததோடு, அவரது உருவம் பொறித்த முத்திரை (அஞ்சல் தலை) ஒன்றையும் வெளியிட்டுச் சிறப்பித்தது.\nமறைநூல் வல்லுநராக, மொழி வல்லுநராக, மத போதகராக, மொழி ஆராய்ச்சியாளராக, பன்மொழி அறிஞராக, சிறந்த ஆசிரியராக விளங்கிய சுவாமி ஞானப்பிரகாசர் தமது எழுபத்திரெண்டாவது வயதில் 22.01.1947 அன்று இயற்கை எயிதினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knrunity.com/post/wafath/2017/post-2082.php", "date_download": "2018-05-20T09:48:57Z", "digest": "sha1:NSKFQURYYNBG5DIZP7745KUI2SKZSELO", "length": 3674, "nlines": 79, "source_domain": "knrunity.com", "title": "சயிரத்தர் தில்சாத் பேகம் வபாத் – KNRUnity", "raw_content": "\nசயிரத்தர் தில்சாத் பேகம் வபாத்\nசயிரத்தர் ஹாஜா மைதீன் மகளும், மஞ்சக்கொல்லை A. அப்துல் காதர் மனைவியும், சயிரத்தர் S.M.முஹம்மது மைதின் அவர்கள் அண்ணண் மகளும் , A.K.M.பஜீல் ரஹ்மான் / அடுப்புக்கட்டி முஹம்மது இத்ரீஸ் / A.S.ஷாஜஹான் மைத்துனியும், O.M.பைசல் அஹமது மாமியாரும், சயிரத்தர் முஹம்மது ஹாரிஸ் சகோதரியுமான, சயிரத்தர் தில்சாத் பேகம் வயது 50 மௌத்து\nஇன்று மாலை 5.00 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்\nநோட்டன் ஹாஜா பகுருதீன் மெளத்து\nகணக்கப்பிள்ளை முஹம்மது பஹ்ருதின் மௌத்து\nஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது மெளத்து\nகல்லார் குரைசா பானு மௌத்து\nமம்மீரா ஆயிஷா நாச்சியா மெளத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2012/09/alenkerny-trincomalee.html", "date_download": "2018-05-20T10:04:09Z", "digest": "sha1:X3Q57EGJUFC4CH4OFEOQIGULZW6YCTHR", "length": 28034, "nlines": 327, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: ஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்\nயாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின...\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது. “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.\nதொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.\nஇங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. ஆலங்கேணியின் முகப்பில் ஒரு விநாயகர் ஆலயம் வழிபாட்டுத் தலமாக உள்ளது.\nஆலங்கேணி , தாமரைக்கேணி, ஈச்சந்தீவு என மூன்று பிரிவாக இந்தக் கிராமம் அமைந்துள்ளது. ஆலங்கேணியின் பிரதான வீதியில் விநாயகர் அரசினர் தமிழ் மகா வித்தியாலயமும் ஈச்சந்தீவில் விபுலானந்தர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.மற்றும் உப அஞ்சல் நிலையம், கூட்டுறவுச் சங்கம், சனசமூகநிலையம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.\nஆலங்கேணியைச் சுற்றிச் சூழ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களே காணப்படுகின்றன. ஆலங்கேணிக்கு வடக்கே பெருந்தொகையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிண்ணியாப் பட்டினமும் கிழக்கே உப்பாறு தென்மேற்குத்திசையில் பூவரசந்தீவு, நெடுந்தீவு ,சமாவைத்த தீவு மேற்கே முனையிற்சேனை ,கச்சைகொடித்தீவு ,காக்காமுனை ,சூரங்கல் போன்ற இடங்கள் காணப்படுகின்றன.\nஆலங்கேணிக்கு தென்மேற்கே ஏழு மைல் தூரத்தில் தமிழ்ச் சைவர்கள் அடர்த்தியாக வாழ்ந்த திருநகரில் ''பாண்டியனூற்றுச் சிவாலயம்'' அதற்கண்மையில் “பாவநாசத் தீர்த்தம்” போன்றவைகள் இன்று அழிந்த நிலையில் காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புடைய மாரி வயல்களை தன்னகத்தே கொண்ட இந்தத் திருநகர் இன்று திரிபடைந்து “தீனேரி” என அழைக்கப்படுகிறது அந்த திருநகர் அழிந்தபோது அங்கு வாழ்ந்தவர்களில் ஒரு சிறு தொகையினரே ஆலங்கேணியில் குடியேறி வாழ்ந்து வருவதாக ஐதிகம்.\nஆலங்கேணியில் வாழும் ஆண்கள் ஆஜானுபாகுவாக நல்ல திடகாத்திரமான தேக அமைப்பு உடையவர்களாகவும் காணப்படகின்றனர். பெண்கள் மெல்லியராயினும் சுறு சுறுப்புடையவர்கள்.தங்கள் வாழ்விடம் கடல் நீரால் சூழப்பட்டு பயிரிட்டுத் தொழில் செய்ய வாய்ப்பற்றதாக இருக்கிறதே என்று இம்மக்கள் சோம்பியிராமல் “முயற்சி திருவினையாக்கும்”என்ற வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழியைக் கருத்தில் கொண்டு ஆலங்கேணி மக்கள் தமக்கென ஒரு தொழிலை சிருஷ்டித்துக் கொண்டனர். அந்தத் தொழில் அபாயம் நிறைந்த கஷ்டமான தொழிலாயினும் அவர்கள் தயங்கவில்லை. தொடர்ந்து செய்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர்.\nதெற்கே ‘கொய்யாம்புளி’ என்ற கடலாற்றைத் தோணியில் கடந்து ‘கண்டக்காடு’என்ற மாரி வயல் வெளிகளையும் கடந்து ‘சாந்தப்பணிக்கன்’ என்னும் கானக நுழை வாயிலூடாக வானைத்தொட்டு நிற்கும் மராமரங்கள் அடர்ந்த காட்டில் எட்டுமைல் தூரம் நடந்து மகாவலிகங்கைக் கருகில் ‘வாளைமடு’’வண்ணாத்திபாலம்” போன்ற காட்டுப்பிரதேசங்களைக் கடந்து கங்கையோரம் உள்ள ‘பொன்னாங்கேணி’ப் பிரதேசத்தில் எருமை பசு மந்தைகளை வைத்துப் பாதுகாக்கும் வருவாய் மிக்க தொழிலை உருவாக்கிக் கொண்டனர்.\nபுத்திசாலிகளான இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுபோய் பால் விநியோகம் செய்யும் வியாபாரத்தை தொடங்கியதும் இத்தொழில் பெரும் இலாபகரமாக மாறியது.‘காவு’தடிகளில் பாற்குடங்களை வைத்துச் சுமந்து நடந்து கிண்ணியாவுக்கூடாக ‘நீரோட்டுமுனை’ என்னும் கடலாற்றைக் கடந்து ‘வெள்ளைமணல்’சீனன்வாடிக்கூடாக திருகோணமலை நகருக்குச் சென்று அங்குள்ள கடைகளுக்கு பால் தயிர் நெய் போன்ற பொருட்களை விற்றுவந்தனர்.\nஇந்தக் கடினதொழில் தினமும் தவறாமல் நடந்தது. இன்று வாகனங்கள் மூலமாக இலாபகரமாக நடக்கும் பால் வியாபாரத்தை திருகோணமலை மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆலங்கேணி மக்களேயாவர். இந்தக் கடினதொழில் மூலம் ஆலங்கேணியில் வாழும் சிலர் மாட்டு மந்தைகளின் சொந்தக்காரம்களாகவும் செல்வந்தர்களாகவும் விளங்கி வந்தனர். காலப் பொக்கில் கங்கையோரக் காடுகளை அழித்து நெல் வயல்களாகவும் கத்தரி ,மிளகாய் பயிரிடும் காணிகளாகவும் பயன்படத்தினர். இயந்திரங்களால் நீர் இறைத்து தோட்டப்பயிர்களும் நெல்லும் அமோகமாக விளையச் செய்தனர்.\nஆலங்கேணியில் பாடசாலைகள் குறைவாக இருந்த போதிலும் இம்மக்கள் கற்றலிலும் அரிய சாதனைகளைப் புரிந்துள்ளனர். அரச திணைக்களங்களில் இம்மக்களில் கணிசமான தொகையினர் பொறுப்பான பதவிகளை வகித்து வருகின்றனர். கலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ஈடுபாடு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். புகழ் பெற்ற காவியமாகிய இராமாயணத்தை ‘இராமநாடகம்’ என்ற பெயரில் பழக்கி நாட்டுக் கூத்தாக மேடையேற்றியுள்ளனர். ‘அல்லி அர்ச்சுனா' போன்ற நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன,\nகுமாரவேல் போன்ற பிரசித்த ஆயுள்வேத வைத்தியர்களும் சோதிட சாஸ்திர வல்லுனர்களும் தேர்ந்த அண்ணாவிமார்களும் ,கவிஞர்களும் ஆலங்கேணியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தாமரைத்தீவான், கேணிப்பித்தன் ,கௌரிதாசன் ,தங்கராசா ,தவராசா, யோகேஸ்வரன், சுந்தரம் போன்றோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.\n‘ஆலையூரான்’என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் திரு.க.தங்கராசா அவர்கள் திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளராக் கடமையாற்றியவர். நாடறிந்த நல்ல எழுத்தாளர்.இதே போல ‘கேணிப்பித்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதும் திரு.எஸ்.அருளானந்தம் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். சிறுவர் இலக்கிய முன்னோடியாகத் திகழ்பவர். இதுவரை எழுபது நூல்களுக்கு மேல் வெளியீடு செய்துள்ளார்.\nதிருபத்தினியர், திரு.தாமோதரம்பிள்ளை போன்ற அண்ணாவிமார்கள் இங்கே நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றனர். தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாபெருங் கலைஞரான திரு.க.கணபதிப்பிள்ளை அண்ணாவியார் இங்கு வந்து நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றி பெரும் புகழ் பெற்றதை இங்குள்ள பெரியார்கள் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.\nசீனடி விளையாட்டு என்னும் தற்காப்புக் கலையை பயின்றவர்களும் இங்கு அதிகமாக உள்ளனர். தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரப் பெருமானிடம் நீங்காத பத்திகொண்ட ஆலங்கேணிமக்கள் ஆலயத்தில் கொடியேற்றவிழா தொடங்கிய நாளிலிருந்து பெரும்பாலோர் புலால் உணவை நீக்கி விரதம் இருந்து ஒவ்வொரு விழாவுக்கும் வண்டிச் சவாரியாக மனைவி மக்களுடன் சென்று திரும்புவார்கள். பதினாலாம் நாள் கதிர்காம ஸ்வாமி எழுந்தருளும் விழாவன்று மேள தாளசீர்களுடன் எட்டு மைல்களையும் கால் நடையாக நடந்து நேர்கடன் செலுத்துவது ஆலங்கேணி மக்களின் பக்திச் சிறப்புக்குச் சான்றாகவுள்ளது.\nஇப்படி ஆலங்கேணி மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னெறிக் கொண்டிருந்த வேளையில் ‘வெண்ணை திரளும்போது தாழி உடைந்தது போல’ 1990 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட கலகங்களின் உச்சநிலையால் உயிரிழப்பு பொருள் இழப்பு என்று எல்லா நலன்களும் அழிந்து இழந்து அகதிகளாகி ஐந்தாண்டுகாலம் வரை ‘கிளப்பன் வேக்’என்ற அகதிமுகாமில் தங்கியிருந்து, உடைந்து தகர்ந்து கிடந்த தங்கள் ஊரான ஆலங்கேணியில் மீளக்குடியேறினர்.\n1. ச.அருளானந்தம் / கேணிப்பித்தன்\nAlenkerny, kinniya, trincomalee, அனுபவம், ஆலங்கேணி, ஈழம், க.வேலாயுதம் |\nநல்லதொரு வரலாற்றுப் பகிர்வு மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nஓர் அழகிய கிராமத்தை அதன் மகத்துவத்தோடு அழகான தமிழில் நேர்த்தியான நடையில் கொண்டுவந்து சேர்த்து விட்டிருக்கிறீர்கள்\nஒவ்வொரு ஊரவரும் உங்கள் பணியைப் பின்பற்றி தத்தமது ஊரையும் , அங்கு வாழ்ந்த நல்லவர்கள் பெரியவர்களைப் பற்றியும் பதிவுகளை உருவாக்கட்டும்.\nஉங்கள் ஊக்கமொழிகளுக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-05-20T09:54:32Z", "digest": "sha1:HOBLVUXPA3WAKM2SHA45I6BR327MB4O7", "length": 33717, "nlines": 250, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கணவர் ஓரினச்சேர்க்கையாளர், அதற்காக என்னை இரவில் கொடுமை செய்வது ஏன்?", "raw_content": "\nகணவர் ஓரினச்சேர்க்கையாளர், அதற்காக என்னை இரவில் கொடுமை செய்வது ஏன்\nதினசரி வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் அடிக்கடி கண்டவள் நான். என் வாழ்க்கை சாதாரணமாக நகர்ந்தால் தான் ஆச்சரியம் என கூறலாம். நான் கடந்த வந்த பாதை ஏமாற்றங்கள் நிறைந்தது.\nஎன் திருமணத்தில் எனக்கு விருப்பமோ, வெறுப்போ எதுவும் இல்லை. கல்யாண வயதை கடந்து ஒரு சில ஆண்டுகள் ஆன காரணத்தினால்… 28 வயதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.\nஅப்பா உயிருடன் இல்லை, அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார். ஆகையால்… அம்மாவின் கடைசி ஆசையும், எனது நிம்மதியான வாழ்க்கையும் எனது திருமணத்தோடு முடிந்தது.\nஎன் வாழ்க்கையே பெரும் குழப்பமாகிப் போனதால் எப்படி கூறுவது, எதிர்லிருந்து ஆரம்பிப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.\n எனது கதையை படிக்கும் பலர் நிச்சயம் தரமணி படம் முன்னவே பார்த்திருக்க வாய்ப்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையில்… இப்படியாக துவங்குகிறேன் நான் கடந்து வந்த பாதையை…\n என் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். நான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரானவள் அல்ல. ஆனால், உனது மானம், உன் குடும்பத்தின் கௌரவம் போன்ற காரணங்களை முன்னிறுத்திக் கொண்டு, சமூகத்திற்காக ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்துக் கொள்கிறாய்.\nஇதற்கு பேசாமல் நீ தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாமே. என்னை ஏன் தினம், தினம் கொல்கிறார் என்பது தான் எனது ஒரே கேள்வி. எனது கேள்வியில் இருக்கும் நியாயத்தை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஎன் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பத எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. ஏன், அவரது நெருங்கிய நண்பர்களுக்கு கூட இது தெரியாது.\nஎன் கணவரின் நண்பர்கள் எனக்கும் நண்பர்களே. நானும் எனது கணவரும் ஒரே துறையில், ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தோம். ஆகையால், எங்களுக்கு தனித்தனி நண்பர்கள் மிகக் குறைவு. பொதுவான நண்பர்களே அதிகம்.\nஅந்த பொதுவான நண்பர்களில் ஒருவர் தான் எனது கணவரின் ஓரினச்சேர்க்கை யாளர் துணை ஆவார். இதுவும் ஒருவகையில் எனக்கு அதிர்ச்சியளித்தது. ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் துணையை எப்படி வேறு ஒரு பெண்ணுக்கு விட்டுக் கொடுப்பார்கள்\nஎன் கணவருக்கு எப்படி தனது மானமும், தன் குடும்பத்தின் கௌரவமும் முக்கியமாகப்பட்டு என்னை பலிகடா ஆக்கினாரோ, அப்படி தான் என் கணவரின் ஓரினச்சேர்க்கையாளர் துணையான எனது தோழனும்.\nஅவனுக்கும் அதே மானம், ஈரவெங்காயம் போன்றவை எல்லாம் கண்முன்னே நின்றது. (அவனும் என்னை போலவே ஒரு பெண்ணை ஏமாற்றினான் என்பது வேறு கதை. அந்த பெண்ணின் நிலை எப்படி இருக்கிறதோ என்று அடிக்கடி எண்ணி நான் வருந்துவதும் உண்டு. சரி என் கதையை தொடர்வோம்)\nஒருமுறை அலுவல் காரணமாக மாலை வீடு திரும்ப நேரமாகும். எப்படியும் அதிகாலை தான் வருவேன் என்று என் கணவரிடம் கூறிவிட்டேன்.\nஆனால், இரவு எட்டு மணி இருக்கும் போது, என்னுடன் பணிப்புரியும் ஒருவர்… நீங்க ஏன் லேட் நைட் வர்க் பண்றீங்க… நான் பாத்துக்கிறேன்… வீட்டுக்கு போயிட்டு.. மார்னிங் சீக்கிரம் வந்து பார்த்துக்குங்க… என்று கூறினார்.\nவேலை அவசரத்தில் மொபைல் சார்ஜ் செய்ய தவறியதால் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. ஆகையால், நான் இரவே வீடு திரும்புகிறேன் என்பதை என் கணவருக்கு கால் செய்து கூற முடியவில்லை.\nஅவருக்கு பெரிதாக சமைக்க தெரியாது. இரவு உணவும் நேர தாமதமாக தான் உட்கொள்வார். தினமும் ஒரு படமாவது பார்த்து விட வேண்டும். இல்லையேல் இரவு உணவு அவர் தொண்டைக்குள் இறங்காது இப்படி ஒரு பிரச்சனை வேறு இருந்தது.\nநானும் இரவு நேரதாமதமாக செல்வதால் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் அன்றிரவு இடிவிழ போவதை முன்னரே வர்ண பகவான் அறிந்திருப்பாரோ என்னவோ… கொஞ்சம் கருணை காட்டி மழை பெய்யவைத்து முன்கூட்டியே என்னை தயார் படுத்தியுள்ளார்.\nநான் மாலை கால் செய்த போதே அவர் வீட்டில் தான் இருந்தார். ஆனால், நான் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது. சரி, எங்காவது வெளியே சென்றிருப்பார் என்று கருதினேன்.\nஆளுக்கொரு சாவி வைத்திருந்ததால். என்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டுக்குள் நுழைந்தேன். நட்டநடு ஹாலில், சோபாவில் இருவரும் நிர்வாண கோலத்தில் உடலுறவில் ஈடுபட்டு வந்தனர்.\n பிரபஞ்சமே நின்று போய்விட்டது போன்ற உணர்வு. என் உடல் மொத்தமும் ஜடமாகி உறைந்து போனது. என் கண்கள் அதற்கு முன்னர் அப்படி விரிந்ததும் இல்லை, அழுததும் இல்லை.\nஅவன் வீட்டை விட்டு உடனே வெளியேறினான். என் கணவர் படுக்கை அறைக்குள் நுழைந்தவர் வெளியே வரவே இல்லை. பூட்டை திறந்து வீட்டுக்குள் நுழைந்த நான்.. வாசலில் இருந்து உள்ளே ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.\nஒருசில மணி நேரம் வாசல் அருகிலேயே அமர்ந்து விம்மி, விம்மி அழுதுக் கொண்டிருந்தேன். மணி 11 கடந்திருக்கும். படுக்கை அறை கதவு திறந்தது. என் அருகே வந்தார்… நான் வாங்கி வந்த உணவை எடுத்து பார்த்தார். டைனிங் டேபிளில் வைத்து சாப்பிட ஆரம்பித்தார்.\nசாப்பிட்டு கொண்டிருக்கும் இடையே அவருக்கு விக்கல் எடுக்கும் போது தான்.. நான் சுய நினைவுக்கே வந்தேன். நான் இங்கே வாழ்க்கையே முடிந்த நிலையில் அழுதுக் கொண்டிருக்க அவனால் எப்படி சாப்பாட்டை விழுங்க முடிகிறது என்ற ஆத்திரம் வந்தது.\nஉடனே எழுந்து சென்று அந்த பார்சல் உணவை தூக்கி எறிந்தேன். வாயில் வந்தபடி கேள்விகளை கொட்டினேன். இது என்ன கன்றாவி உறவு… இதுக்குறித்து ஏன் என்னிடம் கூறவில்லை என்று குமுறினேன்.\nநாம் ஆரம்பத்தில் கூறினேன் அல்லவா… தன்மானம், குடும்ப கௌரவம்… அதுதான் பதிலாக வந்தது. சரி எக்கேடோ கெட்டு போகட்டும். இதை இனிமேலாவது நிறுத்திக் கொள். நாம் நமது வாழ்க்கையை வாழலாம் என்று கூறினேன். ஏதோ குழந்தையிடம் சாக்லேட்டை பிடுங்கி வைத்துக் கொண்டதை போல… ஒரு மாதிரியாக பார்த்தான். “ஹ்ம்ம்…” என்ற பதில் மட்டுமே அவனிடம் இருந்து வந்தது. சரி விட்டுவிடுவர் என்று நம்பினேன்\nஅவ்வளவு பெரிய கன்றாவியான காட்சியை கண்ட பிறகும், அவரை நம்பி, வாழலாம் என்று வாய்ப்பு கொடுத்த எனக்கு அவர் செய்தது நூறு சதவித துரோகம் மட்டுமே.\nநான் அறிந்த பிறகும் கூட, என் கணவரும், அவரது ஓரினச்சேர்க்கையாளர் துணையும் அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் யாரிடம் கூறுவது என்று தெரியாமல், எனது நண்பர்களிடம் கூறி யோசனை கேட்டேன்.\nஅவர்களுக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தது. ஒருநாள் ஒருசில முக்கிய நண்பர்களை அழைத்து இதுக்குறித்து பேச திட்டமிட்டோம். நண்பர்களுக்கு தனது உண்மை முகம் தெரிந்துவிட்டது என அறிந்தவுடன் மிருகமாக மாறி போனார் என் கணவர்.\nஎதற்காக இதை அவர்களிடம் கூறினாய், எனது மானம் போய்விட்டது. இனிமேல் என்னை யார் மதிப்பார்கள் என்று கத்தினான். எனக்கு வாழ்க்கையே போய்விட்டது. நீயும் என்னையும், என் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை.\nஉனக்கு உன் பார்ட்னர் தான் முக்கியம் என்றால் நான் என்ன செய்வது என்று பதிலுக்கு கத்தி பேசினேன். அதன் பிறகு தினமும் என்னை கொடுமைப்படுத்த துவங்கினார்.\nஎங்களுக்குள் ஆரம்பத்தில் இருந்தே தாம்பத்திய உறவு பெரிதாக இல்லை. சரி இவர் அதை பெரிதாக எதிர்பார்ப்பதில்லை என்று கருதினேன். பிறகு இந்த ஓரினச் சேர்க்கை உறவு பற்றி அறிந்த பிறகு தான் அதற்கான காரணம் முழுமையாக அறிய முடிந்தது.\nநல்லவேளை எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இப்போது எனக்கு 31 வயதாகிறது. மூன்றாண்டு கால இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிய போகிறது. நடுவே அம்மாவும் தவறிவிட்டார்.\nவாழ்க்கையில் பல திருப்பங்கள்… நான் இப்போது டெல்லியில் பணிபுரிந்து வருகிறேன். நடந்த எல்லா உண்மைகளை கூறியே நிச்சயம் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வேன்.\nஆயினும், நான் கண்ட காட்சிகளும்… அனுபவித்த கொடுமைகளும் தினம், தினம் கெட்ட கனவாக காணுமுன்னே வந்து, வந்து போகிறேது. இதுக்குறித்து யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவும் முடியவில்லை. மனதில் இருக்கும் பாரமும் குறையவில்லை.\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) 0\nகுற்றம் செய்ய நினைத்தாலே போதும், நாடு கடத்தல்தான்: சுவிஸ் உச்சநீதிமன்றம்\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா\nகோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கில் திருமணம்- (படங்கள், வீடியோ) 0\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது – வைரல் வீடியோ\nஇலங்கையில் இப்படியொரு அதிசய பாட்டி\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nநெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jillunuorukaadhal2009.blogspot.com/2011/02/blog-post_17.html?showComment=1298337706762", "date_download": "2018-05-20T09:53:17Z", "digest": "sha1:BZKMQI66DBK6U4DYOD4HZ2EHWEXWNZJD", "length": 8352, "nlines": 79, "source_domain": "jillunuorukaadhal2009.blogspot.com", "title": "ஜில்லுனு ஒரு காதல்: டும் டும் டும்", "raw_content": "\nவிஜிபி உலா அடுத்த நாளும் தொடர்ந்தது... காலை 9.30மணிக்கு ஆரம்பிச்சா சாயந்தரம் “அப்பா தேடுவாரே(திட்டுவாரே)ன்னு என் மண்டைக்கு உறைக்கற வரைக்கும் உட்கார்ந்து பேசிட்ட்ட்ட்டே இருப்போம்... விஜிபியில் அடிக்கடி பெங்காலி டூரிஸ்டுக்கள் ஹிப்ஹாப் வண்டிகளில் வந்திறங்குவது வழக்கம்... ஏன் நான் வட இந்தியர்கள் என்று சொல்லாமல் பெங்காலி என்று சொல்கிறேன்னு இந்த இடத்தில என்னை யாராச்சும் டவுட்டு கேக்கணும்.(யாரும் கேக்க மாட்டீங்களே...) சரி, நானே சொல்றேன்\nவங்காளத்தில் திருமணம் செய்யும் பெண்ணின் கைகளில் சங்கு வளையலும் சில சிகப்பு கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள். நாம் தாலி கட்டுவது போலத்தான் இதுவும். (ஜெனரல் நாலெட்ஜ்...) அவர்கள் கைகளை பார்த்தாலே வங்காளிகள் என்று தெரிந்துக்கொள்ளலாம். இப்படித்தான் நானும் அந்த டூரிஸ்டுகளை இனங்கண்டு ஜாக்கிடம் சொல்ல, அவரும் “அப்படியா” என்று வாயத்தொறந்து கேட்டுக்கிட்டார்.\nஉட்கார்ந்து உட்கார்ந்து கால் வலிக்க ஆரம்பிச்சா, நாங்கள் எழுந்து போய் கடற்கரையில் நிற்பது வழக்கம்(முன் நாள்லயிருந்துதான்). அப்படி போகும் போது அங்கங்கே மணலில் கடை விரித்திருப்பார்கள். பொழுது போகாமலும், ஜாக்கு பர்ஸுக்கு வேட்டு வெக்கலாமா என யோசித்துக்கொண்டும் நான் கடையை ஆராய ஆரம்பித்தேன். ஜாக்கும் தலையெழுத்தேன்னு பார்த்திட்டு இருந்தார்.\nஅப்போது அங்கு வெண்மை நிறத்தில் சங்கு வளையல்கள் அழகாய் மின்னிக் கொண்டிருக்க, “இதை வாங்கிகோயேன்” என்றார். நாம என்ன வேணாம்னா சொல்ல போறோம் ’நாம வங்காளிகள் பத்தி சொன்னதை கேட்டு பயபுள்ள மனசுல என்னமோ நெனச்சிருக்கு பாரேன்’ என்று யோசித்தவாறே, சரி என்று தலையாட்டி வைத்தேன்.\nஉடனே அந்த வளையல்களை வாங்கி என் இரண்டு கைகளிலும் மாட்டி விட்டு, “இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, வங்காள முறையில்” என்று பெருமை மினுங்க சொன்னார் தலைவர். இப்போ நெனைக்க கொஞ்சம் காமெடியா இருக்குதான். ஆனா அப்போ எனக்கு சந்தோஷம் புரிபடலை... ஆனாலும் அடுத்த சீன் சோகம்தான். கல்யாணம் ஆன அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் அழுதுட்டே சாயந்திரம் பிரிஞ்சி, அவர் ஃப்ரெண்டோட நைட் ஷோ சினிமாக்கும், நான் வீட்டுக்கும் போயிட்டோம். இப்படியாக முதல் கல்யாணம் முடிஞ்சுது. அழுகாச்சி சீனா இருந்தாலும் அதெல்லாம் சேர்ந்ததுதானே\nLabels: கல்யாணம், காதல், முதல் கல்யாணம், விஜிபி\nகல்யாணம் ஆன அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் அழுதுட்டே சாயந்திரம் பிரிஞ்சி, அவர் ஃப்ரெண்டோட நைட் ஷோ சினிமாக்கும், நான் வீட்டுக்கும் போயிட்டோம். இப்படியாக முதல் கல்யாணம் முடிஞ்சுது. அழுகாச்சி சீனா இருந்தாலும் அதெல்லாம் சேர்ந்ததுதானே\nநீங்க எங்க வீட்டுக்கு வாங்க.. கண்டிப்பா ட்ரீட் தரோம்,,,,\nஇப்போ எங்க ரொமாண்டிக் சாங்க்\nநீல வானம்... நீயும் நானும்\nஎனக்கான உன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?paged=121", "date_download": "2018-05-20T10:09:11Z", "digest": "sha1:JZBLDIZLBSLTURZL7632BI5JQKCG7BTH", "length": 21294, "nlines": 159, "source_domain": "voknews.com", "title": "Voice of Kalmunai | 24×7 | Page 121", "raw_content": "\nசம்மாந்துறை வலய பாடசாலைகளுக்கு ஆசிய மன்றத்தினால் நூல்கள் அன்பளிப்பு\nசம்மாந்துறை கல்வி வலய பாடசாலை நூலகங்களுக்கு 5மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் ஆசிய மன்றத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு வெள்ளிக்கிழமை வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.\nபோராட்டம் முடிந்தது:ராணுவத்தை வாபஸ் பெறமாட்டோம் – சிரியா அரசு\nஒரு ஆண்டிற்கும் மேலாக தொடரும் போராட்டம் முடிவுற்றதாக சிரியாவின் பஸ்ஸாருல் ஆஸாத் அரசு அறிவித்துள்ளது. ஆனால், நகரங்களில் இருந்து ராணுவத்தை உடனடியாக வாபஸ் பெறமாட்டோம் என்றும் அமைதியும், பாதுகாப்பும் உறுதிச்செய்த பின்னரே வாபஸ் பெறப்படும் என்றும் சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nபிரபலமான புகைப்படப் பகிர்வு மென்பொருளான “இன்ஸ்ராகிராம்” மிகவிரைவில் அன்ட்ரொய்ட் இயங்கு தளங்களுக்கும் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் கடந்த டிசெம்பரிலேயே விடுத்திருந்த போதிலும் எப்போது அது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஹமாஸ் தலைவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்\nமேற்குகரை:ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட இயக்கமான ஹமாஸின் உயர்மட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான ஹுஸைன் அப்துல் அஸீஸை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸின் புதிய தொழிற்சங்கம் அங்குரார்ப்பணம்\nஜனநாயக பொது ஊழியர் சங்கம் எனும் பெயரிலான புதிய தொழிற்சங்கமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபித்துள்ளது.\nகல்முனை மாநகர சபையின் தேவைக்காக பிக்கப் வாகனம் கொள்வனவு\nகல்முனை மாநகர சபையின் தேவைக்காக பிக்கப் வாகனமொன்று சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nசம்மாந்துறையில் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடு தொடர்பான செயலமர்வு\nசம்மாந்துறை பிரதேச திண்மக்கழிவு முகாமைத்துவ உதவிக்குழு உறுப்பினர்களுக்கான முழுநாள் செயலமர்வு இன்று வியாழுக்கிழமை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\nகல்முனையை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர் நெதர்லாந்தில் காலமானார்\nகல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட பௌதீகவியல் பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் தனது 65ஆவது வயதில் நெதலர்லாந்தின் கிரோனிகன் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலையில் காலமானார்.\nகாத்தான்குடியிலுள்ள கொல்களத்தை மூடிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள மாடு வெட்டும் மடுவத்தினை எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதியுடன் மூட வேண்டும் என காத்தான்குடி நகர சபைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடுமையாக அதிகரிப்பு: ஆம்னஸ்டி\nபல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது.\nஇலங்கைக்கும் மாலைதீவுக்குமான அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஇலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபையினரின் ஏற்பாட்டில் மாநகர சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு\nசாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ளை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகம நெகும: கல்முனை பள்ளி வீதிக்கு கொங்கிறீட் பாதை இடும் ஆரம்ப நிகழ்வு\nகல்முனை பள்ளி வீதிக்கு கொங்கிறீட் பாதை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அன்மையில் நடைபெற்றது.\nஒரு பெண்ணின் அவலக் குரல்…\nஎன் – கிழிஞ்ச சேல பாத்தா\nகண் – கலங்குறாய் ஐயாவே\nஎன் – குடும்பக் கதையுஞ் சொல்றன்\nஒன் – காது கொடுத்துக் கேளுமையா\nபிரிட்டனின் முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்\nஆங்கிலேயர் தற்காப்பு இயக்கம் என்ற பெயரில் மூன்றாண்டுகளாக பிரிட்டனில் இயங்கிவந்த அமைப்பொன்று வலதுசாரி அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக விடுதலைக் கட்சி Freedom Party என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.\nகம நெகும: கல்முனை றாகல் வீதி கொங்ரீட் இடும் வேலைக்கான ஆரம்ப நிகழ்வு\nஅரசாங்கத்தின் கமநெகும ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை றாகல் வீதிக்கு கொங்கிறீட் பாதை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nக.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டன\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.\nசம்மாந்துறை சமூக பொலிஸ் சேவை பிரிவினை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றல்\nசம்மாந்துறை சமூக பொலிஸ் சேவை பிரிவினை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.\nஉலக வங்கி தலைவர் பதவி: 3 பேர் போட்டி\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிந்த சூழலில் தற்பொழுது களத்தில் 3 பேர் உள்ளனர்.\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-05-20T09:48:43Z", "digest": "sha1:MPEBGR7TCL3H5OO6ZV6PNP6MCPZFSZBD", "length": 32558, "nlines": 301, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: ஆதலால் ‘சினிமா’ செய்வீர்.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகோவை அர்ச்சனா, தர்சனா தியேட்டர்காரர்கள்,\n4K டிஜிடல் புரஜக்‌ஷன் என ‘உஜாலாவுக்கு மாறி விட்டார்கள்.\nகிட்டத்தட்ட பிலிம் புரஜக்‌ஷன் குவாலிட்டிக்கு மிக நெருக்கமாக உள்ளது இந்த 4K டிஜிடல் தரம்.\nபல தியேட்டர்களில் இன்னும் அரதப்பழசான 1K புரஜக்‌ஷனை வைத்தே ‘மாரடித்துக்கொண்டிருக்கிறார்கள் மாபாவிகள்’.\nஎழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலின் தலைப்பான ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற தலைப்பை தேர்வு செய்த இயக்குனர் சுசீந்திரன்...\nஅதற்கேற்ற திரைக்கதையையும் செதுக்கி விட்டார்.\n‘மனம் திருந்திய மைந்தனாக’ மீண்டும் தரமான சினிமாவுக்குள் பிரவேசித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.\nஇனியும் ‘ராஜ பாட்டையில்’ போனால்,\n‘கொட்டை தெறிக்க அடிப்பார்கள்’ என்ற உண்மையை உணர்ந்து...\nகதை, திரைக்கதை அமைத்து பொருத்தமான நடிகர்கள்,\nதொழில் நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்து பயணப்பட்டு இருக்கிறார் சுசீந்திரன்.\nஇன்றைய ‘டேட்டிங் காதலை’ யதார்த்தமாக அணுகி இருக்கிறது திரைக்கதை.\nகாலேஜ் இண்டர்வெல் பிரேக்கில் ‘பிரேக்அப்...\nஇன்றைய இளைஞர்களுக்கு உடனடித்தேவையாக இக்கதையை திரைப்பதார்த்தமாக்கி இருக்கிறார் இயக்குனர்.\nகாண்டம் இல்லாமல் கண்டமாகிப்போன காதலர்களின் கதை என இக்கதையை அறிமுகப்படுத்தினால்...\nஇதுதான் இந்த நூற்றாண்டின் அபத்தம்.\nஇன்றைய ‘பாஸ்ட்புட் காதல் உலகில்’...\n‘போஸ்ட்மாடர்ன் காதலர்கள்’ எப்படி இயங்குகிறார்கள்\nபெற்றோர்கள் , உற்றார்கள், உறவினர்கள், அதிகார வர்க்கம்\nமிக நுணுக்கமாக...மிக நெருக்கமாக...மிக உண்மையாக இத்திரைக்கதை ‘வணிகப்பாதையிலேயே’ பயணித்து சொல்லி இருக்கிறது.\nஅதனால்தான் எல்லா ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nசினிமா என்பது ஒலியும்...ஒளியும்...சேர்ந்த கலவை.\nஇந்த ‘பார்முலாவை’ மிகச்சரியாக கலந்து இப்படைப்பை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.\n‘பொண்ணு செத்து போயிட்டான்னு வாங்க’\nஇந்த வசனத்தை ஒரு பெண்,\nதாய் + மனைவியின் குரலால்\nஏற்படுத்தும் வீர்யத்தை... விசுவலாக விளக்க முடியாது.\nகிளைமாக்ஸ் காட்சியில், விசுவல் ஏற்படுத்திய தாக்கத்தை...\nஇப்படத்தின் கிளைமாக்ஸ்தான் ‘எவரெஸ்ட் ’.\nஏனைய காட்சிகள் அனைத்தும் பார்வையாளனை தயார்படுத்துகின்றன.\nஇருந்தும் ‘நான் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறி விட்டேன்’.\nமெல்லிதயமும்...நல்லிதயமும் கொண்டோர் அனைவருக்கும் இந்த திணறல் இருக்கும்.\n‘கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்.\nஇறுதி ஷாட்டில் குழந்தையின் அலறல் இன்னும் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.\nஇயக்குனரோடு தோள் சேர்ந்து உழைத்த அத்துணை தொழில் நுட்பக்கலைஞர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.\nகடல், ஆதி பகவன், அன்னக்கொடி, மரியான், 555 போன்ற,\n‘அரைவேக்காடு’ படங்களை எடுத்த இயக்குனர்களே...\nஉங்கள் தோல்வியில் பாடம் கற்கவில்லை என்றால்...\nஇப்படத்தின் வெற்றியில் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.\nநல்ல சினிமாவை இணைய தளம் கொண்டாடும் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி.\nஉ.சி.ர ஷாப்பிங் மாலில் 5000 ரூபாய்க்கு சம்சங் ப்ளூரே ப்ளேயர் வாங்க இங்கே செல்லவும்.\nசம்சங் ப்ளூரே ப்ளேயர் பற்றிய மேலதிக தொழில் நுட்ப தகவல்களுக்கு இங்கே செல்லவும்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 8/16/2013\nLabels: சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nநச் விமர்சனம் சூப்பர்.. ஆனா அது யாரு சார் \"ஆதா\"லால்\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 8:13 AM\nஆதாலால்...ஆதலால் என திருத்தி விட்டேன்.\n[நம்ம பய புள்ளக வெவரமா...\nகண்ணுல விள்க்கெண்னெய் ஊத்தி பாக்குதுங்க\nஅவசியம் பார்த்துடணும்னு தோணிடுச்சு உ.சி.ர. ஸார் என் நண்பர்கள் இருவர் நேத்து இந்தப் படம் பாத்துட்டு அவசியம் பாக்க வேண்டிய படம்னு சொன்னாங்க\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 8:15 AM\nபாத்துட்டு ஒரு பதிவும் போடுங்க.\nநல்ல படம் எடுத்தா இந்த பதிவனுங்க கொண்டாடுவானுங்கன்னு கோடம்பாக்கம் புரிந்து கொள்ளட்டும்.\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 8:27 AM\nஇந்தப்படம் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம்.\nஇந்தக்கருவை கலைப்படமாக எடுத்திருந்தால் நாம நாலு பேர் மட்டும் பாராட்டி பொட்டிக்குள் போயிருக்கும்.\nநான் தமிழக முதல்வராக இருந்திருந்தால் 10 வகுப்புக்கு மேல் அத்தனை மாணவர்களுக்கும் காட்டச்சொல்லி...\n//‘எனது அரசு ஆணையிட்டிருக்கும்’.// வாத்தியாரே... பலே கில்லாடியா இருக்கியே :)\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 10:27 AM\nஎல்லாம் உங்களை மாதிரி சிஷ்ய கோடிகளிடம் கற்ற வித்தைதான்... ‘சுவாமிநாதரே’.\n//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//\nகதையின் சஸ்பென்சையே இப்படி சொன்னால் பார்க்காதவர்களுக்கு எப்பிடி சார் இன்டரஸ்ட் வரும்..\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 8:47 AM\nஇந்த ஒரு வரி படம் பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது என்பது அராஜகமான குற்றச்சாட்டு.\nஅந்தக்காட்சியை எழுத்திலேயே கொண்டு வரமுடியாது.\nபிறகு எப்படி சுவாரஸ்யத்தை குறைக்க முடியும்\nஎன்னைக்குறை சொல்ல நினைத்து சுசீந்திரனை காறி உமிழ்ந்து விட்டீர்கள்.\nநல்லா சமாளிக்கிறிங்க.. குழந்தை என்ற சொல்தான் இப்படத்தின் கிளைமாக்சுக்கே முக்கியமாக இருக்கலாம்,, நான் இன்னும் படம் பார்க்கல்..பார்க்கும் போது கிளைமாக்சில் ஒரு குழந்தையை எதிர்ப்பாக்குமல்லவா என் மனசு..\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 9:30 AM\nபடத்தை பாருங்க...உங்க ஆவலை...எதிர்பார்ப்பை...எப்படி பொய்யாக்குகிறார் சுசீந்திரன் என்பதை உணர்வீர்கள்.\n‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ படம் பார்த்தவர்தானே நீங்கள்.\n‘தங்கச்சிக்காக ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான் அண்ணன்’ என்ற வரி... அந்த படத்தின் கிளைமாக்சை அனுபவிக்க தடை செய்யுமா\n//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//\nநீங்கள் படம் பார்க்கவில்லை என்ற கூற்றை நம்பி சொல்கிறேன்.\nநான் எழுதிய வரியை வைத்து கிளைமாக்சை விவரியுங்கள் பார்ப்போம்.\nஉங்கள் கற்பனை திறனை பதிவுலகம் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.\nகாதலர்களின் கல்யாணத்துக்கு முன்பான பாதுகாப்பற்ற உறவின் மூலம் அவள் பெறும் குழந்தை பின்னாளில் அனாதையாக்கப்படலாம் இப்படித்தான் என்னால் ஊகிக்க முடிகிறது..\nமலரின் நினைவுகள் 8/16/2013 9:42 AM\nஇன்று இரவுக்கு ரிசர்வ் செய்து இருக்கிறேன்...\nவிமர்சனம் படித்ததும் இன்னும் டெம்போ எகிறுகிறது..\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 9:48 AM\nஉங்கள் ஊகம் சரி...தவறு எனச்சொல்ல மாட்டேன்.\nஉங்கள் ஊகத்தை விட ...\nபடத்தின் கிளைமாக்ஸ் தரும் அனுபவம் மேலோங்கி இருந்தால்தான் ஒரு படைப்பாளி வெற்றி பெற முடியும்.\nசுசீந்திரன் வெற்றி பெற்று இருக்கிறார்.\nபடம் பார்த்து விட்டு வாருங்கள்.விவாதிப்போம்.\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 10:07 AM\nநண்பரே...படம் பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nகடல் படத்தை மற்ற வீணாபோன படத்துடன் ஒப்பிட வேண்டாம் நண்பரே. இதுவரை மனிரத்ணம் நான் எடுப்பதுதான் படம் என்று சொன்னது இல்லை. அவர் எடுத்த மற்ற நல்ல படங்கலை நினைத்து பார்க்கவும், கடல் படத்தின் கதை ஜெயமோகனுடையது. அதில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். ஒரு நல்ல கிராமமும் கடலும் சார்ந்த படத்தை எந்தவிதமாண அரசியல் பிரச்சணையும் இல்லாமல் தர நினைத்து இருக்கலாம். அதில் நமக்கும் அவருக்குமான ரசனையில் புரிதலி்ல் சிரிது பிசகியருக்கலாம். அதற்க்கு அவர் மீதான நம் எதிர்பார்ப்பும் காரணம். அதர்க்காக எப்போதுமே மற்ற குப்பைகளடனே அதனை சேர்க்க வேண்டாம். மற்றபடி ஆதலால் காதல் செய்வீரின் கடைசிக் காட்சியில் உங்களுக்கு ஏற்பட்ட அணுபவமே எணக்கும். அந்தகுழந்தையின் அழுகையில் இருந்து மீளமுடியவில்லை.\nஉலக சினிமா ரசிகன் 8/16/2013 9:37 PM\nகடல் படம் மணிரத்னம் + ஜெயமோகன் கூட்டுத்தவறு.\nநான் மணிரத்னத்தின் மிகப்பெரிய அபிமானி.ராவணன்,கடல் என தொடர்ந்து தவறிழைத்து வருவதை காணச்சகியாமல்தான் விமர்சிக்கிறேன்.\nமணி ‘ரத்னத்தை’ நிச்சயம் மீட்டெடுப்பார்.\nநீங்க ஆசைப்பட்ட மாதிரி 15 லட்சத்துல படம் எடுத்துரலாம் போலருக்கே.. இந்தப்படத்துக்கு என்ன செலவாயிருக்கும்னு நினைக்கறீங்க.. 15 லட்சத்துக்கு ஒரு உலகப்படம் சாத்தியமே.. 15 லட்சத்துக்கு ஒரு உலகப்படம் சாத்தியமே.. படம் பாத்துட்டு வந்து இன்னும் பாதிப்பு அடங்கல சார்..\nஉலக சினிமா ரசிகன் 8/17/2013 2:23 PM\nஇதே கதையை தொழில்முறைக்கலைஞர்களை தவிற்து விட்டு...\nபுதிய கலைஞர்களை வைத்து எடுத்தால் சாத்தியமே.\nஉலக சினிமா ரசிகன் 8/17/2013 6:45 PM\nஇந்தப்படம் பார்த்து விட்டு கருத்து சொல்லவும்.\nஉலக சினிமா ரசிகன் 8/18/2013 6:10 AM\nகிளைமாக்ஸ்தான் முந்தைய காட்சிகளின் பலவினத்தை மறைத்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது.\nஉலக சினிமா ரசிகன் 8/18/2013 6:13 AM\nதலைவாவை சிங்கப்பூரில் பார்த்தீர்களே அது பற்றி பதிவிடக்கூடாதா\nபாசமலர் - டிஜிடல் பரவசம்.\nஇயக்குனர் ரிதுபர்ண கோஷ் - கோவையில் நினைவேந்தல் விழ...\nஎங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் \nராஜ சுந்தரராஜன் - இவருடனா சண்டை போட்டேன்\nஐயாயிரம் ரூபாய்க்கு சம்சங் ப்ளுரே ப்ளேயர் \nதினத்தந்தி செய்வது மாபெரும் தவறு.\nஷிப் ஆப் தீசியஸ் >>> பிளாட்டோ தத்துவம் >>> காமராஜர...\n‘ஷிப் ஆப் தீசியஸ்’ போல படமெடுப்போம்...வாருங்கள்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-05-20T09:39:47Z", "digest": "sha1:CNPCM46T3TDFLTA5NGM2CWVPW7V2NAES", "length": 21165, "nlines": 339, "source_domain": "www.qurankalvi.com", "title": "அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / Uncategorized / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nadmin January 18, 2014\tகுர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, மௌலவி K.S.R இம்தாதி 9 Comments 5,270 Views\n02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…\nஇறைவேதத்தை பற்றிப் பிடிப்போம் – மௌலவி K.S.Rahamathullah imthadi\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 11 – Quran Thajweed class in Tamil part 11\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 10 – Quran Thajweed class in Tamil part 10\nஸூரத்துன்-னிஸா (தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை) 26 to 50 PDF\nஸூரத்துன்-னிஸா (தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை) 1 to 25 PDF\nஆல இம்ரான் (தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை) 151 to 200 PDF\nஅத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)\nகுர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன்\n1) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்\n2) அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\n3) (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\n4) அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (யும்ஆவான்)\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n6) நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக\n7) (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.\nPrevious தொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nNext ருகூ வில் மற்றும் சுஜூதில் ஓத வேண்டியது\nالصرف இலக்கண நூல் النحو (NAHU)அரபி இலக்கண நூல் (அவாமில்) அரபி இலக்கண நூல்\nجزاك الله خيرا உங்களுடைய ஆலோசனைக்கு, இன்ஷா அல்லாஹ் கேள்வி பதில் என்ற பகுதியே விரைவில் இணைத்துக்கொள்ள முயற்ச்சி செய்கிறோம்.\nகுழந்தை பிறந்ததும் அந்த குழந்தை காதில் பாங்கு சொல்லலாமா என்று கேட்டு இருந்தீர்கள், இதற்க்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.\nஇன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறோம்\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 18) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nபல மடங்கு நன்மைகளை அள்ளித்தரும் அமல்கள் |ஜும்மா உரை|\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்-2\nஅமல்களின் மாதமே ரமலான் – ஜும்ஆ தமிழாக்கம் [The Month of Worship Ramadan]\nகலாச்சார சீரழிவுகள் [Worldly Fitnas]\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 17) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nரமழானை வரவேற்போம் [Welcome Ramadan]\nமகிழ்ச்சி – ரமலானை வரவேற்போம் [Happiness – Welcome Ramadan]\nராமலனும் முன்னோர்களும் [Ramadan & Our Forefathers]\nரமலான் நோன்பின் சட்டங்கள் [Ramadan Fasting Rulings]\nநவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 3, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்\nமூன்று அடிப்படைகள், நான்கு சட்டங்கள், உரை:- அஷ்ஷைக் அஸ்ஹர் யூஸுப் ஸீலானி\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி ரம்ஸான் பாரிஸ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_229.html", "date_download": "2018-05-20T10:14:50Z", "digest": "sha1:W34M77G2N7TJUDD622JICP3CZLU7IDW7", "length": 6646, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவலி. மேற்கு பிரதேச சபையில்\n-கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தி மௌன வணக்கம்-\nவலி.மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றிரவு இடம்பெற்றது. தவிசாளர் த.நடனேந்திரன், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.\nவலி.மேற்கு பிரதேச சபையின் மூன்றாவது கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 8.45 மணிவரை இடம்பெற்றது.\nகூட்டத்தின் நிறைவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி இந்தச் சபையில் தீபமேற்றி அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை முன்வைத்தார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைந்து மே – 12 தொடக்கம் மே – 18 வரை வலி சுமந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் நினைவேந்தல்கள் நடைபெற்று வருகின்றன.\nஎதிர்வரும் 18 ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலிலும் மேலும் சில இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.\nஎனவே, படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு இந்தச் சபையிலும் நாம் இன்று அஞ்சலி செலுத்த சபை அனுமதிக்க வேண்டும். – என்றார்.\nஅவரது கோரிக்கையை தவிசாளரும் உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். அதையடுத்து அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அக வணக்கம் செலுத்தினர்.\nBy யாழ் வேந்தன் at மே 16, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_9.html", "date_download": "2018-05-20T09:46:46Z", "digest": "sha1:VLTYJLLBRO63H47W7WL7WENO4Q2622AY", "length": 13272, "nlines": 83, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்... கஜினி படம் போல உடலில் எழுதி வைத்திருந்த ரகசியம் - Tamil News Only", "raw_content": "\nHome General News தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்... கஜினி படம் போல உடலில் எழுதி வைத்திருந்த ரகசியம்\nதூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்... கஜினி படம் போல உடலில் எழுதி வைத்திருந்த ரகசியம்\nசென்னையை அடுத்த மணலியில் வரதட்சணை கொடுமையால், பட்டதாரிப் பெண் ஒருவர் தனது உடல் முழுவதும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்த தேவிக்கும், மணலி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த டார்வின் ராஜா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே டார்வின் ராஜாவின் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு, தேவியை கொடுமைப்படுத்த தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதை தனது வீட்டில் சொல்லாமல் தேவி மறைத்து வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் டார்வின் ராஜா, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும், இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே சம்பவத்தன்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மனமுடைந்த தேவி, தனது அறைக்குச் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.\nபிரேத பரிசோதனை போது, தனது வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி இருந்தது தெரிய வந்தது. அதில் அவர், ‘‘எனது சாவுக்கு கணவர், மாமனார் பிச்சையன், மாமியார் வசந்தா ஆகியோர்தான் காரணம். எனக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதை 17 பக்க கடிதமாக எழுதி எனது அறையில் கட்டிலுக்கு அடியில் வைத்து உள்ளேன்’’ என எழுதி இருந்தார்.\nஅதில் கணவனை கைது செய்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்று நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தேவி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தேவியின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து மணலி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்... கஜினி படம் போல உடலில் எழுதி வைத்திருந்த ரகசியம் Reviewed by muzt win on 06:59 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/en-anbu-thangaikku-30-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-05-20T09:46:52Z", "digest": "sha1:PXYPMWVGRTJVSQYRFU6R4WQWSIORUUXY", "length": 3261, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 30-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுகிறான். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kerala-high-court-issued-notice-actress-lissy-038850.html", "date_download": "2018-05-20T10:24:28Z", "digest": "sha1:HDZJLHICDSCUUXSM3EGLST62DCUYPUBD", "length": 12525, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை லிஸிக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டிஸ்..லிஸியின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை? | Kerala High Court Issued Notice to Actress Lissy - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை லிஸிக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டிஸ்..லிஸியின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை\nநடிகை லிஸிக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டிஸ்..லிஸியின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை\nதிருவனந்தபுரம்: நடிகை லிஸியின் தந்தை நான்தான் என்று கேரளாவைச் சேர்ந்த வர்க்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் லிசிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\n1980 ம் ஆண்டுகளில் மலையாள சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை லிஸி. 1990 களில் சினிமாவை விட்டு ஒதுங்கிய லிஸி பிரபல இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து மணந்து கொண்டார்.\nஇருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது லிஸி-பிரியதர்ஷன் தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் நடிகை லிஸியின் உண்மையான தந்தை நான்தான் என்று வர்க்கி என்பவர் தொடர்ந்த வழக்கு மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலையாள நடிகை லிஸி தமிழில் விக்ரம், ஆனந்த அரண்மனை மனசுக்குள் மத்தாப்பூ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். 1990 ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து கரம் பிடித்தார். இருவருக்கும் ஒரு மகன், மகள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இத்தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர்.\nஇந்நிலையில் கணவரைப் பிரிந்து வாழும் லிஸிக்கு தற்போது மற்றொரு சோதனை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் முவாற்றுபுழாவை சேர்ந்த வர்க்கி தான் லிஸியின் தந்தை என்றும்,வயதான காலத்தில் லிஸி தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும் லிஸியின் மேல் குற்றம் சாட்டினார். மேலும் மாதம்தோறும் அவர் தனக்கு பண உதவி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தார். இந்த மனுவின் அடிப்படையில் வர்க்கிக்கு மாதந்தோறும் லிஸி ரூ.5,500 கொடுக்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.\nஆனால் ஆர்.டி.ஓவின் இந்த உத்தரவை லிசி ஏற்கவில்லை. வர்க்கி எனது தந்தை இல்லை என்று ஆர்.டி.ஓ. உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் வர்க்கிக்கு, லிஸி பணம் கொடுக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் லிஸி முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் வர்க்கிக்கு லிசி மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை ஏற்காத லிஸி வர்க்கி எனது தந்தையே இல்லை என்று மீண்டும் மனு தாக்கல் செய்தார்.\nஇதைத் தொடர்ந்து வர்க்கி கேரள ஐகோர்ட்டில் லிஸி எனது மகள்தான். இதனை ஏற்க அவர் மறுப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதற்கு லிஸி விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படுமா என்பது அப்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரியதர்ஷனுடன் வாழ்ந்தது அருவறுக்கத்தக்க வாழ்க்கை..\nஇயக்குநர் ப்ரியதர்ஷனிடம் விவாகரத்து கேட்டு லிஸி மனு\nவிவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் லிஸி\nநடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து\nமீண்டும் இணைந்தனர் லிஸி - ப்ரியதர்ஷன்; சேர்த்து வைத்த கமல், மோகன் லால்\nஇயக்குனர் பிரியதர்ஷனிடம் இருந்து விவாகரத்து கோரும் லிசி: ரூ.80 கோடியும் கேட்கிறார்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2015/02/blog-post_17.html", "date_download": "2018-05-20T09:57:57Z", "digest": "sha1:4LBO3OQM47K3X3EQELUWQ6JZDDEZK7TP", "length": 9194, "nlines": 228, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: எள்ளு முறுக்கு", "raw_content": "\nபச்சரிசி மாவு 1 கப்\nபொட்டுக்கடலை மாவு 1/4 கப்\nகடலை மாவு 1/4 கப்\nமிளகாய் தூள் 1 தேக்கரண்டி\nவாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு அதனுடன் மிளகாய் தூள்,பெருங்காய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.\nபின்னர் அதனுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு,எள் சேர்த்து கிளறவும்.கிளறிய மாவு முறுக்கு மாவு பதத்தில் இருக்கவேண்டும்.\nவேண்டுமென்றால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.\nவாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் முறுக்கு வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.\nஇரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.\nவீட்டில் செய்வார்கள்... அடுத்த நாள் பல் டாக்டரை சந்திக்க வேண்டும்.... ஹிஹி...\nபொட்டுக்கடலைமாவு சேர்ப்பதால் பல் டாக்டருக்கு போக வேண்டிய அவசியம் ஏற்படாது..மிருதுவாகவே இருக்கும்.வேண்டுமென்றால் மாவு பிசையும்போது சிறிது வெண்ணெய் சேர்க்கலாம்.\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nசுவையான குறிப்பு. தண்ணீரில் கொதிக்க வைப்பது எதற்காக\nஅப்படியே தான் மாவில் போட்டு பிழிந்திருக்கிறேன்...\nகொதிக்கும் தண்ணீரில் பிசைவதால் முறுக்கு மிருதுவாக இருக்கும். வருகைக்கு நன்றி Adhi.\n இனி இப்படி செய்து பார்க்கிறேன். பதிலுக்கு மிக்க நன்றி.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:52:56Z", "digest": "sha1:L65MZSRFLWDPD7IGKCJ2CZMZENJN3C6H", "length": 13447, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். | CTR24 நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nநம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார்.\nநம்பிக்கையை குறையச் செய்யும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் என்று தாம் நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்பிக்கை வைத்திருந்ததாகவும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அந்த நம்பிக்கையை தளரச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் அந்த நம்பிக்கையை தக்கவைக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அந்த வன்முறைகளை மதகலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அது கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.\nஇந்த நிலையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை ஏனையவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.\nPrevious Postகுரங்கணி தீ விபத்தின் போது பெண்களின் மானம் காத்த மலைவாழ் மக்கள் Next Postபோர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் றாப் கலந்து கொள்கின்ற முக்கியமான நிகழ்வொன்று ஜெனீவாவில்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2009/10/blog-post_31.html", "date_download": "2018-05-20T09:46:57Z", "digest": "sha1:QTYQD5NTG2MIBZEOR37FUTJTOAA77YU6", "length": 20433, "nlines": 365, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: நாயும்பூனையும்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆயிரம் அறிவிப்பாளர்கள் இருக்கட்டுமன்..வீட்டுக்கு வ...\nOne And Only Prince G. காசிநாதர் மெதடிஸ்த மத்திய ...\nஎன்ன \"விண்ணாணம்\" பேசிக் கொண்டு\nபிறத்தால கூப்பிடாதை ; துலைக்கே போறாய்....\nவேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா\nவளங்கொழித்த தமிழும் வழக்கொழிந்த தமிழும்..\nவல்லிபுர ஆழ்வார் ‍- சில காட்சிகள்\nவல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஎனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்.\nபிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.\nஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.\n\"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா.\"\nஎன்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.\nஎனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்\" தெஹிவளை தெக்காய்\" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். \"அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.\nசாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள‌ நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.\nஇவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.\nநண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.\nநான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.\nநாய், பூனைக்கிடையான இந்த பிழையான தொடர்பாடல் இப்போதான் அறிகிறேன். நல்ல விளக்கம்.\nவித்தியாசமான பதிவு , ரசித்தேன்\nபுதியதகவல் எனக்கூறிய கலை,வித்தியாசமானபதிவை ரசித்த கானாபிரபா,கலக்கல் என புகழ்ந்த சுபாங்கன் ஆகியாமூவருக்கும் நன்றி.\n”மதிக்கு மதி மதி” எண்டு சொல்லிப்பாருங்கோ,முதலில் வரும் ”மதி” பெயர்,மற்றது எங்கள் தமிழில் ”மதி” அது புத்தி,\nமற்ற ”மதி” சிங்களத்திலை “குறைவு” எண்டு வைச்சுக்கொள்ளுங்கோவன்,\nஇந்த பதிவில் எங்களுடன் படித்த மதியை கிண்டல் இப்படி பண்ணியது தான் நினைவு வந்தது\nநல்ல ஒரு நடமுறைகளில் மக்கள் மொழித்தடுமாற்றத்தால் அனுபவிக்கும் ஒரு பதிவு வர்மா\n//”மதிக்கு மதி மதி” எண்டு சொல்லிப்பாருங்கோ,முதலில் வரும் ”மதி” பெயர்,மற்றது எங்கள் தமிழில் ”மதி” அது புத்தி,\nமற்ற ”மதி” சிங்களத்திலை “குறைவு” எண்டு வைச்சுக்கொள்ளுங்கோவன்,\nஇந்த பதிவில் எங்களுடன் படித்த மதியை கிண்டல் இப்படி பண்ணியது தான் நினைவு வந்தது//\nஅட, இதுவும் நல்லாத்தான் இருக்கு. எங்கட வீட்டில 2 மதி. இனி அவையை இதைச் சொல்லி மடக்க வேண்டியதுதான் :).\nநண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,\nகலை ,கரவைக்குரல் பாவம் மதியைத்தொந்தரவு செய்யாதீர்கள் .அப்படியே சங்கருக்கும் விக்கய்குமாருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-05-20T10:09:55Z", "digest": "sha1:TV3X7XXB2XVF5MFLO546KRHELWCC3AUA", "length": 11071, "nlines": 304, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: தமிழ் விக்கி ஊடகப்போட்டி!", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு - ந...\nபயணம், பெரும் பிரிவின் தொடக்கம்\nஈழத்து முற்றம் குழும வலைப்பதிவு : இரண்டு ஆண்டுகள்,...\nஅற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்....\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nதமிழ் விக்கிப்பீடியா தமிழுக்கான ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். இதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க முடியும். எழுதுவதற்கு நேரமில்லாதவர்கள், தமக்குச் சொந்தமான, தம்மிடமிருக்கும் படங்கள், ஒலிக்கோப்புக்கள், ஒளிக்கோப்புக்களை மட்டுமாவது பதிவேற்றம் செய்து வைக்க முடியும். பதிவேற்றம் செய்வது மிகவும் இலகு. இப்படியான பங்களிப்பை அதிகரிப்பதற்கான ஒரு போட்டிதான் இந்த விக்கி ஊடகப்போட்டி. அனைவரையும் பங்குபற்ற அழைக்கிறேன். இது தொடர்பாக எழுதப்படாத அறிவு என்ற தலைப்பில் நக்கீரன் தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவில் எழுதியிருக்கின்றார். அதனையும் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_7445.html", "date_download": "2018-05-20T09:55:53Z", "digest": "sha1:J7ENF6C4OAVATQEE7PTB74YYY7BDL6BF", "length": 18612, "nlines": 150, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?", "raw_content": "\nகுழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்\nகுழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.\nகைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.\nசுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.\nஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.\nபந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.\nஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்\nபொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.\nவாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.\nTEMPER TANTRUMS அடம் பிடிக்கும் குழந்தைகள்\nஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் தங்களின் தேவையை சொல்ல தெரியாததினால் அழலாம் . ஆனால் நான்கு வயது தாண்டிய பிறகும் அழுதும் மண்ணில் புரண்டும், எட்டி உதைத்தும், மூச்சை பிடித்து கொண்டு அழும். இதுவே temper tantrum அடம் பிடிக்கும் குழந்தைகள் எனப்படும் .\nஅடம் சிறிது நேரமே இருக்கும் எனவே அவன் கவனத்தை திசை திருப்பவும் அவனை இறுக்கமாக கட்டிப் பிடிக்கவும். அழுகை முடியும் வரை இப்படி செய்யவும். கடை வீதி செல்லும் போது அவன் கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிதரகூடாது .\nஅவன் நல்ல செயல் செய்தால் பாராட்ட வேண்டும். அழுது புரளும் போது கண்டிப்பாக எதுவும் வாங்கி தர கூடாது\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nகண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா\nநெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்\nஅலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்\nபயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்\nஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்\nகுழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nசெல் ஃபோன் அதிகமாய் உபயோகிப்பவரா நீங்கள்\nஅதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nநம் வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் எல்லா தேவைகளையும் பணத்தால் சரி செய்துவிடலாம் என நம்புகிறோம். அதற்காக நம் வாழ்நாள் முழுவதும் பணம் சம்...\nசிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nநாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nநம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண்கிறோம். அந்த இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூம...\nதொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்த...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-05-20T09:37:21Z", "digest": "sha1:B7XFNFO5ML6DBRVS5IJCEVCZWGFVVCZL", "length": 17785, "nlines": 246, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு / குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nகுர்ஆன் தஜ்வீத் (நூனின்) சட்டங்கள் பாடம் 1- اظهار (இல்ஹார்) நூனை வெளிப்படுத்துதல்\nகுர்ஆன் ஒதுவதற்கான (தஜ்வீத் சட்டங்கள்) சட்டங்கள் PDF\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 12 – Quran Thajweed class in Tamil part12\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 11 – Quran Thajweed class in Tamil part 11\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 10 – Quran Thajweed class in Tamil part 10\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 9 – Quran Thajweed class in Tamil part 9\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 8 – Quran Thajweed class in Tamil part 8\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 7 – Quran Thajweed class in Tamil part 7\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு தஜ்வீத் – சட்டங்கள் பாடம் 6 – Quran Thajweed class in Tamil part 6\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 5– Quran Thajweed class in Tamil part 5\nNext குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-2 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 4 – Quran Thajweed class in Tamil part 4\nகுர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)\nஅரபு மொழியை கற்றுத் தாருங்கள்\nஇஷ்ராக்,ழுஹா,அவ்வாபீன் தொழுகை பற்றி விளக்கவும்\nமாஷா அல்லாஹ் அருமையான பதிவு…\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 18) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nபல மடங்கு நன்மைகளை அள்ளித்தரும் அமல்கள் |ஜும்மா உரை|\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்-2\nஅமல்களின் மாதமே ரமலான் – ஜும்ஆ தமிழாக்கம் [The Month of Worship Ramadan]\nகலாச்சார சீரழிவுகள் [Worldly Fitnas]\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 17) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nரமழானை வரவேற்போம் [Welcome Ramadan]\nமகிழ்ச்சி – ரமலானை வரவேற்போம் [Happiness – Welcome Ramadan]\nராமலனும் முன்னோர்களும் [Ramadan & Our Forefathers]\nரமலான் நோன்பின் சட்டங்கள் [Ramadan Fasting Rulings]\nநவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 3, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்\nமூன்று அடிப்படைகள், நான்கு சட்டங்கள், உரை:- அஷ்ஷைக் அஸ்ஹர் யூஸுப் ஸீலானி\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி ரம்ஸான் பாரிஸ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_559.html", "date_download": "2018-05-20T10:01:01Z", "digest": "sha1:XAI6O6XZJEZXLAEHVADDHFG6X6ICZN4A", "length": 6441, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 8 ஏப்ரல், 2018\nமின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நவடிக்கை\nஇலங்கை மின்சார சபையின், பொறியியலாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் தொழிற்சங்க நவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.\nநீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில், தாம் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, மின்சார சபை, பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் செளமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மின்சார சபை, நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதில் அக்கறையின்மையை காட்டுவதாகவும், இலாப நோக்கில் செயற்படும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்து மின்சார சபை அதிகாரிகள் ஆதாயமீட்டுவதாகவும் செளமிய குமாரவடு குற்றம்சாட்டியுள்ளார்.\nஇயற்கை எரிவாயு மின்னுற்பத்தி திட்டமானது இலங்கைக்கு பொறுத்தமானதாக அமையுமெனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு மின்விநியோக திட்டமொன்றை தயாரிக்குமாறு வலியுறுத்தியும, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் செளமிய குமாரவடு மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nchokkan.wordpress.com/2008/12/22/", "date_download": "2018-05-20T10:11:36Z", "digest": "sha1:Y347GP3LKN2IOLQ5H3E3JHLEK3KBEJR3", "length": 42365, "nlines": 335, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "22 | December | 2008 | மனம் போன போக்கில்", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புதுசு\nஇந்த வருடம் (2009) சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எனது நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன, அவைபற்றிய சிறுகுறிப்புகள் இங்கே:\n1. எனக்கு வேலை கிடைக்குமா\nகுங்குமம் இதழில் எட்டு வாரங்கள் ‘லட்சத்தில் ஒருவர்’ என்ற பெயரில் வெளியான தொடரின் விரிவான புத்தக வடிவம்.\n‘லட்சத்தில் ஒருவர்’ தொடர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதியவர் வேலை பெறுவதற்கான சில வழிகளைமட்டுமே எடுத்துக்காட்டியது. ஆனால் இந்தப் புத்தக வடிவத்தை, ஒரு குறிப்பிட்ட துறையுடன் நிறுத்திக்கொள்ளாமல் எல்லோருக்கும் பொருந்தும்வகையில் மாற்றி அமைத்திருக்கிறோம்.\nஇந்நூலில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அம்சம் ’Soft Skills’ எனப்படும் மென்கலைகளைப்பற்றிய விரிவான அறிமுகம், அவைகுறித்த விளக்கங்கள், பயிற்சிமுறைகள், சின்னச் சின்ன உதாரணக் கதைகளுடன்.\nமேலும் விவரங்கள் இங்கே …\n2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை\nகுஜராத் மாநிலப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற நீளமான பெயர், அடையாளம் கொண்ட அமுலின் வெற்றிக் கதை.\nஅமுல், இந்தியாவின் முதல் கூட்டுறவுப் பால் பண்ணை அல்ல. எனினும், மற்ற யாரும் அடையாத வெற்றியை அது பெற்றது, வெண்மைப் புரட்சிக்குக் காரணமாகவும் அமைந்தது. இதற்கான பின்னணிக் காரணங்கள், அமுலின் நிறுவனத் தலைவரான திரிபுவன் தாஸ், அதன் முதன்மைப் பிதாமகராக இயங்கிய தலைவர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப வெற்றிக்குக் காரணகர்த்தாவாக அமைந்த ‘கில்லி’கள், வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் அமுல் சந்தித்த பிரச்னைகள், சவால்கள், வில்லன்கள், அவர்களை எதிர்கொண்ட விதம் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாக உண்டு.\nடாடா குழுமத்தின் இப்போதைய தலைவர் ரதன் டாடாவின் விரிவான வாழ்க்கை வரலாறு.\nபிரச்னை என்னவென்றால், டாடா நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருடைய வாழ்க்கை வரலாறையும் தனியாகச் சொல்லவே முடியாது. ஏதோ ஒருவிதத்தில் அவர்களுடைய கதை முந்தைய தலைமுறையினர், டாடா நிறுவனர்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும்.\nஆகவே, ரதன் டாடாவின் கதையைச் சொல்லும் இந்நூல், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வரலாறையும் தொட்டுச் செல்கிறது. ரதன் டாடாவின் அமெரிக்க வாழ்க்கை, இந்தியாவுக்குத் திரும்பிய கதை, ஆரம்ப காலத் தடுமாற்றங்கள், பலத்த போட்டிக்கு நடுவே அவர் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்படும்வரை நிகழ்ந்த போராட்டங்கள், ஜே. ஆர். டி. டாடாவின் ஆளுமை, ருஸி மோடியின் உள் அரசியல், டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸில் ரதன் டாடா கொண்டுவந்த முன்னேற்றங்கள், இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப அவர் டாடா குழுமத்தில் செய்த மாற்றங்கள், and of course, Tata Indica, அதன் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் நுட்பம், இனி வரப்போகும் Tata Nano, மேற்கு வங்காளத்தில் நானோ தொழிற்சாலை சந்தித்த பிரச்னைகள்,. நிஜமாகவே ரதன் டாடாவின் வாழ்க்கை வண்ணமயமானதுதான்.\n4. அம்பானிகள் பிரிந்த கதை\nகிழக்கு பதிப்பகத்தின் முதல் புத்தகம், நான் எழுதிய ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’. கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சிபோல் இப்போது இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. கிழக்கின் ஜுனியர் ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது.\nஅந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கைக் கதையில், அவருடைய மகன்கள் லேசாக எட்டிப் பார்த்துவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இங்கே, அவர்கள்தான் கதை நாயகர்கள், அல்லது வில்லன்கள், முகேஷ், அனில் அம்பானி இருவரின் தனிப்பட்ட ஆளுமையில் தொடங்கி, அவர்களுடைய மனைவிகள், அப்பா, அம்மாவுடன் அவர்களுக்கிருந்த உறவு நிலை எனத் தொடர்ந்து, பிஸினஸில் யார் எப்படி, எவருடைய கோஷ்டி எங்கே என்ன செய்தது, எப்படிக் காய்களை நகர்த்தியது என்று சுட்டிக்காட்டி,. இந்தியாவின் ‘First Business Family’யில் அப்படி என்னதான் நடந்தது என்று முழுக்க முழுக்கத் தகவல்களின் அடிப்படையில் சொல்லும் முயற்சி.\nபரபரப்பாக எழுதவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய அம்பானி என்று தொடங்கினாலே ஏதோ ஒருவிதத்தில் அந்தப் புத்தகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டுவிடுகிறது 🙂\nசுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன்.\nஅன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது.\nபிரச்னை என்னவென்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று என்னையும் அழைத்து வந்திருந்தான்.\nஏழரை மணிக்கு நாங்கள் அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலை நெருங்கியபோது, ‘பார்க்கிங் ஃபுல்’ என்று அறிவித்துவிட்டார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.\nஹெல்மெட்டைக் கழற்றியதும், ‘இன்னிக்குக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டப்போறேன்’ என்றான் கிஷோர்.\n’ எனக்குக் குழப்பம், ‘இங்கே நோ பார்க்கிங் போர்ட்கூட இல்லை’\n‘என்னவோ, எனக்குத் தோணுது’ என்றான் அவன், ‘கண்டிப்பா இன்னிக்குப் போலீஸ் மாமாங்களுக்கு துட்டு அழுதாகணும்’\nஅவன் குரலில் இருந்த உறுதி எனக்குக் கலவரமூட்டியது, ‘பேசாம வண்டியை வேற் இடத்தில நிறுத்திடலாமா\n‘ம்ஹும், நேரமில்லை, நீ வா’\nகிட்டத்தட்ட ஓடினோம், வேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டோம், தோரணங்கள்போல் நீளும் க்யூக்களில் எது சிறியதோ அதில் நின்று பில் போட்டோம், பணம் கட்டிவிட்டு எஸ்கலேட்டரில் கீழ் நோக்கி ஓட்டமாக இறங்கி வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணோம்.\nகிஷோர் தன் வண்டியை நிறுத்தியபோது அங்கே ஏற்கெனவே நான்கைந்து வண்டிகள் இருந்தன. அதனால்தான் கிஷோர் போலீஸ்பற்றிச் சொன்னபோது எனக்கு அலட்சியம், ’எல்லோரும் நிறுத்தறாங்க, நாம நிறுத்தக்கூடாதா\nஇப்போது, அந்த எல்லோரையும் காணவில்லை, எங்கள் வண்டியையும் காணவில்லை. இப்போது என்ன பண்ணுவது\nபக்கத்திலிருந்த பூச்செண்டுக் கடைக்காரர் எங்களைப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார், ‘பதினெட்டாவது க்ராஸ் ரோட்ல ஐசிஐசிஐ ஏடிஎம் இருக்கு, தெரியுமா\n‘தெரியும்’ என்று தலையசைத்தான் கிஷோர்.\n‘அங்கதான் எல்லா வண்டியும் இருக்கும், ஓடுங்க’\nஅவசரமாகத் தலைதெறிக்க ஓடினோம். கிஷோருக்கு ஏற்கெனவே வழி தெரிந்திருந்ததால் கண்ட ‘மெயின்’, ‘க்ராஸ்’களில் வழிதவறவில்லை.\nஐசிஐசிஐ ஏடிஎம்க்கு எதிரே ஒரு பிரம்மாண்ட வண்டி, தசாவதாரத்தில் கமலஹாசன் முதுகில் கொக்கி மாட்டித் தூக்குவார்களே, அதுபோல பெரிய சங்கிலியெல்லாம் இருந்தது.\nஆனால், இப்போது அந்த வண்டி காலியாக இருந்தது, அதன் சங்கிலியில் மாட்டித் தூக்கப்பட்ட வண்டிகள் அருகே வரிசையாக நின்றிருந்தன.\nஅவசரமாக அந்த வண்டிகளைச் சரிபார்த்து நிம்மதியடைந்தான் கிஷோர், ‘அதோ அந்த மூணாவது வண்டிதான் என்னோடது’\nஅந்த வரிசையில் கிஷோரின் வண்டியைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம், திகைப்பு, லேசான திகில்கூட. இந்தப் பயல் கிஷோருக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான் எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான் ஏதோ மந்திரவாதியின் அருகே நின்றிருப்பதுபோல் அபத்திரமாக உணர்ந்தேன்.\nகிஷோர் அந்த டிராஃபிக் கான்ஸ்டபிளை நெருங்கி பேசத் தொடங்கியதும் ’ஏன் சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா\n‘அங்க நோ பார்க்கிங் போர்டே இல்லை குரு’ என்றான் கிஷோர்.\n‘அந்த இடம் பத்து வருஷமா நோ பார்க்கிங்’\n‘சும்மா சொல்லாதீங்க குரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவெல்லாம் முள்ளுக் காடு, தெரியுமா’\n‘உங்களோட எனக்கு என்ன பேச்சு’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் வெண்ணிற உடைக் காவலர், ‘நீங்க சாரைப் பார்த்துட்டு வாங்க’\nசார் எனப்பட்டவர், டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர், அல்லது அதனினும் உயர்ந்த பதவியாக இருக்கலாம், ஜீப்புக்குள் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.\nஅவரிடம் கிஷோர் ஏதோ கன்னடத்தில் சகஜமாகப் பேசினான், தன்மீது தப்பில்லை என்று அவன் எத்தனை நாடகத்தனமாகச் சொல்லி உணர்த்தியபோதும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.\nகடைசியாக, அவரை சென்டிமென்டில் அடிக்க நினைத்தான் கிஷ்ரோர், ‘உங்க சன்மாதிரி நெனச்சுக்கோங்க சார்’ என்றான்.\nஅங்கேதான் தப்பாகிவிட்டது. ‘என் மகன் இதுபோல நோ பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு வந்தா, அங்கயே வெட்டிப் போடுவேன்’ என்று கர்ஜித்தார் ‘சார்’.\nஅதன்பிறகு பேச்சு இன்னும் சூடு பிடித்தது, கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை, ‘கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும்’\nஇப்போது கிஷோர் கொஞ்சம் இறங்கிவந்தான், தணிந்த குரலில் அவரிடம் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.\nஉடனடியாக அவர் குரலும் தணிந்தது, அதுவரை மிரட்டிக்கொண்டிருந்தவர், இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.\n‘கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ஆயிரம் ஃபைன் ஆவும்’ என்றார் அவர், ‘நீங்க முன்னூறு கொடுத்துடுங்க’\nநிஜமாகவே நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினால் ஐநூறு, ஆயிரம் ஃபைன் ஆவுமா எங்களுக்குத் தெரியவில்லை, யாரிடம், எப்படி அதை உறுதிப்படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை.\nகிஷோர் அதை விரும்பவும் இல்லை, அவனுக்கு எட்டு மணி டாக்டர் அவசரம், முன்னூறை எண்ணிக் கொடுத்துவிட்டு வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டான்.\nபுறப்படும்போது அவர் சொன்னார், ‘சார், இது நமக்குள்ள இருக்கட்டும்’\nவரும் வழியெல்லாம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என்ன அநியாயம், நோ பார்க்கிங் ஏரியாவில் போர்டை வேண்டுமென்றே உடைத்து எறிந்துவிட்டுத் தூண்டில் போட்டு ஆள் பிடிப்பது, பிறகு இப்படி எதையோ சொல்லிக் காசு பிடுங்குவது. அரசாங்க அதிகாரிகளே இப்படிச் செய்தால் மக்கள் என்னதான் செய்யமுடியும்\n’இப்ப நீ என்னதான் சொல்றே’ கிஷோர் எரிச்சலுடன் கேட்டான்.\n’கொஞ்சம் முயற்சி செஞ்சா இந்த லஞ்சத்தைத் தடுக்கமுடியாதா\n‘அந்த ஆஃபீஸர் வண்டியில டிஜிட்டல் கேமெரா வெச்சா எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா’ நான் அடுக்கிக்கொண்டே போனேன், ‘டெக்னாலஜியைப் பயன்படுத்தி எத்தனை பெரிய தப்பையும் தடுக்கமுடியும்’\n‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி வண்டியை நிறுத்தினான் அவன், ‘நாளைக்கு நீ கர்நாடகாவுக்கு முதலமைச்சரா வந்தா, டெக்னாலஜியை நல்லாப் பயன்படுத்து, இப்ப நான் எல்.ஐ.சி. மெடிக்கல் செக்-அப்க்கு ஓடணும்’\nஅடுத்த சில நாள்களில் கிஷோர் வேறொரு நிறுவனத்துக்கு வேலை மாறிவிட்டான். அதன்பிறகு நாங்கள் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.\nசமீபத்தில், என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றிருந்தேன்.\nஅந்தக் கூடம் கிட்டத்தட்ட, ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு அறையைப்போல் நீண்டிருந்தது. ஆங்காங்கே குஷன் வைத்த நாற்காலிகளில் மக்கள் செய்தித் தாள் படித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் மிக்ஸியோ, கிரைண்டரோ, டிவியோ, ரிமோட்டோ, செல்ஃபோனோ, இன்னும் வேறெதுவோ.\nஓரத்தில் ஓர் அறைக் கதவு திறந்தது, பிரம்மாண்டமான ஒரு டிவியைச் சக்கர மேடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு மின்சார இணைப்புக் கொடுத்து ஸ்விட்சைப் போட்டதும், ஷாருக் கான் சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார், ஆடினார்.\nஇன்னொருபக்கம், மைக்ரோவேவ் அவன் ரிப்பேராகி வந்திருந்தது. அதைக் கொண்டுவந்த பெண்மணி செவ்வகப் பெட்டிக்குள் தலையை நுழைக்காத குறையாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, அவருடைய கணவர் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றார்.\nநெடுநேரம் இப்படிப் பரிசோதித்தப்பிறகு, ’எனக்கென்னவோ இவங்க எதையுமே மாத்தலைன்னு தோணுது’ என்று உரத்த குரலில் அறிவித்தார் அவர்.\nஎதிரில் நின்ற மெக்கானிக் கதறி அழாத குறை, ‘அம்மா, உள்ளே சர்க்யூட் மாத்தினது வெளியிலிருந்து பார்த்தாத் தெரியாதுங்க’\nஇப்படி அவர் விளக்கிச் சொல்லியும், அந்தப் பெண்ணுக்குத் திருப்தியாகவில்லை. தனது பழைய ரிப்பேர் ஆகாத மைக்ரோவேவ் அவனைப்போல் இது இல்லை என்றுதான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nகடைசியில் என்ன ஆனது என்று நான் கவனிப்பதற்குள், என் பெயரைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் கேமெராவுடன் ஏழாவது கவுன்டருக்கு ஓடினேன்.\nஅங்கிருந்த இளைஞர், என்னுடைய கேமெராவைப் பரிசோதித்தார், ‘எல்ஈடி போயிடுச்சுங்க, புதுசா மாத்தணும்’ என்றார்.\n‘அது வாரண்டியில கவர் ஆகுமா\n‘ம்ஹும், ஆகாது’ என்றார் அவர்.\n‘புது எல்.ஈ.டி. மாத்தறதுன்னா என்ன செலவாகும்\n‘ஆயிரம், ஆயிரத்து ஐநூறு’ என்றார் அவர், ‘பரவாயில்லையா\n ‘ஓகே’ என்றேன் அரை மனதாக, ‘எப்போ கிடைக்கும்’\n’நாளைக்கு இதே நேரம் வாங்க, ரெடியா இருக்கும்’\nமறுநாள் நான் புறப்படத் தாமதமாகிவிட்டது, அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவுபடுத்தினார்கள். அதன்பிறகுதான் ஆட்டோ பிடித்துச் சென்றேன்.\nஇப்போது அந்த இளைஞர் மஞ்சமசேல் என்று ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு உள் அறையில் உட்கார்ந்திருந்தார், என்னைப் பார்த்ததும் புன்னகைத்து, ‘வாங்க சார்’ என்று உள்ளே அழைத்தார்.\nஅந்த அறை முழுவதும் ஏகப்பட்ட சர்க்யூட்கள், விதவிதமான கேமெராக்கள், மொபைல் ஃபோன்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அம்மணமாகத் திறந்து கிடந்தன.\nஇதையெல்லாம் எப்படி கவனமாகப் பார்த்துச் சரி செய்வார்கள் என்று நான் ஆச்சர்யப்படுவதற்குள், மஞ்சள் சட்டை இளைஞர் என் கேமெராவைக் கொண்டுவந்தார், ‘செக் பண்ணிக்கோங்க சார்’\nநான் கேமெராவை முடுக்கி எங்கோ ஒரு சுவர் மூலையைப் படம் பிடித்தபோது, ‘உள்ள ஃபுல்லா வாட்டர் சார்’ என்றார் அவர், ‘நல்லவேளை மெயின் சர்க்யூட்க்கு எதுவும் ஆகலை, இல்லாட்டி தூக்கி எறியவேண்டியதுதான்’\nஉடனடியாக, எனக்கு என் ஐபாட் ஞாபகம் வந்தது. அந்தமாதிரி எதுவும் ஆகிவிடாமல் காப்பாற்றினாய், கடவுளுக்கு நன்றி.\nகேமெராவை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், ‘பில் எவ்வளவு\nஅவன் நேரடியாக பதில் சொல்லாமல், ‘சார் தமிழா\n’நானும் தமிழ்தான், திருச்சி’ என்றான் அவன், ‘நீங்க எந்த ஊர்\n‘சேலம் பக்கத்தில, ஆத்தூர்’ நட்பாகச் சிரித்துவைத்தேன், ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்\n‘ஆயிரத்து அற்நூத்தம்பது’ என்றான் அவன், ‘உங்களுக்கு பில் வேணுமா\n‘பில் வேணாம்ன்னா, உங்களுக்கு வேறவிதமா அட்ஜஸ்ட் பண்ணலாம்’ என்று பல்லிளித்தான் அவன், ‘நீங்க ஆயிரம் ரூபாய் கொடுங்க, போதும்’\nநான் திகைத்துப்போனேன், சுற்றிலும் இத்தனை எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு இவன் எப்படி லஞ்சம் கேட்கிறான்\nஆனால், இவனுக்கு அறுநூறு ரூபாய் குறைத்துக் கொடுப்பது லஞ்சம்தானா இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும் இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும் கறுப்புப் பணம் என்பது இதுதானா கறுப்புப் பணம் என்பது இதுதானா என்னால் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.\nஎன்னுடைய மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், ‘இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியவேண்டாம் சார், நமக்குள்ள இருக்கட்டும்’ என்றான்.\nபின்குறிப்பு: கடைசியில் நான் அவனுக்குத் திருட்டுத்தனமாக ஆயிரம் கொடுத்தேனா, அல்லது ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கொடுத்து பில் பெற்றுக்கொண்டேனா\nஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:00:08Z", "digest": "sha1:GSDEOF43N6T2I3DG45LGHJ2C5STYG5KE", "length": 17203, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "வவுனியாவில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. | CTR24 வவுனியாவில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nவவுனியாவில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஉணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வலியுறுத்தி, நாளை பிற்பகல் 2.30 மணி முதல் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.\nஇந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்துமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் டோன்பொஸ்கோ இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை அடைவதற்குப் போராடியவர்களைப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் அரசு வலியுறுத்திக் கொண்டே செல்கின்றது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட போதிலும், புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானதாகும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஏற்கனவே, பல தடவைகள் ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை அரசு விடுதலை செய்து தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளது எனவும், கடந்த கால மகிந்த அரசாங்கம் போல நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் இந்த அரசியற் கைதிகளை விடுதலை செய்வதை தொடர்ந்து மறுத்து வருகின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த சந்தேகநபர்களுக்கெதிரான விசாரணைகள் அனுராதபுரம் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டமை நீதித்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த எட்டு ஆண்டுகளாக வட பகுதியிலும் இயல்பு வாழ்கை ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலமாக உள்ளதாக கூறிவரும் அரசாங்கம், தற்போது எந்தவிதமான அச்சுறுத்தல்களோ, ஆயுதப் போராட்டஙங்களோ இல்லாத போதிலும், சட்டமா அதிபர் சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுவதன் மூலம், வட பகுதி பாதுகாப்பான பிரதேசமாக இல்லை, சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பை சரியாக மேற்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள் எனக் கூறுகின்றாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஇலங்கை சனாதிபதியும், பிரதமரும் அண்மையில் வவுனியாவுக்கு வருகை தந்த போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படவில்லையா என்பதை மக்களுக்கு சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சு என்போர் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும் எனவும், நாட்டின் பாதுகாப்புப் பற்றி சட்டமா அதிபர் ஏன் சந்தேகம் கொள்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅல்லது நீதிபதிகள் சரியான தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என்று சட்டமா அதிபர் சந்தேகம் கொண்டுள்ளாரா என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, சட்டமா அதிபரின் செயற்பாடு நீதித்துறையின் செயற்பாடுகளிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்துக்கும் கேடு விளைவிப்பதாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.\nPrevious Postநெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Next Postரொரன்ரோ நியூமார்க்கட் பகுதியில் ஒருவர் துப்பர்ககிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2012/10/7.html", "date_download": "2018-05-20T10:08:21Z", "digest": "sha1:3SZQYQJUBXJBSQSCU6QLZQAYHKCAOJBT", "length": 14947, "nlines": 226, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: படித்தேன் பிடித்தேன் (பகுதி-7)", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஎன் பார்வையில் பெண்கள் மட்டுமே செய்யத்தக்க சில வேலைகள் உண்டு என்று குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை மட்டும் பட்டியல் இட்டிருந்தார் ஒரு நண்பர். மற்ற வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது என்றார். சில பிரத்யேக குணங்கள், பொறுமை, தாய்மை பண்பு, போன்றவைகள் அவர்களே பெற்றிருக்கின்றனர் அதனால் அவர்கள் அப்படியான பணிகளைத்தான் செய்யவேண்டும் என்றார்.\nஉங்கள் பார்வை உங்களுக்கு. அதில் நான் தலையிடமாட்டேன்.\nஆனால் ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்வதை இஸ்லாம் மறுக்கவில்லை\nபொறுமை, தாய்மை போன்றவை கூடுதல் தகுதிகள்தானே\nஆகவே சில காரியங்களை ஆண்களைவிடச் சிறப்பாகப் பெண்களால் செய்யமுடியும் என்றாகிறது - சில காரியங்களை பெண்களைவிட ஆண்களால் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதைப்போல.\nபலர் பெண்களின் படிப்பையும் வேலையையும் தடுப்பது அவர்களை நம்பாததால்தான்.\nநம்புகின்ற பெண் உயர்வாக இருக்கிறாள்\nபலகீனமான ஹதீதுகள் நிறைய உள்ளன.\nபலகீனமான குர்-ஆன் வசனம் என்று ஏதும் இல்லை.\nகுர்-ஆன் முகம்மது நபி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு உடனுக்குடன் அப்போதே பதிவு செய்யப்பட்டு ஏராளமான மனனப் பிரதிகளும் எழுத்துப் பிரதிகளுமாய் இருந்து நபியின் காலத்திலேயே வசன வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டது.\nகலப்படங்களைத் தவிர்ப்பதற்காக முதல் கலிபாவால் தொகுக்கப்பட்டு, மூன்றாம் கலிபாபாவல் நபி மறைந்த 16 வருடங்களுக்குள் முழுமை பெற்றுவிட்ட ஒன்று.\nஹதீதுகளின் கதை அப்படியல்ல. நபி மறைந்த 200 வருடங்கள் கழிந்து, சகாபாக்கள் மறைந்து நூற்றாண்டுகள் கழிந்து வேற்று மொழி மற்றும் வேற்று நாட்டவரால் தொகுக்கப்பட்டவை.\nதொகுக்கப்பட்டவற்றுள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளைவிட கழிக்கப் பட்டவைகளே ஏராளம் ஏராளம் ஏராளம்\nஅந்த சரித்திரத்தைக் கொஞ்சம் கற்று உணர்ந்தபின் கருத்தாடல்களுக்குச் சான்றுகளாகவும் ஆதாரங்களாகவும் தேவையானவற்றைப் பயன்படுத்தினால் ஓர் நல்ல திசையும் தெளிவும் கிடைக்கும்.\nபெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்றால் ஒரே ஒரு பெண் நபியின் பெயரை கூறுங்கள் பார்க்கலாம் என்றார் ஒரு சகோதரர்.\nஇதுபோன்ற கேள்விகளுக்கு என்னால் ஏதேனும் பதில் தர முடியுமா என்று முயன்றதில் வந்த பதில்கள் இதோ:\nஅத்தனை நபிமார்களையும் பெற்றெடுத்தது பெண்தான். அவர்கள் பெற்றெடுக்காமல் நபிகள் பிறக்க வேறு வழியில்லை. இதில் தொப்புள் என்ற ஒன்றே இல்லாத ஆதாம் நபியைமட்டும் விலக்கிவிடுவோம்.\nஇறைவன் சாத்தான்களால் தீண்டமுடியாத ஓர் அற்புதப் பிறவியை நபியாய்ப் பெற்றெடுக்க தேர்வு செய்ததும் மர்யம் என்ற பெண்ணைத்தான்.\nஏன் எந்த ஓர் ஆணுக்கும் உயிரைச் சுமக்கும் உன்னத உயிர் என்ற உயர்ந்த அந்தஸ்தை இறைவன் கொடுக்கவே இல்லை என்று இதற்குத் திருப்பிக் கேட்டால் எப்படி இருக்கும்\nதாயின் காலடி சொர்க்கம் என்று கூறப்பட்டபோது தந்தையின் காலடி சொர்க்கம் என்று கூறப்படவில்லையே\nதாயின் மார்பு பால் சுரந்து பச்சிளம் குழந்தையின் உயிர் வளரும்போது தந்தையின் மார்பு பால் சுரக்கவில்லையே ஏன் ஆண்கள் பெண்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதாலா\nஹவ்வா இல்லாமல் ஆதாம் மட்டும் படைக்கப்பட்டிருந்தால், நாம் இப்படி உரையாடிக் கொண்டிருக்க முடியுமா\nஆணாதிக்க உணர்விலிருந்து மீண்டு வாருங்கள் நண்பரே. அதுதான் இஸ்லாத்தின் வழி.\nLabels: உன்னத உயிர், குர்-ஆன், பெண்கள்\nவாழ்த்துகள் To ஹசேனி மரிக்கான் - WE WISH YOU Has...\nஇணையம் எல்லோருக்கும் பொதுவானது.(காணொளி இணைப்புடன்)...\nகூகிள் Apps டொமைனை எப்படி சரிபார்ப்பது\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 6\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 5\nதனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் கொண்டாடிய மூதாட்டி\nஅப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்த ப...\nMuslim Singers - முஸ்லிம் பாடகர்கள் ,\nதுபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in ...\nபோஸ்னியர் நடைபயணமாக புனிதமிகு ஹஜ் பயணம் -(காணொளி ...\nஇஸ்லாமிய சகோதரிகளுக்கு அழகு குறிப்புகளுக்கு \nஇலண்டன் தமிழ் வானொலியில் நிந்தவூர் சிப்லி கவிதை ஒல...\nமுஸ்லிம் குடும்பத் தலைவிக்கு ஈது பெருநாள் வந்தால் ...\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 3\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 4\nமன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.\nசகோதரர் PJ அவர்களுக்காக துஆச் செய்யுங்கள்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட ...\nஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிக...\nஎன் வாழ்நாளில் முதல் முதலாக தொழுகைக்கு என்னுடைய தல...\nமணிச்சுடர் வெள்ளி விழா நேரலை\n\" உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_22.html", "date_download": "2018-05-20T10:13:51Z", "digest": "sha1:2KPHLS652AQJ4H2LWPAJ6OZHKLSWNFYB", "length": 19608, "nlines": 285, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: தர்மம் கடைசியில்தான் வெல்லுமாம்!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nநீலு சோப்ரா என்பவருக்கு வயது 80. அவருடைய மனைவி க்ரிஷன் சரூப்பின் வயது 76. இவர்கள் மீதும் இவர்களுடைய மகனான ராஜேஷ் மீதும், இவர்களுடைய மருமகள் 498A மற்றும் 406, 114 போன்ற சட்டப் பிரிவுகளிலும் புகார் கொடுத்து வழக்குத் தொடுத்திருந்தார். இது நடந்தது 1993-ல்.\nஇந்தப் புகார் பொய்யானது, இதில் துளிக்கூட உணமையில்லை என்று அந்தப் புகாரை தள்ளுபடி செய்யும்படி கோரி அவர்கள் வழக்குத் தொடுத்தனர்.\nஇந்த விஷயத்தில் ஒரு முக்கியமான நுணுக்கத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும் ஒரு மனைவி தன்னை கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் கொடுமைப்படுத்துவதாக ஒரு புகாரைக் கொடுத்தால் போதும். அதன் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு நடத்துவது அரசின் பொறுப்பு. புகார் கொடுப்பதோடு சரி. மற்றச் சிலவு முழுதும் மக்களின் வரிப்பணத்தில்\nஆனால் அந்தப் புகார் பொய்யானது என்றால் கணவன் தரப்பினர்தான் தன் சொந்தக் காசில் வழக்காடவேண்டும்\nசரி, இப்போது இந்தக் கிழவர்கள் கதைக்கு வருவோம்\nதங்கள் மேல் தொடுக்கப்பட்ட பொய் வழக்கை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கோரிக்கை கீழ்க் கோர்ட்டிலும் டில்லி உயர்நீதி மன்ரத்திலும் தள்ளுபடி செய்துவிட்டனர்.\nஅவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nஇந்தப் போராட்டத்தினிடையே கணவன் ராஜேஷ் செத்தே போயிட்டான்\nஆனால் அவனுடைய வயதான பெற்றோர் தொடர்ந்து போராடினர்.\nஉச்ச நீதி மன்றத்தில் நேற்றைய முன் தினம் (19-10-2009) அந்தப் பொய்ப் புகாரைத் தள்ளுபடி செய்து (quash) தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது என்ன\nதன் புடவைகளையும் நகைகளையும் அவர்கள் திருடி விட்டனர் என்றும் வரதட்சனைக் கொடுமை செய்தனர் என்று பொத்தம் பொதுவாக அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறாரேயன்றி, அந்தப் புகாரில் எந்தவொரு விவரமும் இல்லை. இதன் அடிப்படையில் செயல்படுவது நீதிக்கு விரோதமனது என்று கூறியிருக்கின்றனர். அந்த நீதிபதிகள்.\nஇதனிடையே 16 ஆண்டுகள் கழிந்து விட்டன\nஇந்தப் பதினாறு ஆண்டுகளில் தன் மகனையும் இழந்த வயதான அந்தப் பெற்றோர்கள் எந்தப்பாடு பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்\nஇந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு யார் பதில் சொல்வது\nதன் வேலையில் ஒரு அரசு அதிகாரி தவறு செய்தால் அவருக்கு தண்டனை உண்டல்லவா நிதிபதிகளும் அரசு பணியாளர்கள் தானே நிதிபதிகளும் அரசு பணியாளர்கள் தானே தவறான தீர்ப்பு வழங்கி இந்த வயதான தம்பதிகளை 16 ஆண்டுகள் அலைக்கழித்து தன் மகனுடைய சாவையும் அனுபவிக்கச் செய்த கீழக்கோர்ட்டு நிதிபதிகளுக்கு என்ன தண்டனை\nஅதுபோல் பொய் வழக்கு போட்ட அந்த பெண்குலத் திலகத்திற்கு என்ன தண்டனை\n\"சட்டத்தின் மூலம் குடும்ப வாழ்வை தாங்கிக் காக்க இயலாது; அதை அழிக்கத்தான் இயலும்\"\n\" இன்றைக்கு காந்திஜி உயிருடன் இருந்தால் அவரையும் குடும்ப வன்முறைச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளச் செய்திருப்பார்கள் நம் நாட்டின் பெண்னியவாதிகள்\nகுறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, அநீதி, பொய் வழக்கு, வயதானவர்\nசெத்தபிறகு பால் உத்துன கதைதான்...\nஇன்னும் கொஞ்ச நாள்ல 498ஏ கேச விசாரிக்கறதுக்குன்னே தனிக்கோர்ட்டு கொண்டு வந்தாலும் அச்சரியபடுறதிக்கில்ல...\nஒரு உறையில் இரண்டு கத்தி இருந்தா என்னைக்குமே பிரச்சனைதான்...\nஇந்த மாதிரி பொண்டாட்டிகூட குடும்பம் நடத்துறதுக்கு பதிலா ஜெயில்ல நிம்மதியா இருக்கலாம...\nதியெட்டருக்கு படத்துக்கு கூட்டிட்டு போயி எஸ்கேப் ஆன புதுமனப்பெண்...\n498ஏ, போலீஸ் அரஸ்ட் என்று யாருக்கும் சிரமத்தை கொடுக்காமல் விலகியய அந்த பெண்குல மணிக்கத்துக்கு வாழ்த்துக்கள்..\nஇதொ தினத்தந்தியில் வெளியான ஒரு செய்தி:\nஉன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால்....\nஒய்விருந்தால் வாசிக்கவும் இந்த வலைபூ பக்கத்தை...\nநடப்பதைப் பார்த்தால் அது தான் சரின்னு தோனுது\nதர்மம் இருப்பதாக நம்புகிறார்களே அதுவரை சந்தோகஷம் தான். அது செத்த பாம்பு போல இருக்கிறது அவ்வளவு தான்.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஆண் உயிரின் விலை என்ன\nமனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்\nபிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்\nஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்\nஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்\nவக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்\nநீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆ...\nமருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்...\nகுழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண...\nபணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்\nதிருமணமாகி 16 ஆண்டுக்குப்பின் வந்ததே 498A வழக்கு\nபிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்\nகள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி\nகள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்கா...\nமனைவியின் கள்ளக்காதலுக்கு கணவன் பணம் கொடுக்கவேண்டு...\nநண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்; போலீஸ்காரர் கைது\nஎம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்\nசேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமா...\nமாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்\nதாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை\nகணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய த...\nசட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவது...\nதேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்\nமனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்...\nபாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்\nபொங்கிப் பெருகுது 498A கேசுகள்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandanclics.wordpress.com/2012/10/10/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-05-20T10:20:00Z", "digest": "sha1:TNS2HD2N2M7C3OJCH63N6HLBOOBE2A2J", "length": 18892, "nlines": 405, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் …. | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nமடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….\nFiled under கவிதை, நுளம்பு and tagged கவிதை, புகைப்படம் |\t10 பின்னூட்டங்கள்\nபழனிவேல் on 1:35 பிப இல் ஒக்ரோபர் 10, 2012 said:\nகவிதை சிட்டுக்குருவியைப் பற்றியதோ என படித்துக்கொண்டே வருகையில், “ஓ குரூப்பான் எனக்கேற்றவன் இவனேயென”_இவ்விடத்தில் கண்டுபிடித்துவிட்டேன் அது anopheles என.\nநல்ல மருத்துவருக்குள் இப்படியொரு நகைச்சுவைக் கவிஞரா என ஆச்சரியம்.எங்க ஊரில் எல்லாம் பெரும்பாலான (முழுவதுமே) மருத்துவர்களை சிடுசிடுவென்றே பார்த்து பழகிய எனக்கு இது புதிதுதான்.கவிதையை மீண்டும்மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி ஐயா.\nமிஸ் நுளம்பாள் (சரித்திர காலத்துப் பெயர்போல் இருக்கிறது) அடிக்கடி உங்கள் மடியில் வந்து அமர்கிறவளாக இருக்கவேண்டும். அதனால்தான் உங்கள் இரத்த குறூப் எதுவென்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.\nஅது ஒருபுறமிருக்க, நுளம்புக் கடியால் இத்தனை வியாதிகள் வந்திடுமோ டாக்டராகிய நீங்களே இவ்வளவுக்கு அஞ்சும்போது நாமெப்படி வாளாதிருக்க முடியும்\n“இந்த வயதில் வேறு எவள் வந்து மடியிலிருப்பாள்.”\nடாக்டரின் பதிலும் கவிதையின் ஒரு வரியாயிற்று. ஆண்களுக்கு வயது போய்விட்டால் தேவாரப் புத்தகத்தைத் தூக்கிவைத்திருக்க வேண்டியதுதான் என உங்கள் இளவயது நண்பர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல சூடு கொடுக்கவேண்டும், டாக்டர். “அந்த விஷயத்துக்கு” Age Limit கிடையாது எனச் சொல்லுங்கள், டாக்டர்.\nஉற்சாகம் ஊட்டும் உங்கள் கருத்துரைக்கு\nமிக அருமையான கவிதை …\nதிண்டுக்கல் தனபாலன் on 3:44 பிப இல் ஒக்ரோபர் 13, 2012 said:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெள்ளை அந்தூரியமும் மட்டச் சிந்னைகளும்...\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\nஅதி துரித உணவுகள் புற்று நோய்க்கும் வித்திடும்\n“ஈழப் போரின் இறுதிநாட்கள்” – வெற்றிச் செல்வி அனுபவித்ததை பகிர்ந்த நூல்\nதி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandanclics.wordpress.com/2014/11/19/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:20:43Z", "digest": "sha1:6OFR3FKWLJFXRFV2DTCVFRA3FNHV6QLV", "length": 12316, "nlines": 332, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "கரை ஒதுங்கல் | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nFiled under கரை ஒதுங்கல், வரிகள் and tagged புகைப்படம், வரிகள் |\tபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெள்ளை அந்தூரியமும் மட்டச் சிந்னைகளும்...\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\nஅதி துரித உணவுகள் புற்று நோய்க்கும் வித்திடும்\n“ஈழப் போரின் இறுதிநாட்கள்” – வெற்றிச் செல்வி அனுபவித்ததை பகிர்ந்த நூல்\nதி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/", "date_download": "2018-05-20T10:16:18Z", "digest": "sha1:676JJR2TO266W7MX6KCOOBUMYTBUJ5VX", "length": 19262, "nlines": 119, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nஅவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – பாஜகவின் மூத்த தலைவர்\nதந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனுபவசாலியான, புத்திசாலியான, நல்ல மனிதரான – இல.கணேசன் அவர்கள் திண்டாடுவது ஏன் …\n– இந்த தடவை இவை எதுவுமே அவர் பக்கம் இல்லையே… எவரெவரோ செய்யும் தவறுகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கும் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார் அவர்…..\nதங்கள் தரப்பு பலவீனத்தை உணர்ந்து, இந்தப் பேட்டியை தவிர்த்திருக்க வேண்டும் திரு. இல.கணேசன் …\nதர்மத்திற்கும், நியாயத்திற்கும் எதிராக செயல்படுபவர்களுடன் சேர்ந்து கொண்டு அதற்கு வக்காலத்து வாங்கும் இந்த பேட்டியால் அவரது மதிப்பும், மரியாதையும் படுபாதாளத்தில் வீழ்ந்தது தான் மிச்சம்………..\nமனம் நிறைய பாராட்டுவோம் – இளம் செய்தியாளர் அசோக வர்ஷினி அவர்களை… மிகச்சிறப்பாகத் செயலாற்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவோம்…\nநேற்றிரவு (சனிக்கிழமை, மே -19 -ந்தேதி) ஒளிபரப்பான,\nதந்தி டிவியின் – அந்த\nகேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் வீடியோ கீழே –\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\n… … … அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – பாஜகவின் மூத்த தலைவர் திரு.இல.கணேசன் அவர்கள். தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனுபவசாலியான, புத்திசாலியான, நல்ல மனிதரான – … Continue reading →\nபடத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….\n… … இந்த பழக்கம் துவங்கும்போது, எல்லாருமே விளையாட்டாகத்தான் துவக்குகிறார்கள்… விபரீதம் புரியும்போது…. விட முடிவதில்லை…. மனதில் வைராக்கியம் இருந்தால்….. நிச்சயம் விட்டு விட முடியும். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்… இப்போதெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகம் செய்யப்படுகின்றன… எனவே, புதிதாகச் சேர்ந்துகொள்பவர்களின் எண்ணிக்கை முன்பவிட கொஞ்சம் குறைவாக இருக்கிறது… இருந்தாலும் ……இந்த தள வாசக நண்பர்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்\n… … … … உணர்வோடும், உயிரோடும் இணைந்து விட்ட, ரத்தத்தில் கலந்து விட்ட இவர்களது நினைவுகளை நம்மிடமிருந்து பிரிக்க முடியுமா… இறுதியில் பிடிச்சாம்பல் ஆகும் வரை இவர்கள் நினைவு நம்மை விட்டுப் போகாது…. பிறருக்காகவே வாழ்ந்த பிறப்புகள்….. மீண்டும் காணும் வாய்ப்பும் நமக்கு கிட்டுமா … இறுதியில் பிடிச்சாம்பல் ஆகும் வரை இவர்கள் நினைவு நம்மை விட்டுப் போகாது…. பிறருக்காகவே வாழ்ந்த பிறப்புகள்….. மீண்டும் காணும் வாய்ப்பும் நமக்கு கிட்டுமா … \nபடத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்\n… … ரிலீசானபோது சுமாராக ஓடிய சில படங்கள், சில காலம் கழித்து, திடீரென்று மவுசு பிடித்து, பிய்த்துக்கொண்டு ஓடியதை நாம் பார்த்ததுண்டு….. இந்த வலைத்தளத்தில், ஒரு பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட reference-ஐ சுமார் 4 மணி நேரத்திற்குள்ளாக எழுபது பேர் தேடியெடுத்து பார்த்திருக்கிறார்கள் என்றால், அது சுவாரஸ்யமான விஷயமாகத் தானே இருக்க வேண்டும்… நண்பர் செல்வராஜன் … Continue reading →\nபடத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்\nமோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்….. ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் …..\n… … ஜப்பானுடனும், சீனாவுடனும் ஒப்பிட்டால் – நாம் போக வேண்டிய இடம் இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது… இந்தியாவில் நாம் செய்ய வேண்டியவை இன்னும் எத்தனையோ காத்துக் கிடக்கின்றன… மிகப்பெரிய லட்சியம், மிக அதிகம் பணிகள் – காத்திருக்கும்போது, நாம் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் …. மக்கள் என்ன நினைத்து, எதை எதிர்பார்த்து – நம்மை … Continue reading →\nபடத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்\nதிருவாளர் எடியூரப்பா – என்கிற ………….வியாதியை ….\n… … இன்றைக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பாக, மோடிஜியும் அமீத்ஜீயும் பாஜகவின் தலைமைப் பொறுப்பிற்கு வரும் முன்னரே, மார்ச் 2012-ல் இதே வலைத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு இடுகை இப்போது மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது…. வாசக நண்பர்கள் எடியூரப்பா புராணங்களை படிப்பது, அவரது இன்றைய அரசியல் பின்னணியுடன் ஒத்துப்பார்க்க உதவும் என்பதால் அதனை, அப்படியே மீண்டும் கீழே … Continue reading →\nபடத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்....\nமோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்..... ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் .....\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்...\nஎழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்.....\nதிருவாளர் எடியூரப்பா - என்கிற .............வியாதியை ....\nBVS on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nBVS on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSharron on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஇல.கணேசன்-ஜி, பதில்… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nவிளையாட்டாகத் துவங்க… on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSelvarajan on மறக்க முடியுமா….\n… on மறக்க முடியுமா….\nM.Syed on மோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்…\nபுதியவன் on மறக்க முடியுமா….\n“பெருச்சாளி – வாலா….… on “பெருச்சாளி – வாலா…\nTamilblogs on “பெருச்சாளி – வாலா…\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/science-42569723", "date_download": "2018-05-20T10:31:39Z", "digest": "sha1:RYDZV3JEX2OCHDHHEUNUXOPKWFF3BJQB", "length": 8931, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "கோடிக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்துள்ள கங்கை (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகோடிக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்துள்ள கங்கை (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகங்கை நதியில் திட கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் ஆகியவற்றின் கலவை மற்றும் ஐந்து லட்சம் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் ஆகியவை ஒவ்வொரு வருடமும் கொட்டப்படுகின்றன. கங்கை நதி எவ்விடத்தில் மாசுபாட்டுக்குளாகிறது என்பதை இந்த காணொளியில் காணலாம்.\nகுளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா ஒப்புதல்\nபாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்கா\nநாளிதழ்களில் இன்று: நிறைவேறுமா முத்தலாக் தடை மசோதா\nநடைமுறையை புரிந்து கொள்ளாமல் மக்கள் மீது பழி போடுகிறாரா கமல்\nசமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nவீடியோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-05-20T09:54:35Z", "digest": "sha1:UD5I37AFNKX4YCAUM5BKXZENH6U7DZ7W", "length": 14040, "nlines": 295, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பூரி...சாகு", "raw_content": "\nபூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.\n\"சாகு\" பூரிக்கு உகந்த side dish.\nஆனால் நம்மில் பல பேர் வீட்டில் \"சாகு\" செய்வதில்லை.\nஉருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)\nகாரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\nதுருவிய தேங்காய் 1 கப்\nமற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave \"H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.\nபின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.\nஇதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nஎல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்\nகர்நாடகாவில் சாகுதான் எல்லா உணவு விடுதியிலும். குறிப்புக்கு நன்றி.\nபூரி சாகு, சாகு பெயர் எனக்கு தெரியல.\nவெஜ் குருமா போல் இதே போல் செய்வேன்.நல்ல இருக்கும்/எங்க வீட்டு கல்யான வீடுகளில் காலை டிபனுக்கு லேசா கொஞ்சமா மட்டனு,ம் சேர்ப்பார்கள்.\nகர்நாடகாவில் சாகுதான் எல்லா உணவு விடுதியிலும். குறிப்புக்கு நன்றி//.\nநானும் பெங்களுரு ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன்.சாதாரணமாக உடுப்பி ஹோட்டல்களில் பூரிக்கு \"சாகு\" தான்.\nநானும் ஒரு காலத்துலே சாகு சாப்பிட்டு இருக்கேன். பூரிக்கு உருளை மசாலா தீர்ந்துட்டால் அவசரடியா இந்த சாகு தயார் பண்ணிருவாங்க. அதுலே வெங்காயம் தவிர வேறு காய்கறிகளைப்பார்த்த நினைவில்லையே....\nஒருவேளை அப்போதும் வெங்காயம் 'தங்க'விலையோ என்னவோ\nநீங்கள் சொல்வதுபோல் வெங்காயம் \"தங்க\" விலையாக இருந்திருந்தால் \"சாகு\" வில் வெங்காயத்தை பார்த்திருக்கமுடியாது.\nவருகைக்கு நன்றி துளசி கோபால்.\nநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nபருப்புத் துவையலும் மைசூர் ரசமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t3041-topic", "date_download": "2018-05-20T10:13:53Z", "digest": "sha1:FUGHD2F5I2ORRT2VVW26WB5DKZY6G6PF", "length": 14955, "nlines": 194, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஅமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஅமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nஅமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு முரளிதரனின் அன்புத்தமிழ் வணக்கம். இன்று தொடக்கம் உங்களில் ஒருவனாக நானும் அமர்க்களத்துடன் அமர்க்களமாக ஆசைப்படுகிறேன். என்னை கவர்ந்த சில செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பிறந்து ஐரோப்பாவில் பிழைப்பு தேடி வந்த எனக்கு இணையம் ஒன்றே பொழுது போக்கு... எனவே தொடரந்தும் செய்திகளை பகிர உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nவருக வருக முரளிதரன் அவர்களே... உங்கள் வரவு நால்வரவாகட்டும்.\nஉங்களை வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nநம் தளத்தின் விதிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்ள: http://www.amarkkalam.net/t2447-topic\nஉங்களுக்கு மேலும் ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டம் இடுங்கள் முரளிதரன்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி நண்பரே\nநீங்கள் அளிக்கும் செய்திகள் பலருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nரொம்ப சந்தோசம் முரளி அமர்க்களத்தில் இணைந்தமைக்கு\nஅமர்க்கள உறவுகள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்\nஉங்களின் பங்களிப்பை இன்றே தொடருங்கள்\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nவணக்கம் முரளி அண்ணா உங்கள் வருகை நல்வரவாகட்டும்\nஇந்த உயிர் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....\nஉங்கள் கருத்துகளை தயக்கம் இன்றி பதிவு செய்யுங்கள்.....,\nதொடர்ந்து வருகை தாருங்கள் உங்க ஆதரவையும் தாருங்கள் அண்ணா.....,\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நாம் தமிழ் உறவுகளுடன் இணைந்து இருங்கள் அண்ணா\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\n@Murali wrote: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு முரளிதரனின் அன்புத்தமிழ் வணக்கம். இன்று தொடக்கம் உங்களில் ஒருவனாக நானும் அமர்க்களத்துடன் அமர்க்களமாக ஆசைப்படுகிறேன். என்னை கவர்ந்த சில செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பிறந்து ஐரோப்பாவில் பிழைப்பு தேடி வந்த எனக்கு இணையம் ஒன்றே பொழுது போக்கு... எனவே தொடரந்தும் செய்திகளை பகிர உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nRe: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2011/12/blog-post_29.html", "date_download": "2018-05-20T09:49:40Z", "digest": "sha1:VLTONTPISAYFULJBDRW46ZVOJEQRU3UG", "length": 11181, "nlines": 314, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: பிரமாண்டமானசிவன் சிலை", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு - ந...\nபயணம், பெரும் பிரிவின் தொடக்கம்\nஈழத்து முற்றம் குழும வலைப்பதிவு : இரண்டு ஆண்டுகள்,...\nஅற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்....\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nவரலாற்றுச்சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய‌த்தில் அமைக்கப்பட்ட‌ 33அடி உயரபிரமாண்டமானசிவன் சிலை\nஇலங்கை, சிலை, சிவன், திருகோணமலை |\nஅற்புதம்.. இந்த சிலை அமைக்க ஆரம்பிக்கும் போது சென்று பார்வை இட்டேன், இப்பொழுது மீண்டும் போக வேண்டும் போல் இருக்கிறது.\nஅற்புதம்.. இந்த சிலை அமைக்க ஆரம்பிக்கும் போது சென்று பார்வை இட்டேன், இப்பொழுது மீண்டும் போக வேண்டும் போல் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/2018/01/", "date_download": "2018-05-20T10:13:16Z", "digest": "sha1:7WOEGIB5DHS6HZU6QDXZVZCT5IVQHUFK", "length": 5782, "nlines": 46, "source_domain": "eniyatamil.com", "title": "January 2018 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஅனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி […]\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nஅமெரிக்காவில் எச்1-பி விசா மற்றும் குடியுரிமை நோக்கி காத்திருக்கும் இந்தியர்களுக்கு அடுத்தடுத்து டிரம்ப் தலைமையிலான அரசு சிக்கலை ஏற்படுத்தி வரும் […]\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nசென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான். ரஜினியை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்வோம் எனவும் […]\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ikathal.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-05-20T11:00:13Z", "digest": "sha1:RSECDGQGA3CSLST775TWMFFQAYLHFLYL", "length": 12021, "nlines": 237, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: இப்படி வேண்டும், என் காதல்", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஇப்படி வேண்டும், என் காதல்\n\"குட் நைட்\" சொல்லிய பிறகும்\nஒரு மணி நேரம் பேசி...\nஒரு மிஸ்டு கால் தட்டி எழுப்ப\nநேற்று sms சொன்ன காதலை\nஎந்த வண்ணம் அவளணிவாள் குழம்பி\nஅவளையும் என்னையும் தூக்கி சுற்றியே\nஎன் காதல் ரதம் boxer 150 க்கும்\nதினம் பெட்ரோல் தாகம் எடுத்திட வேண்டும்\nஅவள் முகமூடி பார்க்க வேண்டும்...\nஅவள் தான் நினைப்பதை சொல்லி\nநான் அவளை நினைக்க வேண்டும்\nபெண் மலர் அவள் மகரந்தம் தூவிய\nஅவள் தாமதமாய் வருவாள் தெரிந்தும்\nவிரைவாய் போய் காத்துக்கிடக்க வேண்டும்..\nபொய் கோபமாய் நடிக்க வேண்டும்\nஒரு முத்தம் கொடுத்திட வேண்டும்...\nஎன்று நான் நொந்து கொள்ள வேண்டும்...\nஉன் பாதத்தை என் நிழலினில்\nஎன் கரங்களில் உனை சுமந்து\nஅவள் துப்பட்டா குடை போதாமல்\nஎன்று வருகிற ஒவ்வொரு தும்மலுக்கும்\nஒரு குட்டு அவள் கொடுத்திட வேண்டும்...\nஅப்போ அப்போ அவள் மடியில்\nஉலக பாரம் எல்லாம் நான் மறக்க வேண்டும்...\nஎல்லாம் என் சட்டை துடைத்திட வேண்டும்...\nஎன் தோள்கள் துரத்திட வேண்டும்...\nகாதல் தேசத்து மௌன மொழி\nசொல்ல நான் தவிக்கும் என் காதலை\nஎன் இறுதய புத்தகம் திறந்து\nஅவள் மொழி பெயர்க்க வேண்டும்...\nfree hairஇல் அவள் வருவாள் தெரிந்தும்\n\"உன் பொஞ்சாதிக்கு வாங்கிப் போ\"\nஎன்ற பூக்கார கிழவியின் அந்த சொல்லுக்காய்\nஒரு முழம் பூ நான் வாங்கி வரவேண்டும்...\nநான் உணர மறக்க வேண்டும்...\nஎன் எதிரே என் எதிர்காலம் அவள் இருந்தும்\n\"ஜோடி பொருத்தம் அருமை\" என்ற சொல்லுக்காய்\nஅந்தக் கிழவியிடம் கைரேகை பார்த்திட வேண்டும்...\nராமன் நான் கர்ணனாய் மாறிட வேண்டும்....\nஊரில் உள்ள எல்லா தெய்வத்திடமும்\nஎங்கள் காதலுக்காய் வேண்டிக் கொள்ள வேண்டும்...\nஇன்றே நாம் குழந்தை பெயர் பார்க்கனும்\nஉனக்கு என்ன பிள்ளை பிடிக்கும் என்று\nஅவளை தினம் நச்சரிக்க வேண்டும்...\nதனியாய் அவள் விட்டு போகையிலே\nநரகம் இது என்று கவிதை பாட வேண்டும்...\nஅவள் தாய்க்கு இரண்டாவது செல்லமாக\nதந்தையின் அரசியல் வாரிசாக மாறி\nஅவள் தங்கையோடு குறும்பு செய்து\nஅவள் கோபம் ரசிக்க வேண்டும்...\nஇப்படி ஒரு காதல் வேண்டும்\nஅட அட அட.. அண்ணா ஆச சும்மா தூள் மனம் போல் காதலும் காதலியும் அமைய வாழ்த்துக்கள் மனம் போல் காதலும் காதலியும் அமைய வாழ்த்துக்கள் ஏற்கனவே அமஞ்சிருந்தா, நல்லபடியா கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் ஏற்கனவே அமஞ்சிருந்தா, நல்லபடியா கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள்\nஇரயில் காதல் - 2\nபேருந்துக் காதல் - IV\nஇப்படி வேண்டும், என் காதல்\nநீ நாசமாய் போனால் எனக்கென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/12012-sp-568166964", "date_download": "2018-05-20T09:56:54Z", "digest": "sha1:HWWXQ6GS7VQ6ALK6WWEINYDQHEWANVDS", "length": 8542, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "மே1_2012", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபீகாரில் இருந்து தீகார் வரை - கன்னையா குமார் (2016)\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் சமுதாயப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nபிரிவு மே1_2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுல்லை பெரியாறு - போராடியாக வேண்டும் எழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு\nஇலவசக் கட்டாயக் கல்வி சிறுபான்மை பள்ளிக்கும் பொருந்த வேண்டும் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nமீசைப் பெண்கள் எழுத்தாளர்: பொன்னுசாமி\nசாதியும் தமிழ்த் தேசியமும்-10 எழுத்தாளர்: பெ.மணியரசன்\nஇன்றையத் தலைமுறை புரட்சியின் வாகனம் எழுத்தாளர்: தமிழ் ஒளி\nம.க.இ.க.வின் கொள்கை பார்ப்பனியமே எழுத்தாளர்: தமிழ்த் தேசியன்\nதமிழக அரசின் கிராமப்புற மின்வழங்கல் கொள்கை உழவர்களுக்கு எதிரானது எழுத்தாளர்: கி.வே.பொன்னையன்\nபல்லிளிக்கும் தன்நிதிப் பள்ளிகளின் தரம் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nபிரபாகரனிடமிருந்து இலட்சிய உறுதியைக் கற்றுக்கொள்ள வேண்டும் எழுத்தாளர்: பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kottu.org/ta/tags/education/", "date_download": "2018-05-20T09:58:53Z", "digest": "sha1:X3URMRLDMVFXYSBVH6GMWWHW6GW724PP", "length": 32910, "nlines": 121, "source_domain": "kottu.org", "title": "Kottu: Posts Tagged Under education", "raw_content": "\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை\nஇலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்று (09) நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார். இப்போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல\n13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம்\nபதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல்கலைக்கழகம் 1979, 1980, 1992, 1995, 1998, 2001, 2005, 2009,\n“ரக்பிக்குள் நுழைவோம்” செயற்திட்டம் இன்று பொலன்னறுவையிலிருந்து ஆரம்பம்\nரக்பி விளையாட்டினை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை ரக்பி சம்மேளனம், உலக ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து நடாத்தும் “ரக்பிக்குள் நுழைவோம்” (GET INTO RUGBY) செயற்திட்டத்தின் முதலாவது பயிற்சி முகாம் இன்று (21) பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர். ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நடாத்தப்படும் பயிற்சி முகாம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நடாத்தப்பட\nஒரே நாளில் அனைத்துப் போட்டிகளிலும் தங்கம் வென்ற ரத்நாயக்க வித்தியாலயம்\nஅகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் நிறைவில் வளல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் பெண்கள் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×800m அஞ்சலோட்டம் மற்றும் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கலப்பு அஞ்சலோட்டம் என அனைத்திலும் தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தது. யாழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் மேல் மாகாண பாடசாலைகள் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2 ஆவது தடவையாக ஏற்பாடு.. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்ப\nபாடசாலை கிரிக்கெட்டை மீட்டெடுக்க கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம்\nஇலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுகின்ற முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளுக்கமைய கல்வி அமைச்சும், பாடசாலை கிரிக்கெட் சங்கமும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டத்துக்கு க\nமைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்\nநெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முதற்தடவையாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 164 ஆண்கள் பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும் (302 பாடசாலைகள்) கலந்துகொள்ளவுள்ளன. முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி மு\nபாடசாலை கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் முதலாம் வாரம் ஆரம்பம்\nஇலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான முதலாம் பிரிவு (டிவிஷன் I) பாடசாலைகள் கால்பந்து சம்பின்ஷிப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சுகததாச அரங்கில் நடைபெறும் இதன் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி, திருச்சிலுவை கல்லூரியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 21 ஆண்டுகளின் பின் சம்பியன் ...\nரெட்புல் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக வாகை சூடிய பி.எம்.எஸ் கல்வி நிலையம்\nரெட்புல் நிறுவனத்தின் அனுசரணையோடு, கல்வி நிலையங்களுக்கு இடையில் நடைபெற்றிருந்த T-20 கிரிக்கெட் தொடரின் (Red Bull Campus Cricket Tournament) 2017 ஆம் ஆண்டிற்கான சம்பியனாக, சேஜிஸ் பல்கலைக்கழகத்தினை (Saegis Campus) 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பி.எம்.எஸ் (BMS) கல்வி நிலையம் தெரிவாகியுள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் தொடங்கியிருந்த இந்த கிரிக்கெட் தொடரில், நாட்டில் கல்விச்சேவை வழங்குவதில் முன்னோடிகளாக திகழும் பல கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டிருந்தன. நேற்று (21), இடம்பெற்றிருந்த தொடரின் அரையிறுதிப்போட்டியொன்றில் கொ\nகிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் சம்பியனாக அம்பாரை கல்வி வலயம்\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10ஆவது விளையாட்டுப் போட்டியில் அம்பாரை கல்வி வலயம் 208 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவானது. கிழக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டி முதல் இரண்டு நாள் முடிவுகள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10வது விளையாட்டு விழாவின்… 203 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது. இறுதிநாள் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பண\nபாடசாலைகளுக்கிடையிலான அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி சுற்றுப்போட்டியின் இறுதி நாள் இன்று\nபாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி சுற்றுப் போட்டியின் முதல் நாள் போட்டிகள் நேற்று ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானம் மற்றும் றோயல் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றன. முதல் நாள் நிறைவில் ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாத எட்டு அணிகள் கோப்பைக்கான (Cup) காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. 31 பாடசாலைகள் பங்குபற்றிய இத்தொடர் நேற்று காலை 8.20 மணிக்கு ஆரம்பமானதுடன் அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. A, B, C மற்றும் D குழுக்களுக்கான போட்டிகள் றோயல் ...\nமேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் வெற்றியாளர்கள் விபரம்\nகல்வி திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நேற்றைய தினம் நிறைவு பெற்றன. கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 7 பதக்கங்கள் கடந்த வார இறுதியில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெ ற்ற.. கடந்த 19ஆம் திகதியில் இருந்து (திங்கட்கிழமை) தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டிகளில், ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட\nமேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழா நாளை ஆரம்பம்\nஇவ்வருடத்திற்கான மேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு நிகழ்வுகள் இம்மாதம் 19ஆம் திகதி (நாளை திங்கட்கிழமை) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை (19ஆம் திகதி) ஆரம்பமாகும் இந்நிகழ்வுகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறும். இதில், ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகிய பாடசாலை வீர வீராங்கனைகள் பங்கு கொள்ளவுள்ளனர். இலங்கைக்காக கிர்கிஸ்தானில் தங்கம் வென்ற அஷ்ரப் மற்றும் ஹாசினி போட்டி நிகழ்வுகள\nயாழ் அணியை வீழ்த்தி சம்பியனாகியது ஜயவர்தனபுர பல். அணி\nஇலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரின் இந்த வருடத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 4 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி இம்முறையும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த போட்டிகளின் நிறைவில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய யாழ் பல்கலைக்கழக அணியும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியும் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் (சனிக்கிழமை) மோதின. இதில் யாழ் பல்கலைக்கழக அணியினர் 13 வருடங்களின் பின்னர் இறு\nஇரண்டாம் பாதி உத்வேகத்தால் புனித ஜோசப் அரையிறுதிக்கு தெரிவு\nவெஸ்லி அணிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மைலோ ஜனாதிபதிக் கிண்ண றக்பி காலிறுதிப் போட்டியின் இரண்டாவது பகுதியில் அற்புதமாக விளையாடிய புனித ஜோசப் கல்லூரி அணி 43-29 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் மைலோ ஜனாதிபதிக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை புனித ஜோசப் அணி பெற்றுக்கொண்டது. புனித ஜோசப் அணியின் புள்ளிகள் 6 ட்ரைகள், 5 கொன்வேர்ஷன்கள் மற்றும் ஒரு பெனால்டி வாயிலாகவும் வெஸ்லி அணியின் புள்ளிகள் 5 ட்ரைகள், 2 ...\nகிண்ணத்தை சுவீகரித்த ஏஞ்சல், கொக்குவில் இந்து மற்றும் வேம்படி அணிகள்\nகொழும்பு YMCA இன் அனுசரனையில் யாழ்ப்பாணம் YMCA, யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்துடன் இணைந்து பாடசாலை அணிகளுக்கு இடையிலான 3×3 கூடைப்பந்தாட்டத் தொடரினை ஏற்பாடு செய்திருந்தது. போட்டிகள் நேற்று முன்தினம்(19) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி நேற்றைய தினம் முழு நாளும் போட்டி யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றிருந்தது. போட்டியானது ஆண், பெண் என இரு பாலாரிற்கும் 16 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 20 வயதிற்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது. 16 வயதிற்கு உட்பட்டோர் – ஆண்கள் இறுதிப்போட\nதிரித்துவக் கல்லூரியை வென்று லீக் கிண்ணத்தை சுவீகரித்த ரோயல் கல்லூரி\nபல்லேகலை ரக்பி மைதானத்தில் நடைபெற்ற 73ஆவது ‘பிரெட்பி’ (Bradby) முதல் பாக போட்டியில் 22-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் திரித்துவக் கல்லூரியை வென்று, ‘பிரெட்பி’ கிண்ணத்தில் முன்னிலை வகிப்பதோடு, சிங்கர் லீக் கிண்ணத்தையும் கொழும்பு ரோயல் கல்லூரி சுவீகரித்தது. அலை மோதிய கூட்டத்திற்கு மத்தியில் ஆரம்பித்த இப்போட்டியில், விறுவிறுப்பான 80 நிமிடங்களின் பின்னர் ரோயல் கல்லூரி வெற்றியை தமதாக்கிக்கொண்டது. சிங்கர் லீக் கிண்ணத்தை 30 வருடத்திற்கு பின்னர் வெற்றிகொள்ளக் காத்திருந்த திரித்துவக் கல்லூரியின் கன\nமீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்\nஇவ்வாண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான பிரிவின் சம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் சுவீகரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு, புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி நில\nவட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்\nவட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நடப்பு வருடத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள் யாழ்ப்பாணம், நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெற்று நிறைவடைந்துள்ளன. இந்த சுற்றுப் போட்டியில் 20 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள், 18 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள் மற்றும் 16 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள் என மொத்தம் ஆறு பிரிவுகளின்கீழ் போட்டிகள் இடம்பெற்றன. மூன்றாம் இடத்தை தவறவிட்ட இலங்கை இளையோர் அணி வட மாகாண கரப்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ...\nகலன விஜேயசிறியின் அசத்தலினால் சிங்கர் கிண்ணம் ஆனந்த கல்லூரி வசம்\nதோல்வியுறும் நிலையிலிருந்த தமது அணியை மீண்டெடுத்து போனஸ் புள்ளிகளுக்கும் வளிவகுத்த கலன விஜேயசிறியின் அசத்தல் ஆட்டத்தினால், பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு l இன் 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை ஆனந்த கல்லூரி சுவீகரித்தது. அவிந்து, சந்துனின் சிறப்பான ஆட்டத்தினால் ரிச்மண்ட் கல்லூரி வலுவான நிலையில் இரண்டு நாட்களைக் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் முதலாம் நாளான நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது, அவிந்து தீக்ஷன மற்றும் சந்துன் மென்டிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின்\nவெற்றியை சுவீகரித்த இசிபதன மற்றும் புனித பேதுரு கல்லூரிகள்\nகண்டி திரித்துவக் கல்லூரியின் வெற்றி ஓட்டத்தை நிறுத்தி, தேஷமான்ய டெனிஸ் பெரேரா கிண்ணத்தை தொடர்ந்து 3ஆவது முறையாகவும் புனித பேதுரு கல்லூரி சுவீகரித்துக்கொண்டது. கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 15-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி புனித பேதுரு கல்லூரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டி ஆரம்பித்ததிலிருந்து முதற் சில நிமிடங்களில் இரண்டு அணிகளும் பல முறை தவறுகளை மேற்கொண்டன. முதல் 20 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட 12 முறை பந்தை நழுவவிட்டது. பின்னர் திர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2010/05/blog-post_07.html", "date_download": "2018-05-20T10:11:47Z", "digest": "sha1:7RDL4KQ7JEUMCQ26WYGZXCALY4QZCQUY", "length": 18797, "nlines": 209, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: நீதிக்கு தலை வணங்குவோம்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nஇந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இரண்டு முக்கிய தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.\nமுதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை.\nபல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.\nஇந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு.\n\"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே\". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேன். (இது பற்றிய எனது பழைய பதிவு)\nமேலும் என்னைப் பொறுத்த வரை, சட்டப் படி ரிலையன்ஸ் நிறுவனம் என்பது ஒரு பொது நிறுவனம்தான் (Public Limited Company). ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலான குடும்ப ஒப்பந்தத்தில், பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇந்தியாவைப் பொறுத்த வரை பொது நிறுவனங்களிலும் கூட தனி நபர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் முகேஷ் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப் படின் அது ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\n//சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.//\nகண்டிப்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம் சார்.\n\"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே\". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேம்//\nமூன்று நீதிபதிகளின் கருத்தும் ஒரேமாதிரி இருந்திருந்தால்(2:1) இன்னமும் சிறப்பாக இருந்துறுக்கும்.\n//பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//\nஅப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.\nவாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி\n//அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.//\nகண்டிப்பாக. ஒரு பொது நிறுவனத்தின் சொத்துக்களை தனது சொந்த சொத்துக்களைப் போல அனுபவிக்கும் மனப்பாங்கு தவிர்க்கப் பட வேண்டியது. இல்லையென்றால் தடை செய்யப் பட வேண்டியது என்று நினைக்கிறேன்.\n//வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி//\nகசாபை கசாப்பு கடைக்கு அனுப்பும் தீர்ப்பு . மொத்த மக்களின் உணர்வின் வெளிப்பாடு. ஓம்பலே சுட்டு கசாப் இறந்திருந்தால் சுலபமாக பாகிஸ்தான் பெயர் காப்பாற்ற பட்டிருக்கும். மக்களை நாயை விட கேவலமாக கொன்றவர்களை பற்றியும் அவர்களின் மூலம் பற்றியும் தெரிந்து சட்ட ரீதியாக விசாரணை மேற்கொண்டு தண்டனை அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தவகையில் ஓம்பலேக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்து துணிச்சலாகவும் திறமையாகவும் வாதாடிய வழக்கறிஞர் மற்றும் மிக முக்கிய வழக்கை பாரபட்சமின்றி விசாரித்த நீதிபதி. கண் முன்னே பலரை கொன்றவனுக்கும் வாதாட ஒரு வழக்கறிஞரை அனுமதித்த நம் சட்டம் . கசாப் குறி தவறாமல் எய்யப்பட்ட சக்தி வாய்ந்த அம்பு மட்டுமே. எய்தவர்கள் கர்ம சிரத்தையாக அடுத்த தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொண்டு இருக்கலாம். மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்..( ஆண்டவா கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)\n கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)//\nகண்டிப்பாக. நக்சல் பிரச்சினையில் கூட பல அரசியல்வாதிகள் இரட்டை வேடம்தான் போடுகின்றனர்.\nஆண்டி மடம் கட்டிய கதை\nகடித்த படி சாரி, படித்த கடி\nமொபைலில் மொபைல் பேச்சு வேண்டாமே\nஉலக பொருளாதார சிக்கல் - பகுதி - II \nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-police-miss-behaved-with-girl-118021300020_1.html", "date_download": "2018-05-20T10:12:52Z", "digest": "sha1:UOEO63BIWZKKEHZK5D33Z6AVC7I7TXAI", "length": 12232, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறுமியை லாட்ஜிக்கு அழைத்து சென்று.. போலீஸ் செய்யும் வேலையா இது? | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுமியை லாட்ஜிக்கு அழைத்து சென்று.. போலீஸ் செய்யும் வேலையா இது\nசிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த ஆயுதப்படை காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை புதுப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார்(44) சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். ஒரு புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அவருக்கு, அவரின் வீட்டின் அருகே வசிக்கும் சலவை தொழில் செய்யும் ஒரு விதவை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, நேற்று முன்தினம் காரில் அந்த சிறுமியை வேலூருக்கு அழைத்து சென்றுள்ளார்.\nவேலூர் சென்ற பின் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது மது அருந்திய அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு, செல்வகுமாருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து அவசர உதவி எண் 100க்கு அந்த சிறுமி தொடர்பு கொண்டு, தன்னை லாட்ஜில் அடைத்து வைத்து செல்வகுமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்வதை கூறி அழுதுள்ளார்.\nஇதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் கழிவறையில் உள்பக்கம் தாட்பாள் போட்டு பத்திரமாக இருந்த அந்த சிறுமியை மீட்டனர். ஆனால், செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே நின்றிருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பின் அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.\nகரினாவுக்காக ரஷ்யாவில் புதிய ரயில் நிலையம்....\nபீர் சேலஞ்ச்: டிவிட்டரை அதிரவிடும் பெண்கள்....\nஹார்மோன் மாத்திரை கொடுத்து 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்\nதங்கல் பட பாணியில் இளைஞரை புரட்டி எடுத்த சிறுமி; வைரலாகும் வீடியோ\nரவுடிகள் கைது சரி ; ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்களை தப்ப விட்டது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/5066.html", "date_download": "2018-05-20T09:42:01Z", "digest": "sha1:QJ5WZ4O3MTYLHIW5FHVU3PQGFGH63SZ6", "length": 6409, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ விவாதங்கள் \\ மார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-4\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-3\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-11\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-10\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-8\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5\nஇடம் : திருச்சி : நாள் : 03.02.2013\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-4\nகல்வியின் பெயரால் கற்பிழக்கும் பெண்கள் தீர்வு என்ன\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/02/blog-post_107569794046787622.html", "date_download": "2018-05-20T09:58:00Z", "digest": "sha1:377T6W4RENWZA25CWV6XPQZC27RGOPFC", "length": 19712, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கோழி, ஆடு, மாடு, சாராயம்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\nஎன்னவோ காரணத்தால் இன்று கண்ணில் பல வித்தியாசமான செய்திகள் பட்டுக்கொண்டிருக்கின்றன.\nமுதலாவதாகக் கோழியை எடுத்துக் கொள்வோம். பறவை-சுரம் விவகாரத்தில் இன்று WHO மனிதர்களுக்கிடையிலும் இந்த வைரஸ் பரவலாம், பரவியிருக்கக்கூடும் என்று சொல்லியுள்ளது. ஆனால் தினமலரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பலவாறாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தினமலரும் அதைப் பெரிய செய்தியாக இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் போட்டுக்கொண்டிருக்கிறது. (எடுத்துக்காட்டு 1, மற்றொரு நேற்றைய பேட்டிக்கு இணையத்தில் சுட்டி கிடைக்கவில்லை.)\nஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இருவரும் தம் விமானத்தில் வழங்கும் உணவில் கோழிக்கறி சேர்க்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளனர்.\nகோழி சுரம் பற்றிய முந்தைய பதிவு\nஇன்று பக்ரீத். குர்பானிக்காக கறி ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவிலிருந்து வந்து குவியும் ஆடுகளைப் பற்றி தினமலரில் படமும், கதையும் வந்துள்ளது. ஆனால் இணையத்தில் கதை கிடைக்கவில்லை. இந்த ஆடுகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் போகின்றனவாம்.\nஇதுபற்றி சிலநாட்கள் முன்னர் ஆசாத் எழுதிய ஒரு கதைக்-கட்டுரைதான் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது.\nமாடுகளை வெட்டுவதற்கு எதிராக ஒரு இஸ்லாமிய மத 'நிறுவனம்' ஃபாத்வா அளித்துள்ளதாம். தாருல்-உலூம் என்னும் இந்தக் குழு இன்று ஈதின் பொழுது மாடுகளைத் தவிர மற்ற எதையும் வெட்டிகொள்ளலாம் என்று மத ஆணை (ஃபாத்வா) வழங்கியுள்ளதாக 'தி ஹிந்து' செய்தி கூறுகிறது. ஜமாயத்-உலேமா-இ-ஹிந்தும் தாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னரேயே இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்ததாகச் சொல்கின்றனர். இந்த வெவ்வேறு இஸ்லாமிய மதக்குழுக்கள் யாவர் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.\nசரியாக ஊகித்து விட்டீர்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் இதனை பலமாக வரவேற்றுள்ளனர். மத நல்லிணக்கம் ஓங்குக. அடுத்த செய்திக்குப் போவோம்.\nகாவல்துறையினரிடம் 'மாட்டடி' வாங்கும் சட்டத்துக்குப் புறம்பானவர்கள் ஒரு புது யுத்தியைக் கண்டுபிடித்துள்ளனராம். காவல்துறையினர் பிடியில் மாட்டுவதற்கு முன், இரண்டு 'உறை' (பாக்கெட் சாராயத்துக்கு 'தமிழ்'ச்சொல்) அடித்துவிட்டு, ஒரு கப் மாட்டுவால் சூப் போட்டுவிட்டுப் போனால் எவ்வளவுதான் அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காதாம். இறைச்சிக்காக வெட்டப்படும் எருமை மாடுகளின் (எருமைதானே பசு இல்லையே ஆர்.எஸ்.எஸ் கோச்சுக்காது) வால்களை சேகரித்துத் தயாரிக்கப்படும் இந்த சூப்பின் பெருமையை ஒரு காவல் அதிகாரியே இப்படிச் சொல்கிறார்: \"'மாட்டு வால் சூப்' சாப்பிடும் பழக்கம் உள்ள குற்றவாளிகளை அடித்தால் அடிக்கும் போலீசார் கைதான் வலிக்கும். குற்றவாளிக்கு ஒன்றுமே ஆகாது.\" இது நம்பும்படியாக இல்லை. கையால் அடித்தால் சரி, கம்பால் அடித்தால் ஆசனவாயில் மிளகாய்த்தூள் தடவிய பிரம்பை நுழைத்தால் ஆசனவாயில் மிளகாய்த்தூள் தடவிய பிரம்பை நுழைத்தால் (உபயம்: பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை). தினமலர் இணைய எடிஷனில் இந்தச் செய்தி இல்லை.\nஇன்றைய சாரய ஸ்பெஷல் (ஒரு பக்கம் நிரம்பக்கூடிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளது தினமலர்) பகுதியில் அரசு நடத்தும் மதுக்கடைகளில் உள்ள 'அட்டாச்ட் பாரில்', அவித்த முட்டை, வெள்ளரிப் பிஞ்சு, பாக்கெட் தண்ணீருடன் அமோக விற்பனையாம். மாட்டுக் கால் சூப் + சாராயம் - நல்ல காம்பினேஷன் போலத்தான் தெரிகிறது. ஆனால் அரசு ஏன் தங்கள் சாராயக் கடைகளில் இந்தக் காம்பினேஷனைக் கொடுப்பதில்லை\nஎரி சாராயம் குடித்து 18 பேர் சிலநாட்களுக்கு முன்னர் திருவள்ளூரின் இறந்து போயினர். ஏன் அரசு முன்னர் சூப்பராக ஓடிக்கொண்டிருந்த 'கடா மார்க்' சாராயத்தை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்று கேட்கிறது தினமலர். நல்ல யோசனை. என்னைக் கேட்டால் 'மாட்டு வால்' பிராண்ட் சாராயம் கொண்டுவரலாம் என்பேன். கடா மார்க் சாராயத்தை மாட்டுவால் சூப்போடு கலந்து அப்படியே அடிக்கும் வகையில் பாக்கெட்டில் போட்டு விற்கலாம்.\nமற்ற செய்திகளில் கர்நாடக அரசின் சாராய பாக்கெட்டுகளை தமிழ்நாட்டிற்குக் கடத்தி வந்தவர்கள் கைதாம். யோவ், நாங்க கேக்குறது இந்தத் தண்ணிய இல்ல, அந்தத் தண்ணிய, காவேரித் தண்ணிய.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1\nசிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது\nகிடா வெட்டல் தடை நீக்கம்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nநாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி\nகோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி\nதமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nஅஞ்சல் துறை கருத்துக் கணிப்பு\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா\nவலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி...\nழ கணினி அறிமுகம் - 4\nழ கணினி அறிமுகம் - 3\nழ கணினி அறிமுகம் - 2\nழ கணினி அறிமுகம் - 1\nபொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/07/1.html", "date_download": "2018-05-20T09:50:20Z", "digest": "sha1:VFWQDBV2BHNZJOPMSZBU5XK2XGHDSSTZ", "length": 18240, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள், ராஜ் கௌதமன், காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2003, விலை ரூ. 90\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், புதுவை அரசு பட்டமேற்படிப்பு மையத்தில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவராகவும் இருக்கும் ராஜ் கௌதமனின் பதினைந்து கட்டுரைகளை அடக்கிய புத்தகம் இது.\nமுதல் கட்டுரை \"தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்\" - 1991இல் எழுதியது. இக்கட்டுரையில் தமிழ் இலக்கியம் தலித்துகளை எவ்வாறு சித்தரிக்கிறது, தமிழகத்தில் நடந்த மூன்று பெரும் போராட்டங்கள் - (தேச) விடுதலை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் - ஆகிய மூன்றும், இவ்வியக்கங்களின் தாக்கத்தால் உருவான படைப்புகளும் எவ்வாறு தலித்துகளுக்கு எதிரான கருத்தியலையே முன்வைத்தன என்றும் விளக்குகிறார். \"வழக்கமாக தமிழில் ஏதாவது ஒன்றின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி எழுதுபவர்கள் தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுவது மாதிரி தலித் இலக்கியத்திற்குக் காட்ட முடியாது. இதற்கு இனிமேல்தான் தோற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டும்.\" என்கிறார். தலித் இலக்கியத்திற்கான வரையறை ஒன்றையும் தருகிறார்:\nதலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.\nபொதுவுடமைக் காரர்கள் வர்க்க அழிப்பு தங்களுக்கு வெற்றியைக் கொடுத்து விடும் என்று நினைப்பது தவறு. தமிழகச் சூழலில் வெற்றி என்பது தலித்கள் மேற்கொள்ளும் சாதி, மத, குடும்ப அழிப்புப் போராட்டம் வெற்றியடைந்தால்தான் என்கிறார். எதற்காக சாதி, மதம் ஆகியவற்றை அழிப்பதோடு குடும்பம் என்னும் அமைப்பையும் அழிக்க வேண்டும் ஆதிக்கம் என்பது வெவ்வேறு வகைகளில் இந்த மூன்று அமைப்புகளிலும் இடம்பெறுகிறது. குடும்பம் என்பதில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதாகவும், சாதி என்னும் கட்டமைப்பில் ஆதிக்க சாதியினர் (பார்ப்பனிய, வெள்ளாளர்கள்) தலித்துகளை நசுக்குவதாகவும், இந்த இரண்டு வித ஆதிக்க அமைப்புகளையும் மதம் என்னும் அமைப்பு நிரந்தரப்படுத்துவதாலும், முழு விடுதலை என்பது இம்மூன்று அமைப்புகளையும் நொறுக்குவதாலேயே கிடைக்கிறது என்கிறார்.\nபெண்களையும், தலித்துகளையும் 'தீட்டு' என்னும் கொள்கை மூலம் ஆதிக்கசாதி ஆண் சமூகம் ஒடுக்கியது, சொத்துக்களை ஆண் வழியாக பகிர்ந்து கொண்டது, பாலியல் ரீதியான ஒடுக்குமுறை, பொருளாதார ரீதியின் தலித்துகளின் உழைப்பைச் சுரண்டிய சமூகம், குடும்பத்திற்குள் பெண்ணின் உழைப்பைச் சுரண்டுகிறது. இதனாலேயே தலித்துகள் சாதி, பொருளாதார அதிகராங்களைத் தகர்ப்பதன் கூடவே குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்க்க வேண்டிய கடமைக்குள்ளாகிறார்கள் என்கிறார். இதனால் இந்தப் போராட்டத்தில் பெண்களும், தலித்துகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மேலோட்டமாகவும் குறிப்பிடுகிறார் ராஜ்கௌதமன்.\nகாலச்சுவட்டில் சமீபத்தில்தான் இவருடைய பேட்டியொன்றைப் படித்தேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க முடிந்தால் நன்றாயிருக்கும்.\n200 கோடி கொண்டுள்ள 40 பேருடைய ஒரு குடும்பத்தையும் , 20,000 மொத்த சொத்துள்ள 40 பேருள்ள குடும்பத்தையும் நினைத்துப் பார்த்து இவ்வாறு சொல்வார் என்ப் புரிந்துகொள்கிறேன். 200 கோடிகள் கொண்ட குடும்பங்கள் வளர்ந்து கொண்டே போவதும் 20000 கொண்டுள்ள குடும்பங்கள் முன்னேறாமல் இருப்பதும் மாறுவது எப்படி\n//எதற்காக சாதி, மதம் ஆகியவற்றை அழிப்பதோடு குடும்பம் என்னும் அமைப்பையும் அழிக்க வேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநிலை அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்...\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/76626/activities/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-20T10:13:55Z", "digest": "sha1:JX5QJVYFZZFUICGVRMU3PN7KR37C5XA7", "length": 13260, "nlines": 151, "source_domain": "may17iyakkam.com", "title": "மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nமதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்\n- in பரப்புரை, மொழியுரிமை\nமதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.\nஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை\nதமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தினார்.\nதமிழ் மொழி காக்க நடராசன், தாளமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் உயிர் கொடுத்தனர்.\nஇன்றும் அவர்களின் கோரிக்கை அப்படியே இருக்கிறது. தமிழீழம் அழிக்கப்படுகிறது. தமிழரின் மொழி உரிமை பறிக்கப்படுகிறது.\nதமிழீழ விடுதலையை மீட்கவும், தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பொருளாதார உரிமைகளை மீட்கவும் அறிவாயுதம் ஏந்துவோம்.\nஅனைவரும் வாருங்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் உயிர்நீத்த தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்போம்.\n– மே பதினேழு இயக்கம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. வைகோ அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. தொல். திருமாவளவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.தெகலான் பாகவி அழைப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2018/04/12/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:15:53Z", "digest": "sha1:RJWBPLEQH3KUMVZC4ITOLR4KPFTK2FL4", "length": 16329, "nlines": 150, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஆதர்ச உலகம்……!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இப்படியும் ஒருவர் மக்களின் அன்பைப்பெற முடியுமா…\nடெல்லி டிவிக்களின் ” black out ” ….\nஎப்போதாவது தெருக்களில், கண்பார்வையற்ற மனிதர்கள்\nயாராவது, கையில் மெலிதான ஒரு கோலின் துணையுடன்,\nதெருவை குறுக்கே கடந்து செல்வதற்காக காத்திருப்பதை\nநீங்கள் எந்த வேலையை முன்னிட்டு சென்று கொண்டிருந்தாலும் கூட,\nஒன்றிரண்டு நிமிடங்கள் அங்கே நின்று, அவர்கள் கையை பிடித்து,\nமெதுவாக அழைத்துச்சென்று அடுத்த பக்கத்தில் கொண்டு சேர்த்து\nவிட்டு, ஒருக்கணம் அங்கேயே நின்றீர்களானால், உங்கள் மனதில்\nஒரு பெருமிதமும், ஆனந்தமும் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்…\nபலவீனமான மனிதர்களுக்கு உதவி செய்வது, மனதில் அத்தனை\nசந்தோஷத்தை உடனடியாக (instant happiness…) நமக்கு ஏற்படுத்துகிறது.\nமுன்பு, 25-30 ஆண்டுகளுக்கு முன்னர், எங்கள் நண்பர்கள் குழு,\nஅபூர்வமாக செய்து கொண்டிருந்த ஒரு விஷயம், இப்போது நிறைய குடும்பங்களில் மிக சகஜமாக, வழக்கமாக செய்யப்படுவதை பார்க்கிறேன்…..\nஇல்லங்களில், குழந்தைகளின் பிறந்த நாள்,\nபெற்றோர்களின் நினைவு தினம் ஆகியவற்றின்போது,\nஅக்கம்-பக்கத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று\nஅங்கு வாழும் அனைவருக்கும், இனிப்புகளும், தின்பண்டங்களும்,\nஉணவும் கொடுக்கின்ற வழக்கம் இப்போது நிறைய குடும்பங்களில் பரவி வருவது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த பழக்கம்\nபல வருடங்களுக்கு முன்னால், ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஒரு\nநண்பரின் மூலம் எனக்கு இந்த பழக்கம் ஏற்பட்டது….\nஇயன்றபோதெல்லாம், பார்வையற்றோர் உறைவிடத்திற்கு சென்று,\nஅங்கே தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு பத்திரிகை, புத்தகங்கள் படித்துக்\nகாண்பித்து, விளக்கங்கள் சொன்னது எல்லாம் நினைவிற்கு வருகிறது… .\nபொதுவாக, மற்ற மாற்றுத்திறனாளிகளை விட,\nபார்வையற்றோருக்கு சற்று தன்னம்பிக்கையும், சுயகௌரவமும்\nஅதிகமாக இருப்பதை பார்க்கலாம்… அவர்கள், லேசில் பிறரிடமிருந்து\nஉதவி கோர மாட்டார்கள்… முடிந்தவரை தங்கள் தேவையை தாங்களே\nஉதவி செய்வது தான், நம்மை முழுமையாகப் படைத்த இறைவனுக்கு\nநாம் செலுத்தும் நன்றிக்கடன் என்று எனக்குத் தோன்றுகிறது…..\nவீட்டில் நமது குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை –\nஇயலாதவர்களிடம் இரக்கம், கருணை காட்டுவது, அவர்களுக்கு\nஉதவி செய்வது – ஆகிய பண்புகளை நாம் தான் கற்றுக் கொடுக்க\nஅந்தக்காலம் போல் இதையெல்லாம் பள்ளி ஆசிரியர்கள்\nபார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு விடக்கூடாது…\nஅண்மையில் மனதிற்கு நிறைவான ஒரு வீடியோவை பார்த்தேன்….\nநண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, அதனை கீழே பதிகிறேன்.\nஉங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை அவசியம் காட்டுங்கள்….\nஇது போன்ற மற்ற நிகழ்வுகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இப்படியும் ஒருவர் மக்களின் அன்பைப்பெற முடியுமா…\nடெல்லி டிவிக்களின் ” black out ” ….\n6:41 முப இல் ஏப்ரல் 12, 2018\n12:19 முப இல் ஏப்ரல் 13, 2018\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்....\nமோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்..... ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் .....\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்...\nஎழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்.....\nதிருவாளர் எடியூரப்பா - என்கிற .............வியாதியை ....\nBVS on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nBVS on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSharron on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஇல.கணேசன்-ஜி, பதில்… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nவிளையாட்டாகத் துவங்க… on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSelvarajan on மறக்க முடியுமா….\n… on மறக்க முடியுமா….\nM.Syed on மோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்…\nபுதியவன் on மறக்க முடியுமா….\n“பெருச்சாளி – வாலா….… on “பெருச்சாளி – வாலா…\nTamilblogs on “பெருச்சாளி – வாலா…\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arasiyalvaadhi.blogspot.com/2011/09/political-q.html", "date_download": "2018-05-20T10:02:14Z", "digest": "sha1:ZZQUMYJBJMTEIACBEQTLYW2AAHZGORDB", "length": 16933, "nlines": 105, "source_domain": "arasiyalvaadhi.blogspot.com", "title": "அரசியல்வாதி: இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)", "raw_content": "\nஉங்களின் அரசியல் கேள்விகளின் தேடலுக்கான தீர்வு.\nஇந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)\nஇந்திராகாந்தியை பிரதமராக்கியவர் காமராஜர். பின்னர் ஒருகட்டத்தில் காமராஜரையே ஹூ ஈஸ் காமராஜர் என்று நன்றி இல்லாமல் கேட்டவர் இந்திராகாந்தி. எமெர்ஜென்சி காலத்தில் காமராஜருக்கு நெருக்கமான ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் சிறையில் அடைத்தவர் இந்திரா....எமெர்ஜென்ஸியை பற்றி தன்னை சந்திக்க வந்தவர்களிடமெல்லாம் நாடு போச்சு.. நாடு போச்சு என்று புலம்பியபடியே இருந்தார் பெருந்தலைவர். அந்தக்கவலையிலேயே உயிரிழந்தார்.\nஅதேபோல்தான் ஜெயலலிதாவும். எம்.ஜி.ஆரின் கட்டளையை மீறி ஜெயலலிதாவிற்க்கு ஆதரவு கொடுத்தவர்கள் சாத்தூரார், பண்ரூட்டியார், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன் போன்றவர்கள். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.,-க்களை அணிமாறாமல் இருக்கவைப்பதில் பெரும்பங்கு இவர்களுக்கு உரியது. ஜெயலலிதாவை ஊர் ஊராக அழைத்துப்போய் கூட்டம் நடத்தியவர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களை அ.தி.மு.க., பொதுச்செயலாளரானபின் துரோகியென முத்திரை குத்தி கட்சியை விட்டு நீக்கியவர் ஜெ....ஜெயின் மந்திரிசபையில் இவர்கள் இடம்பெறவே இல்லை.\nஆனால்,எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், முத்துசாமி, பொன்னையன் போன்றவர்களை அமைச்சராக்கியும், பால்கனிப்பாவை என்று விமர்சித்த காளிமுத்துவை சபாநாயகராக்கியும், பி.ஹெச்.பாண்டியனை எம்.எல்.ஏ. வாக்கிய வேடிக்கையும் நடந்தது. இப்போது சொல்லுங்கள் இந்திராகாந்தியும், ஜெயலலிதாவும் ஒன்றுதானே....\nஅ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் எது\nஅது ஒரு இடைத்தேர்தல்....தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.,வை ஆரம்பித்தார். அப்போது(1973) திண்டுக்கல் தொகுதி தி.மு.க., எம்.பி- ராஜங்கம் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க-சார்பில் பொன்.முத்துராமலிங்கமும், அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவரும், காமராஜரின் பழைய காங்கிரஸ்(ஸ்தாபன காங்கிரஸ்) சார்பில் என்.எஸ்.வி.சித்தனும், இந்திரா காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமி என்பவரும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் மாயத்தேவர் 2,60,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்றார். 1,19,000 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் பிடித்தார். தி.மு.க.,வின் பொன்.முத்துராமலிங்கம் 93,000 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால், இந்திரா காங்கிரசை சேர்ந்த வேட்பாளர் சீமைச்சாமி 11,000 வாக்குகலை பெற்று டெபாசிட் இழந்தார். அந்த வகையில் அ.தி.மு.க., சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் இடைத்தேர்தல், முதல் அதிமுக., எம்.பி., மாயத்தேவர்.\nமூதறிஞர் ராஜாஜி, காந்திக்கு சம்பந்தியாமே உண்மையா\nஆமாம். மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி ராஜாஜியின் மகளான லட்சுமியை காதலித்தார். இதையறிந்த காந்தி இந்தக்காதலை ஆதரிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை. மாறாக, ஐந்து வருடங்கள் நீங்கள் சந்திக்கவே கூடாது, கடிதமும் எழுதிக்கொள்ளக்கூடாது, ஐந்து வருடங்களுக்கு பிறகும் நீங்கள் இதே உறுதியுடன் காதலித்தால் உங்கள் திருமணத்தை நடத்திவைக்கிறேன் என்று நிபந்தனை விதித்தார். காந்தியின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட இருவரும் அதன்படியே இருந்தனர். ஐந்து வருடங்களுக்கு பிறகு 1933-ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் புனேயில் நடந்தது.\nஎம்.ஜி.ஆர்., தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்று ஆட்சியை பிடித்ததுபோல், வைகோ-வால் முடியவில்லையே\nஎம்.ஜி.ஆர்-பிரிந்தபோது இரண்டாம் கட்ட தலைவர்களை தி.மு.க-விலேயே விட்டுவிட்டு வாக்களிக்கும் தொண்டர்களை அவர் பின்னால் அழைத்துசென்றார். வென்றார். வைகோ- பிரிந்தபோது வாக்களிக்கும் தொண்டர்களை தி.மு.க-விலேயே விட்டுவிட்டு இரண்டாம் கட்ட தலைவர்களை அவர் பின்னால் அழைத்து சென்றார். தோற்றார்.\nஇதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.\nஉங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள்.\nஉங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nபதிந்தது: அரசியல்வாதி at 9/11/2011 06:23:00 pm\nபிரிவுகள்: அரசியல், கேள்வி- பதில்கள்\nஎமர்ஜன்சி நீடித்திருந்தால் நாடு உருப்பட்டு இருக்கும் என்று ஒரு கூற்று உண்டு....அது உண்மையா\nராஜீவ்காந்தியை உண்மையிலேயே கொன்றது யார்...\n//என்னைப்பற்றி சொல்வதென்றால் நானும் கொஞ்சம் பிரபலமானவன்தான். விரைவில் முகம் காட்டுகிறேன்.//\nஅடடா..பெயர்க்குழப்பம் இவரை எங்கே போனாலும் விடாது போலிருக்கே..பேரைச் சொல்லுங்க பாஸ்..\nஎன்னை யன்றி - யார் அறிவார்\nநல்ல பல பரவலாக தெரியாத தகவல்கள்..\nஅரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: arasiyalvaadhi@gmail.com\nஉங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள்.\nகண்ணதாசன் வனவாசத்தில் சொன்னதெல்லாம் உண்மையா\nஒரு விளக்கமும், ஒரு பதிலும்(அரசியல் கேள்வி பதில்கள...\nகலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து போராடியது எதற்காக\nஎமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவே...\nஇந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி,...\nஅரசியல் பதிவு எழுதும் பதிவர்களுக்கு...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aviobilet.com/ta/world/Europe/AT/GRZ", "date_download": "2018-05-20T10:46:18Z", "digest": "sha1:QY4E6LFL2LPMYE6HSESOFZDBIRKUMOYO", "length": 5264, "nlines": 160, "source_domain": "aviobilet.com", "title": "சகாயமான செல்லும் க்ர்யாஸ் - க்ர்யாஸ் விமான டிக்கெட் புக்கிங் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி க்ர்யாஸ்Rent a Car உள்ள க்ர்யாஸ்பார்க்க உள்ள க்ர்யாஸ்போவதற்கு உள்ள க்ர்யாஸ்Bar & Restaurant உள்ள க்ர்யாஸ்விளையாட்டு உள்ள க்ர்யாஸ்\nக்கு விமான டிக்கெட் க்ர்யாஸ்\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nஇருந்து க்ர்யாஸ் தேதி மூலம் விமான டிக்கெட்\nகாண்க ஒரு வழி டிக்கெட்\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nக்ர்யாஸ் இருந்து தேதி மூலம் விமான டிக்கெட்\nகாண்க ஒரு வழி டிக்கெட்\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nக்ர்யாஸ் (GRZ) → வர்ண (VAR) → க்ர்யாஸ் (GRZ)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு: உலகம் » ஐரோப்பா » Austria » க்ர்யாஸ்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/06/18/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-05-20T09:53:29Z", "digest": "sha1:H5SMQ3WEBAPQ6Q5ZHFM5HZKTYSNFOT7M", "length": 8611, "nlines": 137, "source_domain": "goldtamil.com", "title": "எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; ஸ்ருதி ஹாசன் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; ஸ்ருதி ஹாசன் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா /\nஎனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; ஸ்ருதி ஹாசன்\nஎனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.\nஉலக நாயகன் கம்ல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க போராடி வருகிறார். கமல் ஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அவர் மகள் ஸ்ருதி ஹாசன் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nசினிமாவுக்கு வந்த புதிதில் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது கடினமாக இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. எனக்கு இப்போ அதுபற்றி கவலை இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனால் வெளியே காட்டிக்கொள்வது இல்லை. வாழ்வில் பல சங்கடங்களை கடவுள் அருளால் கடந்து வந்துள்ளேன் என்றார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/priya-prakash-viral-memes-118021300035_1.html", "date_download": "2018-05-20T10:13:43Z", "digest": "sha1:G4RJAE2SY7GAQZ4YDPF5VTZFR7756CPR", "length": 9454, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரியா பிரகாஷ் பீவர்; பொறாமையில் பொங்கும் தமிழ் பெண்கள் - வைரல் மீம்ஸ் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரியா பிரகாஷ் பீவர்; பொறாமையில் பொங்கும் தமிழ் பெண்கள் - வைரல் மீம்ஸ்\nபிரியா பிரகாஷ் புகைப்படத்தை இளைஞர்கள் ஷேர் செய்து வந்த நிலையில் பேஸ்புக் பக்கம் ஒன்றில் தமிழ் பெண்கள் பொறாமையில் பொங்கியுள்ளனர். இதனால் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே பெரிய போர் ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஇதன் மீம்ஸ் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.....\nபிரியாவை கொண்டாடும் இளைஞர்கள்; காண்டாகும் தமிழ் பெண்கள்\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ கண் அடிக்கும் பிரியா... வைரலாகும் வீடியோ\nகாதலர் தினத்துக்கு விஜய் சேதுபதி தரும் பரிசு இதுதான்...\nரஜினியை அடுத்து விஜய்க்கு ஏற்பட்ட இண்டர்நெட் சோதனை\nஇசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிக்பாஸ் பிரபலங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tharaganesan.blogspot.com/2009/07/blog-post_02.html", "date_download": "2018-05-20T09:48:47Z", "digest": "sha1:QG6BXHGJ4IRXQ5HL6XLCZAMDJYLYEKZY", "length": 5848, "nlines": 102, "source_domain": "tharaganesan.blogspot.com", "title": "கையளவு மொழி: நிலைக்கண்ணாடி", "raw_content": "\nமொழிபெயர்ப்பு : தாரா கணேசன்\nஉன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம்\nஎனினும், உனது தேவைகளில் மட்டும் நேர்மையாயிரு\nஒரு பெண்ணாக. நிலைக்கண்ணாடியின் முன் நின்றுபார் அவனுடன்\nதன்னை அவன் வலியவனாய் நம்புவதற்கும், அவனைவிடவும்\nமென்மையான, இளமையான, அழகானவளாய் உன்னை அறிவதற்கும்.\nஉனது உவகையின் விம்முதலை ஒப்புக்கொள்.\nஅவனது ஆணுடலின் நேர்த்தியை கவனி, குளிக்கும் போது\nஅவன் விழிகள் சிவப்பை, குளியலறைத் தரையில் வெட்கிய\nநடையினை, துண்டினை அவிழ்த்தெறிந்து, சற்றே நடுக்கமுடன்\nஅவன் சிறுநீர் கழிப்பதை. அவனை ஆணென்றும்\nஉனக்கான ஒரே ஆணென்றும் விவரிக்கும் உனக்கு விருப்பமான\nஎல்லா நுணுக்கங்களையும். எல்லாவற்றையும் அவனுக்கு வழங்கு.\nஎது உன்னைப் பெண்மையாக்குகிறதோ அதனை பரிசாய்க் கொடு அவனுக்கு.\nஉன் நீண்ட கூந்தலின் வாசனையை, முலைகளிடையே துளிர்க்கும்\nவியர்வையின் கஸ்தூரி மணத்தை, தூமையின் அதிர்வூட்டும் இளஞ்சூட்டை,\nஇன்னும் உனது முடிவற்ற பெண்மையின் மிகுபசியை. ஓ, ஆமாம்,\nஉன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம், ஆனால், பின்பு\nஅவனின்றி வாழ்தலையும் சந்திக்கும் துணிச்சலும் வேண்டும்.\nநீ பல இடங்களுக்குச் செல்லும் போதும், அறிமுகமற்றோரைச்\nசந்திக்கும் போதும், தீராத தேடலை அவர்களில் முடித்து வைக்கும்\nஉனது கண்களோடும், அவனது கடைசிக் குரல்\nஉனது பெயர் சொல்லியழைத்ததை மட்டும்\nகேட்ட செவிகளோடும், அவனது ஸ்பரிஸத்தின் கீழே\nதற்போது பழுப்பேறி அநாதரவான உடலோடும்.\nLabels: மொழிபெயர்ப்பு - தாரா கணேசன்\nகனல் பறக்கப் பாறைகளில் குளம்புகள் தேய்த்து ஒற்றைக...\nபாலை நான் கானல் நீரை அருந்து தாகம் தோன்றும் கடந...\nகுதிரைகளை விடவும் குளம்புகளைப் பிடிக்கிறது இரட்...\nமொழிபெயர்ப்பு - தாரா கணேசன்\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-20T10:13:10Z", "digest": "sha1:ZQPPXWCJUDVTRLEOTW3QZK4SD2VS72G3", "length": 28139, "nlines": 433, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: October 2010", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவெள்ளி, 29 அக்டோபர், 2010\nமுத்தை தரு பத்தி திருநகை\nமுத்திக்கொரு வித்து குரு பர என ஓதும்\nமுக்கட் பர மாற்கு சுருதியின்\nமுற்பட்டது கற்பித் - திருவரும்\nமுப்பத்து முவர்க்கத் - தமரரும் அடி பேனா\nபத்துத் - தலை தத்தக் கணைதொடு\nஒற்றைக் - கிரி மத்தைப் பொருதொரு\nபட்டப்- பகல் வட்டத் - திகிரியில் இரவாக\nபச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே\nநிறத்த படம் வைத்துப் பயிரவி\nதிக்கொட்க நடிக்கக் கழுவொடு கழுதாட\nதிக்குப் பரி அட்டப் பயிரவர்\nசித்ரப்பவுரிக்குத் த்ரிகடக என ஓத\nகொத்துப் பறை கொட்டக் களமிசை\nகுத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை\nகுத்துப் பட ஒத்துப் பொரவல பெருமாளே\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 8:05\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதிரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம்என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில்நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும்உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறைஅதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும்நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும்சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர்தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.\nஇப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலைசிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒருதமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில்நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒருபெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்தியநேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலைஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும்பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nவயது : 29இருப்பு : மதுரை\nஅப்படி என்ன செய்து விட்டார்அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nதான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறுகருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம்காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம் அதை மறக்க முயற்சிப்போம்.ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல்இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம்,பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்.தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரைஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.\nஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல்கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலைகிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்குவந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும்அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்துமதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்றுஉணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவைதொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும்இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலைபட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்றுபாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்துபோயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களைபார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்றுசொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததைஅடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.\nநாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லிதலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரைஎண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள்அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரிகொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள்தருகிறார்களா அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்றுசொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள்.அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையானஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம்எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும்,பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல்கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்துவைக்கும் இடம் அதுவே.\nஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்\nமொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும்வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்\nஇதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லைஎன்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம்.இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன்கேட்டுகொள்கிறேன்\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 10:43\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nஆக்டோபஸ் பால் மறைந்தார் (ரொம்ப முக்கியம் )\nஆட்டோகிராப்-4 ; (அம்பாசமுத்திரம் நினைவுகள்)\nபூம், பூம் , பூம் \nஒரு அருமையான மின் கடிதம்\nபூம், பூம் , பூம் \nதமிழ் - மனித நாகரிகத்தின் தாய்\nஆக்டோபஸ் பால் மறைந்தார் (ரொம்ப முக்கியம் )\nஆட்டோகிராப்-4 ; (அம்பாசமுத்திரம் நினைவுகள்)\nபூம், பூம் , பூம் \nஒரு அருமையான மின் கடிதம்\nபூம், பூம் , பூம் \nதமிழ் - மனித நாகரிகத்தின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nilaraseeganonline.info/2009/05/blog-post_11.html", "date_download": "2018-05-20T10:08:50Z", "digest": "sha1:FI5ZRFB6C5DCJF4UDZIBQM2SKZQ63RYR", "length": 32249, "nlines": 311, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.\nபுகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் \"மை லிட்டில் ஏலியன் பிரண்ட்\". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய\nஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளிவருகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.\nநேற்று மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டது. இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்ததால் பதிவு எண்ணை சொல்லி நான்கு முப்பதுக்கு வாங்கிவிட்டேன். மொத்தம் 400 பக்கங்கள். அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து முதல் பத்து பக்கங்கள் வாசித்திருப்பேன். அதற்கு மேலும் தொடர்ந்து வாசித்தால் இரவு முழுவதும் பூங்காவில்தான் இருக்கவேண்டும் என்பதால் உடனே வீட்டிற்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். இன்று காலை ஏழு மணிக்கு வாசித்து முடிக்கும்போது மனதெங்கும் வியாபித்திருந்தார்கள் \"கேனோ\"வும் \"ஜூலி\"யும்.\nஏழுவயது சிறுமி ஜூலியின் தாய் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். ஜூலியின் அப்பா வில்லியம்ஸ் ஒரு கிராமத்தில் தன் மகளுடன் வசித்து வருகிறார். அது ஒரு பண்ணை வீடு. வீட்டைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி. அதில் மேய்ந்துகொண்டிருக்கும் சில குதிரைகள். பெரிய வீட்டில் தன் அப்பாவுடன் வசிக்கும் ஜூலிக்கு சிறுவயது முதலே எதிலும் பயம் கிடையாது. வில்லியம்ஸ் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க தூரத்திலிருக்கும் சந்தைக்கு சென்றுவிடும் போதெல்லாம் தனியாக இருப்பாள் ஜூலி. அவர்கள் வளர்க்கும் குதிரைகளும்,பசுமாடுகளும் மெல்லியதாய் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும். ஜூலியின் வீட்டின் அருகில் வேறு வீடுகள் கிடையாது.ஜூலியுடன் விளையாட ஒரு லேப்ரடார் நாய்க்குட்டியை வாங்கித் தருகிறார் வில்லியம்ஸ். தங்க நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மென்மையான அந்த குட்டியைக் கண்டவுடன் ஜூலிக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதற்கு மைலோ என்று பெயரிடுகிறாள். தன் படுக்கை அறையில் அதற்கென்று ஒரு இடம் ஒதுக்கித்தருகிறாள்.அவளது உலகமே அந்த சிறுநாய்க்குட்டியுடன் என்றாகிறது. சில மாதங்களில் மைலோ நன்றாக வளர்ந்து,ஜூலி சொல்கிறபடியெல்லாம் கேட்கிறது. ஜூலி மைலோவை தன் தம்பியாகவே நினைத்துருகுகிறாள்.\nஇந்த நிலையில் ஒரு நாள் நள்ளிரவு மைலோவைக் காணாமல் ஜூலியும் வில்லியம்ஸும் தேடுகிறார்கள். எங்கு தேடியும் மைலோவைக் காணவில்லை. அழுது அழுது ஜூலியின் கண்கள் வீங்கி,கன்னம் சிவந்துவிடுகிறது.அழுதுகொண்டே உறங்கி விடுகிறாள். அதிகாலையில் மைலோவின் சத்தம் சன்னமாக கேட்கிறது. ஜன்னல் வழியே பார்க்கிறாள் ஜூலி. தோட்டத்தில் மைலோ மயங்கிய நிலையில் கிடக்கிறது. மைலோவின் தலையிலிருந்து வழிந்து கொண்டிருக்கிறது ரத்தம். ஓடிச்சென்று மைலோவை தூக்க முயற்சிக்கிறாள்,வளர்ந்துவிட்டதால் மைலோவை தூக்க முடியவில்லை.அப்போது ஒரு கரம் மைலோவை தூக்க நீள்கிறது. ஜூலியின் வயதை ஒத்த சிறுவனொருவன் நிற்கிறான். இந்த நேரத்தில் எங்கிருந்து இவன் வந்தான் என்று ஜூலிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நீயாரென்று கேட்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் மைலோவை வெகு சுலபமாக தூக்கி கொண்டு ஜூலியின் அறைக்கு வருகிறான்.\nமைலோவிற்கு முதலுதவி செய்துவிட்டு அந்த சிறுவனிடம் வந்து பேசுகிறாள் ஜூலி. எந்தவொரு கேள்விக்கும்\nஅவன் பதிலிடவில்லை.ஜூலியின் படுக்கையில் படுத்துறங்கிவிடுகிறான்.மறுநாள் தன் அப்பாவின் அறைக்கு சென்று அந்த சிறுவன் பற்றி சொல்கிறாள். வில்லியம்ஸ் ஜூலியின் அறைக்குள் வந்து பார்க்கும்போது அவனைக் காணவில்லை. அவன் ஜூலியின் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்து சிரிக்கிறான். அப்போதுதான் ஜூலிக்கு புரிகிறது அவன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறானென்று. நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் போய் விளையாடு என்று சொல்லிவிட்டு வில்லியம்ஸ் சந்தைக்கு போய்விடுகிறார். இரண்டு நாட்கள் கழித்துதான் வருவதாகவும் சொல்கிறார்.\nஅந்த சிறுவனுக்கு தான் உண்ணும் ரொட்டியும் பாலும் கொடுக்கிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உண்டுமுடிக்கிறான்.சைகையால் இன்னும் உணவு வேண்டும் என்கிறான். தன் அப்பாவின் உணவை போல் நான்கு மடங்கு சாப்பிடுகின்ற அவனை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவனுக்கு கேனோ என்று பெயரிடுகிறாள்.\nமைலோ அவனைக் காணும்போதெல்லாம் குரைக்கிறது. கேனோவும் ஜூலியும் விளையாடுகிறார்கள். கேனோவைக் கண்டு குரைத்தபடியே இருக்கிறது மைலோ.\nஇரண்டாவது அத்தியாயம் ஜூலியின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறது.ஜூலி பதினெட்டு வயது யுவதியாக மாறி இருக்கிறாள்.தங்க நிறத்தில் கூந்தலும்,நீல நிறக் கண்களும் அவளது அழகை மேலும் அழகாக்கி இருக்கிறது. செர்ரி பழ நிறத்தில் அவள் இதழ்களை கண்டு கல்லூரியே கிறங்கிக் கிடக்கிறது.ஜூலியின் வகுப்புத்தோழன் கெவின் அவளிடம் தன் காதலை சொல்கிறான். ஜூலிக்கும் அவனை பிடித்துப்போகிறது. அடுத்த வருடத்திலிருந்து இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என்றும் அதுவரை காதலர்களாக பழகலாமென்றும் முடிவெடுக்கிறார்கள். தன் வீட்டிற்கு செமஸ்டர் விடுமுறைக்காக செல்கிறாள் ஜூலி. விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வழியனுப்புகிறான் கெவின். விடுமுறைக்காக சென்றவளிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லாத காரணத்தால் அவள் கிராமத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறான் கெவின்.\nவீட்டின் கேட்டை திறந்துகொண்டு கெவின் உள்நுழைகிறான்.அங்கே அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெரிய வீட்டில் தனியாக பேசிக்கொண்டிருக்கிறாள் ஜூலி. யாரிடம் பேசுகிறாள் என்று மறைந்திருந்து பார்க்கிறான் கெவின். யாருமில்லை அங்கே. ஆனால் ஜூலி ஒரு குழந்தைபோல் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஏதோ மனதில் தோன்ற தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த கேமராவால் ரகசியமாக அவளை படம் பிடித்துவிடுகிறான். அந்த படத்தில் ஜூலிக்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் வந்து அமர்கிறான். மனம் படபடத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறுவன் ஏலியன் என்பதை உணர்ந்துகொள்கிறான். ஏலியனை அரசாங்கத்திடம் பிடித்துக்கொடுத்தால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்று தோன்ற,அந்த சிறுவனை பிடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். ஜூலியின் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு வீட்டை நோக்கி ஓடுகிறான். அங்கே என்ன நடக்கிறது என்பதை நாவலின் கடைசி இருபது பக்கங்களில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nசிண்டலி ப்ராஸ்டரின் எழுத்தும்,விவரணைகளும் நாவலுக்கு மிகப்பெரிய பலம்.ஜுலியின் அம்மா கார் விபத்தில் இறந்து போயிருக்கிறாள் என்பதை கார் சத்தம் கேட்கும்போதெல்லாம் தன்னையும் அறியாமல் ஜூலி காதைப்பொத்திக்கொள்வதாக காட்சிப்படுத்தி இருப்பார். இதுபோன்ற மிகவும் நுட்பமான வெளிப்பாடு நாவலுக்கு மிகப்பெரிய பலம். கேனோவும் ஜூலியும் அப்பா சந்தைக்கு போன இருநாட்களும் விளையாடுவதை நாற்பது பக்கங்கள் விவரித்திருக்கிறார்.வாசிக்கும் வாசகனுக்கு சிறிதும் சலிப்பைத்தராமல்,வாசகனை குழந்தை பருவத்திற்கே இழுத்து செல்லும் வித்தை இவரின் எழுத்துக்களில் மிளிர்கிறது. சிறுமி ஜூலி கேனோவிற்கு உணவு பரிமாறும் சமயத்தில் சுவற்றில் தொங்குகின்ற அவளது அம்மாவின் புகைப்படம் மெல்லியதாய் புன்னகை செய்தது போலிருந்தது என்கிற வரியின் கவித்துவம் மனதை அள்ளிப்போகிறது.\nஎதற்காக கேனோ பூமிக்கு வந்தான்,ஜூலிக்கு என்னவாயிற்று,மைலோவின் தலையில் ஏன் அடிபட்டது,அப்பா வில்லியம்ஸ் என்ன ஆனார் என்பதை கடைசி இருபது பக்கங்களில் வாசிக்கும்போது நம்மை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டுபோய்விடுகிறார் சிண்ட்லி. சலிப்புத்தட்டாத விவரணைகளும்,சொற்களினூடாக காட்சிப்படுத்துதலிலும் தனித்து நிற்கிறது இந்நாவல்.கேனோ சிரித்தால் வாசகனுக்கும் சிரிப்பு வருகிறது. ஜூலி அழுதால் வாசகனும் சேர்ந்து அழுகிறான்.நாவலின் கடைசி இருவரி இப்படி முடிகிறது.\nநூல் விமர்சனத்தை எழுதி முடித்தவுடன் சந்தோசத்தில் துள்ளினேன். இன்னும் ஐம்பது வருடம் கழித்து வரவிருக்கும் ஒரு நாவலை,நாவல் ஆசிரியர் பிறப்பதற்கு முன்பே நாவலுக்கு விமர்சனம் எழுதிய முதல்\nமனிதன் என்கிற பெயரும் புகழும் கிடைக்கப்போவதை நினைத்து சத்தமிட்டு சிரித்தேன். அருகிலிருந்த என்\nகால இயந்திரம் சிவப்பு கண்களால் என்னைப் பார்த்து கண்ணடித்தது.\nLabels: அறிவியல் புனைக்கதை, சிறுக‌தை\nஅற்புதமான பின்நவீனத்துவ விஞ்ஞான சிறுகதை. வாழ்த்துக்கள்.\nபாதி விமர்சனம் படிக்கும் முன்பே, எழுத்தாளர் சின்ட்லி பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்து விட்டேன். கடைசியில் ஏமாற்றமே என்றாலும் உங்கள் கற்பனை வளம்\nவியக்க வைக்கிறது. உங்கள் விமர்சனமே ஒரு இனிய நாவல் ஒன்றை படித்ததன் திருப்தியை தருகிறது. வாழ்த்துக்கள்.\nசாருவின் பதிவின் மூலமாக இங்கே.\nஏதோ ஆங்கில நூலொன்றின் விமர்சனம்தான் என்று வாசித்துக் கொண்டிருந்தேன். கடைசி வாக்கியங்களில் பெரிதான புன்னகையை வரவழைத்து விட்டீர்கள். 'நூல் விமர்சனமும்' நன்றாகவே இருந்தது.\nகடைசி பத்தியை படிக்காதவர்களில் நீங்களும் ஒருவர் என்றெண்ணுகிறேன் :)\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.\nசாருவின் ப.பிடித்ததில் இடம்பெறும் என்று நினைக்கவே இல்லை :)\nகடைசி பத்தியை படிக்கும் வரை உண்மையான நூல்விமர்சனம் என்று தான் நினைத்திருந்தேன்.... படித்த பிறகு கூட உண்மையிலேயே சிண்ட்லி என்பவர் இருக்கிறாரோ என்று சந்தேகத்துடன் google-ல் தேடிப்பார்த்தேன்.. அற்புதமான சிறுகதை.... ஆனால் கடைசி வரைக்கும் மைலோவுக்கு ஏன் அடிபட்டது, கேனோ ஏன் வந்தான் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே...\nசாருவின் பக்கத்தில் உங்கள் கதையை பார்த்தவுடன் மேலும் சந்தோஷமாக இருந்தது... வாழ்த்துக்கள்....\nமுதலில் நூல் விமர்சனம் என்றே நினைத்தேன்\nஉங்க அளவுக்கு விளக்கமா இல்லைன்னாலும், ஒரே சாயலில் இருக்கிறது, நீங்க என்ன சொல்றீங்க\nதமிழில் இது ஒரு அபாரமான அறிவியல் புனை கதை ... எனக்குத் தெரிந்தவரை சுஜாதா தான் இப்படியெல்லாம் எழுதுவார் ...\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\nநிலாரசிகன் சாரு பக்கத்தில் உங்க சுட்டியை பார்த்து மகிழ்ந்தேன். வந்து படித்ததும் நல்ல விமர்சனம் என்று நினைத்து முடிக்கும் முன்பு பெரிய ஆச்சர்யம். மீண்டும் மீண்டும் வாசித்தேன் என்னால் நம்பவே முடியவில்லை. நல்லதொரு வித்தியாசமான கற்பனை.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு\nஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]\nமை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=16529&sid=f5839780cd82c7fb99f1ea57f5989074", "date_download": "2018-05-20T10:01:45Z", "digest": "sha1:BN774YDMT6FMFLJJ2MQH74ZGU44ZNNQU", "length": 10007, "nlines": 79, "source_domain": "www.padugai.com", "title": "MTV - TOP 10 - இலட்சம் முதலீடுக்கு பல இலட்சம் ரிட்டர்ன் - Forex Tamil", "raw_content": "\nMTV - TOP 10 - இலட்சம் முதலீடுக்கு பல இலட்சம் ரிட்டர்ன்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nMTV - TOP 10 - இலட்சம் முதலீடுக்கு பல இலட்சம் ரிட்டர்ன்\nஇலட்சம் முதலீடு செய்தால் பல இலட்சத்தினை வருவாயாகக் கொடுக்க இருக்கும் மை ட்ராபிக் வேல்யூ வெப்சைட் தளத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்ள > www.padugai.com/mtv\nட்ராபிக் சைட்டில் முதலீடு செய்வதனை கடந்த ஒர் மாதமாக முதன்மைப்படுத்திக் கூறிவருகிறேன். அதன் முதல்படியாக எனது முதலீடும் அத்தளத்தில் பெரிய அளவில் செய்யப்பட்டிருப்பதோடு, டாப் 10 பங்குதாரர்களில் ஒருவராக தற்பொழுது இடம்பிடித்துவிட்டேன்.\nடாப் 10 இடத்திற்கு வருவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ட்ராபிக் சைட்டினை தொடர்ந்து கண்காணித்து வருவதன் காரணமாக தற்போதைய இறங்கு பாதையைப் பயன்படுத்தி குறைந்த விலையின் காரணமாக என்னாலும் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்து டாப் 10 இடத்தினைப் பிடிக்க முடிந்தது.\nஏற்கனவே இருந்தவர்களின் பங்குகளை வாங்கி, புதியதாக டாப் 10 இடத்தினைப் பிடித்திருப்பதனால், பழைய டாப் அக்கவுண்ட் நபர்களுக்கு தற்பொழுது நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது.\nமில்லியன் கணக்கில் பங்குகள் விற்பனைக்கு வருவது என்பது அரிது. அதிலும் அடுத்த 15 நாட்களில் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று 50% முதல் 100% வருவாய் கொடுக்க இருக்கிற சூழலில், விற்பனைக்கு வைப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஆனால், புதியதாக யாரும் வந்து வாங்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் மார்க்கெட்டினை ஏறுவழியில் தடுத்து குறைந்த விலைப் பாதைக்கு மாற்றிவிட்டு வாங்கிக் கொண்டிருந்த டாப்பர்களின் பங்குகளை வாங்கிவிட்டதால், அவர்கள் தான் விற்ற அளவிலான பங்குகளை வாங்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nவாங்கும் சக்தி தற்பொழுது 20 மில்லியன் அளவிற்கு உயர்ந்துவிட்டது. ஆனால் குறைந்த விலையில் விற்பனைக்கு இருப்பதோ வெறும் 0.5 மில்லியன் மட்டுமே. அதே நேரத்தில் மார்க்கெட், அடுத்த 15 நாட்களில் வர இருக்கிற 50000 டாலரினால் ஏறுபாதைக்கு சென்றுவிடும் என்பதால், அவர்கள் வந்து வாங்குவதற்கு முன்னர் தற்போது மார்க்கெட்டில் சுழலும் 15000 டாலர்க்கு வாங்கும் பொழுது மார்க்கெட் 100% விலை ஏற்றத்தினை தொட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.\nஇவர்கள் வாங்காமல் காத்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி, மார்க்கெட்டினை 20% உயர்த்திவிட்டால், தானாக அடுத்தக்கட்ட உயர்வான 200% என்ற நிலைக்கு ஏறிச் செல்ல ஆரம்பித்துவிடும். கூடுதலாக பாஸ்ட் ட்ராக் பேமண்ட் தொகையும் அடுத்த மாதத்தில் மார்க்கெட்டிற்குள் வர ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆக, 100% டார்கெட் வைத்து உள்ளே இறங்கும் புதியவர்களால், பழையவர்கள் 200% டார்க்கெட்டினை நோக்கி உயர்த்திச் செல்ல வேண்டிய கட்டாய நெருக்கடிக்கு தள்ளப்படலாம்.\nபங்கின் விலையை நாம் வாங்கி உயர்த்துவதனால் உறுதியான இலாபம் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதத்தில் புதியதாக ஒர் பங்கு மார்க்கெட்டில் வர இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள், அந்த வாய்ப்பினை ட்ராபிக் முதலீட்டினை இரட்டிப்பாக்கி போடுவதன் மூலம் இந்த ஆண்டு 300% இலாபம் பார்க்கலாம்.\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_788.html", "date_download": "2018-05-20T10:11:13Z", "digest": "sha1:B6JRCYPWIB4JIQC72S44XJNP5RVEBZL6", "length": 3793, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "வன்னியில் பெண் தலைமைக் குடும்பங்களைச் சந்தித்தார் மங்கள! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 31 மார்ச், 2018\nவன்னியில் பெண் தலைமைக் குடும்பங்களைச் சந்தித்தார் மங்கள\nபோரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களை நிதியமைச்சர் மங்கள சமரவீர, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-baahubali-12-03-1841240.htm", "date_download": "2018-05-20T09:49:46Z", "digest": "sha1:QZK23O6YZWDAMSLYTBCBNSRDD5SNKREQ", "length": 5687, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா? - KabaliBaahubali - கர்நாடகா | Tamilstar.com |", "raw_content": "\nகர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.\nதற்போது தமிழில் வெளியாகி கர்நாடகாவில் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட் வெளியாகி வருகிறது.\nஇதோ அந்த டாப் 5 லிஸ்ட்\nபாகுபலி 2- ரூ. 59 கோடி\nபாகுபலி - ரூ. 37 கோடி\nடங்கல்- ரூ. 14.75 கோடி\nகபாலி - ரூ. 14.25 கோடி\nபத்மாவத்- ரூ. 11.75 கோடி\n▪ வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.\n▪ பாகுபலி 2 அதிர வைக்கும் 10 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ரஜினியின் கபாலி பட சாதனை முறியடிப்பு\n▪ கபாலியை மிஞ்சிய பாகுபலி 2 டிக்கெட் விலை\n▪ பாகுபலி, கபாலிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய் 60\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://nchokkan.wordpress.com/2017/04/04/thlkppym/", "date_download": "2018-05-20T10:14:17Z", "digest": "sha1:O5IHETIZWPKP47UTVQRQ6RQNGP5TNUI4", "length": 16056, "nlines": 280, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "மூலைப் பெருஞ்செல்வம் | மனம் போன போக்கில்", "raw_content": "\nகடந்த சில நாள்களில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியலை முழுக்க வாசித்தேன். என்னவொரு நுணுக்கமான சித்திரிப்பு. காதல்காட்சிகள்/போர்க்காட்சிகள்/பொதுக்காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பழந்தமிழர் தேர்வுசெய்திருக்கும் களங்கள், பெயர்கள் பிரமிக்கவைக்கின்றன.\n1. காதலனும் காதலியும் தங்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள், வேறு ஊர் சென்று திருமணம் செய்துகொண்டு பிழைக்க நினைக்கிறார்கள், வழியில் அவர்களைச் சந்திக்கும் சிலர், ‘அடடா இந்தப் பாலைவன வழியில் இந்த இளைஞர்கள் செல்லவேண்டுமே’ என்று இரங்குகிறார்கள், ‘அவர்களுக்கு ஆபத்து வருமோ’ என்று கலங்குகிறார்கள், அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்கள், ‘நீங்கள் செல்ல நினைக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது, ஆனால், எங்கள் ஊர் அருகே உள்ளது.’ என்ன அழகான, நாசூக்கான குறிப்பு, வரவேற்பு\n2. ஒரு குறிப்பிட்ட வகைப் போர்ச்சூழலுக்குப் ‘பாசி’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப்பெயர் என்றால், நீர்நிலையினருகே இருதரப்புப் படையினர் மோதுகிறார்களாம். நீரிலே பாசி இருக்கும், அதை ஒதுக்கினால், மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும், அதுபோல, இந்தப் படையினர் நெருங்கி, மோதி, வீழ்ந்து, விலகி, மீண்டும் நெருங்கி, மோதி…. அந்தக் காட்சிக்குப் பாசி என்பது என்ன அழகான பெயர்\n3. இதேபோல், ஒரு வீரனை ‘எருமை’ என்கிறார். திட்டாக அல்ல, பாராட்டாகதான், யார் வந்து மோதினாலும் அசராமல் நிற்கும் எருமையைப்போல அவன் எதிரியைத் தடுத்துநிற்கிறான்.\n4. சில குறிப்பிட்ட விழாக்களை ‘வெள்ளணி’ என்கிறார்கள். வெள்ளை அணி, அந்நாட்களில் விழாநடத்துவோர் வெள்ளை உடை அணிவது வழக்கம், அப்போது வெள்ளையே சிறப்புடையாக இருந்திருக்கிறது, ஆகவே, அந்த விழாக்களுக்கே ‘வெள்ளணி’ என்ற பெயர் அமைந்துவிட்டது\nஇப்படி நுணுக்கமான பல காட்சிகள், பெயர்கள், விளக்கங்கள் … இத்தனைக்கும் இந்த வேக வாசிப்பில் நான் புரிந்துகொண்டது 20%கூட இருக்காது (அதுவே மிகைமதிப்பீடுதான் என்பேன்). நிறுத்தி நிதானமாக வாசித்து, உதாரணங்களைத் தேடிப் புரிந்துகொண்டால், தொல்காப்பியத்தைமட்டும் குறைந்தது ஐந்தாறு வருடங்கள் வாசிக்கவேண்டியிருக்கும்போல் தோன்றுகிறது.\nநல்லவேளையாக, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் அத்தகைய ஆழமான ஆராய்ச்சிப் பணியை ஏற்கெனவே செய்துவிட்டார்கள். அவர்களுடைய உரைகளுக்கு இன்னோர் உரை தேவைப்படுமளவு தமிழ்ச்சொற்களை, பயன்பாடுகளை நாம் தொலைத்துவிட்டதால், இப்போது திகைத்துநிற்கிறோம். நம் வீட்டின் மூலையிலிருக்கும் பெருஞ்செல்வத்தை நாமே பயன்படுத்திக்கொள்ள இயலாமலிருக்கிறோம்.\nஇது சற்றே மிகையான புலம்பலாகத் தோன்றலாம். ‘தொல்காப்பியத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பதால் இன்றைக்கு என்ன பயன்’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா தொல்காப்பியம்போன்ற ஒரு முழுமையான இலக்கணநூலைக்கொண்ட மொழியில் அதை வாசிப்போர், புரிந்துகொள்வோர் அரைக்கால் சதவிகிதம்கூட இலர் என்பது வரலாற்று/கலாசாரத் துயரமே.\nTwenty Management Secrets In Tholkaappiyam என்று ஆங்கிலத்தில் யாராவது ஒரு Bestseller எழுதிப் பிரசுரித்தால் நம்மிடையே அதைக் கற்க ஒரு புதிய வேகம் வருமோ\n3 Responses to \"மூலைப் பெருஞ்செல்வம்\"\n1 | அவினாசி அதிபர்\nமூலைப் பெருஞ்செல்வம் என்ற தலைப்பின் அர்த்தம் என்ன\n2 | என். சொக்கன்\n நம் வீட்டின் மூலையில் இருக்கும் பெருஞ்செல்வம் என்பதுதான் 🙂\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2016/05/blog-post_26.html", "date_download": "2018-05-20T09:59:38Z", "digest": "sha1:VSFPTM3MJJ5WR6NU4V4RLYZSRMQQLTQ7", "length": 7907, "nlines": 217, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பூசணி கூட்டு", "raw_content": "\nபூசணி துண்டுகள் 2 கப்\nமஞ்சள் தூள் 1 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் 1 கப்\nதேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி\nஅடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.\nகடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் பூசணித்துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.\nதேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து\nஎல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.\nபூசணிக்கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.\nபூசணி கூட்டுக்கு மிளகு வைப்பது புதுசு இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://ikathal.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2018-05-20T11:07:27Z", "digest": "sha1:NRM7HSLI2P6WOXYEULIW3XFWY676JN7M", "length": 7087, "nlines": 166, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: பண மரம்", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஅந்த கோடிகள் எதுவென்று தெரியுமா\nஅதோ டிஜிட்டல் போர்டு போக\nமீன்காரியின் காலில் கடுக்கும் வழி அது...\nஐந்து ரூபாய்க்கு கணக்கு பார்த்து\nஅமைத்தியாகிப் போன கூலியின் பசி அது...\nயூனிபார்ம்க்கு தொடங்கி புஸ்தகம் வர\nகார்பரேசன் பள்ளிக்குள் சிறை வைக்கப்பட்ட\nசெருப்புத் தொழிலாளி மகனின் கனவு அது...\nஎழுபத்தி நாலு ரூபாய் ஐம்பது காசு\nஎழுபத்தி நாலு ரூபாய் இருபத்தி ஐந்து காசு\nஎன்று கணக்கு பார்த்ததின் மிச்சம் அது...\nபுகுந்த வீடு போட்டு போக\nசீரு செக்க துப்பிருக்க என்று\nமனைவின் கேள்வி நாக்கை புடுங்க\nபொறுப்பு வந்து தூக்கிபோட்ட குடிப்பழக்கமது...\nசென்னைக்கு மிக அருகில் அன்பான வீடு\nஎன்ற நடுத்தர வாசிகளின் வாழ்க்கை அது...\nபார்க்கவா தினம் எங்கள் ஓட்டம்...\nநாங்கள் பணம் காய்க்கும் மரமல்ல\nஆனால் இனி அசையாமல் நான் இருக்கும் வரை\nஉங்கள் வீட்டில் கதவு சன்னலில் இருக்கும்\nசெத்த மரங்களும் பணம் காய்க்கும்\nஎங்கள் உழைப்பில் வேர் பாய்ச்சி எம் உயிர் உறிஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ikathal.blogspot.com/2013/05/5.html", "date_download": "2018-05-20T10:35:34Z", "digest": "sha1:GOTP3CDATVHKR4FXH2BYPSN4HRGVU4YP", "length": 4787, "nlines": 138, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: அடடே ஆச்சரியக் குறி – 5", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஅடடே ஆச்சரியக் குறி – 5\nநான் உன்னில் வாழப்பழகிய மீன்.\nநம் காதல் மரணம் வெல்லும்.\nநம் முத்தம் முற்றாமல் நீளும்\nநான் நீயாகிறேன். காதல் நாமாகும்.\nஇன்னும் இதழ்கள் நான்கு எதற்கு\nசில ஜோடிகள் சொர்க்கத்தில் உருவாகின்றன\nசில ஜோடிகள் சொர்கத்தை உருவாக்குகிறார்கள்\nநாம் சொர்கத்தை உருவாக்கும் ஜோடி\nஅடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4\nநான் எழுதுனதெல்லாம் வயசுக் கோளாறு இல்ல, இது தான் உண்மையான, அக்மார்க் வயசுக் கோளாறு ::P நல்லா இருக்கு ::)\nஈரமில்லாத மழை - 1\nஈரமில்லாத மழை – 2\nஅடடே ஆச்சரியக் குறி – 5\nஈரமில்லாத மழை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://pesalamblogalam.blogspot.com/2016/06/amma-kanakku.html", "date_download": "2018-05-20T09:49:32Z", "digest": "sha1:HRO3LF3PXYJFUQJKPPLRFM5TOEWFI6OH", "length": 14729, "nlines": 189, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: அம்மா கணக்கு - AMMA KANAKKU - இன்னும் நல்லா படிச்சிருக்கலாம் ! ...", "raw_content": "\nஅம்மா கணக்கு - AMMA KANAKKU - இன்னும் நல்லா படிச்சிருக்கலாம் \nசின்ன பட்ஜெட்டில் தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வரும் தனுஷ் ஹிந்தியில் சமீபத்தில் ஹிட்டடித்த \" நில் பேட்டி சன்னட்டா \" வை அதே இயக்குனரை வைத்து அப்படியே ரீ மேக்கியிருப்பது தான் அம்மா கணக்கு . அவார்டுகளை அள்ளியதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற காக்காமுட்டை , விசாரணை வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்கிற தனுஷின் கணக்கு சாத்தியமாகுமா \nஎவ்வளவு கஷ்டப்பட்டாலும் மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று கனவு காணும் சிங்கிள் மதர் சாந்தி ( அமலா பால் ) , பத்தாவது படித்தாலும் படிப்பை பற்றி எந்த கவலையும் படாமல் சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடும் டீன் ஏஜ் மகள் அபி ( யுவஸ்ரீ ) யை எப்படி மாற்றுகிறாள் என்பதே அம்மா கணக்கு ...\nஅழகான அமலா பாலை வீட்டு வேலைக்காரியாகவும் , 15 வயது மகளுக்கு அம்மாவாகவும் ஏற்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது . தன் மகளுக்காக அவர் படும் கஷ்டங்கள் உருக்கினாலும் கலெக்டர் எபிசோட் நாடகத்தனமாகவே படுகிறது . டீன் ஏஜ் பெண்ணிற்கே உரிய குறும்பு , கோபம் இவற்றோடு யுவஸ்ரீ நல்ல தேர்வு . வீட்டில் அம்மா - மகள் இருவருக்குமிடையேயான உரையாடல்கள் யதார்த்தம் . ரேவதி - அமலா பால் இடையேயான சந்திப்புகள் ஒரே மாதிரி இருந்து போரடிப்பதை தவிர்த்திருக்கலாம் . தேசிய விருது க்கு பிறகு வித்தியாசமாக ஏதாவது பண்ண வேண்டுமென்று நினைத்த சமுத்திரக்கனி நடிப்பால் மேஜர் சுந்தர்ராஜனை நினைவுபடுத்துகிறார் ...\nஇசைஞானி தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசையமைத்து கவர்கிறார் . ஆனால் ஒரே ஆர்.ஆரை வைத்து படம் முழுவதும் ஒப்பேற்றி ரசிகர்களை ஏமாற்றுகிறார் . மகளுக்காக அமலா பால் அவள் வகுப்பிலேயே சென்று படிப்பது புதுமையாக இருந்தாலும் ப்ராக்டிகலாக அது சாத்தியமா என்பதற்கான எந்த லாஜிக்கல் ஆன்சரும் இல்லாதது சறுக்கல் . மகள் அம்மாவை சந்தேகப்படுவது , பிறகு சக மாணவன் சொல்லி திருந்துவது , கடைசியில் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டு கலெக்டருக்கான நேர்முகத்தேர்வில் அமர்வது என படத்தில் நிறைய ஆஸ் யூஸுவல் சீன்கள் ...\nஆவரேஜ் ஸ்டூடண்ட்ஸோட அம்மாக்கள் எல்லாம் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால் அரசு தாங்குமா இப்படி சில கேள்விகள் மற்றும் குறைகளால் பசங்க , ஹரிதாஸ் அளவுக்கு படம் நம்மை கவராமல் போனாலும் பெண் கல்வி யை வலியுறுத்தும் வகையில் படத்தை எடுத்திருக்கும் பெண் இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரியை நிச்சயம் அப்ரிசியேட் செய்வது நம் கடமை . பள்ளிப் பருவத்தின் முக்கிய கட்டத்தில் படிப்பை பற்றிய அக்கறையில்லாமல் ஜாலியாக சுற்றும் மாணவர்களும் , அவர்களை திருத்த கஷ்டப்படும் பெற்றோர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . மொத்தத்தில் கதைக்கரு கவர்ந்த அளவிற்கு படத்தின் மேக்கிங் கவராததால் கணக்கை இன்னும் நல்லா படித்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது ...\nஸ்கோர் கார்ட் : 42\nலேபிள்கள்: AMMA KANAKKU, அம்மா கணக்கு, சினிமா, திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...\nஇ ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nஒ ரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது...அசால்டாக இருந்திருக்க வேண்டிய ...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nநல்லதோர் வீணை ... ( நேசம் + யுடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )\nகு றும்படம் இயக்க வேண்டுமென்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதில் இருந்தும் அதற்கான நேரமும் , சந்தர்ப்பமும் அமையவில்லை ... குறிப்பாக கலைஞர் தொல...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nவெ ற்றியடைந்த படத்தின் சீக்குவல் வருவது கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறது . அந்த வரிசையில் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 . முதல் பாகத்...\nஅம்மா கணக்கு - AMMA KANAKKU - இன்னும் நல்லா படிச்ச...\nஇறைவி - IRAIVI - வணங்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.in/2012/02/blog-post_12.html", "date_download": "2018-05-20T09:52:09Z", "digest": "sha1:N6MJA6ZN4WSEZUJ3ZJEICWTHNDQP3LCK", "length": 13627, "nlines": 336, "source_domain": "seeni-kavithaigal.blogspot.in", "title": "சீனி கவிதை....: விவசாயி....", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஎலி கறி தின்னும் -\nவாடி போன பயிரை -\nஎத்தனை அருமையான , யதார்த்தம் சொல்லும் வரிகள் சீனி.\nஅவர்கள் எதிர்காலம் பிரகாசம் என்று சொன்ன உங்கள்\nகைக்கு ஒரு தங்க பேனா பரிசு.\nசமூக அக்கறையோடு நல்ல வரிகள் கொண்ட கவிதை.\nகாதலியே - உன்னை காணலியே\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nஎண்ணெய் இன்றி தீபங்கள் ஒளிர்வதில்லை ஆனால் நோன்பு மாதத்திலோ. இறையச்சம் எனும் ஒளி வீசுகிறது\nவரிசையாக வைக்கப்பட்ட- நான்கு அடுப்புகள் கழுவி கொவுத்தி- வைத்திருக்கும்- சட்டிகள் கழுவி கொவுத்தி- வைத்திருக்கும்- சட்டிகள் ஒரு பக்கம்- தேங்காய் திருக- ஒரு கூட்டம் ஒரு பக்கம்- தேங்காய் திருக- ஒரு கூட்டம்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nகிராமங்களில் ஓர் சொல்லாடல் உண்டு \"கழுதைக்குப் பேரு முத்து மாணிக்கமா. \"கழுதைக்குப் பேரு முத்து மாணிக்கமா.\" என்று\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n வறுமைக்கு பயந்து கருவை கலைக்க மாட்டார்கள் வரதட்சணை பயத்தால் கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள் வரதட்சணை பயத்தால் கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள்\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n | வலிமார்கள் வாழ்வினிலே - 5 | வெள்ளி இரவு சிற்றுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2011/10/", "date_download": "2018-05-20T10:15:21Z", "digest": "sha1:4YNTTHD23XPBGBZVVCH7L4ZZKM45A6VU", "length": 83551, "nlines": 496, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: October 2011", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nதிங்கள், 31 அக்டோபர், 2011\nஇந்தத் திட்டத்தை எதிர்த்து 1989-ல் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் மரணம் அடைந்தார்.\nகடலோர மற்றும் நதிநீர் பாதுகாப்பு இயக்கம் கடலோர மாநிலங்கள் இணைந்து 1989 களில் மிக பெரிய போராட்டம் நடத்தினர்.\nஇப்போதைய மக்களின் போராட்டம் ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே அதிகரித்துள்ளது.ஓரிரு மாத ஆலோசனைகளுக்கு பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டது.இத்தனை வருடங்கள் இல்லாத அளவு போராட்டம் நடைபெற வளர்ந்துவிட்ட மீடியாவும் காரணம்.\nஅணு உலை விபத்து ஏற்பட்ட ஜப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூட வைத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி கொள்கையானது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து புது உலைகளை கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.\nஜெர்மனியானது 17 உலைகளை கலைப்பதை தாமதிப்பது என்ற முடிவை தள்ளிப்போட்டுள்ளது\nசீனத்தில் புதிய அணு உலைகளுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.\nஅமெரிக்காவில் டெக்சாஸில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு பெரிய உலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 95 விழுக்காடு மக்கள் அணு உலைகள் அமைப்பதை எதிர்த்துள்ளனர்.\nபிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 62 விழுக்காடு மக்கள் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 15 விழுக்காடு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.\nஐரோப்பிய நாடுகளில் இன்னும் செர்னோபிள் அணு உலை விபத்தின் அதிர்ச்சியிலிருந்தே மீளாத நிலை உள்ளது.\nஅணு உலைக் கம்பெனியான அரெவா திவாலாகும் நிலையில் உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இக்கம்பெனியின் உலைகள் தோல்வியடைந்து விட்டன. இது தொடர்பாக கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 9 மாதகாலமாக அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவில் கடந்த 1973லிருந்தே எந்த புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.\nநாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை எல்லாம் மூடக் கோரி, பிரஷாந்த் பூஷண் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்று கடந்த 14&ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மரபணு மாற்று பயிர்த் திட்டத்தை எதிர்த்து வரும் பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால் உட்பட பலரும் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை நாளொன்றுக்கு 22\nதமிழ்நாட்டு இயற்கை வளமான நிலக்கரியைக் கொண்டு தமிழர்களின் உழைப்பால் தயாரிக்கப்படும்\nநெய்வேலி மின்சாரத்திலிருந்து , தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் மறுத்த கர்நாடகத்திற்கு\nஇந்திய அரசால் நாள் தோறும் சுமார் 11\nமுல்லைப் பெரியாற்று அணை நீரை மறுக்கும் கேரளத்திற்கு சுமார் 9\nபாலாற்றைத் தடுக்கும் ஆந்திராவுக்கு சுமார் 9\nகோடி யுனிட்களையும் அள்ளித் தந்துவிட்டு ( யார் வளத்தை யார், யாருக்கு பங்குபோடுவது \nதமிழனுக்கு மட்டும் ( வேறெந்த மாநிலமும் ஒத்துக் கொள்ளாத ) உயிர் கொல்லும் அணு உலைகள் .....\nஇதற்குப் பெயர்தான் \" இந்தியம் \" என்றால் அதை எதிர்ப்பதே நம் கடமை...\nநான் திருச்சியிலும்,தேனியிலும் பாதுகாப்பாக இருக்கிறேன். கூடங்குளத்திலும், தூத்துக்குடியிலும் இருப்பவன் செத்தால் எனக்கென்ன. அல்லது அவங்களுக்கு எத்தகைய கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் எனக்கென்ன. அல்லது அவங்களுக்கு எத்தகைய கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் எனக்கென்ன என்ற உயர்ந்த மனோபாவமே இதற்கு காரணம் ஆனால், இதுவரை வெளிவந்த தவகல்களின் படி கூடங்குளம் அணுஉலைகளின் அழிவு எல்லை 250 கிலோமீட்டர் வரை நீள்கிறது.\nஅணு கதிர்கள் ஒன்றும் பஸ் பிடித்து தூத்துக்குடி வழியாக மதுரைக்கு வருவதில்லை. எனவே அன்பு நெஞ்சங்கள், பறவை பார்வையில், விமான வழி தட பார்வையில், தங்கள் வீடு இருப்பிடங்களை பார்த்து கொள்ளவும் கண்ணை வித்து சித்திரம் வாங்கலாமா பல கோடி மக்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி விட்டு மின்சாரம் தயாரிப்பது ஏற்புடையதா பல கோடி மக்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி விட்டு மின்சாரம் தயாரிப்பது ஏற்புடையதா இவ்வளவு செலவு செய்து விட்டு மூட முடியுமா என்பது அறிவுடைய சான்றோர்களின் அடுத்த வாதம். 500 ரூபாய் கொடுத்து பால்டாயர் வாங்கி விட்டோம் என்பதற்காக அதை குடித்து விடலாமா\nகல்கத்தா அருகே ஹால்தியா என்னும் இடத்தில இதே போன்ற நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பின்னர்,HFC என்ற மத்திய அரசின் உர தயாரிப்பு நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்ப்புகளால் கை விடப்பட்டது என்பது எத்தனை தோழர்களுக்கு தெரியும். இது வெறும் உர தயாரிப்பு நிறுவனம் மட்டுமே. 1989 -ம் ஆண்டு கூடங்குளத்தில் நிலம் கையகப்படுதபட்டது. அப்போது நடந்த போராட்டங்களில் இரண்டு பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். நிறைய ஊர்வலங்கள், பாத யாத்திரைகள் நாகர்கோயிலில் இருந்து கூடங்குளத்திற்கு நடத்தப்பட்டன. இது போன்ற வரலாற்று நிகழ்வுகள், நிறைய பேர் ஏதோ இன்று தான் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று பிதத்துகின்றனர்.\nகாரணம், எவனோ செத்தால் நமக்கென்ன என்ற எண்ணமும், ரஷ்ய மலமும் அல்வாவை போல சுவையானது என்ற தோழர்களின் மனோ பாவமும் தான். ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்களின் தரமும், Tuplov பயணிகள் விமானங்களின் தரமும் உலகறிந்த ஒன்று. மிக்-21 போர் விமானத்தை பறக்கும் சவ பெட்டிகள் என்றே வட இந்திய பத்திரிகைகள் எழுதுகின்றன எண்ணி துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு\nஅணு மின் நிலையங்களால் ஏற்படும் ஆபத்துகள்\nபூவுலகின் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் தெரிந்த சில விடயங்கள்.\n* அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மட்டுமல்ல அது இயங்கினாலே ஏற்படும் கதிர் வீச்சுக்களின் விளைவு மோசமாக இருக்கும். கல்பாக்கத்திலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நிறைய பேருக்கு தைராயிட் புற்று நோய் , ஆறு விரல் அபாயம் , எலும்பு மஜ்ஜை நோய் முதலியன தாக்கப்பட்டு இறந்து இருக்கின்றனர். அரசு தரப்பில் நஷ்ட ஈடு தருவதே இல்லையாம்\n* கல்பாக்கம் வடிவமைக்கப்பட்டது ZONE 2 ( நில நடுக்கம் ஆறு ரிக்டர்க்கு கீழ்) அடிப்படையில் . பருவ மாற்றங்கள் காரணமாக அது இப்போது ZONE 4 ( 8 ரிக்டர் வரை ) ஆனா போதும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .\n* கல்பாக்கம் கடல் அரிப்பே ஆகாத பகுதி என்று சொல்கிறார்களாம். ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 55 Cm வரை கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறதாம் .\n* மேலும் கல்பாக்கத்திற்கு தென்கிழக்கே 180 கி மீ மற்றும் பாண்டிக்கு 100 கி மீ தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை உள்ளதாம். கிட்டத்தட்ட 6 - 8 கி மீ கீழே உள்ள லாவாக் குழம்புகள் மெல்ல மெல்ல எழும்பி வருகிறதாம்.\n* 3 கி கிராம் யுரேனியத்தை குளிர்விக்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லிட்டர் சுத்தமான தண்ணீர் மற்றும் 72000 லிட்டர் கடல் நீர் தேவைப்படுகிறதாம் . இதனால் கல்பாக்கத்திற்கு பாலாறில் இருந்தும் கூடங்குளத்திற்கு பேச்சிப் பாறை யிலிருந்தும் நீர் எடுத்து உபயோகிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீரின் அளவு குறைவதோடு தரமும் தாழ்ந்து போகிறது.\n* செர்னோபிலில் விபத்து ஏற்பட்ட போது ஐந்தரை லட்சம் வீரர்கள் கதிர்வீச்சைத் தடுக்க போராடினர். இதில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். நிறைய பேர் பின்னாளில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டனர். கதிர் வீச்சின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இருபது நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன ( CONTAMINATED ) . எனவே கதிர் வீசினால் கூடங்குளம் மட்டுமல்ல நம் தென் மாநிலங்களுக்கே பெரும் அபாயம் உள்ளது.\nநாம் இதை எதிர்த்து போராடா விட்டால் நாம் மட்டுமின்றி நம் பிள்ளைகளும் மற்றும் பின் வரும் சந்ததியினரும் பெரும் பாதிப்பு உள்ளாவர்கள் என்பது உண்மை. சினிமா, அரசியல் போன்றவற்றை ஊறுகாயாக பயன்படுத்துவோம். இந்த பிரச்னையை முழு வீச்சுடன் அதிக வீரியத்தோடு எதிர்ப்பது நமது கடமை. உயிரோடு இருந்தால்தான் ஊழலைக் கூட எதிர்த்துப் போராட முடியும் நண்பர்களே.\nஇந்தியாவுக்கு அணுவுலைகள் மின்சாரம் உற்பத்திக்காக தேவை என்பதைக் காட்டிலும், அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்ய தேவை என்பதே நிஜம், நாட்டின் நலன் என்ற பெயரில் சில கிராமங்களின் ( அதுவும் நம்மை போன்ற இளிச்சவாயங்களின் ஊர்களில்) அழிவை இந்த அரசாங்கம் பொருட்படுத்தாது. அவதார் படம் போல வியாபாரம் செய்ய கூடங்குளம் தேவை, மக்கள் ஒழிந்தால் ஒழியட்டும் .... மாற்று மின்சாரம் எனும் வெறும் விளக்கங்கள் பத்தவே பத்தாது, உலக அரசியல் அல்லவா இது...\nகீழே சில இணைப்புகள் கொடுத்துள்ளேன். மேலும் பல விவரங்களுக்கு\nநன்றி திரு. சரவணக் குமார் & அருள்மணி சாமுவேல் மற்றும் இதர FACEBOOK நண்பர்கள்\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 10:22\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 அக்டோபர், 2011\nதீபாவளி ஸ்பெஷல் - சிறுகதை டாம் - டாம் ..\nஅன்று ஒரு நாள்- வெள்ளிக்கிழமை, அந்தி வேளையில் பள்ளி விட்டு வந்து, என் நண்பர்களுடன் ஒரு சிறிய பட்டாளம் திரட்டிக்கொண்டு, இரண்டு நாளில் வரும் தீபாவளிக்கு ஆயத்தமானோம் , இரண்டு மாதங்களாய் சேர்த்த பணத்தில் எங்கள் ஊரிலேயே தயாரிக்கும் டாம் டாம் ( பார்ப்பதற்கு சிறிய லட்சுமி வெடி போல் இருப்பினும் அனுகொண்டு வெடியின் சத்தம் கொடுக்கும், பாறையை உடைக்க பயன்படும் மருந்து வாங்கி illegal -ஆக விற்பனை செய்யும் வெடி என்று கூட சொல்வார்கள் ) எனும் வெடியினை வாங்கி, வீட்டிற்குத் தெரியாமல் மூன்று நாட்களுக்கு முன்னரே தன் வீட்டில் ஒளித்து வைத்திருந்த வெடியை எடுத்து என்னை பெருமையாக பார்த்துக் கொண்டேன்.\nஇந்த பட்டாசை வாங்க நான் என்னவெல்லாம் செய்தேன், தெரியுமா \nமுதலில், எங்கள் தெருவில் உள்ள எல்லோர் வீட்டிலும் எங்கள் பெற்றோர்களிடையே ஒரு பொது உடன்படிக்கை நடந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.ஆம், எல்லாப் பெற்றோர்களும் தீபாவளிக்கு முதல் நாள் தான் எங்களுக்கு பட்டாசு வாங்கித் தருவதாக சொல்லியுள்ளார்கள். பட்டாசு வங்கித் தருவதை deal-ஆ வைத்துக் கிட்ட தட்ட காலாண்டுத் தேர்வு முடிந்ததிலிருந்து இன்று வரை எங்களை தினமும் படிக்க வைத்து விட்டனர்கள். மேலும், எங்களை ஒன்று சேர்ந்து விளையாடாமல் இருக்கவேறு கட்டளையிட்டனர்(ஒன்று சேர்ந்தால் நாங்கள் ஊரையே அதகளம் பண்ணுவோம் என்று அண்டை வீட்டுக் கிழவன் ஒருவன் புகார் செய்து விட்டான்). இது ,எல்லாம் அவங்க காட்டும் தீபாவளி Blackmail தான் என்று புரிந்து கொண்டேன், வீட்டிற்குத் தெரியாமல் பக்கத்துச் சந்தில் போய் கிரிக்கெட் விளையாடப் போனதால், அந்த அண்டை வீட்டுக் கிழவன் எங்களை மேலும் ஒருமுறை போட்டுக் கொடுத்துவிட்டான். அவனால் தான் ஒருவாரம் முன்பு ஒரு பாக்கெட் பிஜிலி வெடியாவது வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையும் போனது.\nஆனால் இந்த அய்யா எப்படி, ஆண்டவர் மெட்ரிகுலேசன் ஸ்கூல் ஸ்டார் ஸ்டூடன்ட்-னா சும்மாவா இதற்காக ஒரு சிறிய சிறுசேமிப்பு நிருவனத்தினையே தொடங்கினேன். எப்படி இந்த யோசனை வந்தது தெரியுமா இதற்காக ஒரு சிறிய சிறுசேமிப்பு நிருவனத்தினையே தொடங்கினேன். எப்படி இந்த யோசனை வந்தது தெரியுமா ஒரு நாள் மாலை - அப்பொழுது பிரபலமாக டீவீயில் விளம்பரம் பண்ணும் கலைமகள் சபா, அனுபவ் என்று பல நிறுவனங்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்று ஒரு சிவப்புத் துண்டு கோஷ்டி, கூட்டம் போட்டுக் கொண்டு கத்திக் கொண்டிருந்தனர், கடையில் பஜ்ஜி வாங்க சென்ற எனக்கு அப்பொழுது தான் உதித்தது அந்த யோசனை.\nஎங்கள் வீட்டுப் புழக்கடையில் வைத்திருந்த தோட்டத்திற்கு VGP என்று பெயரிட்டு நிறைய சாமந்திப் பூக்களும், டேபிள் ரோஜாக்களும், தக்காளிச்செடிகளையும் காலாண்டுத் தேர்வுக்கு முன்னரே நட்டுவைத்து, அதில் வளரும் ஒவ்வொரு செடிக்கும் என் நண்பர்கள் பெயர் வைத்து 25 பைசா , 50 பைசா என்று சேர்த்து வைத்து வந்தேன். இதில் சில சமயம் என் அம்மா வாங்க சொல்லும் காய்கறி லிஸ்ட்டில் தக்காளி இருந்தால் அன்று 2 , 3 ருபாய் வரை லாபம் கிடைக்கும். இதில் கூடப் பிறந்த தம்பியை வேறு சமாளிக்க அப்பப்போ mangobife , bigfun என்று கமிசன் கொடுக்க வேண்டும்..\nஇப்படி எல்லாம் சேர்த்த ஒரு 20 ரூபாயில், 10 ரூபாய்க்கு டாம் டாம் கட்டும் (25 உருப்பிடி), ஒரு பாம்பு மாத்திரை பாக்கெட், இரண்டு கலர் தீப்பெட்டி, அரை பாக்கெட் சாட்டைக் கயிறும் வாங்கும் போது, ஒரு கார்டூன் பொம்மை வெடியினையும் லபக்கினேன். வீட்டிலிருந்து கார்த்திக் ஒரு ஊது பத்தியை கொண்டுவந்தான்.\nஅம்மா வருவதற்கு எப்பவுமே ஆறு மணி ஆகும், இன்று போனஸ் போடணும் அதனால வர எழரையாகும் என்று காலையிலே சொல்லிவிட்டுப் போனார்கள். ஆகவே , திங்கள் கிழமை வரும் தீபாவளிக்கு இன்றிலிருந்து விடுமுறை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. வேலைக்கு சென்ற அம்மா இன்னும் திரும்பவில்லை, நானும் எனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த டாம், டாம் பட்டாசினை எடுத்து கொட்டாங்குச்சியில், மரப் பொந்தில், பாறை இடுக்குகளில் என்று வித விதமாக வெடித்து மகிழ்ந்தோம்.\nஅப்பொழுதுதான் எங்கள் பாதையில் அடிக்கடி குறுக்கிடும் கிழவனைப் பழி வாங்கும் திட்டம் உருவானது. கணேஷ், மிக புத்திசாலி, அழகு , அறிவு , நல்ல சிவப்பு அவன் கொடுத்த திட்டம் தான் அது. அருகிலிருந்த மாட்டுச் சாணத்தை எடுத்து அந்தக் கிழவனின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு, அதற்க்கடியில் இரண்டு வெடியை எடுத்துத் திரியைக் கிள்ளி வைத்து விட்டு நகர்ந்தான், அந்தப் புனிதமான காரியத்தினை செய்ய என் தம்பியை அழைக்க யாரும் அந்தத் தெருவில் நடமாடாத நேரம் மெகு விரைவாகச் சென்று பற்ற வைத்து விட்டு வந்துவிட, நாங்கள் எதிர்பார்த்த சாண மழை அந்தக் கிழவனின் வீட்டுச் சுவற்றில் ஓவியம் வரைந்தது.\nஎங்கள் சிரிப்பொலி அடங்குவதற்கு ஒரு அரைமணி நேரமானது, (கணேஷின் சட்டையில் விழுந்த சாணியின் கறை, அவன் வீட்டில் அடி வாங்கும் வரைத் தெரியாது). இப்படி கோலாகலமாகத் தொடங்கிய அந்த தீபாவளிக் கொண்டாட்டம் எனக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ச்சி தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nமிஞ்சி இருந்த இரண்டு டாம் டாம் வெடியினையும் , ஒன்றாக இணைத்து தெருவின் முச்சந்திக்கு அருகில்,சாலையின் நடுவே வைத்தேன். கையிலிருந்த ரோஜா அகர்பத்தியை ஊதிவிட்டு, அந்த வெடியின் நுனியில் கொண்டு வைக்கும் பொழுது, \"அறிவிருக்காடா உனக்கு ஆள் வர்றது உன் கண்ணுக்கு தெரியலையா ஆள் வர்றது உன் கண்ணுக்கு தெரியலையா \" என்று ஒரு பேய்க்குரல் ( அந்தக் குரலை பின்னர் நான் குயிலின் குரலோடு ஒப்பிட்டு பாடிய வரலாறு உங்களுக்கு தெரியாது).\nமஞ்சள் நிறச் சட்டையும்,வெள்ளை நிற கவுனும் போட்டுக் கொண்டு, கோபிப் பொட்டும், டிசம்பர் பூவைச் சூடியும் ஒரு பொண்ணு , முகத்தினை மட்டும் ஆனந்தராஜ்ஜை பார்க்கும் கௌதமி மாதிரி முறைத்துக் கொண்டு என் முன்னே நின்றாள். ஒரு பொண்ணு என்னை முறைப்பது, எனக்கு மிக அருகில் இருப்பது, கோபப் படும் பொழுது நெற்றி சுருங்கி அந்த கோபிப் பொட்டு பாம்பு போலே நெளிவது இவையெல்லாம் எனக்கு அன்று தான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு அப்போ நிரோஷா மாதிரி இருந்தாள், நானும் உடனே ராம்கி மாதிரி ஏதாவது பண்ணனும் என்று தோன்றியது . ஆனாலும், என்னை அத்தனை சிறுவண்டுகளுக்கு மத்தியில் அவள்\"டா\" என்று அழைத்துவிட்டாள் அல்லவா, அதனால் நான் அவளை பழிவாங்க வேண்டும்.\nஸ்கூல் டிராமா-வில் கூட நான் கட்டபொம்மனாய் நடிக்கும் பொழுது, எனக்கு சேவகர்கள் போதவில்லை என்று என் சீனியர்களே எனக்கு சாமரம் வீசினர், அப்படிப்பட்ட என்னை 'டா' என்று அழைத்த அவளுக்கு பாடம் புகட்டனும் என்று மீண்டும் அந்த டாம் டாம் வெடியை பற்ற வைக்க குனிந்தேன். ..இந்த நொடிதான் என் கதையினையே மாற்றிவிட்டது . ஆம் , நான் அந்த வெடியினை ஏற்கனவே பற்ற வைத்திருக்க வேண்டும், ஏனோ மெதுவாக எரிந்து வந்த திரி , நான் சரியாக குனியவும் அந்த இருவெடிகளும் என் மூஞ்சிலே வெடிக்கச் செய்தது . மூஞ்சிலே புகையும்,கரியும் , கையிலே அந்த வெடியில் இருக்கும் கல் தெறித்த வலியும், தலையிலே பேப்பர் சுருளும், காதில் \"கொய்..\" எனும் ரிங்காரம் மட்டும் ஒலிக்க, மெதுவாகத் திரும்பினேன், அன்று அந்தக் கிழவனின் நிலையை விட எனக்கு மோசமாக இருந்தது. எல்லோரும் ஒரே சிரிப்பு தான், அவளும் சேர்ந்து சிரித்தாள்.. அதற்கு பின் அந்த தீபாவளி எனக்கு சிறப்பாக இருக்கவில்லை .....ஏன், அவள் கூட இன்னும் அந்த சம்பவத்தினை மறக்காமல் என்னை பார்க்கும் போதெல்லாம் \"களுக்'' என்று சிரிக்கிறாள். இப்போ வடிவேலு சொல்லும் \"வடை போச்சே \" என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது.\nஹலோ , நீங்களே சொல்லுங்க அந்த டாம் டாம் வெடி கொஞ்ச நேரம் கழித்தோ , இல்லை நான் குனியும் முன்னரோ வெடித்திருக்கலாம் அல்லவா \n\"அட சத்தமா சொல்லுங்க\" ..\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 8:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 அக்டோபர், 2011\nஎனது புத்தகப் பார்வை -பகுதி - 1 தானாய் நிரம்பும் கிணற்றடி -அய்யப்பமாதவன்\nஇந்த யதார்த்தமான தலைப்பே அந்தப் புத்தகத்தை கண நேரத்தில் வாங்க வைத்தது. அய்யப்பமாதவன் அவர்கள் முகநூலில் மிகவும் பரிச்சயம் என்பதால் அந்தப் புத்தகத்தினை ஒரே மூச்சாக படித்துவிடத் தீர்மானித்தேன்.\nமொத்தம் 11 கதைகள், வரிசையாக சிறிதும் இடைவெளியின்றி படித்து முடித்தேன். ஆம் , கதைகளின் வெளியே என்ற ஆசிரியரின் முன்னுரை மிக கனமான ஒரு சிறுகதை தரும் உணர்வையே தந்தது. தன் கவிதைகளிலிருந்து உரைநடைக்கு மாறிய எழுத்துக்கள் மீதான விமர்சனங்கள் பற்றிப் படிக்கும் பொழுது உங்களுக்கும் அந்த உணர்வு வரும். அவ்வுணர்வு வந்ததால் தான் இந்த விமர்சனமே ஒரு நல்ல தொகுப்பிற்குக் காரணமாய் அமைந்ததை உணரலாம். இக்கவிஞர் (கதாசிரியர்) ஒவ்வொரு கதையிலும் தன் வலியினை ஏதோ ஒரு இழையில் பிரதிபலிக்கிறார். உதாரணம் முதல் கதையில் வரும் புரண்டுகொண்டிருக்கும் புத்தகப் பக்கங்களில் கூட கவிஞரின் வாசனை தெளித்திருக்கும் , பீடிக்காரனிடம் , அவன் நண்பனிடம், இரண்டாம் கதையில் வரும் சொர்க்கவாசியிடம் கூட ஆசிரியர் தமது முன்னுரை விசயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.\nஒரு கூட்டாஞ்சோறு உண்பது போல், ஒவ்வொரு கதையிலிருந்து மற்றொரு கதையின் தளமும் , சுவையும் மாறுபட்டிருக்கிறது. இருப்பினும் எல்லாக் கதையின் மையத்திலும் ஒரு சோகம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக ”தானாய் நிரம்பும் கிணற்றடி\"யினை முதல் கதையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு பாராட்டு.\nஇந்தத் தலைப்பைப் பார்க்கும் போது யதார்த்த உலகிலிருந்து ஒரு கதையினை எதிர்பார்த்து பயணிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி, ஆம் இக்கதையில் தங்கையின் ஆவி (ஆவி என்று ஆசிரியர் எந்த இடத்திலும் சொல்லவில்லை) போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்கு கிடைக்கிறது. ஆசிரியர், இக்கதையில் தங்கையின் மரணம் பற்றிய எந்தக் காரணமும் சொல்லாது, மரணம் ஏற்படுத்தும் விளைவு அதீத பாசம் கொண்டவர்களுக்கு ஏற்படும் ஒரு மாயையாகக் காட்டுகிறார் . மிகவும் எச்சரிக்கையாகத் தேவையற்ற கதை மாந்தர் உரையாடல்களை தவிர்த்திருக்கிறார். பூவாய்,சருகாய், நீராய் தன் தங்கையை (அவள் மாய பிம்பத்தினை ) பார்க்கும் அக்காவைப் பார்க்கும் போது நமக்கு பரிதாபம் ஏற்படுத்துகிறது.\nஇரண்டாவது கதை, தங்கக் கயிறு - ஏற்கனவே சொன்னது போல் எழுத்துலகம் எப்படிப்பட்டது என்று நையாண்டித் தனமாக நமக்கு காட்டுகிறார். இதை நீங்கள் கதையின் இறுதியில் பயணிக்கும் போது தெளிவாகப் புரியும். பிரிக்க முடியாதது ,\"வறுமையும் புலமையும்\". ஆசிரியர் காட்டும் சொர்க்கம் சுவாரசியமாக இருக்கிறது, அந்த எழுத்தாளன் எடுக்கும் திரைப்படத்திலும் எழுத்தாளன் கதைதான் என்பது மீண்டும் முன்னுரையினை நினைவுக்கு கொண்டு வருகிறது .\nஏழேழு ஜென்மத்திற்கும் மீனும், பாலும் வாங்கியவள் ...பூனைகளைக் குழந்தையாக, தன் குடும்பமாக வளர்க்கும் அவள் அசிங்கப்பட்ட பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகத்தின் label , இக்கதையிலும் சரியாக ஒட்டப்பட்டுள்ளது. சமூகம் புறத்தோற்றதினை\nவைத்துதான் மனிதர்களை எடை போடுகிறது என்பது இக்கதையில் எதேச்சையாக உருவாக்கபட்ட கதாபாத்திரத்தின் வழியே நாம் உணரலாம். ஆனால் ஆசிரியரின் முயற்சி பூனைகளோடு வாழும் அப்பெண் பூனையினைப் போன்ற தோற்றம் அவளுக்கு இருப்பதாகக் காட்டுகிறார் (அவளுக்கு முளைத்திருக்கும் லேசான மீசை மயிர் ) என்று நான் நினைக்கிறேன் .\nஊதாநிறப் புகை கிறுக்கியப் பீடிச்சுருளும் சில காலி மதுபுட்டிகளும், இலக்கியத்தில் எந்த இடம் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஒரு ரசிகனுக்கு இந்தக் கதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் எரிச்சலுடனும், அறுவருப்புடனும் கூடிய ஒரு குடிகாரன் ஒரு ரயில்நிலையத்திலோ, ஒரு பேருந்து நிறுத்ததிலோ நாம் பலரை பார்க்கிறோம் அல்லவா, அவர்களில் ஒருவன் குடிகாரன், புகைத்துக்கொண்டே இருப்பவன், அழுக்கு ஆடையில் மட்டுமே தோற்றமளிப்பவன், பெண்களை உரசுபவன் - ஆனால் அவன் ஒரு எழுத்தாளன்... எப்படி இருக்கிறது இதுவே அதிர்ச்சி என்றால் இவனைப் போன்றே ஒரு நண்பன் இவனுக்கு இருக்கிறான். இருவரும் தன்னைப் பிரிந்த பெண்களை மறக்க தினமும் குடிக்கின்றனர்.அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது , நட்பு இருக்கிறது, அக்கறை இருக்கிறது ...ஆக அவர்கள் ஒரு குடும்பமாக தீர்மானிக்கிறார்கள். சமூகம் ஏற்றுக் கொள்ளுமா இதுவே அதிர்ச்சி என்றால் இவனைப் போன்றே ஒரு நண்பன் இவனுக்கு இருக்கிறான். இருவரும் தன்னைப் பிரிந்த பெண்களை மறக்க தினமும் குடிக்கின்றனர்.அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது , நட்பு இருக்கிறது, அக்கறை இருக்கிறது ...ஆக அவர்கள் ஒரு குடும்பமாக தீர்மானிக்கிறார்கள். சமூகம் ஏற்றுக் கொள்ளுமா இக்கதையில் அந்தக் குடிகாரர்களின் குடும்ப வாழ்க்கையும், அவர்கள் குழந்தையான அந்தத் தெரு நாயும் மிக அழுத்தமான பாத்திரங்கள், குடும்பத்தின் ஆணிவேரைச் சாய்த்துப் பார்க்க வைக்கும் வலிமையான பாத்திரப் படைப்பு. அன்புக்கு நிகர் எந்த உணர்வும் இல்லை - உணரலாம் இக்கதையில்.\nமாறுகண்கள் கொண்ட ஒரு பெண்ணின் கதை, தூக்குப் பானை சலம்பும் புதை ரகசியம் , மரப்பாச்சியைக் காணவில்லை என்ற அழுத்தமான மூன்று கதைகளும். குறுக்குவெட்டுப் பாதைகளில் உலவும் செல் பேசி , தொந்திக் கணபதியின் வாகனம் இவ்விரண்டு கதைகளும் சுவைபட எழுதியிருக்கிறார்.\nமேற் சொன்ன ஐந்து கதைகளில் மரப்பாச்சியைக் காணவில்லை என்ற கதையினைப் படிக்கும்போது அந்தத் தாயின் மீது மிகுந்த வெறுப்பை தருகிறது. இன்னும் இது மத்திய மாவட்டங்களில் சிசுக் கொலையாக நடப்பதை நினைத்தாலும், பெண்ணின் இழி நிலைக்கு பெண்களும் பெரிய காரணம் என்று உணர முடிகிறது .\nமாறு கண்கள் கொண்ட ஒரு பெண்ணின் நிலை இப்படித் தான்(கதையில்) முடியும் என்று யூகம் செய்ய முடிகிறது. பெண்களைப் பற்றிய சமூகக் கதைகள், திரைப்படங்கள் ஆகட்டும், இரண்டாம் தர பத்திரிகை ஆகட்டும், ஒரு அபலைப் பெண்ணின் கதை இப்படித் தான் முடிகிறது. அபலைப் பெண்களை ஒரு insisting போதைப் பொருளாக ஆக்கியே தீரவேண்டும் என்கிற நிலை சமூகத்திற்கு இருப்பது போல் திணறுகிறது . ஆனால் கதையின் இறுதியில், அந்த முதிர்கன்னியின் , தங்கையின் ஒரு கேள்வி \"ஜீரணம் செய்வது கடினம்\" .\nஇறுதிக் கதையான, ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது ஒரு தத்துவ ரீதியினாலான தலைப்பா ஒரு கவிதையே தலைப்பா கதைக்குள் சென்றால் காதலின் யதார்த்தம் பற்றி அப்பட்டமான உண்மையினை வெளிக் கொணருகிறார். ஹார்மோன்ஸ் செய்யும் லீலையாக, நீண்ட நாள் காதலிக்கும் காதலனை மறக்கச் செய்யும், தன்னைச் சுற்றிவரும் ஒரு பைத்தியக்கார stranger மீதான பரிவு. பெண்ணின் பலவீனம், ஆணின் குருட்டு மோகம் இவற்றை நேரடியாய்ச் சொல்லாமல் எளிதாய் ஒரே நாளில் நடக்கும் சம்பவமாக சொல்கிறார்.\nமேலும், இந்த சிறுகதையில் அவன், அவள் ,அவர்கள் என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன .. அதில் எழுத்துப் பிழைகள் நிரம்ப இருப்பது போல் தோன்றிற்று .. ஒரு வேளை, நள்ளிரவு தாண்டி படித்த அயற்சியா என்று புரியவில்லை.\nஉதாரணம் :- அவள் குளக்கரையில் நின்று முகம் கழுவும் போது .... அவன் என்கிற வார்த்தை தவறாகப் பிரயோகப் படுத்தியாதாக ஒரு சந்தேகம் அதே போல், அவன் அவளுடைய பாயில் படுக்கும்போதும் அவள் மேல் படுப்பதாக நினைத்துக் கொண்டான் என்று வரும் அல்லவா ...அதுவும் அப்படித் தான் ..புனைவு என்று புலப்படுவதால் அதை எழுத்துப் பிழையாக கருதாமல் அவற்றிற்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் போது கதை ஒரு மாதிரி இடறுகிறது ... கதையின் இறுதியில் வரும் ஒரு அதிர்ச்சி இவைகளை மறந்து, ஒரு நிமிடம் அவனின் வெட்டுண்ட கையின் வலிபோல்.. புத்தகத்தினை மூட யோசிக்கிறது\nஇவர் தன் கதைகளின் மூலம் எழுத்துலக வாழ்க்கையினையும், நமது நம்பிக்கைகளான காதல், குடும்பம், திருமணம் மீது தன் கதைகளின் மூலம் ஒரு நேர்மையான பரிசோதனை கண்டு என்னைக் கவர்ந்துவிட்டார் .\nநினைவிருக்கட்டும் இது வெறும் ஒரு ரசிகனின் பார்வை மட்டுமே\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 3:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 அக்டோபர், 2011\n இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது..\nஇந்நாள் நுகர்வு கலாச்சாரத்தில், தங்களுடைய பணக் கையிருப்பையும், கடன் அட்டையினை முழுவதும் செலவழிக்கவும் வழி செய்யும் நாள் மட்டுமே . நம் சமூகத்தில் இப்படி ஒரு விழா கொண்டாடும் அளவுக்கு எந்த அற்புதச் சம்பவங்களும் இந்த ஆண்டில் நிகழவில்லை என்றோ அழிந்த யாரோ ஒரு அரக்கன், இன்று எதனை அரக்கர்களையும், சுயநலப் பேய்களையும் நாம் பார்க்கிறோம் என்றோ அழிந்த யாரோ ஒரு அரக்கன், இன்று எதனை அரக்கர்களையும், சுயநலப் பேய்களையும் நாம் பார்க்கிறோம் அப்படியெனில் இட்ன்ஹா தீபாவளி என்ன உணர்த்துகிறது உங்களுக்கு அப்படியெனில் இட்ன்ஹா தீபாவளி என்ன உணர்த்துகிறது உங்களுக்கு பத்து சதவீத மக்களுக்கு மட்டுமே திருப்தியையும், மற்றோருக்கெல்லாம் அடுத்த தீபாவளியை நன்றாக கொண்டாடுவோம் என்கிற தேற்றமோ பத்து சதவீத மக்களுக்கு மட்டுமே திருப்தியையும், மற்றோருக்கெல்லாம் அடுத்த தீபாவளியை நன்றாக கொண்டாடுவோம் என்கிற தேற்றமோ இல்லை ஏமாற்றமோ மட்டுமே மிஞ்சுகிறது ..... உணருங்கள்.\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 6:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 11 அக்டோபர், 2011\nவிதியின் பகடை - வீர நாயக்கன் பகுதி - 6\nவிதி என்ற \"வார்த்தை\" மனித வாழ்வில் தவிர்க்க முடியாத சொல். தெய்வ நம்பிக்கை இல்லாதவன் கூட தன்னை மறக்கும் நிலையில் விதியினை பற்றி பேசுவான். விதி, இன்பம், துன்பம் இரண்டையுமே ஒரு விதிக்கபட்ட இடைவெளியில் மாற்றி மாற்றி நமக்கு வழங்குகிறது. அந்த விதி இக்கதையில் என்ன செய்கிறது\nபொருள் தேடி இடம் பெயர்ந்த வேடர் கூட்டமொன்று இந்த சிற்றூரில் தங்குவதில் விதியின் செயல் ஒன்றும் இல்லை என்றாலும், குலத்தொழிலாம் வேட்டையாடுதலில் வீரன் செய்த புலி வேட்டை ஒன்றும் விதிப் பயன் இல்லை என்றாலும், ஏன் அவ்வூரில் வாழும் அர்ச்சகரை காண அரசியல் சூது கொண்ட முத்தன் அவ்வூருக்கு வந்தது கூட விதியால் அன்று, ஆனால் அப்பேதையாம் கோதையை காப்பாற்ற கோயிலில் நுழைந்த வீரனின் செயலே அவ்விதியால் வந்தது எனலாம்.\nஅவன் உள்நுழைந்ததனால் அவ்விதி யாது செய்யும் என்று கேட்டீர்களா தன்னை காத்திட்ட வீரனை காதல் கொள்ள செய்யும் அல்லது அரசியல் செய்ய வேண்டி, அவ்வீரனை பகடையாய் தேர்ந்தெடுக்க வைக்கும். காதலோ, அரசியலோ ஒரு பெண் மையப் புள்ளியாக ஆகும் பொழுது என்ன குழப்பம் வேண்டுமானாலும் நேரலாம் என்பதும் அவ்விதியின் செயலே.\nகோதை தன்னை காப்பாற்றிய ஒருவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே என்று வருத்தமுற்றாலும், காதல் எனும் பயிர் முளைக்காத பெண்ணாகவே தோற்றமளித்தாள். ஆயினும் தன்னில் விழுந்த காதல் விதயினையும் , அது துளிர் விடுவதும் விதியின் கையிலில் இருப்பதை அறியாமல், பக்கத்தில் வசிக்கும் மருத்துவச்சிக் கிழவியைக் காணச் சென்றாள். விதியும் அவள் பின்னே தொடர்ந்தது.\nதன்னளவில் ஒரு அந்தனப்பெண்ணிடம் பேசுவதே ஒரு குற்றம் எனும் சமூகத்தின் மத்தியில், எந்த ஒரு விளைவையும் யோசித்து செய்யும் வீரநாயக்கன். கோதையைக் கண்டவுடன் தன்னை மறந்தான். எதோ ஒரு பிணைப்பு தன்னை அக்கோயிலுக்கு இட்டுச் சென்று அவளை தன கண் முன்னே நிறுத்தியதாக எண்ணினான்.\nஅதிகாலைப் பொழுதிலே நீராடிவிட்டு கையில் எந்த வாழும் ஏந்தாமல் துரிதமாக கிளம்பினான்.தன் அண்ணன் எங்கே போகிறான் என்பதை அறிய முற்பட்டாலும், அவனிடம் வினவ தயிரியம் இன்றி மலங்க மலங்க விளித்த்க் கொண்டிருந்தாள், வீரனின் தங்கை நல்லாள்.தன் தோழன் பொம்மனுக்கு தெரியுமுன் ஊருக்குள் செல்ல வேண்டும் என்று தமக்குள்ள உளறிக் கொண்டே கிளம்பினேன். தன் தலைவர் எங்கோ செல்கிறார் என்பதை உணர்ந்த அவன் நாய் ஓய்யானும் அவனுடனே விரைந்தது. தன்னுடன் வரும் நாயை திரும்பிச் செல்லுமாறு சுட்டு விரல் காண்பிக்க, ஓய்யானும் திரும்பியது.\nஅக்காலையில், செடிகளிலும் , புல்லிலும், வயல்வெளிகளும், காலைக் கதிரவன் தன் பொற்கரம் கொண்டு பொன்னாய்ச் சமைத்திருந்தான். இந்த மகோன்னதமான சூழலில் ஒருவன் காதல் உணர்வு கொள்ளும்போது. புது உலகமே தமக்காக சஞ்சரிப்பது போல் தோன்றும்.ஊருக்குள் ஒவ்வொரு வீடும் சாணமிட்டு மொழுகி, சிக்கலான மாக்கோலங்கள். அந்த ஊரின் தூய்மையினையும், ஒழுக்கத்தினையும் எடுத்துக் காட்டியது. புலிக்களின் தொல்லை வெகுவாக குறைந்து வருவதால் அதிகாலையிலே வயலுக்கு சென்றுவிட்ட கணவன்மார்களுக்கு, கஞ்சியும், தினைச் சோறும் தயாரித்துக் கொண்டிருந்தனர்.அடுத்த நாள் வரும் சந்தைக்கு தயாராக அண்டை ஊர்களிலிருந்து மாட்டுவண்டிகள் வந்து கொண்டிருந்தன.\nகோயிலுக்கு அருகிலுள்ள வீதியிலிருந்து, மருத்துவக்கிழவியின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கோதையினை, வெகு தொலைவிலே அடையாளம் கண்டு கொண்ட வீரன் ஒரு புன்னகையுடன் அத்திசையில் நடக்கலானான். இளம் பச்சை நிற கச்சையுடன், பச்சை நிற சேலையணிந்து வயல்வெளியில் ஒரு கையினை மேற்புறமும், மற்றொன்றை செய்தும் நடந்துவரும் அழகினைக் கண்டு மெய்மறந்த வீரன் வேகமாக அவளை பின்தொடர்ந்தான்.\nகோதை மெதுவாக ஒரு குடிசையினுள் எட்டி பார்த்துக் கொண்டே \"அம்மா \" என்று அழைத்தாள். அக்கிழவியும் வந்திருப்பது யார் என்பதை அறிந்து ,\"யாரது நாகங் கண்டு மயங்கிய பெண்ணா ம்ம் ..பூச்சியைக் கண்டு மயங்கியவள் புலியைக் கொன்றதேனோ ம்ம் ..பூச்சியைக் கண்டு மயங்கியவள் புலியைக் கொன்றதேனோ \"என்றாள். \"போ ஒரு வில்லேந்திய வீரனும் அவன் தோழனும் வந்தல்லவோ கொன்றனர் .பாவம் அந்த புலி கோயில் வாசலிலேயே உயிர் துறந்தது \"என்று பரிதாபம் கொண்டாள். பாரப்பா \"புலிக்கு பரிந்து பேசும் பேதையே\" என்று மீண்டும் ஏளனம் செய்தாள்.\nமீண்டும் அக்கிழவி\"ஆமாம் யாரோ ஒரு நொண்டி திருக்கோயில் மேற்பார்வைக்கு வந்தானாமே\"என்றாள், அப்பொழுது கிழவியின் முகம் சற்று மாறியிருந்தது.கோதையும் அவனை நினைக்கையில், தன் இடை பற்ற வந்த அவன் குரூர எண்ணம் அவள் மனதில் ஓட, அவளுக்கும் முகம் மாறியது .சட்டென்று அந்த பேச்சினை மாற்ற அக்கிழவி \"ஆமாம் அவ்வீரன் எப்படி இருந்தான் \"என்றாள், அப்பொழுது கிழவியின் முகம் சற்று மாறியிருந்தது.கோதையும் அவனை நினைக்கையில், தன் இடை பற்ற வந்த அவன் குரூர எண்ணம் அவள் மனதில் ஓட, அவளுக்கும் முகம் மாறியது .சட்டென்று அந்த பேச்சினை மாற்ற அக்கிழவி \"ஆமாம் அவ்வீரன் எப்படி இருந்தான் \" என்றாள்.தான் வீரனை நன்றாக கவனிப்பதற்குள் மூர்ச்சையுற்று விழுந்ததையும், பின்னர் நினைவு திரும்பியும் இரு ஆண் மகன்கள் இருந்ததால் அவர்களை கவனிக்கவில்லை எனவும் ,அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் அதற்கு அக்கிழவியின் துணையினை நாடி வந்ததாக கூறினாள்.\nஇதையெல்லாம் கவனிக்காது அக்கிழவி, \"ஓகோ அந்த வேடனைத் தேடித்தான் இப்பைங்கிளி இங்கு வந்ததா அந்த வேடனைத் தேடித்தான் இப்பைங்கிளி இங்கு வந்ததா \" என்று விஷமத்துடன் கேட்க. கோபம் கொண்ட அந்த பெண் \"ஏ கிழவி\" என்று விஷமத்துடன் கேட்க. கோபம் கொண்ட அந்த பெண் \"ஏ கிழவி நீ பொல்லாதவள் .. உன்னிடம் போய் நான் உதவி கேட்டேனே \" என்று கத்தினாள். \"கோபம் கொள்ளாதே பெண்ணே நீ பொல்லாதவள் .. உன்னிடம் போய் நான் உதவி கேட்டேனே \" என்று கத்தினாள். \"கோபம் கொள்ளாதே பெண்ணே உன்னைக் கண்டால் யாருக்குதான் உன்னை கவர்ந்து போக எண்ணம் வராது உன்னைக் கண்டால் யாருக்குதான் உன்னை கவர்ந்து போக எண்ணம் வராது ஒருவேளை அந்த வேடனே உன்னைத்தேடி வருவானோ என்னவோ\" என்று அந்த பேச்சை முடிக்க எண்ணமில்லாது இழுத்துக் கொண்டிருக்க, அவளை இடைமறித்து \"ஊஹும் ஒருவேளை அந்த வேடனே உன்னைத்தேடி வருவானோ என்னவோ\" என்று அந்த பேச்சை முடிக்க எண்ணமில்லாது இழுத்துக் கொண்டிருக்க, அவளை இடைமறித்து \"ஊஹும் என்னை கவர்ந்து சென்று வாழ முடியாது , ஒரு வேளை காலில் விழுந்தால் வாழலாம் \" என்று அவளும் நகைத்தாள் .. சொல்லி வைத்தார் போல், அந்த வேடன் திடுமென கதவு திறந்து கொண்டு நேராக அந்த கோதையின் காலில் விழ, கோதை அலறினாள். விதியின் விளையாட்டும் ஆரம்பமானது ....\nவீரநாயக்கனின் வாயில் நுரை கொட்டியிருந்தது...\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 9:52\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nதீபாவளி ஸ்பெஷல் - சிறுகதை டாம் - டாம் ..\nஎனது புத்தகப் பார்வை -பகுதி - 1 தானாய் நிரம்பும் க...\nவிதியின் பகடை - வீர நாயக்கன் பகுதி - 6\nதீபாவளி ஸ்பெஷல் - சிறுகதை டாம் - டாம் ..\nஎனது புத்தகப் பார்வை -பகுதி - 1 தானாய் நிரம்பும் க...\nவிதியின் பகடை - வீர நாயக்கன் பகுதி - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2013/01/blog-post_16.html", "date_download": "2018-05-20T09:44:48Z", "digest": "sha1:Q2JUUPSPVKQEWT2D7XMLZQM52VFKSWIP", "length": 21800, "nlines": 223, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: கண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...\nஇந்த பொங்கலுக்கு ‘ரியல் ஹிட்’ கண்ணா லட்டு தின்ன ஆசையாதான்.\nலட்டில் முந்திரி பருப்பாக சந்தானமும்...\nகிஸ்மிஸ் பழமாக பவர் ஸ்டாரும் கலந்திருப்பதால் ருசிக்க முடிந்தது.\nபாக்யராஜின் இன்று போய் நாளை வாவில் இட்ம் பெற்ற காட்சிகள்,\n‘லட்டுவில்’ ஜெராக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் என்னால் சிரிக்க முடியவில்லை.\nமுந்தைய படத்தில் இடம் பெறாத ஜோக்குகளுக்கு சிரித்து கொண்டாடினேன்.\nஆனால் இன்றைய தலைமுறை ரசிகர்கள் மொத்தப்படத்தையுமே ரசித்து கொண்டாடி விட்டார்கள்.\nஇ.போ.நா.வாவில் இடம் பெற்ற பாக்யராஜ், ராதிகா,கல்லாப்பெட்டி சிங்காரம், ஹிந்தி வாத்தியார் காரெக்டர்களை இப்படத்தில் சுமந்தவர்கள் ஒரிஜினல் முன்னால் நிற்கக்கூட முடியாமல் பரிதாபமாக காட்சியளித்தார்கள்.\nபவர்ஸ்டார் + சந்தானம் கூட்டணிதான் இப்படத்தின் பலமே.\nபவர்ஸ்டாரை நான் முதன்முதலில் பார்த்தது ‘நீயா நானா’வில்தான்.\nதனது எளிய புன்னகை மற்றும் அலங்காரமில்லாத பேச்சால் அட்டகாசமாக அடித்து நொறுக்கினார் பவர்ஸ்டார்.\nஅன்று அவர் சொன்ன ரசிகர் கணக்கு இன்று நிஜமாகி விட்டது.\nபவர்ஸ்டாருக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.\nஆரம்ப நாட்களில் நடிகர் செந்தில் அப்படித்தான் இருந்தார்.\nகவுண்டமணியோடு இணைந்த பிறகே நடிப்பு, புகழ், பணம் எல்லாம் தானே வந்து விட்டது.\nசந்தானத்தோடு இணைந்து பத்து படம் நடித்தால் நடிப்பு நிச்சயம் வந்து விடும்.\nபவர்ஸ்டாரின் வருங்காலம் சந்தானம் கையில்தான்.\nபாக்கியராஜ் பட கிளைமாக்சை விட, ’லட்டில்’ கிளைமாக்ஸ் பெட்டராக இருந்தது.\nசிம்புவை உள்ளே நுழைத்ததில் நிச்சயம் கிரியேட்டிவிட்டி இருந்தது.\nஅலெக்ஸ் பாண்டியனும் பார்த்து விட்டேன்.\nஈமு கோழி வளர்ப்பு மோசடி நிறுவனங்களும் ஒன்றே.\nஈமு மோசடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியும்.\nதமிழ் சினிமா ரசிகனாக மூன்று படங்கள் காணக்கிடைத்தன.\nஉலகசினிமா ரசிகனாக, ஒரு மண்ணும் கிடைக்கவில்லை.\nஆனால்,இன்று விஜய் டிவி பகல் 12 மணிக்கு ‘ஆரண்ய காண்டத்தை’\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 1/16/2013\nLabels: சினிமா, தமிழ் சினிமா\nஆரண்ய காண்டம் ஒரிஜினல் டிவிடிக்காக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறேன். யாராவது விஜய் டிவியில் போடுவதை ரெகார்ட் செய்து வெளியிட்டால், நல்லது.\nஉலக சினிமா ரசிகன் 1/16/2013 12:32 PM\nஇன்று போடப்படும் விஜய் டிவி பிரிண்ட் அநேகமாக புண்ணியவான்கள் யாராவது இணயத்தில் ஏற்றி விடுவார்கள்...\nநம்மாளுங்க இதில கில்லாடிங்க நண்பரே.\nஉலக சினிமா ரசிகன் 1/16/2013 12:33 PM\nபாக்யராஜ் படத்தோடு ஒப்பிட்டால் இந்த லட்டு சுவை கம்மி தான் ஆனா அந்த படம் பார்கதவங்களுக்கு இது சுவையோ சுவை\nஉலக சினிமா ரசிகன் 1/17/2013 4:55 AM\nநீங்கள் சொல்வது 100 சதவீத உண்மை.\nஅலெக்ஸ் பாண்டியன் தோல்வியடையும் என்பதுமுன்பே தெரிந்த செய்தி தான்.இந்த வருடத்தின் தேறவே தேறாத படங்கள் பட்டியலில் நிச்சயம் இடமுண்டு.\nஉலக சினிமா ரசிகன் 1/17/2013 4:57 AM\nஅலெக்ஸின் தோல்வி தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானது.\nஅன்று நாம் விவாதித்ததைப் போலவே தான் நடந்திருக்கிறது.சினிமாவின் மீது மக்களுக்குத் திரும்பியுள்ள தெளிவான பார்வை பறிபோகாமல் காக்கபட்டிருகிறது அலெக்ஸ்சின் தொல்வியின் மூலம்.\nஉலக சினிமா ரசிகன் 1/17/2013 1:47 PM\nசிவக்குமார் பேமிலி பண வெறி பிடித்து அலைகிறது.\nபருத்தி வீரன் கார்த்தியை கொன்று புதைத்து விட்டு மாளிகை கட்டுகிறார்கள்.\nஅது மண் கோட்டையாக நிச்சயம் சரிந்து விழும்.\nமுருக்கமுடியத உண்மை. வந்த புறாவையெல்லமா வறுத்துத் தின்று தீர்ப்பது.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை தவறாக புரிந்துகொண்டு காற்றோடு சேர்த்து இப்போது மண்ணையும்.\nவிசகாவிற்கு என்ன ஒரு இடுப்புடா. நாலு நாளா தூக்கம் போச்சு. இப்படி காமெடியன்கள் ஜோடியா நடிச்சு எதிர்காலத்தை கேடுத்துகிட்டாலே.\nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபத்திற்காக விமானத்தில...\n2013 கோயம்புத்தூர் விழாவில் சிவாஜி கணேசன்.\nவிஸ்வரூபமே கமலின் விஸிட்டிங் கார்டு \nதிருட்டு வீடியோவை ஒழிக்க முடியாது. [ பாகம் 1 ]\nகண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...\nசமர் = ‘ போர் ’\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/09/blog-post_289.html", "date_download": "2018-05-20T10:16:36Z", "digest": "sha1:QSNW5BILKY7R3CPTYDAIX6QWBUDSPXK4", "length": 19750, "nlines": 502, "source_domain": "www.kalviseithi.net", "title": "முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை", "raw_content": "\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே...\nகீழ்க்காணும் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்:-\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஎல்லாமே நடந்தாச்சு..ஓகே byebye... ,NEXT HOT NEWS IRUNDHA VAREN.. ADHUKULLA MEENDUM அரைவேக்காடுகள் ஏதாவது சொன்னால் அவர்களுக்கு ஜால்ரா அடிக்காமல் அடித்து துரத்தி , அறிவுசாா்ந்த கருத்துகளுக்கு மட்டும் மதிப்பு கொடுங்கள். புறப்படுகிறேன்,, வரட்டுமாாாா\nஇந்த சொறி நாய்அபுபர் எப்பவும் எல்லாருக்கும் தெரிஞ்ச நியூஸ் சொல்லிட்டு இத நான்தான் சொன்னேன் நான்தான் சொன்னேன் னு எல்லா இடத்துலயும் பிச்சை கேட்டுட்டு இருக்கு இந்த மூதேவி. இந்த நாய் நாளைக்கு நான் Flash news சொல்ல போறேன்னு சொல்லுச்சு. என்னனு பாத்தா 11th 12th quarterly exam timetsble அ சொல்லுது. ������������ இந்த நாதாரி க்கு 4 Supporters vera. தூதூதூதூதூதூ... P2 cv முடிஞ்சிருச்சு னு எங்களுக்கு தெரியாது பாரு பரதேசி.\nஎல்லாமே நடந்தாச்சு..ஓகே byebye... ,NEXT HOT NEWS IRUNDHA VAREN.. ADHUKULLA MEENDUM அரைவேக்காடுகள் ஏதாவது சொன்னால் அவர்களுக்கு ஜால்ரா அடிக்காமல் அடித்து துரத்தி , அறிவுசாா்ந்த கருத்துகளுக்கு மட்டும் மதிப்பு கொடுங்கள். புறப்படுகிறேன்,, வரட்டுமாாாா\nஇந்த சொறி நாய்அபுபர் எப்பவும் எல்லாருக்கும் தெரிஞ்ச நியூஸ் சொல்லிட்டு இத நான்தான் சொன்னேன் நான்தான் சொன்னேன் னு எல்லா இடத்துலயும் பிச்சை கேட்டுட்டு இருக்கு இந்த மூதேவி. இந்த நாய் நாளைக்கு நான் Flash news சொல்ல போறேன்னு சொல்லுச்சு. என்னனு பாத்தா 11th 12th quarterly exam timetsble அ சொல்லுது. ������������ இந்த நாதாரி க்கு 4 Supporters vera. தூதூதூதூதூதூ... P2 cv முடிஞ்சிருச்சு னு எங்களுக்கு தெரியாது பாரு பரதேசி.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்ற...\nதனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-20T09:51:43Z", "digest": "sha1:YVWSVRH3KFOHE7E6VQHZAVZ2K5AMUJTG", "length": 6191, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை\nபெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.\nஇவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும்.\nஇது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.\nஇதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.\nகற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ypvnpubs.com/2017/08/blog-post_26.html", "date_download": "2018-05-20T09:45:57Z", "digest": "sha1:SO6BTUCIN33HMTTYZHYMT24XHLQAUN5U", "length": 31858, "nlines": 400, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: வலைவழியே பதிவர்களிடையே பெரும் மோதல்!", "raw_content": "\nவலைவழியே பதிவர்களிடையே பெரும் மோதல்\n\"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.\nஎழுத்து இறைவனின் வரம்.\" என்பது\nஉறவுகள் நெருங்க வாய்ப்பில்லைத் தான்.\nநாய் கூடத் திரும்பிப் பார்க்காது தான்.\nஇல்லாத உறவும் சொல்லாமல் கூடும்\nபணமென்றால் பிணமும் பிழைக்கும் (உயிர்க்கும்/ வாழும்)\nஎழுத முடிகிறது என்றால் - அது\nஇறைவன் (கடவுள்) அருள் (வரம்) அல்ல;\nஅவரவர் வாழும் சூழலே தவிர\nஆண்டவன்/ கடவுள்/ கடவுள் அல்ல\nநீங்களும் பாவலனாக (கவிஞனாக) வர\nபா (கவிதை) நடையிலே எழுதினால் கூட\nபாரதி கரித்துண்டால் தெருவில் எழுதி\n(சான்று: கவிராஜன் கதை - வைரமுத்து)\nபா (கவிதை) நடையிலே கிறுக்குகிறேன்\nதவறுகள் வரத்தான் செய்யும் - அதற்காக\nவாசிப்பவர்கள் வாசித்த பின் - அவர்கள்\nநம் எழுத்தில் மின்னும் பிழைகள்\nஇலக்கை இயம்புதல் இலக்கியம் என்றால் - உன்\nஎண்ணத்தைச் சுவையாகச் சொன்னாலும் இலக்கியமே\nஇலக்கியம் தோன்றிய பின் தானே\nவாசித்தவர் சுட்டும் தவறைத் திருத்தி\nவாசிப்பவர் வாசித்ததும் பிழைகளைச் சுட்ட\nசட்டென்று திருத்திக் கொள்ளப் பழகுவோம்\nஇலக்கியத்தோடு ஒன்றிய இலக்கணம் எல்லாம்\nஇயல்பாக இறுக்கமாக எழுத முயல்வோம்\nஇலக்கணம் தானாக வந்து குந்தும்\nஇலக்கணத்திற்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தலாமோ\nஉங்கள் எண்ணங்களைப் பகிருங்க உறவுகளே\nசொல் சிக்கனம் கவிதைக்கு அழகு.\n\"எழுத்தசை சீர்தளை அடிதொடை\" என\nஇவையாறும் அறியாப் பாவலர் - பலர்\n28-08-2017 அன்று உங்கள் யாழ்பாவாணன் இந்தியா (சென்னை) வருகிறேன். சென்னையில் 03-09-2017 ஞாயிறு இயன்றளவு பதிவர்களையும் சந்திக்கவுள்ளேன். முகவரி பின்னர் தெரிவிக்கின்றேன். 29-08-2017 தொடக்கம் 05-09-2017 வரை எனது பயணம் சென்னை, வடலூர், கன்னியாகுமரி, சென்னை எனத் திட்டமிட்டுள்ளேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nவலைவழியே பதிவர்களிடையே பெரும் மோதல்\nபா/ கவிதை நடையில கிறுக்கிய சில...\n நீ போன இடம் எங்கே\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/m-_g-_ramachandran%E2%80%8E/", "date_download": "2018-05-20T10:08:24Z", "digest": "sha1:SXHMYZMYMWQAHDHJQHNMKR226L6F34VV", "length": 9933, "nlines": 68, "source_domain": "eniyatamil.com", "title": "M._G._Ramachandran‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nமீண்டும் வெள்ளி விழா கொண்டாடிய ‘ஆயிரத்தில் ஒருவன்’\nசென்னை:-1965ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். […]\nசிக்கலில் ரஜினி,கமல் நடித்த திரைப்படம்\nசென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் […]\nஎம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்\nசென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சமந்தா, நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து […]\n‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 25வது நாளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசென்னை:-எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.இப்படத்தின் 25–வது நாள் வெற்றி விழா எழும்பூர் […]\n‘என்னமோ எதோ’ படத்தில் குத்து சண்டை காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்\nசென்னை:-‘என்னமோ எதோ‘ படத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடித்து உள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் […]\nகுக்கூ (2014) திரை விமர்சனம்…\nதமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் […]\nஎம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெளியீட்டுக்கு முதல்வர் வாழ்த்து\nசென்னை:-1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் […]\nவிஜயகாந்துக்கு ‘புரட்சி தலைவர்’ பட்டம் சூட்டிய போலீசால் பரபரப்பு\nதர்மபுரி:-தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தங்களது […]\nவாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி\nசென்னை:-கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு […]\nடிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ மார்ச் 14ல் ரிலீஸ்\nசென்னை:-எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். […]\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=220:-3&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-05-20T10:07:27Z", "digest": "sha1:MTKKQT4WIAK5524KWMQOV73TI3OJCYOR", "length": 14175, "nlines": 104, "source_domain": "selvakumaran.com", "title": "கடந்து வந்த நமது சினிமா - 3", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nகடந்து வந்த நமது சினிமா - 3\nகடவுணு பொரன்டுவ சிங்களப்படத்தினை தென்னிந்தியாவில் வைத்துத் தயாரித்து இலங்கையில் வெளியிடு முன்னரே இலங்கையில் ஆங்கிலப் படங்கள் தயாரிக்கப்பட்டு உலகநாடுகள் எங்கும் திரையிடப் பட்டிருக்கின்றன. அமெரிக்க மற்றும் பிரித்தானிய திரைப்பட நிறுவனங்கள் ஆங்கிலத் திரைப்படங்களைத் தயாரித்திருக்கின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படங்களில் ஐம்பதுகளில் வெளியான Bridge on the River Kwai மற்றும் Elephant walk ஆகிய இரு திரைப்படங்களும் முக்கியமாகப் பேசப்படுகின்றன.\nபின்னாட்களில் மிகவும் பிரபல்யமான ஆங்கில திரைப்பட நடிகை ஒருத்தி இலங்கையில் வைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் அதுவும் இரு தமிழ்ச் சொற்களை உச்சரித்து நடித்திருக்கின்றார். இலங்கையில் முதல் முதல் தமிழ் பேசி நடித்த அந்த ஆங்கில நடிகை எலிசபெத் ரெய்லர். எலிசபெத் ரெய்லர் நடித்து இலங்கையில் தயாராகி 1954இல் வெளியான Elephant walk என்ற ஆங்கிலத் திரைப்படத்திலேயே \"கொண்டுவா.. கொண்டுவா\" என்றும் \"கொண்டு போ... கொண்டு போ\" என்றும் இரு வார்த்தைகளை தமிழில் பேசி அவர் நடித்திருக்கின்றார். எலிசபெத் ரெயிலர் அன்றைய திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னி. ஆங்கில ரசிகர்கள் மட்டுமல்லாமல் அகிலம் எங்கிலுமே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். வைரமுத்து கூட தன் பாடல் வரிகளில் எலிசபெத் ரெயிலரின் மகளா என்ற வரியை தந்திருக்கின்றார். இந்தப் பாடல் வெளிவந்த போது ஒரு ரசிகர், எலிசபெத் ரெயிலரின் ரசிகனாக வைரமுத்து வேண்டுமானால் இருக்கலாம் அதற்காக மனிசா ஹொய்ராலாவை எலிசபெத்தின் மகளாகவா கற்பனை செய்ய வேண்டும் என்ற வரியை தந்திருக்கின்றார். இந்தப் பாடல் வெளிவந்த போது ஒரு ரசிகர், எலிசபெத் ரெயிலரின் ரசிகனாக வைரமுத்து வேண்டுமானால் இருக்கலாம் அதற்காக மனிசா ஹொய்ராலாவை எலிசபெத்தின் மகளாகவா கற்பனை செய்ய வேண்டும் மனிசா ஹொய்ரலுக்கு அப்படி என்ன வயசாச்சு மனிசா ஹொய்ரலுக்கு அப்படி என்ன வயசாச்சு என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.\nஇன்னும் ஒரு விசேசம் அந்தப் படத்தில் இருந்திருக்கின்றது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் கேட்க வேண்டும் என பாரதி விருப்பம் தெரிவித்திருந்தான். உலகமெங்கும் திரையிடப்பட்ட Elephant walk இல் அந்தத் தேமதுரத் தமிழ் ஓசை ஒலித்திருக்கின்றது. மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் புண்ணியமின்றி... என்று அந்நாளில் பிரபல்யமான தியாகராஜ பகவதரின் பாடலை பாடிக் கொண்டே தேயிலைக் கொழுந்து எடுப்பார்கள். இத் திரைப்படத்தினை யேர்மனியரான William Dieterle இயக்கியிருந்தார்.\nஇலங்கையிலும் பிரித்தானியாவிலும் வைத்துப் படம் பிடிக்கப்பட்டு 01.01.1957இல் வெளியான இன்னுமொரு ஆங்கிலத் திரைப்படம் Bridge on the River Kwai. இன்றும் கூட இத்திரைப்படம் பேசப்படுகிறது. களனி ஆற்றின் மேலே தொங்கு பாலம் கட்டி எடுக்கப்பட்ட Bridge on the River Kwai என்ற திரைப்படத்தின் பதிவு படம் பிடிக்கப்பட்ட இடத்திலேயே இன்னமும் இருக்கின்றது. இத்திரைப்படம் எடுக்கப்பட்ட கித்துல்கல என்ற ´இடத்தில் இந்த இடத்தில்தான் Bridge on the River Kwai திரைப்படம் எடுக்கப்பட்டது` என்ற அறிவித்தல் இப்பொழுதும் காணப்படுகின்றது.\n1943ம் ஆண்டில் யுத்தக் கைதிகளைக் கொண்டு வலுக் கட்டாயமாகக் கட்டப்பட்ட பர்மா தாய்லாந்து காடுகளூடாக ஓடும் க்வாய் நதியின் மேல் உள்ள பாலம் போன்று இலங்கையில் ஓடும் களனி ஆற்றின் மேல் ஐம்பது அடி உயரத்தில் 425 அடி நீளத்தில் திரைப்படத்திற்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டது. 500 தொழிலாளர்களும் 35 யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு இந்தப் பாலம் எட்டு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 2வது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட ஐந்து திரைப்படங்களில் Bridge on the River Kwai யும் ஒன்று. இப்படத்தினை David Lean இயக்கியிருந்தார்.\nமுதல் சிங்களத் திரைப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 21.01.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்டது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின் 29.12.1951இல் அன்றைய சிங்களத் தம்பதிகளும், முன்னணி நடிகர்களுமான எடி ஜயமன்னவும், ருக்மணி தேவியும் நடித்து வெற்றி பெற்ற சங்கவுனு பிலித்துற (Sengawunu Pilitura) என்ற சிங்களப் படத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்து குசுமலதா என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள். மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்திற்கு வேறு அழகான தமிழ்ச் சொற்கள் கிடைக்கவில்லைப் போலும். படத்தின் பெயர் கூட இத்திரைப்படம் வேற்று மொழியிலான ஒரு திரைப்படம் என்ற நிலையையே தோற்றுவித்திருந்தது. மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு குரல் தந்தவர்கள் இந்தியத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் குசுமலதா என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. மொழிமாற்றம் செய்யப்பட்ட இத் திரைப்படத்தின் தலைவிதி தலை கீழாகவே இருந்திருக்கிறது. குசுமலதா தலைநகர் கொழும்பில் ஓரிரு திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட வேகத்திலேயே படத்தை திரையரங்குகளைவிட்டு எடுக்க வேண்டியதாயிற்று.\nகடந்து வந்த நமது சினிமா - 1\nகடந்து வந்த நமது சினிமா - 2\nகடந்து வந்த நமது சினிமா - 3\nகடந்து வந்த நமது சினிமா - 4\nகடந்து வந்த நமது சினிமா - 5\nகடந்து வந்த நமது சினிமா - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/five-britons-have-allegedly-been-arrested-in-cambodia-on-indecency-charges-118012900001_1.html", "date_download": "2018-05-20T09:57:49Z", "digest": "sha1:7CCBGHEUT3OOSK7FKOEOHI376HUTZUWD", "length": 10720, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலகப்புகழ் பெற்ற இந்து கோவிலில் ஆபாச படம் எடுத்த இளைஞர்கள் கைது | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலகப்புகழ் பெற்ற இந்து கோவிலில் ஆபாச படம் எடுத்த இளைஞர்கள் கைது\nஉலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோவிலில் பிரிட்டன் இளைஞர்கள் சிலர் ஆபாச பட்ம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து கம்போடியா மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி அங்கோவார்ட் கோவிலுக்கு சுற்றுலா பயணிகளாக வந்த பிரிட்டன் குழுவினர் இரவு பார்ட்டிகளில் அரைகுறையாக நடனம் ஆடுவது போன்றும், ஆபாச போஸ்களில் இருப்பது போன்றும் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தவே உடனே களத்தில் இறங்கிய போலீசார் இதுகுறித்து ஐந்து பிரிட்டன் இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழுவில் உள்ள பெண்களை போலீசார் கைது செய்யவில்லை என்றாலும் அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nகாஞ்சிபுரம் ரெளடி கம்போடியவில் தற்கொலை செய்தது ஏன்\nகணவனாக நினைத்து கன்று குட்டியுடன் வாழும் பெண்\nயூடியூப் பார்த்து விமானம் செய்த இளைஞர்\nஓவர் கவர்ச்சி; நடிகைக்கு தடை விதித்த அரசு\nவீட்டு சுவரில் மிகவும் மோசமான துர்நாற்றம்; வீட்டை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2008/12/blog-post_5279.html", "date_download": "2018-05-20T10:05:51Z", "digest": "sha1:42RJ66QD6LOJ2X2X3QANVQRYABW6X7C6", "length": 17910, "nlines": 254, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: தேனிலவில் கணவனைக் கொன்ற ஐயங்கார் பெண்!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nதேனிலவில் கணவனைக் கொன்ற ஐயங்கார் பெண்\nதிருமணமாகி 8 நாட்களுக்குள் தன் அன்பு மனைவியிடன் ஆசையாய் கேரளாவுக்கு உல்லாசப் பயணம் சென்றான் அனந்தராமன் என்ற ஐயங்கார் இளைஞன். நல்ல வசதி படைத்த வீட்டினர் இருவரும்.\nஇன்பக் கனவுகளுடன் தன் புது மனைவியுடன் கேரளாவில் உள்ள் \"முன்னார் குந்தளா டாம்\" சென்றான் அனந்தராமன். அங்கே திடீரென இருவர் அந்த தம்பதியை நெருங்கினர். .... அனந்தராமன் கழுத்தை ஒரு நைலான் கயிரால் நெறித்தனர்..... துடிதுடித்து அந்த இடத்திலேயே செத்துப் போனான் அனந்தராமன். ....யாருமில்லாத அந்த உல்லாச இடத்தில் சாட்சிகளற்று பரிதாபமாக தனது 30ஆவது வயதில் அந்த இளைஞன் செத்துப் போனான்.\nபுலன் விசாரிக்க வந்த போலீசிடம் யாரோ தனது நகையை எடுத்துக்கொண்டு தன் கணவனை கொன்று விட்டத்தாய் புகார் கூறினாள் அனந்தராமனின் இளம் மனைவி வித்தியா லஷ்மி . 24 வயதான வித்தியா லஷ்மி கதறி அழுத செய்திதான் முதலில் வெளிவந்து எல்லோர் மனத்தையும் உருக்கியது\n.....ஊரும் உறவும் நடுங்கிப் .போயினர்..... கதறினர் ......ஆனால் முனாரில் உள்ள அன்பழகன் என்ற ஒரு ஆட்டோ டிரைவரின் வாக்குமூலத்தால் உண்மைகள் வெளி வர ஆரம்பித்தன.\nஅனந்தராமன், வித்தியா லஷ்மி தம்பதியை பின் தொடர்ந்த கொலையாளிகள் இருவரும் ஒரு ஆட்டோவில்தான் அந்த டேம் பகுதிக்கு வந்தனர். வரும் வழியில் அவர்களுக்கு போன் கால்களும் எஸ் எம் எஸ்களும் வந்த வண்ணம் இருந்தன. சென்னையில் இருந்து வந்திருந்த அந்த கொலையாளிகளின் மொபைல் போனில் சரியான சிக்னல் கவரேஜ் (டவர்) கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் அன்பழகன் போனுக்கு அந்த எஸ் எம் எஸ் களை அனுப்ப சொன்னார்கள் கொலையாளிகள் இருவரும்....\nஅந்த மெஸேஜ்களை பார்வையிட்ட போலீஸார் திருக்கிட்டுப் போயினர்\nஅவர்களை கொலைக்களத்துக்கு கூப்பிட்டது மனைவி வித்யா லக்ஷ்மியே\nஐயங்கார் வகுப்பை சேர்ந்த, வசதி படைத்த வித்தியா லக்ஷ்மிக்கும் சென்னையை சேர்ந்த ஏழை கிறித்துவ வகுப்பை சேர்ந்த ஆனந்துக்கு இளம் வயதிலேயே காதல் ஏற்பட்டது. அந்த காதலை வீடும் சமூகமும் ஒப்புக்கொள்ளாததால், பெற்றோர் பார்த்து வைத்த அப்பாவி ஐயங்கார் பையன் அனந்தராமனைத் திருமணம் செய்துகொண்டு விட்டு, பின் தன் கணவனை கொடூரமாய் கொல்ல முற்பட்டாள் இளம் ஐயங்கார் மனைவி வித்தியா லஷ்மி\nதன் கணவனை உல்லாசப் பயணம் என்ற பெயரில் யாருமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றாள். அதே இடத்துக்கு தன் கள்ளக் காதலனையும் அவனது சகாவையும் கூப்பிட்டாள். இதற்கு பல போன் கால்களும் எஸ் எம் எஸ் களும் அனுப்பினாள். இவற்றில் கடைசீ சில நிமிஷங்களில் அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் கள்தான் ஆட்டோ ஒட்டுனர் அன்பழகனிடம் சிக்கின.\nஒரு பக்கம் தன் கணவனுடன் உல்லாசமாய் சல்லாபித்துக் கொண்டு, அதே நேரத்தில் தானும் தனது இளம் கணவனும் எங்கே இருக்கிறோம், அவனைக் கொல்ல எப்படி வர வேண்டும் என்றெல்லாம் கொலையாளிகளுக்கு செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தாள் வித்யாலஷ்மி.\nகொலையாளிகள் அந்தராமனைக் கொன்றவுடன், தனது பத்துப் பவுன் சங்கிலியைக் கழற்றி அவர்களிடம் கொடுத்து விட்டு, தன் கணவனை யாரோ அடையாளம் தெரியாதவர்கள் கொன்று விட்டு தனது சங்கிலியை கழற்றிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கத்திக்கொண்டே ஓடினாள் கள்ளக்காதலி, கொலைகாரி வித்தியாலக்ஷ்மி\nகொலையாளிகள் சந்தேகிக்க கூடிய விதத்தில் பேசியதையும், தனது மைபைலில் வந்த செய்திகளையும் கண்ட அட்டோ ஓட்டுனர் அன்பழகன் போலீஸிடம் தந்த விபரங்களின் பெயரில் கொலையாளிகளை ஒரு லாட்ஜில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.\nபோலீஸ் விபரங்களை கோர்ட்டில் சமர்பிக்க, வித்தியா லக்ஷ்மிக்கும் கொலையாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கோர்ட்டு.\nமேல் விபரங்கள் செய்தியில் ......................\nகல்யாணமாகி 8 நாட்களில் செத்துப்போன அனந்தராமன்........\nகுறிச்சொற்கள் husbands, lust, ஆண்பாவம், கொலை, செக்ஸ், தாய்மை, வெறி\nஏதோ சில உத்தம பத்தினிகளைத் தவிர மற்ற பத்தினிகளுக்கு இது தான் பொருந்தும்......\nகொலை மட்டும் தான் செய்வாள் பத்தினி....\nஐயோ, ஐயங்கார் பெண்ணுங்களெல்லாம் கொலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா\nஇதுக்கு டோண்டு என்ன சொல்கிறார்\nவழக்கமாக 498A என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி கொலைசெய்யும் காமப்பிசாசுகளுக்கிடையே இவர் காதலனையே வைத்து கொலைசெய்த ___________\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\n‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்\nவன்கொடுமை சட்டத்தில் மாப்பிள்ளை கைது\nஆட்டோக்காரர் உயிர் அரைக்காசுகூட பேறாதா\nகாரணம் தெரியாத கணவன் தற்கொலை\nகள்ள உறவில் நல்லதா விளையும்\nகுடும்ப நடந்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் த...\n498A சட்டத்தில் இனிமேல் கைது செய்ய முடியாது\nமனைவி இறந்தால் கணவன்தான் குற்றவாளி\nகணவனைக் கொல்லத் தூண்டும் செக்ஸ் வெறி\nகள்ளக்காதலைக் கணவன் கண்டித்தான், மகனை எரித்துக் கொ...\nபெண்ணியவாதிகளே இதற்கு யார் காரணம்\nகுழந்தைகள் நலனுக்கு தந்தையின் அன்பும் அடிப்படைத் த...\nநான்கு பேரை மணந்து இரட்டைக்கொலை செய்த ஐயங்கார் சங்...\nஉண்மையைக் கூறும் குடியரசுத் தலைவருக்கு எதிர்ப்பு\nகுடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் மனைவி\nதேனிலவில் கணவனைக் கொன்ற ஐயங்கார் பெண்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2012/10/", "date_download": "2018-05-20T10:06:18Z", "digest": "sha1:Q25FCTDOHDGN2FMXNTR3QFSPXVDURTSY", "length": 127563, "nlines": 555, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: October 2012", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nசனி, 27 அக்டோபர், 2012\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 3:43\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 அக்டோபர், 2012\nநீங்கள் வாசிக்கப் போவது கவிதை என்று முதலில் நம்பிவிடுங்கள்\nதனிமையின் வாதையை சொல்லிப் போகும் இந்த கவிதை நிசப்தத்தினை ஒரு இரைச்சலாக, பேரொலியாக பாவிக்கிறது. சப்தங்களைப் பற்றிதான் இந்த பஜ்ஜி சொஜ்ஜியில் சுவைக்கப் போகிறோம்.\nசப்தங்கள், ஒலி, ஓசை, இரைச்சல், ஸ்வரம், இசை, பாடல், மொழி என பல பெயர்கள், பயன்கள், பரிமாணங்கள் என நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் சப்தங்களுடன் பிண்ணிப் பினைந்திருக்கின்றன. ”ஆதியில் ஒசை இருந்தது” ஏன் மொத்த பிரபஞ்சமும் ஒரே ஒசையாக அக்ஷ்ரமாக சொல்வது ப்ரணவ மந்திரமாய் ஒலிக்கின்றது என்று வேதம் கூருவதாக சொல்லுவர். சூக்குமமான சப்தங்கள் பற்றி பேசுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் அன்றாடம் கேட்கும் சப்தங்களின் தனித்தன்மை பற்றி ஏதாவது பேசுவோம்.\nநமது ஊர்களில் டீக் கடைகளிலும், பரோட்டா, பிரியாணிக் கடைகளிலும் கடைக்காரர்களின் வியாபரத்தில், அவர்களுடைய பணியின்போது நாம் சில ஓசைகளை கவனிக்கின்றோமா அதாவது டீ மாஸ்டர் டீயை ஆற்றிவிட்டு, கிளாசை அவர் பாய்லரை வைத்திருக்கும் ட்ரேயில் ஒரு தட்டு தட்டுவதும், பிரியாணிக்கடையில் சிக்கன் பீஸ், முட்டை வைத்து மேலே பிரியானியை அடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்தப் பாத்திரத்தை தட்டுவதும், வெறும் கல்லில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து சில ஈர்க்குச்சிகளால் வாரிவிட்டு வெறும் இட்லியுடன் எழுந்துவிட எத்தனிக்கும் வாடிக்கையாளாருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆஃப் பாயிலாவது வாங்க வைப்பதும், குழந்தையோடு கடற்கரைக்கோ;கோயிலுக்கோ செல்லும் பொழுது குழந்தைக்கு கேட்குமாறு தந்திரம் செய்யும் ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பலூன் வியாபாரிகளின் சைக்கிள் ஹாரன்களும், பலூன் கீரல்களும் நாம் அன்றாடம் சந்திப்பவையே, கடினமான தொழில் செய்கின்றோமே என்று வெறுமனே வாழ்க்கையை நொந்துக் கொண்டே இருக்காமல், ஒரே ஒரு அற்புத நிமிடத்திற்காக வேண்டிக் கொண்டே சோம்பேறியாகவும் இல்லாமல், அதே சமயம் தங்கள் இருப்பையும், நம்பிக்கையையும் உலகிற்கு தெரியப் படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது. முதன் முதலில் உங்கள் வீட்டில் ஒலித்த ரேடியாவின் கானம் தந்த ஈர்ப்பு இன்று லட்சம் பாடல்களை மெமரியில் வைக்கும் கேட்ஜட்டுகளில் கண்டிப்பாய் இராது தானே அதாவது டீ மாஸ்டர் டீயை ஆற்றிவிட்டு, கிளாசை அவர் பாய்லரை வைத்திருக்கும் ட்ரேயில் ஒரு தட்டு தட்டுவதும், பிரியாணிக்கடையில் சிக்கன் பீஸ், முட்டை வைத்து மேலே பிரியானியை அடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்தப் பாத்திரத்தை தட்டுவதும், வெறும் கல்லில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து சில ஈர்க்குச்சிகளால் வாரிவிட்டு வெறும் இட்லியுடன் எழுந்துவிட எத்தனிக்கும் வாடிக்கையாளாருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆஃப் பாயிலாவது வாங்க வைப்பதும், குழந்தையோடு கடற்கரைக்கோ;கோயிலுக்கோ செல்லும் பொழுது குழந்தைக்கு கேட்குமாறு தந்திரம் செய்யும் ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பலூன் வியாபாரிகளின் சைக்கிள் ஹாரன்களும், பலூன் கீரல்களும் நாம் அன்றாடம் சந்திப்பவையே, கடினமான தொழில் செய்கின்றோமே என்று வெறுமனே வாழ்க்கையை நொந்துக் கொண்டே இருக்காமல், ஒரே ஒரு அற்புத நிமிடத்திற்காக வேண்டிக் கொண்டே சோம்பேறியாகவும் இல்லாமல், அதே சமயம் தங்கள் இருப்பையும், நம்பிக்கையையும் உலகிற்கு தெரியப் படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது. முதன் முதலில் உங்கள் வீட்டில் ஒலித்த ரேடியாவின் கானம் தந்த ஈர்ப்பு இன்று லட்சம் பாடல்களை மெமரியில் வைக்கும் கேட்ஜட்டுகளில் கண்டிப்பாய் இராது தானே வைரமுத்து தன் வரிகளில் சொல்லும் “பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்” என்ற வரிகளில் பாருங்கள் - எவ்வளவு எளிதாக ஒரு உளவியல் செய்தி இருக்கிறது வைரமுத்து தன் வரிகளில் சொல்லும் “பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்” என்ற வரிகளில் பாருங்கள் - எவ்வளவு எளிதாக ஒரு உளவியல் செய்தி இருக்கிறது வெறும் அற்பமான சப்தம் நம் பசிக்கும் நேரத்தில் சங்கீதமாகும் ரசவாதம் என்று.\nஆனால் புதிய கரும்பலகையில் சாக்பீஸால் கீறும் கணித வாத்தியாரின் செயலைப் போல அருவருக்கச் செய்யும், வெறுக்க வைக்கும் சப்தங்களும் அன்றாட வாழ்வில் நிறைய இருக்கின்றன, மஞ்சள் விளக்கைக் கண்டு நிறுத்தக்-கோட்டோரம்(stop line) நம் இரு சக்கர வண்டியை நிறுத்தும் போது, நம் பின்னால் வந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் எழுப்பும் சப்தமான ஒலி மிகவும் கண்டிக்கத் தக்கது. அது போல, பொது இடங்களில் கொரியன் மொபைல்களில் பெரும்பாலும் கானாப் பாடல்களை லவுட் ஸ்பீகரில் வைத்துக் கொண்டு செய்யும் வாலிப மந்திகளின் பேரிடர்கள் மிகக் கொடுமையானது. சில பெரிசுகளும் அதே போல MGR ரொமான்ஸ் ,ரவிச் சந்திரன் ரொமான்ஸ் பாடல்களைக் கேட்பதும் அதே அளவுக் கொடுமையானது. பக்தி என்ற பெயரில் போடும் காட்டுக் கூச்சல்களை வைத்து கன்னாபின்னாவென்று டெசிபல்கள் எகிறும் பிரார்த்தனைப் பாடல்கள் பல இடங்களில் (முக்கியமாக பொது இடங்களில்) ஒரு இடரே1 (இது சர்வ சமயத்திற்கும் பொருந்தும்).\n*எங்கேயாவது கேட்கும் ஆம்புலன்ஸ் சைரனில் எல்லாம், ந்ம்மையும் அறியாது ஒரு நடுக்கமோ, பயமோ வந்துவிடுகிறது, அடுத்த விநாடி நம்மை எந்த பாதளாத்திற்கும் கொண்டு செல்லும் வலிமை மிக்கது என்று எண்ணும் அதே நேரம், காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் சைரன் ஒலியில் ஆம்புலன்ஸில் செல்லும் யாரோ ஒருவருக்கு பிரார்த்தனை என்ற மலர் எடுத்து வைக்க நம்மைப் பணிக்கும்.\n* சினிமாவில் ஹீரோயிசத்தைக் கொண்டுவர உபயோகப் படுத்தும் “விஷ்”, “ஷ்க்” என்கிற வாயுச் சப்தங்களும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் நவநகாரிகத் “தம்மிள்” பேசும் தொகுப்பாளார்களின் மொழியும் நான் அறவே வெறுக்கும் சப்தங்கள்.\n*உலகம் அழியப் போகிறது, லாஸ்ட் சான்ஸ், கலிகாலம் போன்ற பயமுறுத்தி மதக் கேன்வாஸ் செய்யும் சப்தங்களுக்கு நான் செவியெடுப்பதில்லை. கரை படியாத கை, லட்சியம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, வாழ்க –ஒழிக கோஷங்களைக் கேட்பதற்கு நான் காது கேளாதவனாகவே போகலாம்.\nநமது கிராமத்தின் விடியல் அன்று எப்படியெல்லாம் இருந்தது நீரின் சலசலப்பு, பறவைகளின் கூச்சல், மெல்லியக் காற்று எழுப்பும் புழுதி ஒலி,\nகாலையிலேயே வேலைக்கு செல்லும் சைக்கிள் பெல்கள், சிறிய தட்டிச் சுவர்களுக்குள் கேட்கும் குளியல் ஓசைகள், தெரு நாய்களின் கொட்டாவி அல்லது சுரம் குறைந்த குரைப்பு, பால் சுரந்து கொண்டிருக்கும் பசுமாட்டின் “மா..” சப்தம் , பால் காரனின் பாத்திர இழுவை சப்தம், பேருந்துகளில் - டி.எம்.எஸ் பக்திப் பாடல்கள், தேய்ந்துப் போன கிராமத்து கோயில்களின் சுப்ரபாதமும், தேவாலய மணியும், ஆல் இண்டியா ரேடியோவில் நேரம் அறிவிப்பு “ஆறு மணி, ஐந்து நிமிடம்” என்று சொல்லியவுடன் ஒலிக்கும் நாகூர் ஹனீபாவின் “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலும் – எல்லாமுமாய் சேர்ந்து ஒரு நாளை எப்படி இனிமையாகத் துவக்கியது அந்நாளில் என்று வியக்கிறேன். எத்தனை துயரங்களில் கிராமம் உறங்கச் சென்றாலும் அதற்கு ஒவ்வொரு விடியலும் உற்சாகமே.\nமுடிந்தால் ஒரு ஞாயிறு அதிகாலையிலேயே நகரத்தின் பார்வையில் இருந்து தொலைந்து ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று அல்லது ஒரு இயற்கையான சூழ்நிலையில் விடியலின் சப்தங்களைக் கேட்டு வருவோமா\nசென்னைக்கு மிக அருகில் வேடந்த்தாங்கல், புலிக்காட் ஏரி ஏன் வேளச்சேரியை அடுத்து இருக்கும் சதுப்பு வனக் காடுகளில் (இப்பொழுது குப்பைகளின் புகலிடமாகவும் இருக்கும்) வந்து செல்லும் பறவைகளிடம் எப்போதாவது விடியலின் செய்தியை கேட்டு அனுபவித்திருக்கிறீர்களா\nஇன்னும் சுவையாக அடுத்த பாகத்தில்\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 10:52\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுமாரின் குடும்பச் சித்திரங்கள் (மினி தொடர்கதை)\nஅந்தக் காம்பவுண்ட் வீட்டில் - குமாரின் பக்கத்து போர்ஷனில் குடியிருக்கும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் கல்யாணம் ஆகாத பிரம்மசாரி, தாடியும், ருத்திராட்சமுமாய் இருக்கும் அவர் எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பேசுவார். அந்த தெருவில் இருந்த எல்லா இளசுகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டதால், கிராமத்துப் பெண்கள் புரளி பேச ஆட்களே இல்லாமல், அந்த ஆசிரியரைத் தான் இரண்டு, மூன்று மாதமாக பாடுபொருளாக்கியுள்ளனர். அந்த கூட்டத்தின் தலைவியே குமாரின் மனைவி கமலா தான்.\nஇரண்டு வாரம் முன்பு எதிர்த்த வீட்டு லெட்சுமியக்கா, வயிறு சரியில்லாமல் அதிகாலை மூனுமணிக்கும் முன்பே வெளியே கிளம்பும்போது தான், குமார் தங்கியிருக்கும் காம்பவுண்டிற்கு வெளியே உள்ள மாட்டுக் கொட்டகை வழியே யாரோ போவது போல இருந்ததைப் பார்த்துள்ளார், அதனால் வந்த சந்தேகத்தை ஊர்ஜீதப் படுத்த அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று மறைந்திருந்து பார்க்கும் போது தான் அப்படிப் போவது ஒரு பெண் என்றுத் தெரிய வர, அது வாத்தியாரைப் பார்க்கத் தான் ரகசியமாக அந்த நேரத்தில் பார்க்க வருகிறது என்று தீர்மானித்தனர். வாத்தியாரைப் பற்றிய புரளிக் கதையில் மேலும் ஒரு அத்தியாயம் உருவாகியது. அவர்களை எப்படியாவது கைய்யும் களவுமாய் பிடிக்க ஒரு ஐந்தாறு பெண்கள் கூடி திட்டம் வகுத்தனர். அதன் படி, ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அந்தத் தெருவின் வீரமான ஆண்மகன் – குமார், அடுத்த நாள் அந்தப் பெண் உள்ளே நுழைந்த சற்ற நேரத்தில் இவனும் பின் தொடர்ந்து சென்று வத்தியாரின் ரகசியத்தை வெளியே அம்பலப் படுத்துவதென்று.\nஅன்றிரவு குமாருக்கும் மட்டுமல்லாது, அந்த ஐந்தாறுப் பெண்களுக்குமே தூக்கம் வரவில்லை, குறிப்பாக குமாரின் மனைவி கமலாவிற்கு தான் அதிக சந்தோசம், தன் கண்வன் மூலம் தனது மதிப்பு கூடி விடும். அதுமட்டுமில்லாமல், அந்தப் பெண்ணும் யாரென்றும் தெரிந்துவிடும். குமார் இரண்டரைக்கெல்லாம் எழுந்தாயிவிட்டது ஒரு ஸ்வெட்டரும், குரங்குக் குல்லாவும், கையில் ஒரு டார்ச் லைட்டும் சகிதமாய் அவன் காத்திருக்க மாட்டுக் கொட்டகை கதவு கிறீச்சிடும் ஓசை கேட்டது. அவன் வேக, வேகமாய் வீட்டை விட்டுக் கிளம்பினான். காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி, காம்பவுண்டிற்கு பக்கவாட்டில் உள்ள புங்கை மரத்தோடு கட்டி வைத்துள்ள தகரக் கதவை சப்தமில்லாமல் திறந்து மாட்டுக் கொட்டகை வழியாக நுழைந்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பது தான் திட்டம்.\nபயத்தில் அந்த இளம்பனிக்காற்றிலும் அவனுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. குமார், கொஞ்சம் குனிந்த வாறே அந்தக் கதவைத் தள்ளினான், அவ்வாறு குனிந்து கொண்டே தள்ளும் போது டார்ச் லைட்டை தன் குரங்குக் குல்லாவில் சொறுகியிருந்தான். அதுவரை மெல்லத் திறந்துக் கொண்டிருந்த கதவு திடுமென இரைச்சலுடன் வேகமாக திறக்கவும், அவன் எதிரே அந்தப் பெண் உறுவம் கம்பீரமாய் நிற்கவும் சரியாய் இருந்தது. தீடிரென்று தன் கண் முன்னே வந்த அந்த பெண் உருவத்தைப் பார்க்க தலையினைத் தூக்க, அதில் சொருகியிருந்த டார்ச் வெளிச்சத்தில் அந்த டைலர் பொண்டாட்டி சாந்தியின் தெத்துப் பற்கள் அகோரமாய்த் தெரிந்தது. குரங்குக் குல்லாவோடு வந்த குமாரும் எதிர்பாராமல் அலற அவளைப் பார்த்த சாந்தியும் ஓவென்று அலறினாள். அடுத்த நொடி எழும்பிய “பளார், பளார்” என்ற சப்தம் எல்லா திட்டத்தையும் தவிடுபொடி ஆக்கிட. இந்த எதிர்பாராத திருப்பம் அவர்கள் புரளிக்கு ஒரு முற்றுபுள்ளியை வைத்தது. பின்னர், குமார் இரண்டு நாள் குளிர் ஜுரம் வந்து அவதிப்பட்ட கதையும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nஅன்று முதல் “சாணித் திருடி சாந்தி” என்று இப்போது அந்த தெருவில் உள்ள யாவரும் அவளைக் கிண்டலடித்தாலும், சாணியைத் திருடியதால் பல பெண்கள் அவளை வசவு பாடி தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டாலும், கமலாவைத் தவிர்த்த மற்ற பெண்களின் கூட்டத்தில் “சாணிக் கையால அடி வாங்குனவன் பொண்டாட்டி” என்று அவளை அழைப்பது கமலாவிற்கு இன்னும் தெரியவில்லை.\nபாவம், நம் குமார் - ஒரு நாள் அந்த ஆசிரியரோடு தண்ணியடிக்கும் வாய்ப்பு கிட்டிய போது அழுதுக் கொண்டே இந்த விசயத்தைப் பற்றி அவரிடம் சொன்னான். அந்த ஆசிரியர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், அவனைப் ஆறுதல் படுத்த சில வார்த்தைகள் சொன்னார் , ஆனல் மனதிற்குள் “அப்பாடா தப்பித்தேன் நம் திட்டம் பலித்தது” என்று தன் தாடியை தடவிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஒன்றும் அறியாத குமார் வாத்தியாரிடம் மன்னிப்பு கேட்டான்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 4:00\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 அக்டோபர், 2012\nஅனேகமாக இப்பொழுது மகாராணி ஆசைத் தம்பி அண்ணனிடம் மறுபடியும் கடன் கேட்டுக் கொண்டிருப்பாள். BBC-இல் ஒலிவியாவிடம் சில கேள்விகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்க இருக்கின்றனர் – இது நேரடி ஒலிபரப்பு \nமான்செஸ்டர், உச்சி வெயில் இருபது டிகிரியைத் தொட்டிருக்கும். நகரத் தெருக்களில் வாகனங்கள் இரைச்சலின்றி சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தன, ஒலிவியா அலுவலகத்தில் தொடர் விடுமுறையில் எடுத்திருந்தாள். அவள் வசிப்பது நாற்பத்து மூன்றாம் மாடியில் உள்ள ஒரு டூப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில், அதன் பெயர் பீத்தம் அபார்ட்மென்ட்ஸ் . மான்செஸ்டரில் அது தான் மிக உயர்ந்த கட்டிடம். அந்த கட்டிடத்தின் கீழேயே உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு அவள் அடிக்கடி போவது கிடையாது ஆனால் இன்று வீட்டின் கதவை லாக் செய்யும் போதே அவள் அங்கு தான் போக வேண்டும் என்று தீர்மானித்து இருந்தாள்.\nஹோட்டலுக்குள் வந்தவுடனேயே சற்றும் தாமதியாமல் ஒரு ஹம்பென் பீர் ஆர்டர் பண்ணினாள், அவளுக்கு பீர் சப்ளை செய்த நொடியே சற்றும் தாமதியாமல் அவள் அதை எடுத்துக் குடிக்கும் வேகத்திலேயே அவள் வெறியும், கோபமும் இன்னும் இரண்டு ஹம்பென் ஆர்டர் பண்ணிடத் தூண்டும் என்று தெரிந்தது. அவள் கண்களில் கோபம் மிகுந்திருந்தது, கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்கேறிய போதையால் அவள் ஸ்டீபனின் தாயைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் வசை பாடிக் கொண்டிருந்தாள். ஒலிவியா வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவளுடைய டீம் லீடர் தான் இந்த ஸ்டீபன், இவளது முன்னாள் காதலன். அவனைத் திட்டிக் கொண்டே ஒன்றரை லிட்டர் பீரில் நனைந்திருந்த அவள் மனது, குடித்து முடித்த பின்பு தான் சற்று ஆறுதலடைந்ததிருக்க வேண்டும். மங்கிய கன்களுடன் அருகில் இருந்த பார் கவுண்ட்டரில் உள்ள கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டாள். பீரில் நனைந்திருந்த சிவந்த உதடு அவள் அழகை அதிகமாக்கியது\nகண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்தவுடன், உடனேயே பாத்ரூமிற்கு சென்று ஒரு பிளாஸ்டிக் கப்பில் தண்ணீர் மொண்டு கழுவினால், தன் மணிபர்ஸில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை எடுத்து தன் நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். அவள் கைகளில் உடைந்திருந்த கண்ணாடி வளையல் தனக்கு காயம் கொடுத்திருப்பதை அப்போழுது தான் உணர்ந்தாள். கலைந்துக் கிடந்த தன் உடைகளை சரி செய்துக் கொண்டே அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள் மகாராணி .\nபால்வாடியில் படிக்கும் தன் பிள்ளைக்கு வாங்கவேண்டிய ஸ்கூல் பேக், ஃபைனான்சில் அடகு வைத்திருந்த ஒரு ஜோடித் தோடுகளை மீட்பது அப்புறம் முக்கியமாய் தன் கணவரின் மேலாளர் எழுதிக் கொடுத்த தாளில் இருக்கும் மாத்திரை என்று மனதிற்குள் பட்டியலிட்டுக் கொண்டே வந்தாள். கடிகாரம் இரவு ஏழே முக்கால் என்றிருந்தது, வெளியே வந்தாள். வெளியே, அவளுக்காக காத்துக் கொண்டிருந்த மகாராணியின் கணவன் தன் முகத்தில் செயற்கையாக ஒரு சோகத்தை வரவழைத்துக் கொண்டான். மகாராணி அவனிடம் எதுவும் பேசவில்லை. அவனும் அவள் தன்னருகில் வந்ததும் தான் கொண்டுவந்திருந்த இரவல் டி.வி.எஸ் சாம்ப் வண்டியில் ஒரு உதை விட்டுக் கிளம்பலானான்.\nஅலுவலகத்தில் இருந்தபோது ஸ்டீபனோடு கொண்ட காதலில், தன் கணவரிடமிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து வாங்கியவள் ஒலிவியா. அலுவலகத்திலும், வார விடுமுரை நாட்களிலும் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். சில மாதங்கள் மட்டுமே நீடித்த உறவு ஸ்டீபனுக்கு புளித்துப் போய்விட, கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தவிர்த்து வந்தான். குடும்பத்தை விட்டு தன்னுடன் வருவதாக சத்தியம் செய்துக் கொடுத்த ஸ்டீபன், மறுபடியும் அவனுடைய குடும்பத்தில் தஞ்சம் அடைந்தது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவள் தொடர்ந்து வற்புறுத்தியும் கூட கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலகினான், அலுவலகத்திலும் ஒலிவியாவின் மேல் அதிகாரியாக மட்டுமே நடந்துக் கொண்டான். கொஞ்ச நாட்களில் தன்னிடம் வருவதை முழுவதுமாக நிறுத்திவிட, இரண்டு மாதம் பொறுத்துப் பார்த்த ஒலிவியா அவனைப் பழி வாங்கிட துடித்துக் கொண்டிருந்தாள்.\nஸ்டீபனின் குடும்பம் தங்கியிருப்பது சால்ஃபோர்டில், அது மான்செஸ்டருக்கு வெளியே உள்ள ஒரு புறநகர். அழுக்கு நதியான இர்வெல்லை ஒட்டிய ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவன் குடும்பத்துடன் தங்கியிருக்கும் ஃப்ளாட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஒலிவியா அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்டீபன் தன் மனைவி மற்றும் ஒரே மகனுடன் வசிப்பதை அறிந்த ஒலிவியா அவர்களை எப்படிப் பழி வாங்கலாம் என்று பல நாட்களாய் யோசித்து வைத்து இன்று அதை செயல்படுத்த நேரம் வந்து விட்டதை உணர்ந்தாள்.\nஇருவரும் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்க,“இதோ வருகிறேன் என்று அவளை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் கையில் மகாராணி அன்று ஈட்டிய பணம் இருந்தது. அவன் மேலாளர் எழுதிக் கொடுத்த மாத்திரைச் சீட்டை ஒரு மெடிக்கலில் சென்று நீட்ட, அவனை சந்தேகக் கண்களில் பார்த்தவாறே அந்த மாத்திரைக்கு கூடுதல் விலையுடன் அவன் கையில் நீட்டினான் அந்த மெடிக்கல் ஓனர். பஸ்ஸ்டாண்டிற்கு திரும்பும் வழியில் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் அவன் உள்ளே நுழைந்தான். செல்போன் மீது கொண்ட அளப்பறிய மோகத்தில் அவனிடம் அவள் கொடுத்து வைத்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயில் இரண்டாயிரத்து இருநூறு மதிப்புள்ள கேமிரா போனை வாங்கியபடி அவளிடம் செல்ல, அதைக் கண்ட அவளுக்கு அந்த செல்போனிற்காகத் தான் அவளை அங்கு அனுப்பினானோ என்று நினைத்து பேச்சடைத்து நின்றாள், தலை சுற்றியது.\nதிடீரென்று கோயில்களில் பூஜையில் வரும் சாமி ஆட்டம் போல் தன்னை மறந்தபடி தன் கணவனை வசை பாட ஆரம்பித்தாள். அவன் குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை தன் கணவனின் தாய், தந்தை தன்னுடைய தந்தை என எல்லோர் பிறப்பையும் விமர்சித்தாள், அருகிலுள்ள கடையிலிருப்போர் அனைவரும் அவர்களைத்தான் கவனித்துக் கொண்டிருந்தனர். மெல்லத் அடங்கிய அவள் கோபம் கண்ணீராக மாறியது,\nஅப்பொழுது தான் தன்னை எத்தனை பேர் பார்க்கிறார்கள் , தன் ஊர்க் காரர்கள் யாராவது இருக்கிறார்களா, தன் ஊர்க் காரர்கள் யாராவது இருக்கிறார்களா, கோபத்தில் இன்று நடந்ததையும் உளறிவிட்டோமே, கோபத்தில் இன்று நடந்ததையும் உளறிவிட்டோமே என்று எண்ணி நெளிந்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் அவளை சமதானப் படுத்த அவண் கணவன் அவள் அருகில் வந்தான்.\nஇருவரும் பேருந்திலேறி அமர்ந்தனர், பேருந்து அவர்களை சுமந்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தது. கலெக்டர் ஆபிஸ் தாண்டும் வரை இருவரும் பேசவில்லை, அவள் கணவன் தான் மெதுவாக அவளை சமாதானம் செய்ய முயன்றான், “ஏய் இந்தெ.. இப்படியே எவ்ளோ நேரந்தே இருப்பே, இந்த வருசமில்லாட்டி என்ன அடுத்த வருசம் போவட்டும், ஜெகதாபில இருக்குற தோட்டத்துல கல்லு நட்டிருக்காங்கள்ள, அத நாங்க தான் பட்டா போட்டு பிரிக்க போறொம், தலைவர்கிட்ட இருந்து எப்படியாவது எதாவது ஒரு மனையாவது தேத்திடலாம்னு ரோசனை. அப்புறம் பாரு நம்ம புள்ளைய அந்த பாரதி ஸ்கூல்லயே சேத்திடுவோம். என்ன சொல்லுற கண்ணு இந்தெ.. இப்படியே எவ்ளோ நேரந்தே இருப்பே, இந்த வருசமில்லாட்டி என்ன அடுத்த வருசம் போவட்டும், ஜெகதாபில இருக்குற தோட்டத்துல கல்லு நட்டிருக்காங்கள்ள, அத நாங்க தான் பட்டா போட்டு பிரிக்க போறொம், தலைவர்கிட்ட இருந்து எப்படியாவது எதாவது ஒரு மனையாவது தேத்திடலாம்னு ரோசனை. அப்புறம் பாரு நம்ம புள்ளைய அந்த பாரதி ஸ்கூல்லயே சேத்திடுவோம். என்ன சொல்லுற கண்ணு எதுக்கும் நம்ம வெள்ளியனையில எறங்கி நம்ப ராசுக்கு அதிரசம், முறுக்கு வாங்குவோம் ன எதுக்கும் நம்ம வெள்ளியனையில எறங்கி நம்ப ராசுக்கு அதிரசம், முறுக்கு வாங்குவோம் ன ” என்று ஒருவழியாக தன் மனைவியை சமாதானப் படுத்தினான். அப்பொழுது அவன் கண்களில் அதிரசக் கடைக்கு அருகிலிருந்த டாஸ்மாக் மின்னியது.\nஸ்டீபனை அன்று எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று ஒலிவியா தீர்மானித்திருந்தாள். மறுபடியும் தனது அறைக்கு சென்று தாளிட்டு அங்கிருந்த கவுச்சில் அமர்ந்து ஸ்டீபனை எப்படி பழி வாங்குவது என்று போட்டு வைத்த திட்டங்களைப் பார்த்துக் கொண்டாள். தன்னுடைய டைரியை எடுத்து சில வட்டம் வட்டமாக வரைந்தாள் அதனுள் எதோ எழுதினாள். பார்ப்பதற்கு ஃப்லோ சார்ட் போல் இருந்தது, தன் அலுவலகத்தில் எந்த ஒரு பணியைத் தொடங்கும் முன்னர் எல்லோரும் ஃப்லோசார்ட் வரைந்து வைக்க வேண்டும் என்பது ஸ்டீபன் விதித்த விதி. இப்பொழுது அவனை எப்படி பழி வாங்குவது என்று இருந்தது அதை அவள் வரைந்து வைத்து ஒரு வாரம் ஆகியிருக்கும், அதன் பிரதான வட்டங்களில் இருந்த செயல்கள் :\n*ஒன்று அவனைக் கொலை செய்யவண்டும்\n*இரண்டு அவனை அவன் குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும்.\nஅவனைக் கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் போதே, இதற்கென்று அசாசின் வைக்கும் அளவிற்கு இவளிடம் பணம் இல்லை, தன் வெறி தீர வேண்டும் என்றால் எக்சிக்யூசனும் தன்னாலே ஆக வேண்டும், ஆகவே ”அவன் நிம்மதியைக் கெடுக்க என்ன செய்யலாம் அவன் குடும்பத்தை எதாவது செய்ய வேண்டும்” என்று அவளுக்குத் அந்த ஃப்லோ சார்ட் சொல்லியது.\nஇதற்காக போலிசில் சிக்கிக் கொண்டாலும் கவலையில்லை என்று தீர்மானித்திருந்தாள். தனது லேப்டாப்பில் கூகிளித்த போது valley arms என்ற வெப்சைட்டில் கிடைக்கும் துப்பக்கி ரகங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் கிடைத்தவை எல்லாம் வேட்டையாடுபவர்களுக்கு உதவுவதாகவே இருந்தது. தேடல் இருந்தால் எதுவும் சாத்தியம் தான், ஆனால் இங்கிலாந்தில் இப்போழுது சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது, இருந்தும் எப்படி அவளால் அந்த மாதிரியான மனிதர்களை எல்லாம் சந்தித்து அந்த துப்பக்கியை வாங்க முடிந்தது \n இதுல எங்க தண்ணி ஊத்தோனும்\"\n\"மேல இருக்குற மூடிய தொறந்து தான்\"\n\"சரி எனக்கு ரெண்டு அதிரசப் பாக்கெட் வேணாம் இத வச்சுக்கிட்டு .. அந்த துப்பாக்கி ஒன்னு கொடு\"\n வாங்கினத திருப்பி கொடுக்குற , பதினஞ்சு கொடு போதும் ஒனக்காக வாங்கிக்கிறேன்\"\n கரெக்டா பஸ்சுக்கு தான் இருக்குது. இருப்பா , ஊட்டுக்காரர் கிட்ட கேக்குறேன்\"\nதன் ஊருக்கு போகும் வழியில் வரும் சிற்றூரான வெள்ளியனையில் தன் மகனுக்கு அதிரசம் வாங்கலாம் என்று தன் மனைவியுடன் அவ்வூரில் இறங்கிய ஒரு இரண்டு பாக்கெட் அதிரசம் வாங்க மகாராணியின் கையில் காசைக் கொடுத்துவிட்டு ரியல் எஸ்டேட் பார்டியைப் பார்க்கப் போகிறேன் என்று அங்கிருந்து டாஸ்மாக் கடைக்குள் நேராக சென்றிருந்தான்.\nதள்ளாடிய படி நடந்து வந்த தன் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்ட மகராணி, கண்களில் தேங்கியக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த பொம்மைத் துப்பாக்கி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்தாள். திடீரென்று அங்கிருந்து நகர்ந்ததைக் கண்டு மகாராணியை அழைத்து பத்து ரூபாய்க்கே தருகிறேன் என்று அந்தக் கடைக்காரன் உரக்க கத்தியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மகராணி அங்கிருந்து நகர்ந்தாள். நடுத் தெருவில் தன் கணவன் மீது கோபம் கொள்ள முடியாததால், கண்களில் வழியும் கண்ணீரையும் அடக்க முடியவில்லை. அந்தப் பக்கமாக போன டிராக்டர் ஒன்றைப் பார்த்து, \"அண்ணே என்னை அப்படியே செகதாபில வுட்டுட்டு போங்கண்ணே\"என்று கேட்டாள். டிராக்டர் ட்ரைவரும் தலையை சொறிந்தவாறே சம்மதித்தார்.\nபோதையில் தள்ளாடிய அவள் கணவனின் முகம் பார்க்கப் பிடிக்காமல் அவள் மட்டும் டிராக்டரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். தன்னை விட்டுச் செல்லும் மகராணியை அவள் கணவன் தன் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தான், கரூர் பஸ்ஸ்டாண்டில் அவள் மனைவி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரமாரியாக பதில் தொடுத்துக் கொண்டிருந்தான், அவர்களுக்குள் மட்டும் அந்தரங்கமாய் மறைந்திருக்கும் என்று தீர்மானித்த விசயம் ஒரே நாளில் காற்றில் பறந்தது.\nஅவள் முடிவு செய்து வாங்கத் தீர்மானித்து பின்னர் மிகுந்த சிரமப் பட்டு வாங்கியது, டாரஸ்(taurus)9 mm பிஸ்டல் என்ற ரகம். குண்டு உடலைத் துளைத்தால் அடுத்தப் பக்கம் வெளியே வரும். இங்கிலாந்தில் 2006க்குப் அவ்வளவு எளிதாக யாரும் இல்லீகல் வெப்பன்ஸ் வாங்கிட முடியாது என்று அவளுக்குத் தெரியும். அதுவும் அவ்வூரில் ஆசியர்கள் அதிகமாகக் குடியேறிய பின்னர் கெடுபிடிகள் அதிகமாகிவிட்டது. இன்டெர்னெட் உதவியில் அதற்கும் ஒரு வழியை எளிதாகக் கண்டுபிடித்து விட்டாள். ஒரு அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவன் ப்ளாக் மார்கெட்டில் விற்கிறான் என்று அறிந்தாள். உலகில் எந்த ஒரு மூலையில் வசிக்கும் மனிதனையும் சந்திப்பதற்கு ஒருவனுக்கு அதிகப்பட்சம் ஆறு நபர்கள் போதும் என்று ஒரு தியரி இருக்கிறது. நேற்றைக்கு, ஒலிவியாவிற்கு இரண்டு நபர்களே தேவைப்பட்டனர் அவனை சந்திப்பதற்கு ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி என இரு இடைத் தரகர்கள் மூலம் நேராக அந்த அமெரிக்கனைப் பிடித்து விட்டாள் . அருகிலிருந்து சுடுவதற்கு இந்த 9 mm பிஸ்டல் போதுமானது என்று அவனிடம் கேட்டு அறிந்தாள். “Can you trigger the target” என்று அவன் கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே வெளியேறினாள்.\nகண்ணாடி முன் நின்று முகம் கழுவி நிமிர்ந்தாள், குடித்திருந்த போதை கொஞ்சம் கூட தெளியவில்லை. அவளும் அந்த போதை தெளிந்திட விரும்பவில்லை. லோட் செய்யப்பட்ட பிஸ்டலை சரிப்பார்த்துக் கொண்டு தன் கருப்பு நிறக் கோர்ட்டில் வைத்தாள். வீட்டைப் பூட்டி விட்டு, ஒரு டாக்சியைப் பிடித்து ஸ்டீபனின் மகன் ஹென்றி படிக்கும் பள்ளிக்கு விரைந்துக் கொண்டிருந்தாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் சால்ஃபோர்டை அடைந்து விடுவாள். தன் பிஸ்டலில் அவ்வப்பொழுது தன் கை வைத்து பிஸ்டல் இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டாள். டாக்சியும் வந்து சேர்ந்தது....\nமெதுவாக வண்டியிலிருந்து இறங்கிய பின் ட்ரைவருக்கு நன்றி தெரிவித்து அவருக்கு கை காட்ட, அங்கிருந்து ட்ராக்டர் மெதுவாக நகர்ந்தது. அவள் இறங்கிய உடனேயே அவளுக்காக காத்திருந்தது போல் அவள் தலையில் இடி ஒன்று விழுந்தது, அந்த இடியை பெட்டிக் கடை கிழவன் தான் சொன்னான். தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அவள் வீட்டை நோக்கி ஓடினாள். அவள் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் பொழுது, அவள் மகன் ராசுவைத் தூக்கிக் கொண்டு இரண்டு மூன்று பேர் பேருந்து நிறுத்தத்திற்கு ஓடிக் கொண்டிருந்தனர் தெருவிலுள்ள மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த ராசு கீழே விழுந்து, தலையில் ஒரு சிறு பிளவு வழியாக ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.\nமாலை ஆறு மணியை நெருங்கியிருக்கும் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பலர் தூக்கிக் கொண்டு வரும் ராசுவைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் கல்லாய் நின்றுக் கொண்டிருந்த்தாள். பக்கத்து வீட்டு ஆசைத் தம்பியண்ணன் தான் அந்த நிலைமையை சமாளித்துக் கொண்டிருந்தார். அடுத்த பேருந்து ஏழரைக்கு தான் என்பதால் வெள்ளியனையிலிருந்து டேக்ஸி கிடைக்குமா என்று போனில் விசாரித்துக் கொண்டிருந்தார். அது முகூர்த்த சமயம் என்பதால் அங்கு ஒரு டேக்சி கூட கிடைக்கவில்லை.\nபக்கத்திலிருக்கும் எல்.ஜீ.பி தொழிற்சாலையில் சில தொழிலாளர்கள் நம்பரை அழைத்து உதவியைக் கேட்க, அந்த நிறுவன மேனஜரின் காரை எடுத்துக் கொண்டு வருவதாய் தகவல் சொல்லிவிட்டார்கள். அன்று மாலை அவள் கையிலிருந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் கரைந்து போன விதத்தை எண்ணி கண்ணீர் வீட்டுக் கொண்டு இருந்தாள். வலி தாங்க முடியாமல் அழுதுத் தீர்த்த ராசு கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து மரத்திலேறி விளையாண்ட சிறுவர்களின் கன்னங்கள் வீங்கியிருந்தன. மொத்த ஊரும் எல்.ஜீ.பியிலிருந்து வரும் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. மகாராணியின் கணவன் பற்றிக் கேட்டவற்கு அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் குடித்துக் கொண்டு எங்கேயாவது இருப்பான் என்று புரிய வைத்தாள்.\nமாலை ஐந்து மணிக்கெல்லாம் பூட்டிவிடும் ஆரம்பநிலை அரசு சுகாதார நிலையத்தை நம்பாத அவ்வூர் மக்கள் நம்பி வந்த ஒரு தனியார் மருத்துவரும் அரசாங்க வேலை கிடைத்ததால் ஏழரைக்கு பின் தான் வருவார். அதுவும் இப்போது அவர் கட்டு போடும் சிகிச்சையெல்லாம் அனுமதிப்பதில்லை என்பதால் கரூர் செல்வதைத் தவிர வேறு வழியில்லை, அவசர சிகிச்சை தேவைப்படும் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் இதே கதி தான். கார் ஒன்று வேகமாக வரும் சப்தம் கேட்டது.\nமெதுவாக காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அந்த பள்ளியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள், கேனான் வில்லியம்சன் மான்செஸ்டர் நகரில் மிகப் பிரபலமான பள்ளி அது அன்று புதன் மதியம் என்பதால் அந்தப் பள்ளியில் எல்லோரும் எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்ட்விடியில் இருப்பார்கள். அடுத்த நாள் செல்வது தான் புத்திசாலித் தனம் என்று தீர்மானித்தாள். இப்படித் தள்ளிப் போடுவதால் தன் வெறி குறைந்துவிடுமா என்றும் யோசித்தாள், அவள் கொலை செய்வது பற்றி வாசித்த ”கில்லிங் வில்லிங்” என்ற ப்ளாகில் இருந்த டிப்ஸ்களும் அப்படித் தான் சொல்லியிருந்தது. மேலும் அதில் “ஒருவரைப் பழி வாங்கும் நேரத்தில் உங்களுக்கு திடீரென்று கருணை ஏற்பட்டால் ஒன்று செய்யுங்கள். ஒரு கணம் அவரோடு அன்புடன் பேசி தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லி ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் அன்பு எவ்வளவு பலவீனமானது என்று” என்று சொல்லியிருந்ததை நினைத்துப் பார்த்தாள். ஸ்டீபனின் நம்பரை அழைத்துப் பார்க்க முடிவெடுத்தாள்.\nமூன்று முறை துண்டித்த அவன், அவளுக்கு வாய்ஸ் மெசேஜில் அவள் தாயைப் பற்றியும் அவளைப் பற்றியும் தரக் குறைவாய் திட்டி அனுப்பியிருந்தான். வாய்ஸ் மெயிலில் அவன் தன்னை திட்டும் போது, அவள் அந்த வலைதளத்தை எழுதியவனை நினைத்துப் பார்த்தாள். முதலில் வீட்டில் வைத்திருக்கும் ஃப்ராயிட், நியீட்சே, தாவோ போன்றோரின் புத்தகங்களை கிழித்து எறிய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் என்று தாமதிப்பது தவறு, இன்றே ஸ்டீபன் பழி தீர்க்கப் படவேண்டும் என்று நினைத்துக் கொண்டே புன்னகைத்தாள். அவள் கவர்ச்சியான உடலில் கொலை நாற்றம் வீசத் தொடங்கியது. எப்படியும் இன்னும் சில நாட்கள் மான்செஸ்டர் முழுதும் தன்னைப் பற்றி தான் பேசுவார்கள், ஒருவேளை நாளை உலகம் முழுக்க தன்னைப் பற்றி செய்தி வரலாம் என்று கற்பனை செய்துக் கொண்டிருந்தாள். கையில் வைத்திருக்கும் பிஸ்டலை தடவிக் கொண்டிருக்க அவளுக்கு வெறி ஏறிக் கொண்டிருந்தது.\nகரூர் அரசு மருத்துவமனை - மிகவும் பரபரப்புடன் நோயாளிகளும், மிகவும் நிதானத்துடன் மருத்துவர்களும் அங்கே இருந்தனர். வெளியில் இருக்கும் சோடியம் விளக்கைத் தவிர நல்ல வெளிச்சம் தரும் எந்த விளக்கும் அந்த மருத்துவமனை வளாகத்தில் இல்லை. அவசர மற்றும் விபத்துப் பிரிவின் வாயிலில் சுவற்றில் ஒட்டியிருக்கும் வெற்றிலைக் கறை போலே, சுவற்றில் ஒட்டுக் கொண்டு செய்திட ஏதுமற்றுக் கிடந்தாள்.அவளிடம் இருந்த சக்தி அத்தனையும் மருத்துவமனைக்கு வருமுன்னரே கண்ணீரோடு போய் விட்டது, குடியை நிறுத்திவிடுவதாக நித்தமும் சத்தியம் செய்யும் அவள் கணவன், வெள்ளியணை ஊர்க் கிழக்கில் போதையுடன் சாலையோரமாக மல்லாந்து கிடந்ததைப் பார்த்த பின்னர்,அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற யோசிக்கும் திறனை எல்லாம் இழந்திருந்தாள்.\nஅரசு மருத்துவமனையில் மருத்துவச் செலவு என்று எந்த செலவுகளும் இல்லை தான், ஆனாலும் கையில் பத்து ரூபாய் கூட இல்லாத நிலை மகாராணிக்கு, ராசுவின் நிலையோ பரிதாபமாய் இருந்தது. அவனுக்கு வேண்டிய AB-ve இரத்தம் அவன் குடிகாரத் தந்தையிடம் இருந்தும் பெற முடியாது அரசு மருத்துவமனையிலும் இல்லை, இரத்த வங்கி மூலம் அவ்வூர் கல்லூரியான கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து ஒரு மாணவி ஒருத்தி தொடர்ந்து இரத்தம் தானம் தருவதாகவும், அதற்கு அதைப் பெற்றுத் தரும் இரத்த வங்கி நிறுவனத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மருத்துவமனை வார்டன் சொல்ல, ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு அவள் கணவனின் அலுவலகத்திற்கு சென்றாள்.\nஅழுதுக் கொண்டே வந்த மகாராணியின் பாதத்திற்கு அன்று பகலிலே முத்தம் கொடுத்தவன், பணம் கேட்டு நிற்கும் அவளை ஆபாசமாக திட்ட ஆரம்பித்தான்.\nதன்னைத் திட்டுவதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. அவன் காலில் விழுந்தாள். தன் காலில் விழுந்த அவளைப் பற்றித் தூக்கினான், அழுகையிலும், வியர்வையிலும் அவள் அழகாகவே அவனுக்குத் தெரிந்தாள். அவளால் அவனைத் தடுக்க முடியவில்லை, அழுதுக் கொண்டிருக்கும் அவளைப் பொருட்படுத்தவும் இல்லை.\nமுதலில் ஸ்கூல் கேட்டைத் தாண்டுவது தான் ஒலிவியாவிற்கு பெரும் சிரமம். ஆனாலும் கையில் இருக்கும் பிஸ்டல் ஒலிவியாவிற்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தன்னைத் தடுத்து நிறுத்திய செக்யூரிடியிடம் தன்\nபிஸ்டலைக் காட்டி தன் கைகளை உயர்த்திப் பிடித்தாள். அதிர்ச்சியுடன் அவளை உள்ளே விட்டான், அதே சமயம் அவன் செய்த எச்சரிக்கையை அவள் சிறிதளவும் பொருட்படுத்தவில்லை.\nஉடையை சரிசெய்துக் கொண்டே மீண்டும் ஆட்டோவில் அமர, ஆட்டோ மருத்துவமனை விரைந்தது. மருத்ததுவமனைக்கு அருகில் செல்லும் போது அவசரம் பொறுக்க முடியாது ஆட்டொவை ஒரு ஓரமாக நிறுத்திய ஆட்டோ டிரைவர், அங்கு அருகில் நின்றிருந்த ஒரு லாரிக்கு பின் சென்று மருத்துவமனை பின்வளாகச் சுவற்றில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.\nயாரோடும் சண்டையிட தெம்பில்லாத மகாராணியின் கண்களில் அந்த சிறிய பெட்டிக் கடை தென்பட்டது.\nஅந்தக் கடையில் சிறிய சைஸ் பொம்மைத் தண்ணீர் துப்பாக்கிகள் தொங்கப் பட்டிருந்தன. ஆட்டோவிலிருந்து கீழிறங்கி, அந்தக் கடைக்கு சென்று அதன் விலையைக் கேட்டாள். “முப்பது ரூவா” என்று உரத்த தொனியில் அந்தக் கடைக்காரன் சொல்லும் பொழுதே, அவளுக்கு புரிந்தது அவனிடம் விலையைக் குறைத்துக் கேட்பதைக் கூட அவன் அனுமதிக்கவில்லை என்று, ஆசைத்தம்பி அண்ணனிடம் அப்பொழுது கடன் வாங்கிய சில நூறுகள் எவ்வளவு என்று கூட எண்ணிப் பார்க்கவில்லை, அதிலிருந்து ஒரு நோட்டை எடுத்து நீட்டினாள். ஆட்டோ மருத்துவமனை உள்ளே நுழைந்து, அந்த தண்னீர் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள், \"அவள் மனதில் ராசுவுக்கு இந்நேரம் இரத்தம் கொடுத்திருப்பார்களா இப்போதாவது அவள் கணவன் அங்கு வந்திருப்பானா இப்போதாவது அவள் கணவன் அங்கு வந்திருப்பானா \" என்று அடித்துக் கொண்டிருந்தது.\nஸ்டீபனின் மகன் ஃபோர்த் ஃபார்ம் படிக்கிறான் என்று அவளுக்கு தெரிந்திருந்தது, அவள் கொல்லத் துடிக்கும் ஸ்டீபனின் மகனுடைய முகத்தை போட்டோவில் குறைந்தது ஆயிரம் முறையாவது பார்த்திருப்பாள். அவன் தற்பொழுது பேஸ்கட் பால் கோர்ட்டில் இருக்கிறான் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். கையில் பிஸ்டலுடன் ஸ்கூலுக்குள் ஒரு பெண் நுழைந்துவிட்டாள் என்று செக்யூரிட்டி கொடுத்த தகவலில், பள்ளியின் பிரின்ஸ் பால் போலீஸில் தகவல் சொல்லிவிட்டார். செக்யூரிட்டியின் விசில் சப்தம் அந்தப் பள்ளியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது, சற்றைக்கெல்லாம் தெரு முனையில் போலீஸ் சைரனும் கேட்க ஆரம்பித்து விட்டது.\nசைரனை ஒலிவியாவும் கேட்டுவிட்டாள், ஆகவே அவள் உடனடியாக வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள், போதையும்-வெறியும் அவளை மைதானத்தின் உள்ளே வேகமாக நுழைய வைத்தது. கையில் துப்பாக்கியுடன் ஒரு பெண் கோபமாய் பள்ளிக்குள் வருவதைப் பார்க்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுஅப்பொழுது பள்ளியின் உள்நுழைந்த போலீஸ், துப்பாக்கியுடன் ஒரு பெண் நுழைந்தும் அவள் எங்கே போய் இருக்கிறாள் என்று குழம்பியது, சிலர் வகுப்பறைக்குள் என்றும், ப்ரின்ஸ்பால் அறை என்றும், க்ரவுண்டில் போய்க் கொண்டிருக்கிறாள் என்றும் சொல்ல, வந்திருந்த போலீசார்கள் பிரிந்து நாலாபுறமும் அவளைத் தேட ஆரம்பித்தனர். இப்பொழுது ப்ரஸ் வேன் சப்தமும் கேட்க ஆரம்பித்தது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர், சர்வெய்லன்ஸ் சாப்பர் (ஹெலிகாப்டர்) ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தப் பெண் பேஸ்கட்பால் கோர்ட்டில் நுழைகிறாள் என்று தகவல் உறுதி செய்யப்பட மொத்த போலீஸ் டீமும் உள்ளே நுழைந்தது. பேஸ்கட் பால் கோர்ட்டில் சிவப்பு நிற ஜெர்ஸியில் ஸ்ட்டிபனின் மகன் ஹென்றி துள்ளி விளையாடிக் கொண்டிருந்தான். அவளைக் குறிவைக்க பிஸ்டலை உயர்த்திக் கொண்டே அவளும் அந்த கோர்ட்டில் குதிக்க, இவள் வருவதைப் பார்க்காமல் அந்த சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமாய் இருந்தனர்.\nஅவள் பிஸ்டலை அழுத்தும் நேரமும், ஹென்றி கூடையில் பந்தை போடுவதற்காக எழும்பிக் குதித்த நேரமும், அதைத் தடுத்திட இந்த இருவர்களுக்கு மத்தியில் நீல நிற ஜெர்ஸி அணிந்த ஹாரியும் எழும்பியது யாரும் எதிர்பாராதது. பிஸ்டல் கக்கிய குண்டு குறுக்கே குதித்த ஹாரியின் தலையில் பட்டு அவனை சில அடிகள் தூக்கி எறிந்தது, துள்ளி விழுந்த ஹாரி தன் தாய் தான் தன்னை சுடுகிறாள் என்றறிந்தும் அந்த அதிர்ச்சியைக் கூட முழுதும் உணர முடியாது அதற்குள் மடிந்து போனான்.\nஅடுத்த முறை சுட முடியாமல் சிலையாய் நின்ற அவள், ஹாரியை இங்கே எதிர்பார்க்கவில்லை, விவாகரத்து ஆன பின்பு ஹாரியின் படிப்பைப் பற்றியோ அவன் பள்ளியைப் பற்றியோ அவள் தெரிந்து கொள்ளவில்லை, அவன் ஹென்றியின் வகுப்பு மாணவன் என்று தெரியாது. ஹாரியை நெருங்க முயற்சிக்கும் முன்பே அவள் தலையில் ஒரு அடி விழவும் அவள் மூர்ச்சை அடையவும் சரியாக இருந்தது.\nஅடுத்த நாள் ஒரு தினசரி நாழிதளில், ஒரு திரில்லர் படம் போல் வர்ணிக்கப்பட்டு ஒரு கவர் ஸ்டோரியில் சில கலர் படங்களுடன் மான்செஸ்டர் சம்பவமும், அந்த கொலைக்கான பின்னனியை ஒரு தனிக் கட்டத்தில் அச்சிட்டிருக்க, அதன் கீழே கரூரில் நடந்த ஒரு சிறிய விபத்தாக ஒரு சிறுவனின் மரணமும் வந்திருந்தது.\nஆனால் ராசுதான் இறந்தான் என்பதும், அவன் சாவிற்கு காரணம் என்ன என்பது எனக்கும், உங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையில்லாதது என்று ஊடகங்கள் தீர்மானித்துவிட்டன\nஅனேகமாக இப்பொழுது மகாராணி தன் மகனின் இறுதிச் சடங்கிற்கு ஆசைத் தம்பி அண்ணனிடம் மறுபடியும் கடன் கேட்டுக் கொண்டிருப்பாள். BBC-இல் ஒலிவியாவிடம் சில கேள்விகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்க இருக்கின்றனர் – இது நேரடி ஒலிபரப்பு \nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 11:19\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 அக்டோபர், 2012\nபேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்\n– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம். கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது அமெரிக்கா தான். உலகின் எந்த மூலையில் தோன்றும் சித்தாந்தங்களும் ஒன்று - இங்கு தான் போய் முடியும்/அல்லது இங்கிருந்து தான் தொடங்கும். ஒரே கூரையின் கீழ் உலகின் அத்தனை தேசங்களையும் சேர்க்க கனவு காண ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மில் எத்தனை பேருக்கு New World Order எனும் புதிய உலகைப் பற்றிய சிந்தனைகள் பற்றி தெரியும் என்னடா இது பேட்மேனுக்கும் New World Orderக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா\nசமீபத்தில் வெளியான பேட்மேனின் வரிசைப் படமான “The Dark Knight Rising” எனும் திரைப்ப்டத்தில் வரும் சில காட்சிகளின் பாதிப்பை நம் சமகாலப் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். சரி, அது என்ன New World Order இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா இல்லை. ஒவ்வொரு சமூகமும், அது சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தான் அதற்கு தேவைப்படும் மாற்றங்கள் குறித்து சிந்தித்து, விவாதித்து தேவையானவற்றைக்(தீர்வினை) கட்டுவித்துக் கொள்ளும், இப்படித் தான் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றங்களும் நடைபெறும். New World Order - மேலை நாடுகள் முதல் வல்லரசு கனவில் இருக்கும் எல்லா நாடுகளும் தத்தமது பாணியில் சிந்தித்து வருகிறது, அவை உலகின் உள்ள அனைத்து நாடுகளை விட தன்னை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்ட முயன்று வருகின்றன.\nஇந்த இடம் தான் மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்கும் இடம். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான் தீர்வாகக் கிடைக்கும் மாற்றம், அதன் அடிவேரிலிருந்து மாறாமல் மேலோட்டமாக இருந்தாலோ அல்லது அந்த சமூகம் பிற பிராந்திய மாற்றங்களை கடன் வாங்கிக் கொண்டாலோ அதனால் எந்தத் தீர்வும் கிட்டாமல், அதுவே ஒரு புதிய பிரச்சினைக்கு அடிவகுக்கும். சரி பேட்மேன் போன்ற கற்பனைக் கதைகள் இந்த இடத்திற்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.\nபொதுவாக இந்த மாதிரியான அதிசய மனிதர்களின் உருவாக்கம் குறித்து அலசிப் பார்ப்பது இக் கட்டுரைக்கு மிக அவசியமாகிறது. குழுவாய் வாழத் தொடங்கிய மனித இனத்திற்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை தோன்றும் போதெல்லாம் அவர்கள் கடவுளையோ, தேவதைகளையோ வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அதைப் போலே நேரே அணுகமுடியாத தேவதைகளுக்கு பதிலாக மதத் தலைவர்களோ அல்லது மந்திரவாதிகளோ, அற்புத சக்தி படைத்தவர்களோ மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக இருந்தனர். அவர்கள் சக்தி மீது இருந்த பயமும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வந்தது, அதற்கு பின் அந்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானவர்கள் ஆயினர்.\nபுராணக் காலங்களில் இந்த மனிதர்கள் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு, அவர்களுடைய வடிவங்களில் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து அதிசய மனிதர்களாக உருவெடுத்தனர், இது தான் சூப்பர் மேன்கள் உருவான உண்மையான காலம். இதற்கு முதன்மையான உதாரணம் என்று எளிதாக ஹனுமானைச் சுட்டிவிடலாம், கருடன், பீமன் எனத் தொடங்கும் வரிசையில் கிராமப் புறத் தெய்வங்களான அய்யனார்,முனீஸ்வரர் போன்றோரையும் பட்டியலுக்குள் சேர்க்கலாம். சீனத்தில் கூட புத்தனையும், போதி தர்மனையும் மாயங்கள் செய்யும் ஒரு மஹாபுருசராகவே வணங்குகின்றனர். இயேசுவின் போதனைகள் கூட அவர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கொண்டு தான் மக்களிடம் வருகின்றன நிற்க, இப்படிப் பட்ட வரிசையில் தான் கற்பனைக் கதாப்பாத்திரங்களாக காமிக்ஸ் புத்தகங்களிலும், திரைப் படங்களிலும் வரும், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கேப்டன் ப்ளானட், எக்ஸ் மேன், இக்கட்டுரையின் நாயகன்.\nபதினாறாம் நூற்றாண்டுக்கு பின் அதிவேக மாற்றங்களுக்கு காரணமாக தொழிற்புரட்சியும், கம்யுனிச சித்தாந்தங்களும், அதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய காலனிகளும் வந்து முற்றிலுமாக மாறிய உலகம் கண்ட இரண்டு உலகப் போர்களின் வடுக்களும் மனித வரலாற்றை சிதைவு படுத்தின. மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்து விட்டால் மனித இனத்தின் வரலாறும் டைனோசருடன் சேர்ந்து பாறைகளின் படிமங்களாகிவிடும் என்கிற அபாயத்தை உணர்ந்ததால், ஒன்றை ஒன்றுத் தீண்ட முடியாத இரண்டு ராஜநாகங்களின் சீற்றங்களாக இருக்கின்றன, ஆன போதும் உலகையே ஒரு சந்தைக் கடையாக்கிவிட்டு ஒன்றை ஒன்று விழுங்கிடவும் உலகின் வல்லரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கிருத்தவம், இசுலாமியம், கம்யுனிசம், காலனியாக்கல், உலகமயமாக்கல் போன்ற தத்துவங்கள் எல்லாமுமே இப்படி உலகம் முழுவதும் ஒரே அரசை நிறுவுவதை தமது இலட்சியமாக கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன.\nஇப்படி ஓரளவு உலகை கைப்பற்றும் சித்தாந்தங்களை எல்லாம் இன்று நடைமுறைப் படுத்துவதிலும், அவற்றின் சில நவீன கோட்பாடுகளின் வரையறுத்ததில் (உலகமயமாக்கல், அணு ஆயுதம்) மிக அதிகப் பங்கு உடைய, அமெரிக்கா தான் New World Order எனும் கோட்பாடின் தந்தை.\nஇதன்படி உலகின் ஒரே நாட்டாமையாக தன்னை நிலைப் படுத்த வேண்டும் என்பது இதன் எளிமையான விளக்கம், அமெரிக்க டாலரை உலகின் பொது செலவானியாக பல வர்த்தகத்தில் வைத்திருப்பது போல (உ.ம். கச்சா எண்ணை), வேளாண்மை, வின்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு(ரக்பி,சாஃப்ட் பால்,WWE,ஐஸ் ஹாக்கி), உடை நாகரிகம், சினிமா, வர்த்தகம் என எல்லாவற்றிலும் உலகின் செயல்பாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அதன் விரிவான விளக்கம். இவற்றோடு சில நாடுகளுடனும், உள்நாட்டிலும் நடைபெற்று வரும்/வந்த போர்களுக்கும் அமெரிக்கா தான் மூலம். ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இல்லாத ஒரு அமைப்பு, இப்போது உலகையே ஆளும் ஆசையை சுரக்க வைக்க என்ன காரணம் என்பது தான் ஆச்சரியம்.\nஇந்த படம் பேட் மேன் -3, மிக முக்கியமாக மற்ற வகை அதிசய மனிதர்களோடு சற்று வித்தியாசமானவன். ஆம் இவன் ஒரு சராசரி மனிதன் தான், அதே சமயம் உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரசாங்க ஏஜன்சி உளவாளியும் கிடையாது. பேட் மேன் அமெரிக்காவின் ஒரு பிரபல தொழிலதிபர், அதே சமயம் மக்களுக்கு ஆபத்தாண்டவனாகவும் விளங்க தனக்கென ஒரு அறிவியல் கூடத்தை நிர்மானித்து, அதில் அதிநவீன கேட்ஜட்கள், மோட்டர்கள், ஆயுதங்கள், கணிணி போன்றவற்றை உற்பத்தி செய்து, தன்னையும் சூப்பர்மேனாக நிர்மானித்துக் கொண்ட ஒரு கோடீஸ்வர மனிதன். பொதுவாக இவர் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது எல்லாம் கிடையாது. எப்போதும் மெல்லிய வயலின் கீச்சலுடன் சோக இழை அவர் கதையில் மையம் கொண்டிருக்கும் (அது பேட்மேனின் குடும்பத்து சோகப் பிண்ணனி).\nதற்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடிமுடித்த தி டார்க் நைட் ரைஸஸ் சமகாலப் பிரச்சினைகளை நாம் அணுகிட எவ்வாறு உதவுகிறது. படம் ஆரம்பிக்கும் பொழுது எட்டு வருடப் பகைக்காக ”பேன்” எனும் ராட்சத உருவ நிழற்படை ஒன்று கற்பனை நகரான(திரைப்படத்திற்காக) கோதம் நகருக்கு வருகிறான். கோதம் நகரின் நிலை பொருளாதார மந்த நிலையில், குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், அரசங்கமும் அதைக் கட்டுப் படுத்த இயலாமல் தவிக்க, மக்களும் அவநம்பிக்கையுடன் திடீரென்று மறைந்து போன தங்கள் ஹீரோ பேட்மேனின் வருகைக்கு காத்திருக்க. அந்த நகருக்குள் இருள் பரவுகிறது, ஓய்விலிருக்கும் பிரபல தொழிலதிபரான ப்ரூசின்(பேட்மேனின்) நிறுவனமோ மிகப்பெரிய வீழ்ச்சியில் இருக்கிறது, இருந்த போதும் மிராண்டவின் மேல் கொண்ட ஈர்ப்பில், அவளுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு மின்னாற்றல் திட்டத்தில் முதலீடு செய்ய முனைகிறார், அந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஒரு ஆற்றல் மிகு இயந்திரத்தை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ப்ரூஸ் அது அணுஆயுதாமாகவும் உபயோக்கும் அபாயம் இருப்பதால் அதைச் செயல்படுத்தாமல் ஒரு நதிக்கு அடியே மறைத்து வைத்திருக்கிறார்.\nநகருக்குள் புகுந்த சதிகாரக் கும்பல் முதலில் அங்கிருக்கும் பங்குச் சந்தைக்கு சென்று சில நிமிடங்களில் பெரிய அளவில் ப்ரூஸின் நிறுவனப் பங்குகளை விற்று அவரை அந்நிறுவனத்திலுருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாயுதத்தையும் கைப்பற்றுகிறான், அத்துடன் அந்த தீவு நகரத்தையும் நாட்டுடன் இருக்கும் எல்லா இணைப்புகளையும் துண்டித்து தன் படையின் உதவியால் கட்டுக்குள் கொண்டுகிறான்.ப்ரூஸ் எனும் பேட்மேனைப் பிடித்து மீள முடியாத மரணச் சிறைக்குள் தள்ளுகிறான்.\nநகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் “பேண்” அந்நகரத்தைப் பழி வாங்கிட அதை அழிக்கும் முன் வேறு ஒரு காரியம் செய்கிறான், அது தான் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் நம்பிக்கையைக் குழைப்பது. இதுவரை அரசாங்கம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் அதிகம் நம்பிய அரசாங்க அதிகாரிகள் கயவர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறான்.\nமேலும் “பொது மக்கள் யாவரும் சுரண்டப் படுகிறார்கள்” என்றும், சிலர் வசதியுடன் வாழ்ந்திடவே பெரும்பாலோர் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் கூறுகிறான். அந்நகரத்திலிருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவிக்கிறான், அந்தக் கைதிகளையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் பணக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள் தான் என்று அடையாளம் காட்டி அவர்களை தண்டிக்க சொல்லிவிட்டு, ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணுகிறான். அதுதான்\nமக்களுக்கான ஆட்சி என்று சமத்துவம் சொல்வதாக காட்சிகள் வருகிறது. அவன் அவ்வூரையே அழிக்கத் துணிந்தவன் என்றுத் தெரிந்தும் பெரும்பான்மையான மக்களும் அவனை நம்புகின்றனர், அமெரிக்கர்கள் தான் அதிகமாக தங்களை புதுப்பித்து வரும் மனித இனம் என்பதால் இந்த மாற்றம் சாத்தியம் ஆகிறது இத்திரைப்படத்தில்.\n“CHANGE” எனும் வார்த்தையை அமெரிக்காவின் தாரக மந்திரமாகி ஒரு குடியரசுத் தலைவரை(2008) உருவாக்கியதும் பின்னர் அவரால் அப்படி எந்த ஒரு மாற்றம் இது நாள் வரை நம் கண்ணுக்குள் புலப்படாமல் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொங்கிக் கொண்டிருப்பதும், இப்பொழுது அவர் பதவிக் காலமே சிறிது நாளில் முடிந்து அடுத்த தேர்தலில் என்ன வார்த்தையை அமெரிக்கர்களுக்கு (CHANGE) மாற்றப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறது உலகம். படத்திலும் பெரிய புரட்சி ஒன்று நிகழ்ந்து வெற்றி பெற்ற வேளையில்(மக்களின் மனமாற்றம்), அதனை அழித்து நீதியைக் காப்பாற்ற மீண்டும் பேட்மேன் அச்சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் தர்மத்தை நிலைநாட்டிய வழக்கமான கதை தான் என்றாலும், இது மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய திரைப்படம்.\nஇதனால் இந்தப் படம் முக்கியமாகிறது\nகம்யுனிசம் போன்ற சித்தாந்தங்கள் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு மட்டும் ஒரு புரட்சியாகவும் அதுவே மேல் நிலையில் உள்ளவர்களுக்கு கட்டற்ற அதிகாரம் கொடுத்தும் விடுகிறது என்று காட்சியமைகப் பட்டுள்ளது.\nமக்களைப் பொருத்தமட்டில் அரசங்கம் மீதான நம்பிக்கை என்பது எல்லா தேசங்களிலும் ஒன்று தான் அது காணாம்ல் போய்விட்டது, இதற்குத் தீர்வாக ஒன்று அவர்கள் புரட்சியை நம்ப வேண்டும் அல்லது பேட்மேன் போன்ற ஆபத்தாண்டவனை(அல்லது கடவுளரை) நம்ப வேண்டும்.\nபேட்மேன் மட்டுமல்லாது அனேகமாக எல்லா அதிசய ஹீரோக்களும், உலகைக் காப்பாற்றுவதாக இருக்கும் பிண்ணனியில், உலகத்தை ஒரே ஒரு இயக்கத்தில் கட்டுப்படுத்த பல தேசங்களிலிருந்தும் விதை தூவப் படுகின்றன.\nஇந்த படத்தில் வருவதுபோல “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் பங்குச் சந்தையில் கை வைப்பது (இரட்டை கோபுரத் தகர்ப்பான 09/11ல் இருந்து பேட்மேன் திரைப்படம் வரை) இது போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு மிக அவசியமானது” என்று விடுக்கும் ஒரு செய்தி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் பங்கு சந்தை போன்ற மாயவலையில் மொத்தமாக நம் சேமிப்பு தொலையாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவில் எழுபத்தைந்து சதவீத மக்கள் பங்குச் சந்தயில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏழு சதவீதத்திற்கும் குறைவே.\nNew world order குறித்த அறிவு நமக்கு இல்லையென்றாலும், இது போன்ற ஹாலிவுட் படங்களில் சில சமயம், நம் உலகம் எதிர் நோக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள பெரும்பாலும் உலகின் பிரதிநிதியாய் வருவது அமெரிக்க அதிபரே. இது போன்ற திரைப் படங்கள் உங்களுக்கும் இது போன்ற செய்தியை கொண்டு சேர்த்திருக்கும் தானே.\nஅவதார் எனும் திரைப்படம் நம் புராணக் கதைகளில் இருந்து கதாப்பாத்திரங்களின் வடிவம், பெயர் போன்றவற்றை எடுத்துக் கொண்டதாய் தோன்றியிருக்கும், ஆனால் அதன் கதை கூட நம் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் மலை, காடுகளில் இருக்கும் வளங்களைச் சுரண்டிப் பெரும் லாபம் ஈட்டிட பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய அளவில் மலைவாழ் மக்கள், பழங்குடியினரை அப்புறப் படுத்தும் கதையோடு பொருந்திப் போகும்.\nChange –மாற்றம் என்பது இரு பக்கம் கூர்மையான கத்தி போல மிக மிக ஆபத்தானது என்று உணர்வு தருகிறது.\nஎல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும், இது போன்ற அதிசய மனிதர்களைத் தொட்டுக் கொண்டு முக்கியமான விசயம் எதை வேண்டுமானாலும் கட்டுரை, கதை வழியே எளிதில் மக்களுக்கு கடத்தி விடலாம் தானே\nபேட்மேன் மூன்றாம் பாகத்துடன் இந்த சூப்பர் ஹீரோ வரிசை முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக அச்சத்துடனே வாழும் நம் இனத்திற்கு, கற்பனையிலாவது மக்களுக்கு இது போன்ற அசகாய சூரர்கள் என்றுமே தேவைதான், ஆக புதிய ஹீரோக்கள் இனி வலம் வருவர்.\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 2:16\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 அக்டோபர், 2012\nஅம்மாவின் கைப்பேசி , இந்த வார்த்தையை பார்க்கும் போதெல்லாம் மனம் பதறுகிறது.. ஏதோ ஒரு ஆழ்ந்த அவதானிப்பு, கால இடைவெளியை இல்லாது போகச் செய்த மாயையாய் இன்று எத்தனையோ முதியவர்கள் கையில் கைபேசி வைத்திருப்பதைக் காண்கிறோம். அவர்களின்(படிக்காத கிராமத்து) நிலையில் கைப்பேசியை எப்படி உபயோகிக்கின்றனர். \n*இந்த நம்பரைப் போட்டுக் கொடுங்க\n*இந்த போன்ல சார்சு ஏத்தி விடுங்க\n*எனக்கு யாரு கூப்பிட்டிருக்காகன்னு பாத்து சொல்லுங்க\n*(கடைக்காரரிடம்) ஒரு அம்பது ரூபா ஏத்தி கொடுங்க\n*நான் பேசவேயில்லை எப்படி காசு தீர்ந்து போச்சுன்னு தெரியல\nஇப்படி எத்தனையோ பேர் சாதாரணமாக கேட்கும் உதவிக்கு பின்னர் கண்டிப்பாக ஒரு நல்ல கதையிருக்கும்.... இந்த படத்தை பார்ப்பதற்காக் நான் காத்திருக்கிறேன்.\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 7:07\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nகுமாரின் குடும்பச் சித்திரங்கள் (மினி தொடர்கதை)\nபேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்\nகுமாரின் குடும்பச் சித்திரங்கள் (மினி தொடர்கதை)\nபேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-05-20T09:44:29Z", "digest": "sha1:33V3LKVILPFZPK6SLSV3GP4TTY57OQIO", "length": 22449, "nlines": 239, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: நீர்ப்பறவையை ஓட விடக்கூடாது.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nதுப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட கமர்சியல் ரச வாத குண்டுகளால்\nதமிழ் நாடே மயங்கி கிறங்கி கிடக்கும் வேளையில் 'நீர்ப்பறவை' வெளியாகி இருக்கிறது.\n‘திரை மாமேதை’ பாலு மகேந்திரா,\nஎனது மகன்கள் பாலா,சீனு ராமசாமி,வெற்றி மாறன் என அடையாளம் காட்டி இருக்கிறார்.\nஇந்த பெருமை மிகு அடையாளத்தை தக்க வைத்திருப்பாரா சீ.ரா என்ற எதிர்பார்ப்புடன்தான் சென்றேன்.\nஎனது எதிர் பார்ப்பை தகர்த்து விடாமல் உழைத்திருக்கிறார் சீ.ரா.\nஅசலான ஒரு மீனவ கிராமத்தில் வாழ வைத்து அனுப்பியிருக்கிறார்.\nதமிழ் நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய இரண்டு முக்கியமான பிரச்சனைகளில் நீந்தியிருக்கிறது நீர்ப்பறவை.\nஒன்று, சிங்கள ஓநாய்களால் வேட்டையாடப்படும் தமிழக மீனவர்கள்.\nஇரண்டு, மதுவினால் மயங்கி கிடக்கும் ஒட்டு மொத்த தமிழகம்.\nவேடிக்கை பார்த்த கலைஞர் குடும்பத்திலிருந்து...\nஇருந்தாலும், நீர்ப்பறவை இந்த இரண்டு வலுவானப்பிரச்சனைகளையும் மேம்போக்காக சொல்லவில்லை.\nதனது திரைக்கதையில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கிறது.\nஇயக்குனரின் பரிவாரங்கள் சீ.ராவோடு தோள் கொடுத்து உழைத்திருக்கிறார்கள்.\nஇருந்தாலும் குறைகளை வெளிச்சம் போட்டு பிரச்சாரம் செய்வதை தவிற்பதே அறிவார்ந்த செயலாகும்.\nதமிழ் சினிமா நிலத்தில் உலக சினிமா விருட்சமாக வேர் விட,\nஅடி உரமாக இது போன்ற படங்கள் வெற்றிகரமாக்கப்பட வேண்டும்.\nவெற்றி மகா சமுத்திரத்தில் நீந்த விடுங்கள்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 12/01/2012\nLabels: உலகசினிமா, சினிமா, தமிழ்சினிமா\nபட விமர்சனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு எமாற்றத்தை கொடுத்திருக்கிறீர்கள் \nஉலக சினிமா ரசிகன் 12/01/2012 10:25 AM\nஇப்படத்தை வெற்றியடையச்செய்யுங்கள் என வேண்டுகோள்\nஅருமை சார். உங்கள் விமர்சனத்தை வாழ்த்துக்கள் தான் மிக முக்கியம் .\nஉலக சினிமா ரசிகன் 12/01/2012 10:58 AM\nஇது போன்ற படங்கள் போட்ட முதலுக்கு பங்கம் வராமல் வெற்றி பெற வேண்டும்.\nஅப்போதுதான், இன்னும் ஒரு படி மேலே உயர இயக்குனர்கள் துணிவார்கள்.\nநீர்ப்பறவையை ஓட விடக் கூடாது,,,பறக்க செய்வோம்....அப்படியே விமர்சனம் எழுதி இருக்கலாம்.....\nஉலக சினிமா ரசிகன் 12/01/2012 11:07 AM\nஇப்படத்திற்கு இப்போது விமர்சனம் தேவையில்லை.\nஇப்படம் பாராட்ட வேண்டிய தகுதியில் இருக்கிறது.\nவிமர்சனம் அல்லாது படத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தாங்களது இந்த பதிவுக்கு மிகுந்த நன்றிகள்..அண்ணா\nஉலக சினிமா ரசிகன் 12/01/2012 11:25 AM\nஉலக சினிமா ரசிகன் 12/01/2012 11:33 AM\nஇப்படத்திற்கு ஆதரவு கோஷம் எழுப்பி உள்ளதற்கு காரணம் உள்ளது.\nபல வருடங்களாகவே கிருத்துவ,இஸ்லாமிய மதப்பின்னணியில் கதாநாயக,நாயகியை ஏனோ தமிழ் சினிமா தவிர்த்து வந்தது.\nஅத்தாகத்தை தணித்து விட்டது இப்படம்.\nஅதற்காகவே இப்படம் என்னை ஸ்பெஷலாக கவர்ந்தது.\nபடம் நன்றாக இருக்கிறது என்பதை சில விமர்சனங்களில் படித்தேன் கண்டிப்பாக பார்க்கணும். நன்றி\nஉலக சினிமா ரசிகன் 12/01/2012 11:31 AM\nசீக்கிரம் பார்த்து விடுங்கள் மேடம்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு சொல்லியிருக்காங்க.\nசமீபகாலமாக பேசப்படும் இருபடங்கள், நீர்ப்பறவை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.\nஆனால் ஹீரோயிசத்தில் மயங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் பிடிக்குமா தெரியாது, அவர்களுக்கு வேண்டியது, குத்து டான்ஸ், தொப்புள் கறி, தொடை குருமா................\nஉலக சினிமா ரசிகன் 12/03/2012 9:07 AM\nதமிழ் ரசிகர்கள் வெஜிடேரியன் சுவையாக இருந்தால் வெய்ட்டாக கவனித்து விடுவார்கள்.\nதங்கத் தலைவி சுனைனா பத்தி ஒரு வார்த்தை கூட போடலையா\nஉலக சினிமா ரசிகன் 12/03/2012 9:03 AM\nஉங்கத்தங்கத்தலைவி இப்படத்தில் கருப்புத்தங்கமாக ஜொலிக்கிறார்.\n‘பிரமிடு சாய்மீரா’ டுபாக்கூர் நிறுவனமா \n2012ல் சிறந்த படம் வழக்கு எண் 18 \\ 9... ஏன் \n2012 சிறந்த இயக்குனர் யார் \n2012 சிறந்த ஒளிப்பதிவாளர் யார்\nகிரிக்கட்டிலிருந்து சச்சின் விலகல் ஏன் \nமணிரத்னம், பாரதிராஜா பற்றி இளையராஜா\nஇளையராஜா இன்று கோவை வருகிறார்.\nகமல் வாடகை வீட்டில் வசிக்கிறார்\nநீதானே என் மாங்கா மடையன்.\n‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.\n‘காப்பித்திலகம்’ கருந்தேளின் ரத்த வாந்தி.\nதுப்பாக்கி - ஆண் குறியீடு...தொப்புள் - பெண் குறிய...\n1000 வாரத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடும் படம் \nநடுவுல கொஞ்சம்... தமிழ் சினிமா கர்வப்படுகிறது.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/30_21.html", "date_download": "2018-05-20T10:15:47Z", "digest": "sha1:EJALFDMM5YL45AKKRDGYPKWZPK2722Z3", "length": 4035, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "அன்னை பூபதியின் நினைவு -பிரான்ஸ்22.04.2018 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 21 மார்ச், 2018\nஅன்னை பூபதியின் நினைவு -பிரான்ஸ்22.04.2018\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவு சுமந்த நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும், ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரமறவர்களின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றாள ஒல்னே சூ புவாவில் எதிர்வரும் 22.04.2018 அன்று இடம் பெற உள்ளது.\nBy தமிழ் அருள் at மார்ச் 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எம்மவர் நிகழ்வுகள், செய்திகள், புலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/model", "date_download": "2018-05-20T10:03:30Z", "digest": "sha1:R4VDQ2UN6T56CISR7Q2P3NY4NUW7HGXU", "length": 5713, "nlines": 144, "source_domain": "ta.wiktionary.org", "title": "model - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒப்புரு - போல உள்ள பொருள்,\nஅறிவியல். ஒப்புரு, (வி.) ஒப்புருவாக்கு\nஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் (teachers should serve as models to students)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arinjar.blogspot.com/2013/01/blog-post_211.html", "date_download": "2018-05-20T09:44:18Z", "digest": "sha1:G6SJG63HX4A4LM6CZLWMPWZCZM4PTCSG", "length": 14323, "nlines": 171, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விசப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது !", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஅமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விசப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது \nஅமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விசப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது \nஅமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விஷப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது அதாவது வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் போட்ட கதை என்று தமிழர்கள் அடிக்கடி செல்லுவார்களே அதாவது வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் போட்ட கதை என்று தமிழர்கள் அடிக்கடி செல்லுவார்களே அதேபோன்றதொரு நிகழ்வு தான் நடைபெறவுள்ளது. இதற்கு 2.5 பில்லியன் டாலர்கள் செலவிடவும் உள்ளது நாசா அதேபோன்றதொரு நிகழ்வு தான் நடைபெறவுள்ளது. இதற்கு 2.5 பில்லியன் டாலர்கள் செலவிடவும் உள்ளது நாசா அப்படி என்ன விடையம் என்று யோசிக்கிறீர்களா \nபூமியில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மிகவும் வேகம் குறைவாக , பயணித்துக்கொண்டு இருக்கும் விண் கல் ஒன்றை அப்படியே லாவகமாகப் பிடித்து பூமி நோக்கி இழுத்துவர நாசா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விண் கல்லில் விட்டம் சுமார் 20 மீட்டர் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண் கல்லை பிடிக்கும் வேலையை ஒரு ரோ-போ பிடிக்கவுள்ளதாம். இதற்காகவே ஒரு பிரத்தியேக ராக்கெட்டும் அதனுடன் கூடிய ரோ-போ வும் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபூமியில் இருந்து ஏவப்படும், இந்த ராக்கெட் குறிப்பிட்ட இந்த விண் கல்லை நோக்கிச் சென்று, அதனை முதலில் ஆராயும் எனவும் பின்னர், 20 மீட்டர் அகலம் கொண்ட பிளாஸ்டிக் பை ஒன்றால் அதனைப் போர்த்தி, பின்னர் பூமி நோக்கி இழுத்துவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த விண் கல் பூமியை நோக்கி இழுத்துவர, சுமார் 10 ஆண்டுகள் பிடிக்கும் எனவும், இவ்வாறு இழுத்துவரப்படும் கல் சந்திரனை சுற்றி வரும்படி அதன் ஓடுபாதை மாற்றப்படும் எனவும் நாசா மேலும் தெரிவித்துள்ளது. எனவே சந்திரனுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், பின்னர் இக் கலையும் ஆராயலாம். தேவைப்பட்டால் அதன் மீது தரையிறங்கவும் முடியும். குறிப்பிட்ட இந்த விண் கல்லை சுழலவிட்டால், அதில் சிறிய அளவு ஈர்ப்பு சக்தியும் உண்டாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த விண் கல் ஏன் இவ்வளவு முக்கியமானது இல்லை என்றால் குறிப்பிட்ட இந்த விண் கல்லை மட்டும் ஏன் நாசா விஞ்ஞானிகள் குறிவைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.\nஇது தனது பாதை மாறி, பூமியோடு மோதினால் என்னவாகும் இதில் எவ்வகையான வாயுக்கள் காணப்படுகிறது. இது வெடிக்கும் தன்மையுடையதா என்பது போன்ற விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் அதனை கட்டி இழுத்து பூமியின் பக்கம் கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது நாசா இதில் எவ்வகையான வாயுக்கள் காணப்படுகிறது. இது வெடிக்கும் தன்மையுடையதா என்பது போன்ற விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் அதனை கட்டி இழுத்து பூமியின் பக்கம் கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது நாசா இனி என்ன நடக்குமோ தெரியவில்லை இனி என்ன நடக்குமோ தெரியவில்லை \nதகவல் தொழில் நுட்பம் (99)\nஉடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்\nமோட்டார் பைக் பின் சீட்டில் பெண்கள் அமர தடை\nஆப்பிள் அறிவிப்பு: “ஐபோன் ஓனர்கள் நள்ளிரவில் துயில...\nகருத்தரித்தலை தடுக்கவும் HIV இல் இருந்து பாதுகாக்க...\nவிஷமாகும் உணவு... வீரியம் குறைந்து வரும் ஆண்கள்\nபெண்களிடம் கேட்க கூடாத அந்த 10 விஷயங்கள்..\nஅமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விசப் பரிட்ச்சை ஒன...\nபூமி மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது: அதிர்ச்சி தகவல...\nமருந்துகளுடன் வாழும் இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்\nட்விட்டரின் மதிப்பு 11 பில்லியன் டாலர்\nதிருப்புவனம் அருகே 7அடி உயர முள்படுக்கையில் பெண் ச...\nசமையலறையில் சிக்கிய குட்டியை மீட்க வீட்டை உடைத்த ய...\nடில்லி அரசின் அடுத்த அதிரடி\nதாய்லாந்தில் புத்த மடாலயங்கள் மூடல்\nசெல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார...\nஇங்கிலாந்தில் 17 லட்சம் மனித கருக்கள் அழிப்பு\nஉலகின் அதி உயரமான பெண்ணின் காதல் \nஏழு நாட்களில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா\nகுறைகிறது தங்கம் இறக்குமதி : நிதிப் பற்றாக்குறையை ...\nபுத்தாண்டில் தமிழகம் சாதனை: 12 லட்சம் பாட்டில் பீர...\nஇலங்கையில் உருவான காற்றழுத்த நிலையால் தமிழகத்தில் ...\nசுவிஸ் கொக்கு மாக்ஸ் காலமானது\nவிடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arivumca.blogspot.com/2016/05/blog-post_22.html", "date_download": "2018-05-20T10:13:23Z", "digest": "sha1:3B6SOEQRPC42VSQNFU54MBKPAIWVLDTJ", "length": 23454, "nlines": 383, "source_domain": "arivumca.blogspot.com", "title": "தமிழ்த் தென்றல்", "raw_content": "\nஆன்மீக தகவல்கள் ருத்ராட்சம் அணியும் முறை ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும். பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான். ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும். ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம். ஒரு முக ருத்ராட்சம் ஏக முக ருத்ராட்சம் சூரியனுக்கு உரியது, சகலவிதமான பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும், நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஏக முகம் எனப்படும் ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்று, பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடியது. சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது. இதனை ஒரு படி அளவுள்ள எதாவது ஒரு தானியத்தின் அடியில் வைத்தால் தானாகவே மேல வரக்கூடிய தன்மை உள்ளது என்று ஒரு பழமையான நூல் தெரிவிக்கிறது. மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’ இரு முக ருத்ராட்சம் த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரர ுக்கும், நவக்கிரகங்களில் சந்திரனுக்கும் உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைதவர்களும், மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம். மந்திரம்: ‘ஓம் நம’ மூன்று முக ருத்ராட்சம் திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது, செவ்வாய்க்கு உரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத் துறை, ராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களை தரும். மந்திரம்: ‘ஓம் க்லிம் நம’ நான்கு முக ருத்ராட்சம் சதுர்முக ருத்ராட்சம் பிரம்மாவின் அம்சம் கொண்டது, புதனுக்கு உரியது. இதையணிவதால் சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும். கணிபொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாக பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் இதை அணிவதால் நல்ல பலன்களை பெறலாம். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’ ஐந்து முக ருத்ராட்சம் பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக ருத்ராட்சம் சிவ அம்சம் பொருந்தியது, குரு பகவானுக்கு உரியது. கல்வி அறிவையும், மனத்தின் சமநிலையையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்த அழுத்தம் சமந்தமான நோய்களை நீக்கும். இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது, நம்மை சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’ ஆறு முக ருத்ராட்சம் சண்முக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம் கொண்டது, சுக்ரனுக்கு உரியது. மனத்தின் வசீகர சக்தியை மேம்படுத்தும். தொழில் ரீதியாக மற்றும் வெகுஜனத் தொடர்பு உள்ளவர்கள் அணிந்தால் ஜனவசிய சக்தியை பெற்று நல்ல பலன்களை பெறலாம். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’ ஏழு முக ருத்ராட்சம் சப்தமுக ருத்ராட்சம் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது, சனீஸ்வர பகவானுக்கு உரியது. சனிபகவானின் அலைவீச்சை சாதகமாக நன்மை தரும் விதமாக மாற்றக்கூடியது. வறுமை நீங்கவும், ஏழரை சனி மற்றும் சனி கிரக தோஷம் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதை விட பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. மந்திரம்: ‘ஓம் ஹம் நம’ எண் முக ருத்ராட்சம் அஷ்டமுக ருத்ராட்சம் விநாயகப் பெருமானின் அம்சம் கொண்டது, இராகுவின் அலைவீச்சை கட்டுப்படுத்தக் கூடிய காந்த மண்டல சுழற்சியை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாக சோதனை செய்தபின்பு பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதை தவிர்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களை தரக்கூடியது, ஒருவரை அறிவியலின் அடிப்படைக்கு உட்படாத புதிரான விளைவுகளுக்கு உண்டாக்க கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப்பெற்றது. மந்திரம்: ‘ஓம் ஹம் நம’ ஒன்பது முக ருத்ராட்சம் நவமுக ருத்ராட்சம் அன்னை பராசக்தி, அத்யா சக்தியின் அம்சம் கொண்டது, கேதுவுக்கு உரியது. கேதுவின் கெடு பலன்கலான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங்களை தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலை நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். பிற மொழிகளில் நிபுணத்துவம், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’ பத்து முக ருத்ராட்சம் தசமுக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டது, தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்று தருவதாக நம்பப்படுகிறது. மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’ பதினோரு முக ருத்ராட்சம் ஏகதச ருத்ராட்சம் ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் கொண்டது. மனத்தின் ஆற்றலை பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலை பெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் ஹம் நம’ பன்னிரு முக ருத்ராட்சம் துவாதச ருத்ராட்சம் சூரிய பகவானின் திருவருளை பெற்றுத்தரக் கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புபவர்கள், ஆன்மிக பலம் வேண்டுவோர் இந்த பன்னிரு முக ருத்ராட்சம் அணியலாம். மந்திரம்: ‘ஓம் க்ரௌம் ஷௌம் ரௌம் நம’\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nருத்ராட்சம் அணியும் முறை ஆன்மீக தகவல்கள்...\nநம்ம வீட்லேயே ..நலம் தரும் ..\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knrunity.com/post/tag/india", "date_download": "2018-05-20T09:53:36Z", "digest": "sha1:7RMLF3SOOIKDAXS5OYH5SJQGH723P66G", "length": 3131, "nlines": 73, "source_domain": "knrunity.com", "title": "India – KNRUnity", "raw_content": "\nரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்\nடெல்லி: நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணி முதல், ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார். இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். குழப்பமோ, […] Read more\nநோட்டன் ஹாஜா பகுருதீன் மெளத்து\nகணக்கப்பிள்ளை முஹம்மது பஹ்ருதின் மௌத்து\nஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது மெளத்து\nகல்லார் குரைசா பானு மௌத்து\nமம்மீரா ஆயிஷா நாச்சியா மெளத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://shuruthy.blogspot.com/2016_03_01_archive.html", "date_download": "2018-05-20T09:49:01Z", "digest": "sha1:D7YU7RSGFBL7X6WK2YYO6OVHDQFEBOEP", "length": 19031, "nlines": 202, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : March 2016", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 15\nகணேசராசா ஒரு சிகரெட் பிரியன். தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பான். யாராலும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது.\nஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பனடோல் எடுத்தேன்.\n“பனடோல் உடம்புக்குக் கூடாது. தொடர்ந்து குடித்தால் உடம்பு அதற்கு இசைவாக்கம் அடைந்துவிடும். பிறகு ஒரு நாளும் காய்ச்சலுக்கு பனடோல் வேலை செய்யாது” சிகரெட் புகையை இளுத்து இளுத்து வளையம் விட்டபடியே உபதேசம் செய்தான் கணேசராசா.\nகார் விபத்திற்கு ஒரு அரிச்சனை\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 14\nகுகநாதன் குடும்பம் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. காரிற்கு பலத்த சேதம். ஆக்களுக்கு ஒன்றும் இல்லை.\nகோயில் ஐயருக்கு ரெலிபோன் செய்தி பறந்தது.\n யமன் வந்து எட்டிப் பாத்திட்டுப் போயிருக்கிறார். உடனை ஒரு அருச்சனை செய்து விடுங்கோ. பிறகு சந்திக்கேக்கை காசைத் தாறம். காரின்ரை நம்பரைச் சொல்லிறன். எழுதுங்கோ”\n“அந்த நம்பர் வேண்டாம் பிள்ளை. குடும்பம் எண்டு பொதுவாச் செய்யிறன். நீர் கிறடிற் காட் நம்பரைச் சொல்லும்”\nசிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.\n\"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா கீரை, முருக்கங்காய் கிடைக்குமா நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 13\nகுகனும் பவானும் காசிநாதனின் பிள்ளைகள். குகன் மனைவி துளசி.\nகாசிநாதன் மருமகள் துளசியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு எல்லாமே அவள்தான்.\n”பவானுக்கு சீக்கிரம் கலியாணம் சரிவர வேண்டும்” பவானின் திருமணம் நெடுநாட்களாகத் தடைபட்ட கவலை காசிநாதனுக்கு.\n“மாமா, உங்கடை தங்கைச்சியைக் கேட்டா ஏதாவது ஒழுங்கு செய்து தருவாவல்லே\n“குகனைக் கிணத்திலை தள்ளி விழுத்தின மாதிரி, பவானையும் நாசமாக்கிப் போடுவாள் அவள்.”\nஎஸ். பொ. நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nஎஸ். பொ. நினைவுச் சிறுகதைப்\nவாழைத்தோட்டம், கொழும்பு 12. இலங்கை\nபடம் காட்டினம் - கங்காருப்பாய்ச்சல்கள்(10)\nவேலை செய்யுமிடத்தில் நேற்று மதிய இடைவேளையின்போது, ஒரு வியட்நாமியரை---எனது முகநூல் நண்பரை--- ரொயிலற்-பாத்றூமிற்குள் சந்தித்தேன்.\nஅவர் சிறுநீர் கழித்துக் கொண்டு நின்றார். அவரின் ஒரு கை ‘அங்கேயும்’ மறுகை ஐ-போனிலும் இருந்தது. ஐ-போனில் அவர் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார்.\n”முதலிலை ஒரு விஷயத்தை முடி” என்று கத்தினேன்.\nஅவன் “ஐ லைக்’ என்றான்.\nஇதை நான் எனது இன்னொரு நண்பருக்குக் கூறியபோது,\n“அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சும்மா படம் காட்டுறான்” என்றார். தொடர்ந்து,\nஅவர் up, up என்று சொன்னது, ஒவ்வொரு தடவையும் படங்களை upload செய்கின்றார் என்பதை.\nபேர்த்திகள் இருவர் – சிறுகதை\nவாங்கில் படுத்திருந்த ஏகாம்பரத்தார் கண் விழித்தபோது கால்மாட்டில் காயத்திரி அமர்ந்திருந்தாள். இன்று மட்டும் தான் வாங்கில் உறங்கப் போகிறார். நாளை எத்தரையிலோ இடம் பெயரப் போகிறார்கள். அந்த நேரம் பார்த்து காயத்திரி வந்திருக்கிறாள். காயத்திரி அவரின் மூத்தமகனின் இரண்டாவது மகள். தானாக விரும்பி இயக்கத்தில் சேர்ந்தாள். அவளைத் திரும்பி அழைத்துவர அவர் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. அவள் வர மறுத்துவிட்டாள்.\n” என்றபடி வாங்கைவிட்டு எழும்ப முயன்றார். காயத்திரி தடுத்தாள்.\n“நீங்க படுங்க அப்பப்பா. நானிருக்கிறன். உங்களை எல்லாம் ஒருக்கா பார்த்துவிட்டுப் போக வந்தன்.”\nஏகாம்பரத்தார் போர்வையை நீக்கிவிட்டு டக்கென்று எழுந்திருந்தார். அவள் வந்ததன் நோக்கம் புரிந்தது. ஏழாண்டுகளின் பின்னர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவர் அவளை ஆழமாகப் பார்த்தார். அப்பார்வையின் காங்கையை அவளால் தாங்க முடியவில்லை. கிழவனுக்குப் புரிந்துவிட்டது.\nமெல்பேர்ண் வெதர் - குறுநாவல்\nகார் விபத்திற்கு ஒரு அரிச்சனை\nஎஸ். பொ. நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nபடம் காட்டினம் - கங்காருப்பாய்ச்சல்கள்(10)\nபேர்த்திகள் இருவர் – சிறுகதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018012051761.html", "date_download": "2018-05-20T09:49:16Z", "digest": "sha1:LABJ5XNQEZSOL2LLWDHXMGDWL5DTMF57", "length": 6685, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு\nஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு\nஜனவரி 20th, 2018 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `த்ரிஷா இல்லனா நயன்தாரா’.\nஅந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக், சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் விமர்சனங்களுக்கிடையே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், ஆதிக் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து மீண்டும் இயக்கி வருகிறார்.\nகாதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருக்கிறதாம்.\nசத்தமே இல்லாமல் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகை யார் என்ற விவரம் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\n2 மாதத்திற்கு முன்பே அஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2013/10/", "date_download": "2018-05-20T10:18:39Z", "digest": "sha1:66GKDCYEPZH3A3XXPQXIILJZ5BSOIL2B", "length": 103848, "nlines": 560, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: October 2013", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவியாழன், 31 அக்டோபர், 2013\nஇந்தப் பதிவு முழுதும் எனது கல்லூரி நண்பர்களுக்காக\nஒரு கதை எழுதத் தோன்றிய நள்ளிரவில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத விரும்புகிறேன்... ஏனென்றால் இது தான் கடவுள் வாழ்த்து....\nஇங்கே நான் நலமாகத் தான் இருக்கிறேன், என்னைச் சுற்றி எல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நான் தான் நல்லவனாக இருக்க முடியவில்லை, அவர்களுக்கு ஏற்றவனாக இருக்க முடியவில்லை. எத்தனை களிப்புடனும், நிறைவுடனும் வந்தாலும் வீட்டிற்குத் திரும்பியதும் வெற்றிடம் தான் மிஞ்சுகிறது.\nஅப்போது தான் உணர்கிறேன் நானாகிய என்னில் அரிதாரம் மட்டுமே வெளி உலகிற்குள் உலவுகிறது, என் அகம் விரும்புவது உங்கள் அண்மை தான். உலகம் நன்றாகத் தான் இயங்குகிறது, அது நான் பிறப்பதற்கு முன்பு சுழன்ற அதே அச்சில் தான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது... எனக்குத் தான் வித்தியாசமாகத் தெரிகிறது.\nஎனக்கென்று இந்த சமூகம் பல செயல்களைப் பணித்திருக்கிறது, உங்களுக்கும் கூட அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் முன்னரே சொன்னேன் அல்லவா \"நான் தான் எனக்குப் பிரச்சினையாக இருக்கிறேன்\" என்று, நண்பர்களே எல்லாம் பொருள் சேர்க்கும் ஒரே அச்சில் தான் நாமும் சுழன்றுக் கொண்டிருக்கிறோம். நமக்கு வயதாவது தெரிவதில்லையா\nநாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம் நல்லவேளை இந்தத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி விட்டது, நமக்கிருக்கும் இடைவெளியை அது குறைக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. நானும் மனிதன் தானே எல்லோரையும் போலவே ஆசை வருகிறது, நான் யார் நல்லவேளை இந்தத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி விட்டது, நமக்கிருக்கும் இடைவெளியை அது குறைக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. நானும் மனிதன் தானே எல்லோரையும் போலவே ஆசை வருகிறது, நான் யார் நீ யார் உன் அந்தஸ்து என்னவாகிப் போகிறது நீ என்னவாகப் போகிறாய் இவள் காதல் கைகூடுமா என்றெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவில்லை.\nநமக்கு இருந்ததெல்லாம், நாம் தினமும் பேச வேண்டும், சிரிக்க வேண்டும் அவ்வப்போது அழவேண்டும், குட்டிக் குட்டிச் சண்டைகள் போட வேண்டும்.. களிப்போடு கழித்தோம். இப்போது நிழற்படங்களில் தெரியும் எடை குறைந்த அன்றைய நான் இன்று நானாகயில்லை, அது போல தான். ஒருவொருக்கொருவர் பிடுங்கித் தின்ற பண்டங்களின் சுவை, திரும்ப கிடைக்கவேயில்லை. என் தோள் சாய்வதும், அடிப்பதும், கிள்ளுவதும் நம்மில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருந்தது. வகுப்புகளின் போது நாம் பேசிக் கொள்ள கிழித்த பேப்பர்களின் சத்தம் இன்னும் என் ஆழ்மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nஏதாவது ஒரு நிகழ்விலும், விழாக்களிலுமே என்னைக் கிண்டல் செய்த வார்த்தைகள் எவ்வளவு மென்மையானவை, இங்கே வாழ்த்தும் சொற்களிலேயே வலையும் வீசுகின்றனர். என் டைரிக் குறிப்பில் இருந்த உங்கள் வாழ்த்துகள் தான் என்னை எழுப்பி விடுகிறது, நான் அடிக்கடி விழுந்துவிட்டேன்.\nநம் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் கதை இருந்து, நமக்குள்ளும் சில காதல்கள் இருக்கவே செய்தது. காதலுக்கு உதவிகள் நடந்தன, ஆலோசனைகள், புத்திமதிகள், வசவுகள் இருந்தன. காதல் பயணித்தது. அது தன் வேலையைச் செய்து கொண்டிருந்த போதும் நம் நட்பில் திளைத்துக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட உங்களின் இல்லாமையைத் தான் நான் பெரிதும் உணர்கிறேன். உண்மையான பாராட்டுகளும், புத்திமதிகளும் எனக்குத் தெரியாத வண்ணங்களில் வலம் வருகின்றன.\nஒட்டுமொத்தமாக மொத்த வகுப்பும் ஒரு குடும்பமாய் மூன்று நாட்கள் வாழ்ந்தோம், அந்தச் சுற்றுலா போல் திரும்ப கிட்டாத சந்தோஷம் என் வாழ்வில் இதுவரை இருந்ததில்லை, இனிமேலும் கூட வராது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். நாம் ஒரு மரணத்தைக் கடந்து வந்தோம், வெறுமனே அல்ல கரைந்திருப்போம் ஒரு துளியாவது..\nஒருவரை ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பொழுதுகளில் எல்லாம் யாரோ ஒருவர் தேவதையாக்கப் பட்டிருந்தோம். நமது சிரிப்பொலிகள் பதிந்த திரையரங்கு நினைவுகளில் ஒட்டடை மட்டுமே படிந்திருக்கிறது. யாரோ ஒருவர் குடும்பத்தின் வேதனைகளை, நண்பர்கள் பகிர்ந்து கொள்ள பாடங்களில் படித்ததில்லை. ஏன் நாமெல்லாம் அருகருகே வாழ்ந்து முடிக்கும் வரம் கிடைக்கவில்லை\n வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்திக்கிறோம். முதலில் அதே நெருக்கம் இருந்தது, பின்னர் நெ ரு க் க மானது, அடுத்து நெ\nஉலகில் எல்லோருக்கும் இப்படித் தான். அதை மாற்ற முடியாது. ஆனால் ஒரு அரிய புகைப்படமோ திரைக்காட்சியோ அல்லது திடீர் தனிமையோ நம்மை ஞாபகப்படுத்தும். நம் கண்ணீர்களை எண்ணிப் புன்னகைப்போம், சிரிப்பொலிகளின் நினைவு கண்ணீரை வரவழைக்கும். சிலருக்கு வாய்ப்பு கிட்டும், சிலருக்கு அது வெறும் வாய்ப்பாக மட்டுமிருக்கும்.பின்னொரு நாள் காதோர நரையிலோ, பல் விழுந்த வயதிலோ நம் அண்மை தேவைப்படும், அதற்காவது நமது பிரிவில் சேர்க்கின்ற பணம் பயன்படட்டும் என்று நம்புவோமாக.\nஆம் உங்களை எண்ணுகிற இந்த நிசி தான் என்னை தூண்டுகிறது ஒரு கதை சொல்ல, நம் தாக்கம் இருக்கின்ற ஒரு காதல் கதை, நண்பர்களைப் பற்றிய கதை.. எத்தனையோ முறை சொல்லப்பட்ட மற்றுமொரு அதே கதை.. எண்ணிக்கைகளுக்காக இல்லாமல், உங்களோடு மீண்டும் கல்லூரி செல்வதாக நினைத்து எழுதுகிறேன், அநேகமாக அடுத்த வருடத்திற்குள்ளாவது இந்தக் கதையினை முடிக்கலாம்,, முடிப்பேன். இதுவே அதற்கு முன்னுரை..\n உங்களால் தான் நான் படிப்பினைத் தொடர்ந்தேன் அந்த மூன்று வருடம் என்னும் வசந்த காலம் வாழ்ந்தேன்.... எனக்குத் தெரியாது திரும்பக் கிடைக்காது என்று, ஆனால் இதில் அந்த வாழ்க்கை திரும்பவும் பயணிக்கும்... மீண்டும் ஒரு கல்லூரிக் காலம்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 1:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 அக்டோபர், 2013\nபஜ்ஜி -சொஜ்ஜி - 45 / சூழலை மதிக்கும் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா\nசூழலை மதிக்கும் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா\n பட்டாசையும் ஜீன்ஸையும் ஒன்றாக வைக்கும் அளவிற்கு ஜீன்ஸ் என்ன அவ்வளவு ஆபத்தானதா என்று யோசித்தீர்களாயின் உங்களைத் தான் இந்தக் கட்டுரை டார்கெட் செய்கிறது. தவிர இதை பட்டாசுகளோடு ஒப்பிடுவதற்குக் காரணம் பட்டாசைப் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஓரளவுக்கு உங்களை சென்றடைந்திருப்பதால் ஜீன்ஸினை இதனோடு Tag செய்கிறேன்.\nபட்டாசுகள் : இதன் புகைகள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும், மூச்சுத் திணறல், ஆஸ்மா, தீப்புண்கள், சரும நோய் என்றெல்லாம் சொல்லலாம், ஜீன்ஸிற்கு\nஜீன்ஸ் எனப்படும் பருத்தி ஆடைகள், மலைவாசத் தளங்களிலோ, குளிர் பிரதேசத்திலோ அணிந்து கொள்ளுதலை மட்டுமே உடலால் ஏற்றுக் கொள்ள முடியும்.\nமற்றபடி ஜீன்ஸ் மிக மிக ஆபத்தான ஒரு ஆடையாக அதைப் பற்றி தெரிந்து கொள்வது தேவையாயிற்று. ஜீன்ஸ் வந்த பிறகு இருபாலரும் அதை எளிதாக ஏற்றுக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர், இப்பொழுது மிக இறுக்கமான ஆடையாக அணிகிறார்க்ள். முதலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வரும் ஆபத்துகளும், இரண்டாவதாக சுழலில், பொருளாதாரத்தில், செய்முறையில் உள்ள ஆபத்தையும் என விவாதிப்போம்.இறுக்கமான ஆடையாக ஜீன்ஸை அணிவதில் என்ன பலன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தால், ஒரு பலனுமில்லை, எனும் பதில் தான் வருகிறது. கவர்ச்சி, அழகு எனும் பெயரில், ஜீன்ஸ் ஆடையை உடலோடு இறுக்கமாய் அணிவது, நமது உடல் அமைப்பை வெளியே எடுத்துக் காட்டும் வேலை ஒன்றை மட்டுமே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன யுகத்தில் இறுக்கமான ஆடை அணியும் வழக்கம் கலாச்சாரமாக மாறிட ஜீன்ஸின் பங்கு தலையாயது. இதனால் வரும் நோய்களின் பட்டியலும் மிகப் பெரியது.\n*இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் தொடைகளில் ஏற்படுத்தும் வியர்வை மற்றும் அழுத்தம் காரணமாக பித்தப் பை, அண்டம் போன்றவற்றில் தொற்றுநோய் (infection) பரவலாம். அடிவயிற்று வலி காரணமாகக் குடல் வலி, ஆண்களுக்கு உறுப்புகளில் எரிச்சல், வியர்வைக் கொப்புளம் போன்றவற்றோடு விதைகளின் இடமாற்றம், meralgia paresthetica போன்ற நரம்புக் கோளாறுகள், lipoatrophia semicircularis என்பன போன்ற நோய்கள் வரும் அபாயம் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிரஃப் பத்திரிக்கைக்காக எடுத்த ஒரு ஆராய்ச்சியில் 2000 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர் (2012ல்). அவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். அதன் முடிவில் பத்தில் ஒருவர் ஆடையை அசௌகரியாகக் கருதி அதைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரைப்பை மற்றும் பாலுறுப்புகளில் தொற்று நோயால்(infection) பாதிக்கப் பட்டனர், கால்வாசி பேருக்கு இரு தொடைகளுக்கு மத்தியில் படை இருந்தது, ஐந்தில் ஒருவருக்கு விதை இடமாற்றமாகியிருந்தது, பலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தது. .இங்கிலாந்திலேயே இத்தனை ஆபத்துகளையும் தீங்குகளையும் தரும் ஜீன்ஸ் ஆடைகள் இந்தியாவின் தட்பவெப்பத்தில் எத்தனைக் கேடுகளைத் தரும் என்பது எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதே..\nபட்டாசுகளை சுற்றுச்சூழலுக்கான எதிரியாக நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தொடங்கிவிட்டோம்\nஜீன்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு எத்தனைக் கெடுதல் தரும் என்று பார்க்கும் பொழுது முதலில் உலகின் ஜீன்ஸ் உற்பத்தியைப் பற்றிய விவரங்களைப் பார்க்க வேண்டும் (பார்க்க பட்டியல் 1). அவற்றுள் கிட்டதட்ட 60% சதவீத உற்பத்தியை ஆசிய நாடுகளே கொண்டுள்ளது. இந்த பட்டியல் வளர்ச்சியைக் கணக்கிட்டு ஒரு தொழிற் கூட்டமைப்பில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தான். ஆனால், இவை நமக்கு கொடுக்கும் அதிர்ச்சிகளோ ஏராளம். இதன்மூலம் வளர்ச்சி என்பது மிகவும் கேள்விக்குரியதாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உலகில் உள்ள பிரபலமான எல்லா வகை ஜீன்ஸ் பிராண்டுகளும் நம் நாட்டில் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா (killer, denim, trigger போன்றன கர்நாடகாவில் தான் தயாராகின்றன)\n1.உலகில் உள்ள நாடுகளில் 21% சதவீத உற்பத்தியும், 4.5 சதவீத வளர்ச்சியும் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய தொழிற்துறையாகவும் ஜீன்ஸ் உற்பத்தி இருக்கின்றது.\n2.ஒரு ஜீன்ஸ் துணிக்கான பருத்தியைக் உற்பத்தி/கொள்முதல் செய்ய 6800 லிட்டர் தேவைப்படுகிறது, ஒரு டெனிம் துணியினை நீலச் சாயத்தில் ஊறல் போட்டு நிறம் மாற்றிடத் தேவைப்படும் நீர் மற்ற துணிகளை சாயம் போடுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.\n3.ஜீன்ஸ் துணிக்கான கொள்முதல் செய்யப்படும் பஞ்சின் பற்றாக் குறையை, விலையேற்றத்தை சமாளித்துக் காப்பதற்கு பஞ்சின் தேவை அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட முதல் அழைப்பாக BT பருத்திகளை இறக்குவார்கள்.\n4.இந்தியாவில் பருத்தி உற்பத்திற்கு 5% சதவீத நிலத்திலேயே பயரிடப்படுகிறது, ஆனால் இந்த உற்பத்திக்காக நாட்டின் 25% இருந்து 50% வரை சில பூச்சிக் கொல்லி மருந்து பருத்தி உற்பத்திக்காகவே பயன்படுத்தப் படுவதால் நிலத்தின் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது.\n5.நீல நிறத்திறகாக எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறைகள் தான் மிக மிக ஆபத்தானது. இதற்காக உபயோகிக்கப் படும் சிந்தடிக் சாயங்கள் (முந்தைய காலத்தில் தாவரங்களிலிருந்து சாயம் எடுத்துவரப் பட்டது) பெரிய அளவில் ஆசியா நாடுகளில் நீர்நிலைகள் மாசுபடக் காரணமாக இருக்கின்றது. சீனா, இந்தோனெசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாயும் நதிகளில் பல நிறங்கள் இருக்கின்றது. சீனாவில் Guang Zhou நகரில் உள்ள Pearl எனும் நதி நிறம் மாறிய அவலம் உலகின் மிகப் பெரிய தொழில் நகரம் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்நகரத்தின் வரலாற்றில் இருக்கிறது\nசீனாவில் ஜீன்ஸ் தொழிற்சாலைகளினால் மாசடைந்த பியர்ல் நதி செல்லும் வழி\n6. ஆற்று நீரில் கலந்த சாயங்கள், பல குளங்களைத் தொடக் கூட இயலாதவாறு குடிநீர் பிரச்சனையையும், விவசாயம் பண்ண முடியாத சூழலையும் உருவாக்கிவிட்டது.\nபட்டாசினைத் தவிற்பதற்கு தலையாய காரணமாக இதைச் சொல்லலாம், ஒரு தனி மனிதனின் அல்லது குடும்பத்தின் செலவாகப் பார்க்கப் படும் பொழுது, அதுவும் இன்றைய விலைவாசியில் குறிப்பிடத்தகுந்த அளவு ஒரு தொகையினை சேமித்து விட முடியும் என்பது முக்கியமான காரணமாகிறது.\nஇதுவே ஒரு நாட்டின் பொருளாதாரக் கணக்குகளில் இந்த துறை நசுங்குவதால் ஏற்படும் இழப்பை ஏதோ ஒரு வகையில் வேறு பொருட்களிலோ சந்தையிலோ குடும்பங்களால் செய்யப்படும் நுகர்வு இதனை ஓரளவிற்கு ஈடுகட்டும், அதே போல சூழலுக்கு கொடுக்கும் விலையாகவும் இதைக் கொடுக்கலாம். ஒரு சமூக Cluster அடிப்படையாக இருப்பதால் சிவகாசியில் வேறு ஏதாவது தொழிலைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைத் தொழிலாளர்களுக்கு இனி அந்த ஆபத்தான வேலையிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nஜீன்ஸ் ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளார்களில் நிலையிலிருந்து பார்த்தால், இவ்வாடைகளை சாயமிட்டு முடித்தவுடன் செய்யப் படும் வண்ணநீக்கம் பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும், இதைSand Blast என்று சொல்லுவார்கள். அதாவது ஜீன்ஸ் ஆடை/துணி குழாய் வழியாக ஆடை மீது பக்குவப்படுத்தப்பட்ட மணலை ஆடைகளின் மீது சூடாக உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட குழாய் மூலம் செலுத்தி ஆடைகளில் நிறத்தை மங்கச் செய்கின்றனர். ஆனால் இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறைய பக்கவிளைவுகளும், உடல் பிரச்சனைகளும் வருகின்றன. பல மேலை நாடுகளில் இந்த பணி செய்வதற்கு தடை வந்துவிட்டது, ஆகவே இதை முற்றிலுமாக ஆசியா நாடுகள் தான் செய்து வருகின்றன\n என்றும் தெரியாமல் இருக்கின்றோம். இப்பொழுது eco-friendly ஜீன்ஸ் உற்பத்தி என ஆர்கானிக் காட்டன் மற்றும் உற்பத்தி முறையில் உள்ள மாற்றங்கள் செய்து சந்தையில் விலையுயர்ந்த ஜீன்ஸ்களை கொணர்ந்துவிட்டனர்.\nஜீன்ஸ் ஆடையின் உளவியலே ஒரு வெளிக்காட்டுதலியல் (exhibitionism) தான் அதாவது, ஜீன்ஸ் பேண்ட் என்றால் துணி என்பதற்கும் மேலே அதில் இருக்கும் லேபிள், உலோக பட்டன்கள், ஜிப் மற்றும் பட்டன்களின் அளவு, சில அலங்கார சங்கிலி, அலங்கார எம்பிராய்டரி மற்றும் பிரிண்டுகள் முதலியன சேர்ந்தது ஆகும். அதன் லேபிள் தான் ஜீன்ஸ் பேண்ட்டின் அதி முக்கிய பாகம் எனக் கருத முடியும், அதை வைத்து தான் பெரும்பான்மையான பேண்ட்கள் வாங்கப் படுகின்றன. அதாவது பிராண்ட் ஃப்ரீக்காக நம்மை வைத்திருக்கிறது.இதை வைத்துக் கொண்டு ஜீன்ஸ் ஆடைகள் வெறும் மோகத்தையும், பகட்டையும் அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவிற்கு எளிதில் வரலாம். ஏனெனில் இந்தியாவில் 80% ஜீன்ஸ் உற்பத்தி லேபிள் செய்து தான் விற்கப் படுகின்றன.\nஜீன்ஸுக்கு எதிரான குரலை நான் நுகர்வுத்தன்மைக்கு எதிரான ஒரு முக்கிய படிக்கட்டாகப் பார்க்கிறேன், மேற்கத்திய ரெஸ்டாரெண்ட்கள், திண்பண்டங்கள், அதிவேக பைக்குகள், Accesoriesகள் போன்ற பல கட்டங்களுக்கு நகர்த்திட உதவும்.\nநீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு அறியாமல் justify ஆகாத நுகர்வுக்குள் உங்களை செலுத்திவிட்டீர்கள் என்று. அது நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. சந்தையில் இருக்கும் நல்ல பற்பசையை விட நான்கு மடங்கு விலையுயர்ந்த சென்சிடிவ் டூத் பேஸ்டில் இருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் முந்தைய நாள் நீங்கள் ஜீன்ஸ் வாங்க ஷாப்பிங் செல்லும் பொழுது ஒரு சிக்கன் பர்கரையும் கோக்கையும் நீங்கள் கையில் வைத்திருந்தீர்கள்.\nஆம், இந்தக் கட்டுரை எழுதுவதற்காக நான் ஒரு வருடங்களுக்கும் மேலாக ஜீன்ஸ் அணிவதில்லை. எனது தீபாவளி ஓரளவுக்கு ECO-FRIENDLY தான்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 9:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 அக்டோபர், 2013\nஅலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்\nகாதல் தரும் துயரத்தில் மீள முடியாத நிலை அது, உலகையே அழித்து விடச் சொல்லும் வெறி மட்டுமே அதில் மேலோங்கியிருக்கும். அதுவரை கண்களுக்கு அழகாக பிரசன்னமாகியிருந்த இயற்கையின் அழகுகள் எல்லாம் வெறுப்பாக மாறி விடும். எத்தனை கனவுகள், எத்தனை போராட்டங்கள் எல்லாமுமே ஒரு வாழ்வுக்கான ஆரம்பத்திற்காகத் தான், ஆனால் அப்படி துளிர் விட்ட காதல் தான், அதற்குள் கருகிப் போனது எத்தனை கொடுமையானது\nஇனம் மாறித் திருமணம் செய்து கொண்டது தானே ஒரு சமூகத்திற்கு அவமானகரமாய்ப் போய்விட்டது ஒட்டுமொத்த நாடும் ஒரு காதலைப் புறக்கணித்தது. காதலில் மூழ்காமல் இருந்தது பாசப்போராட்டம், இறுதியில் தான் வாழும் சமூகம் தன்னை அவமதிப்பதைத் தாளாது தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தூண்டியது. ஒரு பக்கம் தன் காதலி இறந்த சோகமும், மற்றொரு பக்கம் தங்களை ஒதுக்கிய, தூற்றிய சமூகத்தின் கோபமும். காதல் தரும் துயரத்தில் ஆற்ற முடியாத கோபம் இது, சர்வமும் நிர்மூலமாக்கப் பட்டது.\nதீக்கிரையான தன் காதலியின் உடல் கருகித் தான் கிடக்கிறது. தனது வலிமையான தோள்களை கெஞ்சிடச் சொல்லிப் பணித்த அந்த மென்மையான உடலும், கருமையான விழிகளும் கருகித் தான் கிடக்கிறது. தன் ஏழ்மையை, கடின வாழ்க்கை முறையினை, தன் குறைகளை என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட மேன்மை பொருந்திய அரசிளங்குமரி தன்னை விட்டு அகன்று விட்டாள்.\n”நம் இத்தனைக் கால காதல் வாழ்க்கையில் அதிகப்பட்சமாய் ஒரேயொரு கடுஞ்சொல், ஆனால் அது உண்மையாகிப் போய்விடும் என்று யாருக்குத் தெரியும். அந்த சொல்லுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட சக்தி. அந்த சொல்லுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட சக்தி அப்படியென்றால் எத்தனை முறை சொல்லியிருப்பேன், ’நீயின்றி நானில்லை ’ என. ஒருவேளை நானும் இறந்து விட்டேனா என்ன அப்படியென்றால் எத்தனை முறை சொல்லியிருப்பேன், ’நீயின்றி நானில்லை ’ என. ஒருவேளை நானும் இறந்து விட்டேனா என்ன\n’நீ என்னுள் பாதி’ என்றேனே, இனி எப்படி உனக்கு நான் இடம் தருவது நீ எப்படி என் இடம் பெயர்வாய் நீ எப்படி என் இடம் பெயர்வாய்\n நீ ஏன் அப்படி செய்தாய்”.\n”என் ஒரு பாதியாகிய நீ மரித்துப் போன பின்பு நான் மட்டும் எப்படி சிவம் நான் என்பது இனி ஒரு சவம். எனினும், இப்பொழுதும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியாது.”\nதன் கையில் வைத்திருந்த சூலத்தால், கருகிய நிலையில் இறந்து போன சதியின் உடலை ஏந்திய படி எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் நாடு முழுதும் அலைந்து திரிகிறான்...\nஇப்படி ஒரு ஓவியத்தில் மறைந்திருந்த முன் கதையானது என் கண் முன்னே வந்து போனது, புராணக் காலங்களில் இருந்தே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் தனியுலகத்தின் பொது எதிரியாகவே சமூகம் இருந்து வருகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இது புராணச் செய்தியாக இருந்தாலும் இதை வரையும் மனநிலை எப்படி இருந்திருக்கும் சூலத்தின் கூர்மைகளில் கிழிந்தபடி தொங்கும் சதியின் நிலை அவ்வோவியருக்கு எத்தனை துயரத்தை தந்திருக்கும்\nஅந்த ச(வி)தியின் கோடுகளே, சிவனை உலகைப் பற்றிய பிரக்ஞை இல்லாத ஒரு மனிதனாகவும், தன் காதலி சவமாக இருக்கும் நிலையினை மறந்தவனாகவும், தான் எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாதவனாகவும் இருக்குமாறு அவன் முகத்தின் வெளிறியத்தன்மை காணப்படுகிறது. பின்னர் ஒருநாள் மரணம் பற்றியத் தெளிவு, வாழ்வினை மீச்சிறிய ஒரு குறிக்கோள் ஒன்றின் பகுதியாகவும் எல்லையற்ற, முடிவற்ற ஒரு வாழ்வின் ஒரு துளியாகவும் இருக்கும் பிறவியின் மீது ஒரு தெளிவு உண்டாகிறது. பின்னர் இந்தக் காதலே இவர்களை புராணங்களின் வாயிலாக வழிபடச் செய்யும் தெய்வங்களாக்கிறது என்பது வேறு கதையாகின்றது. இப்போது, இந்தக் கதையைப் போலவே இந்நாட்டில் காதல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது, இன்றைய போராட்டங்கள் நாளைய வரலாறாக மாறவே செய்யும்..\nகிட்டதட்ட இவ்வோவியம் வரைந்து முடித்த நிலையில் ஓவியருக்கு கிடைத்திருக்கும் அமைதி நிலை. இதைக் கடக்கும் பொழுது நமக்கும் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது, அந்த நீண்ட நெடிய துயருக்குப் பின் வரும் அமைதி நிலை, அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. எத்தனை யுகங்களானாலும் இன்னும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நிம்மதியில் விளையும் அமைதி தான் அது.\n18ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஒரு ஓவியம் தான் இது,\nநீர்வண்ணங்களைக் கொண்டு காகிதத்தில் வரையப்பெற்ற இவ்வோவியத்தில் தங்கத்தினையும் அழகிற்காகப் பயன்படுத்தியுள்ளார் இதை வரைந்தவர். இதை வரைந்தவர் பெயர் தெரியவில்லை, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா பகுதியில் வரையப்படும் மினியேச்சர் ஓவியங்கள். இப்போது இந்த ஓவியம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அரசுப் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அதை மீட்டுக் கொண்டு வர நம்மால் ஏதும் செய்ய முடியாது தான், மீண்டும் கொண்டு வந்து நம் நாட்டில் வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆனால் நம் அருங்காட்சியங்களில் படிந்திருக்கும் தூசிகள் அவ்வோவியத்தில் வேறு யாரின் படத்தினையும் கூடுதலாக வரைந்து விடக் கூடும்\nஇந்த ஓவியத்தைப் பார்த்துச் செல்லும் ஒரு அமெரிக்கனுக்கு இந்தப் புராணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதல் என்பது உலகில் ஒன்று தானே சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.\n(பஜ்ஜி -சொஜ்ஜி - 44, ஓவியம் -01)\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 9:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஓவியம், சிற்பம்/ஓவியம், பஜ்ஜி -சொஜ்ஜி\nபஜ்ஜி - சொஜ்ஜி 43 /ஸ்விஸ் பாங்க் விவகாரம்\nஅனைத்து நாடுகளில் இருந்தும், அதுவும் குறிப்பாக இந்தியாவில் இருந்தும் அரசியல் வாதிகள், மற்றும் தொழில் அதிபர்கள், திரையுலகினர் என்று தங்களது கருப்பு பணத்தை பதுக்கி வைக்கும் இடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் செயற்பட்டு வந்தன.\nஅமெரிக்காவின் கடும் நிதிநெருக்கடியைச் சந்தித்ததன் விளைவாக, சமாளிப்பதற்கு எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் ஸ்விஸ்பாங்கின் இந்த திடீர் நிலை மாற்றம். ஆமாம், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பது போலவே, பல ஆண்டுகளாக இந்திய அரசு கருப்பப் பணம் பற்றிய கணக்குகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருந்ததற்கு, அமெரிக்காவும் அதே கோரிக்கையை அழுத்தமாகக் கோரியதும், இப்போது ஸ்விஸ் அரசு செவி பணிந்து சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதன் மூலம் இனி ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nவரி தொடர்பான நிர்வாக தகவல்களை பரஸ்பரம் தரும் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அளவில் பல நாடுகள் இடையே பேச்சு நடந்தது. அதில் அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து உட்பட 58 நாடுகள் பங்கேற்றன. அதில் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் 48 நாடுகளும் கையெழுத்திட்டன. இதில் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டது.\nமேலும், இந்த வங்கிகளில் யார் யார் எவ்வளவு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார்கள் என்பது மட்டும் படு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால்,சொந்த நாடுகளை விட்டு, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது வங்கி கணக்குகள் பற்றி முழு விவரத்தையும் வெளியில் அறிவிக்க வேண்டும் என்கிற சர்வதேச ஒப்பந்தத்தில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கை எழுத்து ஒப்பந்தம் போட்டுள்ளதால் இனி சுவிஸ் வங்கி தங்களது வங்கி கணக்கு பற்றிய அறிக்கையில் ரகசியம் காக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் இதற்கான போராட்டம் சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த பணம் இரண்டரை லட்சம் கோடியை தாண்டும் என்று பாஜ உட்பட பல கட்சிகளும் பெரும் கோஷமெழுப்பின. இதன் விளைவாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கை சமர்பித்த போது கருப்பப் பணத்தின் பதுக்கல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது, அதாவது சுமார் பதினாலாயிரம் கோடிகள் மட்டுமே கருப்புப் பணம் இருப்பதாகத் தெரிந்தது.\nயூதர்களின் பணத்தை சேமித்து வைப்பதற்காக இரண்டாம் உலகப் போரினை ஒட்டியக் காலக்கட்டத்தில் கருப்புப்பணப் பெட்டகமாக மாறிய சுவிட்சர்லாந்து வங்கிகள். கிட்டதட்ட உலகம் முழுவதும் இருந்து வரும் கருப்புப் பண பதுக்கல் சுமார் 90லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nபொதுமக்கள் இந்த விசயத்தில் கவனம் கொள்ள ஆரம்பித்ததன் விளைவாகவும், எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தின் விளைவாகவும் வெள்ளையறிக்கைத் தாக்கல் செய்த மத்திய அரசு அந்தப் பட்டியலை வெளியிட மறுத்து விட்டது. அந்த பட்டியலில் கருப்புப் பணத்தின் அளவு எவ்வளவு என்று வெளியிட்ட அரசு, அதைப் பதுக்கியவரின் பெயரை வெளியிடப் போவதில்லை, ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 7:36\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 அக்டோபர், 2013\nயாளி பேசுகிறது -01 (புதியத் தொடர்)\n- ஆயிரங்கால் மண்டபத்தின் வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து.\nஓவியம் பற்றியத் தொடர் ஒன்றினை ஆரம்பிக்கத் தூண்டியது எது\nஇது தான் என் முதல் கேள்வி, பல கதை சொல்லிகளுக்கு மத்தியிலே புரண்டு கிடந்தும், சொல்லத் தெரிந்து நிறையக் கதைகள் இருந்தும் சொல்ல முடியாமல் , எங்கெங்கோ சிக்கித் தவிக்கும் என் கதைகளை தனியே விட்டு விட்டு நான் மட்டும் பிரயாணம் செய்கின்றேன்.\nஒரு குரல் கேட்கிறது, அது ஒரு அறிவியல் ஞானியின் குரல். அக்குரலில் வரும் ரிச்சர்ட் ஃபெய்மெனின் (Richard Feymann)அறிவியல் கோட்பாடாக மட்டும் கீழே வரும் வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சுருங்கி வாழ முடியாது. அவர் சொன்னது பிரபஞ்சத்திற்கே பொதுவான உண்மை என்பது மிகை.\nகுறிப்பாக ஓவியம் பற்றி பேசுவதற்கு மிகவும் குறைவான ஆட்களே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் பட்டியல் - வான்கோ, பிகாசோ, காகின், கிளிம்ட்,வாஸில்லி காண்டின்ஸ்கி, வில்லியம் பிளேக் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிக்கிறது. விக்கீபிடியா போன்ற தகவல் களஞ்சியங்களில் கூட நமது தென்னிந்திய ஓவியர்களைப் பற்றிய குறிப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இது ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பு.\nஅசரீரி: கலையின் உபபொருள் ரசனையா\nஇன்றைக்கு இருக்கும் நவீன ஓவியச் சூழலில், நல்ல தொழில்நுட்பங்களுடன் கூடிய ஓவியப் படிப்பு ஒரு தொழிற்கல்வியாக மாறும் அளவிற்கு கணிசமான வேலை வாய்ப்பை பல்வேறு துறைகளில் உருவாக்கித் தருகிறது. ஆனால் பல ஓவியர்கள் பொருளீட்டும் உலகில் இருந்து தனித்தே இருக்கிறார்கள்.\nஇக்கட்டுரை, ஓவியங்களோடு நமது ஓவியர்கள், இன்றைய ஓவியங்களுக்கான உலகச் சந்தை, ஓவியம் மூலமாக உலக அரசியல், ஓவியங்களைப் பற்றிய விளக்கங்கள், நிர்வாணம் முதல் கார்ட்டூன் அரசியல் என உரையாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.\nநண்பர், ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி இதற்கான உதவிகளை எனக்குச் செய்வதாக உறுதி கூறியுள்ளார். அவருக்கும் என் நன்றி.\nபிற நம் கட்டுரையில் வலம் வந்த பின்னர்:\nதொழிற்நுட்பத்தின் காரணமாக அது உருவாக்கப்படும் பிரதேசத்தின் சாயல்களை அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் படைப்பில் பிரதிபலிப்பார்கள். அப்படித் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டு இருப்பதால் சொந்த மண்ணின் தொன்மைகள் மறக்கடிக்கப் பட்டுவிடும். இதை சமீபத்திய உதாரணமாக, சீன, கொரிய மற்றும் சில மேற்கத்திய கார்ட்டூன்கள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக (Ranger, Ben10, Transformers) பழைய Disney, Mickey mouse போன்ற கதைகள் மறைந்து விட்டன.\nஇது நேரடியாக நமது நாட்டிலுள்ள பொம்மைகள் சந்தையினை முற்றிலுமாக பாதித்தது. பிறகு நமது பூர்வீகமான புராணங்களில் இருந்து உருவான பாலகிருஷ்ணா, சோட்டா பீம் போன்ற கதைகள் மறுவுருவாக்கம் செய்யப்பட இந்திய பொம்மைச் சந்தைக்கு திரும்பவும் உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிட்டியது.\nஇந்திய நவீன ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான KCS Panickar-ன் படைப்புகளை நான் கண்ணுறும் போது இது போன்ற சந்தை மாற்றம் பற்றிய பின்புலம் பற்றியும் யோசிக்க இடமிருந்தது. ஏனெனில், அவரும் இத்தகைய ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு முன்னோடியாக செயல் புரிந்தார்.\n(இளையாராஜாவை நாம் போற்றிப் பாடுவதன் பின்னணியிலும் இத்தகைய காரணம் தான் அடித்தளம்.)\nKCS பனிக்கரை நாம் முக்கியமான ஓவியராக ஒரு புறமும், நவீனச் சூழலில் ஒரு புதிய களம் ஏற்படுத்திக் கொடுத்த பிதாமகராகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைஞனாக அவரைப் பார்ப்பதைக் காட்டிலும் அவர் அமைத்துக் கொடுத்த சோழமண்டல அமைப்பின் நிறுவனராகவே பல இடங்களில் கவனிக்கப்படுகிறார். அதன் காரணமாகவே அவரைப் பற்றியே நான் முதலில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.\nஆனால் முதலில் பேசப்போவது அவர் ஓவியங்களைப் பற்றியே.\nசுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை நவீன ஓவியர்களில், இவர் படைப்புகள் நுட்பமான உரையாடலையும் (Narrative) வைத்திருந்தது.\nஇவரது சொந்த ஊரான, கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்துக் காட்சி அப்படிப்பட்டவை இல்லையென்றாலும் அதன் பின்னர் வரைந்தவை இந்த வண்ணங்களிலிருந்து மிகவும் வேறு பட்டவை. மிகக் கடினமான பரிசோதனைகளை மேற்கொண்டது ஒரு புறம் இருந்தாலும், இவரது கோடுகள் மிகச் சாதாரணமான வடிவங்களையே திட்டமிட்டு உருவாக்கின. அவர் வரைந்திருக்கும் மனிதர்களின் வடிவம் மிக எளிமையான (Fruit seller) குழந்தைகளின் முயற்சியைப் போன்ற தோற்றமளித்தன. பிற புராணங்களைத் தழுவிய ஓவியங்களிலும் இவர் வரைந்திருக்கும் மனிதர்களின் தோற்றம் வித்தியாசமானவையே. அவை தம் கண்களைக் கொண்டு உரையாடுவதைப் பார்க்கலாம்.\nவாழ்க்கை, மரணம், பிறப்பு குறித்த இவரது ஓவியங்களையும், சில narrative ஓவியங்களையும் தொடர்ந்து இக்கட்டுரையில் பார்த்து வருவோம்.\nஅசரீரி: கலைஞன், கட்டுவிக்கும் அதே அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்தாலும் கூட ஒரு ரசிகன் உணர்ந்து வடிக்கும் கோபுரங்கள் அது போல இருப்பதில்லை. அது ரசிகனின் தேவைக்கேற்ற அல்லது புரிதலுக்கேற்ற கட்டுமானம், அதில் தவறில்லை. வெறும் அடித்தளத்தைத் தொட்டு வணங்கிவிட்டு செல்லும் பீடமாக மட்டும் இருப்பது தான், பழிக்கு ஆளாகும் நிலை.\nஅடுத்து அவரது ஓவியம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்:\nGenesis எனும் ஓவியம். இது ஒரு கோட்டுச் சித்திரம். 1957-ல் வரையப்பட்டது.\nஇதை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இதில் மொத்தம் நான்கு காட்சிகள். அவை காதல் , கற்பம், கரு, பேறுகாலம் என கோடுகளாகத் தீட்டப் பட்டிருக்கும்.\nஇவர் வரைந்திருக்கும் மனித உருவங்கள் பிரத்தியோகமானவை. கருவை அவர் வரையும் பொழுது கருவறையைச் சுற்றி ஒரு ஜுவாலை இருப்பது ஒரு மரபுச் சார்ந்த படிமம்.\nஓவ்வொரு காட்சிகளில் இருக்கும் கண்களின் வித்தியாசத்தைப் பாருங்கள். அதில் காதல், பூரிப்பு/வெட்கம், வலி - அதோடு கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் கவலைகளுக்கு இடமேயில்லாத உலகில் இருப்பது போல் தோற்றமளிக்கும். இவரது கோடுகள் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை ஆழ்ந்து நோக்குவதற்கு முன்பே இவை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடும்.\nநவீன உலகில் நமது மரபுகளை / நம்பிக்கைகளை, ஆன்மீகத்தை குறிப்பிடும்படியான எந்த பரிட்சார்த்தமும் செய்துப் பார்க்காத போதிலும் அவற்றை அழகியலுடனும், மிக நுண்ணியக் குறியீடுகளுடனும் வெளி உலகிற்கு எடுத்துச் செல்லவும், சமகாலத்தின்/சமூகத்தின் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் சில திரைகளை விலக்குவதற்கும் அவை பயன்படும்.\nஇன்னும் சில ஓவியங்களோடு அடுத்தப் பகுதியில்...\n(நன்றி : யாவரும்.காம் )\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 11:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 அக்டோபர், 2013\nஅசுரன் ஆளும் உலகு (பஜ்ஜி - சொஜ்ஜி 42 )\nதண்ணீர் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்\nசுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு முக்கியமான திர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தான் பொதுமக்கள் தங்கள் மானியத்திற்காக ஆதார் கார்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியது தான். ஆதார் கார்ட் இல்லாதவர்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்பு ஒரே நாளில் அரசின் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் பெரும் தோல்வியாக நாம் பார்க்க இடமளிக்கிறது.\nஇந்த தீர்ப்பினை எதிர்த்துப் போராட மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு விலை போன மீடியாக்கள் என்று ஒரு குழுவாக களத்தில் இறங்கி இந்த தடையை தளர்த்த போராடுகிறார்கள்\nசுப்ரீம் கோர்ட் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.\n1. பொது மக்கள் எல்லோராலுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆதார் அட்டையினை வாங்கிட முடியாது,\n- இது அரசின் புள்ளியல் மற்றும் கணக்கெடுப்புத் துறையின் பலவீனமான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.\n2. ஆதார் அட்டை வழங்குதலில் உள்ள முறைகேடு மற்றும் குழப்பங்கள்\n- போலியான அட்டைகள், பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாகத் தரும் அட்டைகள் (ஆந்திராவின் ஒரு பகுதியில் ரூ.200/-க்கு முறைகேடான் ஆதார் அட்டை வழங்கிய கும்பல் போன மாதம் கைது), குளறுபடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அட்டைகள்(பெயர், போட்டோ மாறியிருத்தல் மிகச்சாதாரனமாக காணப்படுகிறது)\n- எத்தனை பேருக்கு ஆதார் அட்டைக்கான சான்றுகள், விண்ணப்பிப்பதற்கான விடுப்புகள், வங்கிக் கணக்குகள் இருக்கின்றன எத்தனை கிராமங்களில் வங்கிகள் இருக்கின்றன\n3.ஆதார் அட்டையினால் லாபம் அடைபவர்கள் யார் யார்..\nமூன்றாம் கேள்விக்கான விடை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் காலில் வெந்நீர் ஊற்றியது போலே குதித்துக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கவனித்தால், இவர்களுக்கு இருக்கும் நிஜ ஆதாயம் என்ன என்று புரியும்.\nEconomic Timesல் இந்த தீர்ப்பினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது, கள்ளச் சந்தையில் எல்.பி.ஜி சிலிண்டர்களை கட்டுப்படுத்தத் தவறினால் அரசுக்கு 01 பில்லியன் டாலர் வரை இறக்குமதி அதிகரிக்கும் என்று சொல்கிறது. இங்கே ஒரு லாஜிக்: ஆதார் கார்ட் உபயோகிப்பதால் எண்ணெய் இறக்குமதி குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் இந்நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது\n அதாவது ஆதார் கார்டு வினியோகத்தில் உள்ள சாத்தியக் கூறு, இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பத்து சதவீதம் பேரையாவது வடிகட்டி அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலைக்கு கொடுக்க முடியும் என்பது அரசிற்கு ஒரு Extra Bonus. உங்கள் மாநகரங்களில் திடீரென்று முளைத்துள்ள சில தனியார் எல்.பீ.ஜி. கடைகளின் பெயர்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா Total Gas, Super Gas..இவர்களுக்கான புதிய சந்தைக்கு பயன்படும் ஒரு முக்கிய நபர் இந்த ஆதார்.\nஅப்படியென்றால் அரசினால் ஆதார் கார்டு இல்லாமலேயே கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லையா அரசு மட்டும் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே RFID தொழில்நுட்பம் மூலம் வீட்டு நுகர்வுக்கு வரும் சிலிண்டரினை கள்ளச் சந்தையில் விற்பதை தடுத்திருக்க முடியும். ஏன் ஒட்டுமொத்த CIVIL SUPPLIESஐயும் கட்டுப்படுத்திட இந்த தொழில்நுட்பம் உதவும், ஆனால் அரசுக்கு இதன் மீதான் அக்கறை இல்லை என்பது மட்டும் உறுதி.\nசரி இப்படி வைத்துக் கொள்வோம், முதலில் எல்.பீ.ஜிக்கான மானியத்தை இப்படி ஆதார் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்தால், அடுத்ததாக ஒட்டு மொத்த CIVIL SUPPLIESன் மானியங்களும் வங்கிகளுக்குமே வரவு வைக்கப் படும், நாம் அதை எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் ஃப்ரஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது தீபாவளிக்கு வெளி வரும் திரைப்படத்தைக் கான் முன்பதிவோ செய்யக் கூடும்.\nஎல்லோரும் 1004 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிவிட வேண்டும், அரசு நாம் வாங்கியவுடன் 410.50 ரூபாயினை நம் வங்கியில் வரவு வைத்து விடும், இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும், சரியாக குறைந்த வைப்புத் தொகையினை நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் மானியம் அபராதமாக வங்கிகளால் சுவாஹா செய்யப்படும். இதில் எத்தனை பேருக்கு எல்லா வங்கிகளிலும் NO FRILLS ACCOUNT இருக்கும் என்று தெரியும் ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது மானியத்திர்காக மட்டும் வங்கிகளுக்குள் முதன் முறை நுழைபவர்களுக்கெல்லாம் ATM கட்டணங்கள், இதர வங்கிச் சேவை கட்டணங்கள் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா\nஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் ஆதார் கார்டு இந்திய அரசியல் சாசனத்தின் 14,20 மற்றும் 21ஆம் பிரிவுகளுக்கு எதிரானது (Right to equality, live and liberty) என்பதை, ஆக இதற்கெதிரான பிரச்சாரம் மிக அத்தியாவசியமாகிறது\nமராட்டிய மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லையெனில் திருமணப் பதிவு ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று அரசு கூறியுள்ளது ஒருவேளை மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் யுக்தியா என்று தெரியவில்லை.\nவரும் அக்டோபர் 22ம் தியதியில் வரும் தீர்ப்பினைச் சார்ந்து தான் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இயலும். அதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு அஞ்சப் போவதில்லை...\nஅடுத்தப் பகுதியில் தீர்ப்பினை வைத்து விவாதிப்போம் ...\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 9:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அசுரன் ஆளும் உலகம், பஜ்ஜி -சொஜ்ஜி\nவியாழன், 10 அக்டோபர், 2013\nகாதல் திருமணம் செய்யாத கடவுள்\nகாதல் திருமணம் செய்யாத கடவுள்\n-பஜ்ஜி - சொஜ்ஜி -41\nஆன்மீகம் என்பது என்னைப் பொருத்த வரை என்னவென்று, சரியாக ஒரே நிலையில் வரையறுப்பது கடினம். எப்போதாவது என்னையறியாமல் வணங்குவதோ பிரார்த்தனை செய்வதோ நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும், மற்றபடி எந்த சடங்குகளிலுமோ, பூஜைகளிலும் நம்பிக்கை இல்லாதது போலே வலம் வந்து கொண்டிருக்கிறேன். தீபாவளி, பொங்கல், கார்த்திகை, பிள்ளையார் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் யாவும் என் அம்மாவின் ’கை’ங்கர்யத்தில் எழும்பும் சமையலறை வாசனைகளால் நல்ல பிள்ளையாக நடந்து தொப்பையை maintain பண்ண உதவும்.\nவீட்டில் நவராத்திரி கொலுவை அம்மா நான் பிறந்த வருடத்திலிருந்து வைத்து வருவதாகச் சொன்னார். அவருக்கு உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் நானும் என் நண்பனுமே படிகளை அமைத்து, கொலு பொம்மைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தோம். சொந்த ஊரில் வைத்திருந்த கொலுவில் 15% பொம்மைகளே இருப்பதாகத் தோன்றிற்று.\nஒவ்வொரு பொம்மைகளாக எடுத்து வைக்கும் பொழுது தான் நான் அதை கவனித்தேன், அதாவது எல்லா தெய்வங்களின் ஜோடியையும் பார்க்கும் பொழுது அவர்கள் வேறு வேறு CLAN களாக(இனக்குழுவை) எனக்குத் தோன்றியது. அதாவது எல்லா தெய்வங்களும் ஏதோ ஒரு வகையில் வேறு இனக் குழ்வைச் சேர்ந்தவரை காதலித்து மணமுடித்துள்ளது(\nராமருக்கு சீதை மேல் காதலில்லாது போனால் அந்த வில் முறிந்திருக்குமா என்பது சந்தேகம். கண்ணன், சிவன், முருகன் என எல்லா தெய்வங்களிலுமே வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்க முடியும். சீதை மிதிலை தேசத்து (நேபாள) இளவரசி -ராமன் அயோத்தி. அது போல சிவனாகிய யாசகன் பல அவதாரங்களில் மணமுடிக்கும் உமையானவள் தக்ஷனுக்கும், பரதவருக்கும், பாண்டிய தேச இளவரசி மீனாக்ஷி என்று வேறு வேறு இனக்கலப்பை தான் இவர்கள் காதல் உருவாக்கியிருக்கிறது. முருகன் - வள்ளி, பூமாதேவி - வராக அவதாரம் என பெரும்பானமையான எல்லா தெய்வங்களுமே காதல் மணம் புரிந்திருக்கின்றன.\nஅப்படியானால் காதல் மணம் புரியாமல், ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் புராணமோ தகவலோ இல்லையென நீங்கள் கேட்டால், இருக்கிறது அந்த ஜோடி தான் பிரம்மா மற்றும் சரஸ்வதி. எப்படி இவர்கள் காதல் மணம் புரியவில்லை என்று சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா\nவெறும் அசுரனை வதம் செய்வது மட்டுமே ஒரு புராணம் ஆகிவிடுமா கடவுளர்கள் ஒவ்வொரு முறை அவதரிக்கும் போதும், அவர்கள் போர் மட்டும் செய்வது கிடையாது - காதலும் செய்கின்றனர். அதுவும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக. Everything is right in love and war அல்லவா கடவுளர்கள் ஒவ்வொரு முறை அவதரிக்கும் போதும், அவர்கள் போர் மட்டும் செய்வது கிடையாது - காதலும் செய்கின்றனர். அதுவும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக. Everything is right in love and war அல்லவா அதனால் தான் தந்திரமாக வதம் செய்வதும், களவு செய்து மணமுடிப்பது அவதார நோக்கமாக புராணங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. ஏன் பிரம்மனை இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்கிறீர்களா அதனால் தான் தந்திரமாக வதம் செய்வதும், களவு செய்து மணமுடிப்பது அவதார நோக்கமாக புராணங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. ஏன் பிரம்மனை இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்கிறீர்களா So, Simple, பிரம்மதேவன் மட்டும் காதல் மணம் புரிந்திருந்தாலோ So, Simple, பிரம்மதேவன் மட்டும் காதல் மணம் புரிந்திருந்தாலோ அல்லது வேறு இனப் பெண்ணை மனமுடித்திருந்தாலோ அல்லது வேறு இனப் பெண்ணை மனமுடித்திருந்தாலோ , இவை நிச்சயமாய் நிகழ்ந்திருக்கும்.\n1 .பிரமம்தேவனுக்கு என்று தனியான புராணங்கள் இருந்திருக்கும்\n2. இந்த சிவனின் சாபத்தை எல்லாம் ஓவர்கம் செய்து தனக்கென ஒரு பிரத்யோக மார்கத்தை உருவாக்கியிருப்பார், அவருக்கும் தனியாக கோயில்கள் இருந்திருக்கும் - என்ன செய்வது...எல்லாம் விதி.\nஎன்னடா இவன் நமது நம்பிக்கைகளை இப்படி அவமதிக்கிறானோ என்றோ அல்லது இந்து மதத்தை பரப்புகிறான் அல்லது இந்து மதத்தை பரப்புகிறான் என்றோ விமர்சித்தீர்களாயின் அதற்கு நான் பொருப்பல்ல.. என் நம்பிக்கைகளை யார் மீதும் தினிப்பதில்லை, ஏனென்றால், என் நம்பிக்கைகள் யாவும் எனக்கென்று பிரத்யோகமாக இருக்க வேண்டும் என்றே விரும்பிகிறேன். இவற்றை ஒரு புனைவாக நான் எழுதியிருக்கும் கட்டுரையின் வாயிலாகவே என் ஆன்மீகமும் பயணிக்கிற திசையை நான் காண முடிகிறது, முடிந்தால்/விருப்பமிருந்தால் உங்களுக்கும் புலப்படும்.\nஅடுத்த பகுதியில் இன்னும் சூடாக\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 9:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி -சொஜ்ஜி - 45 / சூழலை மதிக்கும் தீபாவளியைக் க...\nஅலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்\nபஜ்ஜி - சொஜ்ஜி 43 /ஸ்விஸ் பாங்க் விவகாரம்\nஅசுரன் ஆளும் உலகு (பஜ்ஜி - சொஜ்ஜி 42 )\nகாதல் திருமணம் செய்யாத கடவுள்\nபஜ்ஜி -சொஜ்ஜி - 45 / சூழலை மதிக்கும் தீபாவளியைக் க...\nஅலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்\nபஜ்ஜி - சொஜ்ஜி 43 /ஸ்விஸ் பாங்க் விவகாரம்\nஅசுரன் ஆளும் உலகு (பஜ்ஜி - சொஜ்ஜி 42 )\nகாதல் திருமணம் செய்யாத கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaamukomu.blogspot.com/2013/04/blog-post_4.html", "date_download": "2018-05-20T09:51:36Z", "digest": "sha1:H55557NV6AFJU3XBEDSAEURGLXVD5GG5", "length": 9815, "nlines": 166, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பெண் பார்க்க....", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 04, 2013\nகுங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :\nசுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை..காலும் தான். இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாக தகவல் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.\nஅவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். மனது படபடப்பாய் இருந்தது.மாப்பிள்ளை பெங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர். சரியான ஜோடிப்பொருத்தம் வேறு. அவர்கள் வரும் நேரத்திலெதுவும் தப்பாக ஆகிவிடக்கூடாது.நகரின் பிரபலமானபியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்திய சுப்புலட்சுமி, அவசரமாக உள்ளே நுழைந்து அரை மணி நேரத்தில் முகத்தை பள பளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.\nநீல வர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்.மல்லிகை மணம் வீசும் செண்ட்டை ஸ்பிரே செய்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள்.உதட்டின் மீது லைட்டாக லிப்ஸ்டிக் பூசும் நேரத்தில் முன்வாசல் காலிங்பெல் அடித்தது.\nசுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களைவரவேற்று சோபவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் வைத்து எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள்.\n“சீக்கிரம் பெண்ணை வரச்சொல்லுங்க..பார்த்துட்டு நாங்க அவசரமா போகணும்” ந்ன்றார் மாப்பிள்ளையின் அப்பா.\n“பேத்தி காலேஜ் போயிருக்கா..இப்ப வர்ற நேரம் தான்”, என்றாள் சுப்புலட்சுமி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குங்குமம், சிறுகதை, வெளியீடுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nகாதல் டைரியின் சில பக்கங்கள் -ஆ.வி. 2வருடம் முன்பு...\nஒருமுறைதான் பூக்கும் -கல்கி இதழில் மார்ச்\nசிறுகதை : ஜாதிகள் இல்லையடி பாப்பா---தினமணிக்கதிர் ...\nநினைவோடை குறிப்புகள் ; ஒன்று\nஎதற்கு தாடி என்றேன். காரணமாகத்தான் என்றாய்.அசிங்க...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/category/may17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B/", "date_download": "2018-05-20T10:07:51Z", "digest": "sha1:7ALI6ISWFNAECYNY32UFVR2ZRIYUZRQY", "length": 18191, "nlines": 259, "source_domain": "may17iyakkam.com", "title": "அறிக்கைகள்​ – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\n போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ மே 17\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ நீர் ஆதாரம்\n காவிரி உரிமை கிடைக்கும் வரை IPL போட்டிகளை புறக்கணியுங்கள்\nin அறிக்கைகள்​ நீர் ஆதாரம் மே 17\nஇலங்கையில் முஸ்லீம்களின் மீதான தாக்குதலும் ’ஹிந்து’வின் துரோகமும்\nin அறிக்கைகள்​ இந்துத்துவா ஈழ விடுதலை மே 17\nமகாராஷ்டிரா விவசாயிகளின் பேரணியும், மறைக்கப்படும் உண்மைகளும்.\nin அறிக்கைகள்​ ஊழல் தனியார்மயம் மே 17\nசென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாதே – சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் வெல்லட்டும்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17\nஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிந்து பணிநீக்கம் செய்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17\nவேலாம்புதூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடும்பத்தின் மீது சாதிவெறி வன்முறை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு தடை – மே 17 இயக்கம் கண்டனம்\nin அறிக்கைகள்​ மே 17\n’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய ப்ரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்பட வேண்டும்\nin அறிக்கைகள்​ மே 17\nஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும்\nin அறிக்கைகள்​ மே 17\nஇந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு\nin அறிக்கைகள்​ மே 17\nமோடியும் அவரின் சங்பரிவார கூட்டமும் தேசபக்தர்களா\nin அறிக்கைகள்​ மே 17\nஹச் மானியம் ரத்தும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் பொய்களும்\nin அறிக்கைகள்​ மே 17\nமே பதினேழு இயக்கக் குரல் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் முக்கிய கட்டுரைகள்\nin அறிக்கைகள்​ மே 17\nஇந்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்\nin அறிக்கைகள்​ மே 17\nபிஜேபி மற்றும் ஹிந்து பத்திரிகையின் ’நீட்’ ஆதரவு பிண்னனி\nin அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nதோழர் முகிலன் பாளையங்கோட்டை சிறையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்\nin அறிக்கைகள்​ மே 17\n போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nin அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nகால் டாக்சி ஓட்டுநர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்\nin அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nகாவல்துறையின் காவித்தனத்திற்கு மே 17 இயக்கம் கண்டனம்\nin அறிக்கைகள்​ மே 17\nசாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தண்டனையை போராடி பெற்றிருக்கும் தோழர் கெளசல்யாவிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்\nin அறிக்கைகள்​ மே 17\nசமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க அறிக்கை\nin அறிக்கைகள்​ பரப்புரை மே 17\nஇராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு\nin அறிக்கைகள்​ காணொளிகள் போராட்டங்கள் முக்கிய காணொளிகள் மே 17\nஅரசு அனுமதியோடு இன்று மாலை திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும்\nin அறிக்கைகள்​ பரப்புரை பொதுக்கூட்டம் போராட்டங்கள் மே 17\nஅரசின் அடக்குமுறையை கண்டித்து, எங்களை மீட்ட தோழமைகளுக்கு நன்றிகள்.\nin அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17\nதோழர்​ திருமுருகன் காந்தி மீண்டும் கைது.\nin அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17\nபோராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nin அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamansaravanan.blogspot.com/2009/08/25.html", "date_download": "2018-05-20T10:15:11Z", "digest": "sha1:LKQN3FSNE2R32736S5X7QFBNMWAUTHWC", "length": 21517, "nlines": 173, "source_domain": "andamansaravanan.blogspot.com", "title": "Saravanan's Blogs: ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்", "raw_content": "\nஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்\nஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.\nஇலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.\nமுன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்புஅந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.\nசிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.\nஅன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.\nவிடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.\nபுலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.\nயாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக 'சிறுத்தைகள்' என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.\nஇயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்– ஆம் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாளில்தான் - சாவடைந்தார்.\nமாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.\nஇன அழித்தலின் உண்மைகளை பதிவு:சிவரூபன் பேசுகிறார்\nதமிழ் இளைஞர்களை கண் மற்றும் கைகளை கட்டிநிர்வாணமாக்...\nநக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள்\nஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்\nவி.கிருஷ்ணமூர்த்தி: \"முன்னுரிமைச் சான்றிதழ்' மோசடி...\nகூண்டில் அடைக்கப் பட்ட விடுதலை சிறுத்தை\nபாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-20T10:20:51Z", "digest": "sha1:37WIQE4ECUKXX362DCB5CJ4Y6WAT72GT", "length": 15016, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ் ஊடகங்களே காரணம் என்று பிரியங்க பெர்ணான்டோ | CTR24 அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ் ஊடகங்களே காரணம் என்று பிரியங்க பெர்ணான்டோ – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஅனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ் ஊடகங்களே காரணம் என்று பிரியங்க பெர்ணான்டோ\nபுலம்பெயர் தமிழர்களை நோக்கி வழங்கிய கைசையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் திரிபுபடுத்தி காணொளியாக வெளியிட்டமையே பிரச்சினைகளுக்கு காரணம் என்று பிரித்தானியாவிலுள்ள சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சாடியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தமிழீழழ தேசத்தை கூறி கோஷமிட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு முன்பாக, சிறீலங்கா தேசத்தை குறிப்பிட்டுக் காண்பித்தத்தை இட்டு தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nசிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டித்து பிரித்தானிய தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த வேளையில், சிறீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் இராணுவ சீருடையில் நின்றிருந்த தூதரக பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தனது வலது கையின் விரல்களை கழுத்திற்கு குறுக்கே அசைத்து தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சமிக்ஞை காட்சி அச்சுறுத்தியிருந்தார்.\nபிரிகேடியர் பிரியங்கவின் இந்த செயற்பாடு தொடர்பில் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்தில், இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் அப்பதவிக்கு நியமித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரியங்க பெர்ணான்டோ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரே தமது தலைவர் எனவும், தமிழீழமே தமது தேசம் என்று கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, எல்லாமே முடிந்துவிட்டது என்பதை தெரிவிப்பதற்கே கழுத்தில் விரலை வைத்து கைசை காட்டியதாக தெரிவித்துள்ளார்.\nஆனால் இதனை விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள் காணொளியாக தயாரித்து, கழுத்தில் விரலை வைக்கும்போது பதிவுசெய்த காணொளியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்து பிரச்சினைக்குரிய விடயமாக மாற்றியமைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த குழுவினருக்கு நேரடியாக தாம் விடுத்த பதிலையிட்டு சிறீலங்கா பிரஜை என்ற வகையில் பெருமிதம் கொள்வதாகவும், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅமெரிக்காவில் இரண்டாவது முறையாக இன்று ஏற்பட்ட அரசுபணி முடக்கம் சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. Next Postபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/06/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-20T09:58:53Z", "digest": "sha1:KBGLIQGWFV4XFE6Y6Q6VM2OBCODRXBZL", "length": 10212, "nlines": 145, "source_domain": "goldtamil.com", "title": "முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / பல்சுவை / மருத்துவம் /\nமுகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி\nதற்போது முகம், கை, கால்கள் மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளிலும் வளரும் முடியைப் போக்குவது ஃபேஷனாகிவிட்டது. சருமத்தை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் வேக்ஸிங் செய்கிறார்கள். ஆனால் இந்த முறையால் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.\nவலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது.\nஅதைப் படித்து பின்பற்றினால், சருமத்தில் உள்ள ரோமங்கள் நீங்குவதோடு, இறந்த செல்களும் நீங்கி, சருமம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்\nகடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்\nகற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்\nமுதலில் ஒரு பௌலில் கடலை மாவு, சர்க்கரை பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைக்க வேண்டும். இப்படி ஒரு 2-3 லேயர் போட வேண்டும்.\nபின் 30 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், முடி நீங்குவதோடு, அப்பகுதியும் பளிச்சென்று இருக்கும்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varappu.blogspot.com/2006/10/", "date_download": "2018-05-20T10:12:26Z", "digest": "sha1:AS5PZ5T73LHKOKODOTYHHIZ7OVI5WOBQ", "length": 4152, "nlines": 57, "source_domain": "varappu.blogspot.com", "title": "வரப்பு: October 2006", "raw_content": "\nஉழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள எல்லோருக்கும் ஒர் இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nஇருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.\n\" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.\nரகு சொன்னான் \"மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்\".\nஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.\nபோனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.\nபதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.\nவெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு\n\"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே\n\"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்\"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.\nவரப்பு கட்டியது ILA (a) இளா 18 விதை(கள்)\nகாத்தாட இதையும் படிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kasthuri-06-03-1841150.htm", "date_download": "2018-05-20T10:04:33Z", "digest": "sha1:YS7XTUR2OBY4DELSUE72AD24MK7JYMDL", "length": 7868, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது? - Kasthuri - கஸ்தூரி | Tamilstar.com |", "raw_content": "\n திரையுலகில் பரபரப்பு - ஏன்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போதெல்லாம் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார், சில சமயங்களில் சர்சையை ஏற்படுத்தும் விதமாக ட்வீட் செய்து வருகிறார்.\nசமீபத்தில் விழுப்புரத்தில் உள்ள திருக்கோவிலூரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும் சிறுவன் ஒருவனை அடித்து கொல்லப்பட்டதையும் பற்றி ட்வீட் செய்து இருந்த போது தவறுதலாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறிப்பிட்டு இருந்தார்.\nபின்னர் எழுத்து பிழையால் தவறு நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள் என மன்னிப்பும் கேட்டு இருந்தார். இது குறித்து குறிப்பிட்ட அமைப்பினர் இரு சமூகத்தினரிடையே கலவரத்தை உண்டு பண்ணும் வகையில் கஸ்தூரி கருத்து தெரிவித்து உள்ளார்.\nஇதனால் அவர் மீந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் கஸ்தூரி கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.\n▪ விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி\n▪ 50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்\n▪ விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு\n▪ பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு\n▪ சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி\n▪ நான் ரஜினியின் தீவிர ரசிகை\n▪ விஜய் சொன்னதில் என்ன தப்பு\n▪ கஸ்தூரியின் மகளா இவர்\n▪ கோடியை கொட்டி கொடுத்தாலும் அஜித் இதை செய்யமாட்டார்- கஸ்தூரி ஓபன் டாக்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.themurasu.com/", "date_download": "2018-05-20T10:01:06Z", "digest": "sha1:WJTDHGK3U7VK5GXYLEVHYHIJPMPETE25", "length": 20075, "nlines": 203, "source_domain": "www.themurasu.com", "title": "THE MURASU", "raw_content": "\nமாணவர் இருவர் உட்பட ஐந்து பேருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் தங்க நகைகளைக் கொள்ளையிட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்...\n2020இல் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியே போட்டியிடுவார் - மஹிந்த\n2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று ஐக்கிய மக...\nமஹிந்தராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை(யின்) தீவை தம்மிடம் ஒப்படைக்குமாறு சீனா கொரிக்கை\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ள தீவு ஒன்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. ஹம்பாந்தோட்ட...\nகோட்டாபாய – உலமா சபை திடீர் சந்திப்பின் உண்மை என்ன.. ரிஸ்வி முப்தி எப்போதும் மகிந்த ஆதரவாளர்\nகடந்த வாரம் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்து ...\n“பொய்யையும் புரட்டையும் ஆயுதங்களாகக் கொண்டு ஒரு நாடு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியாது.\n“பொய்யையும் புரட்டையும் ஆயுதங்களாகக் கொண்டு ஒரு நாடு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியாது. நடந்தது இனப்படுகொலை தான் என்பதற்கான ஏராளமான ஆதா...\nபிரதியமைச்சர் ஹாரிஸினால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகள் இவைகளே\n-ஏ.எச்.சித்தீக் காரியப்பர் - கல்முனை மாநகர சபையின் நிதி மற்றும் நிலையியல் குழுவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் கல்முனை தமிழ்த் தேசி...\n018 சீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்\n(அகமட் எஸ். முகைடீன்) 2018 சீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி மற்றும் சீனா குவாங்சி வர்த்தக நாமம் பட்டுப்பாதை தொடர் கண்காட்சி ஆர...\nஅரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நாளொன்றைக் குறித்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறினார்\nஅரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நாளொன்றைக் குறித்துக் கொள்ளுமாறு, தேசிய அரசாங்கத்தில் நிலைத்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ...\nமூன்று பேருக்கு மரண தண்டனை\n17 வருடங்களுக்கு முன்னர், நவகம்புர பகுதியில், சுமித் ஜானக்க என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு, கொழும்பு மேல் ந...\nமுஃமினீன் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நடப்பட்டது\n(றியாஸ் இஸ்மாயில்,ஐ,ஏ.ஸிறாஜ்) அட்டாளைச்சேனை கோணாவத்தையில் உள்ள முஃமினீன் பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ...\nகாங்கேசன்துறை முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு\nகாங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில், கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதால், காற்றி...\nராஜிதவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதியால் விசாரணை வேண்டும்\nஇராணுவத்தினருக்கு எதிராக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து தொடர்பில் ஜனாதிபதியால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், அக்கரு...\nதம்புள்ள பிரதேசத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் சிரமம்\nதம்புள்ள பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன் இரவு பெய்த கடும் மழை காரணமாக நிகவடவன பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், முஸ்லிம் ஜ...\nஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்கிய ராஜித சேனாரத்ன: விஜித ஹேரத்\nமக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி ) நாட்டின் நியாயம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் அரசியல் கட்சி எனவும் தாம் விடுதலைப் புலிகளை போன்று ந...\nஐ.நாவின் அமைதிப்படைகளில் இலங்கை படையினர் இடம்பெறவேண்டுமானால் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் கொள்கைகளை பின்பற்றவேண்டும்\nஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் இலங்கை படையினர் இடம்பெறவேண்டும் என்றால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை பின்பற்றவேண்டும் என ...\nநிந்தவூரில் அரசிற்கு சொந்தமான சதுப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n(றியாஸ் இஸ்மாயில்) நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவில் மாட்டுப்பள்ள கடற்கரை வட்டை வீதியின் பின்பகுதியிலுள்ள கரையோர வலயத்திற்குட்பட்ட அரசிற்...\nபுதிய தலைவர்களுக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமனக் கடிதங்களை வழங்கினார்\nஅரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்த...\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கல்விக்கருத்தரங்கு\n(றியாஸ் இஸ்மாயில்) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக அட்டாளைச்சேனை வை.எம்....\nஇலங்கையிலிருந்து சுவிஸ் வந்த மருமகளின் கற்பை சூறையாடிய மாமனார்\nஇச் சம்பவம் சுவிஸின் பெர்ன் (Bern) நகரில் நடந்தேறியது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்தை நாடியுள்ளார். மாமனார...\n5.7 மில்லியன் ரூபாய் செலவில் கொழும்பு மாநகர சபை மேயருக்கு மலசலக்கூடம்\nகொழும்பு மாநகர சபையின் மேயருக்கான உத்தியோகப்பூர்வு இல்லத்தில் உள்ள மலசலக்கூடத்தை நவீன மயப்படுத்துவதற்காக 5.7 மில்லியன் ‌ரூபாய் நிதி கொழும...\nஅரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நாளொன்றைக் குறித்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறினார்\nஅரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நாளொன்றைக் குறித்துக் கொள்ளுமாறு, தேசிய அரசாங்கத்தில் நிலைத்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ...\nமூன்று பேருக்கு மரண தண்டனை\n17 வருடங்களுக்கு முன்னர், நவகம்புர பகுதியில், சுமித் ஜானக்க என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு, கொழும்பு மேல் ந...\nவளத்தாப்பிட்டி பிரதேசத்தில் தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் காணிகளுக்கு எல்லைகள் இடும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.\nசம்மாந்துறை பி ரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் தொல்பொருள் இ...\nசீருடையில் இருந்த பொலிஸார் தாக்குதல் நடத்த பள்ளிவாயலை திறந்து கொடுத்தார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம\nபாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம...\nகண்டி இன வன்முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம வாக்குமூலம்\nகண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இனக்கலவர சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஐ.ம.சு.மு.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற ...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65103/cinema/Kollywood/Nayanthara,-Jyothika,-Andrea-movie-in-CIFF.htm", "date_download": "2018-05-20T10:05:49Z", "digest": "sha1:E4NBQ5PE5JKAB5RSVEAGOI4CPX2DPCXK", "length": 10137, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சென்னை திரைப்பட விழாவில் நயன்தாரா, ஜோதிகா, ஆண்ட்ரியா படங்கள் போட்டி - Nayanthara, Jyothika, Andrea movie in CIFF", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசென்னை திரைப்பட விழாவில் நயன்தாரா, ஜோதிகா, ஆண்ட்ரியா படங்கள் போட்டி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ந் தேதி முதல் 21ந் தேதி வரை நடக்கிறது. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர். ரஷிய கலாச்சார மையம் ஆகியவற்றில் இந்த விழா நடக்கிறது. சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. சர்வதேச திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான போட்டிக்கு 12 படங்கள் தேர்வாகி உள்ளது. நயன்தாரா நடித்த அறம், ஜோதிகா நடித்த மகளிர் மட்டும், ஆண்ட்ரியா நடித்த தரமணி, பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை, இதுதவிர 8 தோட்டாக்கள், மாநகரம், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, துப்பறிவாளன், விக்ரம் வேதா படங்கள் இந்த ஆண்டு போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. நயன்தாரா நடித்துள்ள அறம் படம் சிறந்த படமாக தேர்வாகும் வாய்ப்புள்ளதாக திரையுலக பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.\nஅடுத்தக்கட்ட அரசியல் நகர்வை ... மாயவன் தாமதம் ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் : நயன்தாராவுக்காக வெயிட் பண்ணும் விக்னேஷ் சிவன்\nபோதை மருந்து விற்கும் நயன்தாரா\nநயன்தாராவிடம் காதல் மொழி பேசும் யோகி பாபு\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2013/11/love-bad.html", "date_download": "2018-05-20T10:07:28Z", "digest": "sha1:QCHDUM3DGWXA4NKXQ7AFDZZZ34MZCXQ5", "length": 41593, "nlines": 427, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "காதலிப்பது ஒரு குற்றமா ? | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nசெவ்வாய், நவம்பர் 26, 2013\nஉங்கள் மகள் யாரோ ஒருவனை காதலிக்கிறாள் என்று சொன்னமாத்திரத்தில் பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அறியாமலே ஒரு விதமான பதட்டம் மனதிலே ஒரு பெரியப் போராட்டம் அதுவே தினம்தோறும் மனதை வாட்டும்.\nஅடுத்த கட்டம் பெற்றோர்கள் அந்த பெண்ணை போட்டு அடிப்பார்கள் ,உதைப்பார்கள் அது ஒரு பக்கம் . இன்னொரு பக்கம் அந்த பையன் (boy ) யார் உள்ளுரா அல்லது வெளிஊரா \nஇதைப் பற்றி விசாரணை நடக்கும் .............\nஇந்த செய்தி ஊர் முழுதும் பரவலாக பேசப்படும் ,ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் . இன்னும் சில பேர்கள் திரித்து கொண்டு பேசுவார்கள். நடந்ததது நடந்துவிட்டது என்ன செய்வது இருவரையும் சேர்த்து வைக்க வேண்டியதுதானே என்று சிலர் அவர்களின் கருத்துக்களைச் சொல்வார்கள் .சர்வசாதரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் அவரவர் வலி அவருக்குதான் தெரியும் ,அவரவர்க்கும் வந்தால்தான் உணர முடியும்.\nஇந்த கெட்டுபோன காதலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றாது.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக்கொண்டுதான் வருவார்கள் தவிர ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் அதன் மூலமாக நம் சமுதாயத்துக்கு ஒரு நன்மை கிடைக்கணும் என்று தோணாது .\nஊர் கட்டுப்பாடு , பெண்பிள்ளைகளுக்கு ஒரு கல்வி கூடம் , இஸ்லாத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க ஒரு சிறந்த ஆசிரியை . அனைத்து பெற்றோர்களும் அவர்களின் பெண்பிள்ளைகள் விடயத்தில் அக்கறைக் காட்ட வேண்டும் கல்லூரிக்கு மட்டும் போக வேண்டும் பள்ளிக்கு மட்டும் போக வேண்டும் இஸ்லாமிய கல்வி அவசியம் வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆர்வம் வர வேண்டும்.அல்லாஹ்வின் அச்சமற்ற வாழ்க்கை ஆபத்தில் தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும் .அன்று பிறந்த குழந்தைகள் அல்ல இவர்கள் இன்று பிறந்த குழந்தைகள் இன்று அதிக வேகமாக technologie வளர்ந்த காலம் இது. அவர்கள் கையில் ஒரு உலகம் இருக்கிறது செல் போன் இன்டர்நெட் அதன் மூலமாக அவர்கள் காதலிப்பதை கற்று கொள்கிறார்கள். உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுகிரீர்கள் , பிறகு அவர்கள் உங்களுக்கு ஒரு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுகிறார்கள்.\nஇன்று பெண்ணோ அல்லது ஆணோ கெட்டு போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது , அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அது இஸ்லாம் காட்டிய நேர்வழி .\n உங்களின் பெற்றோர்கள் மானம் உங்கள் கையில் இருக்கிறது , அவர்களை நீங்கள் தலை குனிய வைத்துவிடாதீர்கள் அவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்ளாதீர்கள்\nபெற்றோரின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது . பெற்றோரின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .\nஅறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரலி)\nஅன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருக்க வேண்டாம் . மஹ்ரமான ஆண் உடன் இல்லாமல் எந்தப் பெண்ணும் பிரயாணம் செய்ய வேண்டாம் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .\nஅறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் புகாரீ , முஸ்லிம்.\nநீங்கள் ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ காதலிக்கும் பட்ச்சத்தில் அவர்களுடன் நீங்கள் தனிமையில் இருக்க நேரிடும் , ஒரு நாள் இருவரும் சந்திக்கும் நிலை வரும் அது கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் எச்சரிக்கை செய்கிறது என்பதை உணர வேண்டும்.\nஉங்கள் மீது பெற்றோர்கள் திருப்தி அடைய வேண்டும் ,அடையும் பட்சத்தில் அல்லாஹ்வும் திருப்தி அடைகிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஒரு காதலனும் ஒரு காதலியும் இருவரும் தனிமையில் இருந்தால் மூன்றவதாக ஷைத்தான் உங்களுடன் இருப்பான் . ஒரு ஆணும் பெண்ணும் இருவரும் தனிமை இருக்கும் போது மூன்றாவது நபராக ஷைத்தான் இருப்பான் என்று ஒரு ஹதீஸின் கருத்து .\nநிதானம் இறைவனின் குணமாகும் . அவசரம் ஷைத்தானின் குணமாகும் என ரசல் (ஸல்) கூறினார்கள் .\nஆதாரம்: நூல் - திர்மிதி.\nநீங்கள் அவசரப்பட்டு யாரையாவது காதல் செய்கிறீர்கள் அதனால் பின்விளைவு நீங்கள் யோசிப்பதில்லை . இது ஷைத்தானின் குணமாகும் , அல்லாஹ்வின் குணம் நிதானமாக இருப்பது. உங்கள் பெற்றோர்கள் தான் நிதானமாக யோசித்து உங்களின் எதிர்க்கலாம்ப் பற்றி நல்ல முடிவு செய்வார்கள் , ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைத்து கொடுப்பார்கள் என்று உறுதியாக இருங்கள்\nஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் அதற்க்கு பிறகு என்ன ஆகும் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்\nவெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.\n இந்த காதல் ஒரு பெரிய குற்றம்தான் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் , மன சஞ்சலங்கள் பகைமை பின் விளைவுகள் இவைகள் உங்களுக்கு எதுவும் தெரியாது ,புரியாது .\n விழித்து கொள்ளுங்கள் காதல் போதையிலிருந்து வெளியேறுங்கள் \nமதுவும் போதைதான் ,காதலும் போதைதான் \nஇந்த கட்டுரையும் ஒரு போதனைதான் \nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 2:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamuthu.net/index.php?option=com_content&view=category&id=25&Itemid=30&limitstart=40", "date_download": "2018-05-20T09:46:58Z", "digest": "sha1:7FSDNBSD6LKC6LFME2OJDAME63ZOI4XT", "length": 11503, "nlines": 110, "source_domain": "vairamuthu.net", "title": "திரை இசை", "raw_content": "\n41\t அசல் - காற்றை நிருத்தி கேளு\n42\t இந்தியன் - கப்பலேறிப் போயாச்சு\n43\t திருடா திருடா - கண்ணும் கண்ணும்\n44\t இருவர் - கண்ணைக் கட்டிக் கொள்ளாதே\n45\t ஆனந்த தாண்டவம் - கனா காண்கிறேன்\n46\t அமர்க்களம் - காலம் கலிகாலம்\n47\t உயிரே - இரு பூக்கள் கிளை மேலே\n48\t துள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\n49\t சிகரம் - இதோ இதோ என் பல்லவி\n50\t இருவர் - ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி\nஅரசு சார் தமிழ் அமைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து\nபெண் சிங்கம் படத்தில் - குரல் கொடுத்த வைரமுத்து\n\"என் தம்பி வைரமுத்து' கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாக்களில், முதலமைச்சராகவும், மூத்த சகோதரராகவும் விளங்கும் கலைஞரின் சொற்பொழிவுகள் அடங்கிய தொகுப்பு. என்றாலும், இவை சொற்பொழிவுகளாக மட்டும் இல்லாமல் 1989ல் \"எல்லா நதியிலும் என் ஓடம்' தொடங்கி 2007ல் \"கருவாச்சி காவியம்' வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகள், நாவல் கள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் பற்றிய கலைஞரின் திறனாய்வுகளின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண் டும். இடைப்பட்ட 20 ஆண்டுகளில், கலைஞரின் வாசிப்பு அனுபவங்களின் விகசிப்பும் கவிஞரின் படைப்பாக்கத்தின் பரிணாமங்களும் இத்தொகுப்பு மூலம் வெளிப்படுகின்றன.\n\"கள்ளிக்காட்டு இதிகாசம்' உள்ளிட்ட பதினொரு விழாக்கள், பதினைந்து நூற்கள், பத்தொன்பது வருடங்கள் இருவரது இலக்கியப் பயணத்தின் வேகமும் வீச்சும் ஆர்வமும் ஆழமும் இதனால் தெரிய வருகின்றன. சினிமா ஒரு சந்தை, இதற்குள்ளே தமிழ் செய்ய முடியாது என்பதில் இருவருக்கும் இருவேறு கருத்துக்கள் இல்லை. அத்துடன் சந்தைக்கு வெளியே தமிழ் செய்ய முடியும் என்றும் இருவருமே நம்புகின்றனர். நம்புவதோடு நற்றமிழுக்கும் நல்ல பல வினைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். கலைஞர் தமிழைச் \"செம்மொழி' ஆக்கினார் என்றால் கவிஞரோ தமிழைச் \"செழும் மொழி' ஆக்கி வருகிறார். கலைஞரிடம் கவிஞனாக அறிமுகமாகிக் கவிப்பேரரசாக வளர்ந்த, வாழ்ந்த வரலாறு இதில் உள்ளது.\n\"பெய்யெனப் பெய்யும் மழை' நூல் வெளியீட்டு விழா'\nமுதலமைச்சராக இருக்கும் போதும் வருகிறார்; முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட காலங்களிலும் வருகிறார்\n\"ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்',\n\"காவி நிறத்தில் ஒரு காதல்',\n\"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' உள்ளிட்ட ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா சென்னை என்றாலும் வருகிறார்; மதுரை என்றாலும் வருகிறார்; தனியாக வரச் சொன்னாலும் வருகிறார் (\"தமிழுக்கு நிறம் உண்டு' விழா); ஓ.... எவ்வளவு இணக்கம், எத்துணை ஈடுபாடு இருவருக்கும். கலைஞரின் அணுகுமுறை அல்லது ஆய்வு முறை என்பது ரசானுபவம் தான், ரசானுபவம் என்றாலும் பொருத்தம் தான். நல்ல ரசிகர்கள் தான் நல்ல விமர்சகராகவும் இருக்க முடியும் என்பதற்குக் கலைஞரின் சொற்பொழிவுகளே சான்றுகள். பாற்கடலைப் பழைய பனை ஓலைகளாலேயே கடைந்து இலக்கிய அமுதங்களைப் பரிமாறும் புதிய பரந்தாமனாயிற்றே கவிஞர் வைரமுத்து. இரட்டை நாயனங்களின் இன்பமும் இரு தண்டவாளங்களின் இணைவும் இவர்களிடையே இயைந்திருக்கும். அண்ணனுக்கேற்ற தம்பி; தலைவருக்கு ஏற்ற நம்பி. இந்நூலில், \"இங்கிவரை யான்பெறவே' என்ற கலைஞரைப் பற்றிய கவிஞரின் முன்னுரை ஒரு திலகம். என்ன சொல்ல இருவரையும் ஒருவரோடு ஒருவர், ஒருவருக்காக ஒருவர், ஒருவரால் ஒருவர். எவ்வளவோ சொல்லவேண்டும் இருவரையும் ஒருவரோடு ஒருவர், ஒருவருக்காக ஒருவர், ஒருவரால் ஒருவர். எவ்வளவோ சொல்லவேண்டும் என்றாலும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. கலைஞரும் ஒரு கவிஞர்; கவிஞர்களை வளர்த்தெடுக்கும் கவிஞர். ஆனால், கவிப்பேரரசு அவர்களே, தமது 85 வயதில் 70 ஆண்டு இலக்கியப் பயணத்தில், எத்தனையோ கவிஞர்களைக் கடந்து வந்த கலைஞர் ஒரே ஒரு கவிஞரைப் பற்றி இத்தனை ஆழமாக, விரிவாக, செறிவாக யாரையுமே கொண்டாடியதுமில்லை. பதிவு செய்ததுமில்லை. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் இலக்கிய வரலாற்றில் யாருமே தொட முடியாத சிகரம் தான் இது.\nவைரமுத்துவின் வாசகர்களால், வாசகர்களுக்காக இயங்கும் இணையத்தளம். வாசகர்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-05-20T09:38:44Z", "digest": "sha1:DGR45G5MJQKI7PMQ3RN2T7IR4BGRCD67", "length": 34117, "nlines": 365, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: போதைகள் ஓய்வதில்லை -தமிழ் சினிமாவில் முதன் முறையாக!", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nபோதைகள் ஓய்வதில்லை -தமிழ் சினிமாவில் முதன் முறையாக\nநடிகர்கள்: ‘கோவை நேரம்’ ஜீவா, ‘பிலாசபி’ பிரபாகரன்,\n‘வீடு’ சுரேஷ் குமார், பால கணேஷ் & ஜாக்கி சேகர்\nநடிகைகள் : நஸ்ரியா, அனுஷ்கா [ சிறப்பு தோற்றம்]\nவசனம் : ‘மெட்றாஸ் பவன்’ சிவா.\nதகவல் தொடர்பு : திண்டுக்கல் தனபாலன்.\nஇசை, பாடல்கள் : கோவை ஆ.வி.\nஒளிப்பதிவு : ‘ஆபிசர்’ சங்கரலிங்கம்.\nஇயக்கம் : இலக்கியச்செம்மல் ‘வெளங்காதவன்’.\nதயாரிப்பு : திருப்பூர் லட்சுமி காந்த்.\nதயாரிப்பாளர் : ‘போதைகள் ஓய்வதில்லை’ படத்தின் டைட்டிலே ‘கிக்’ ஏத்துதே\nஅந்த காலத்துல, பாராதிராஜாவோட ‘அலைகள் ஓய்வதில்லை’\nஇயக்குனர் : இந்த படமும் அப்படிப்போகும்.\nஏன்னா நம்ம படக்கதையும்...அலைகள் ஓய்வதில்லையும் ஒண்ணுதான்.\nஇந்தப்பதிவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதி கிழிச்சுருவானுங்களே\nஇயக்குனர் : அதான் நமக்கு வேணும்.\nமவுன ராகம்தான்... ராஜா ராணின்னு எழுதித்தள்ளினாங்க...\nராஜா ராணி... சூப்பர் டூப்பர் ஹிட்.\nதயாரிப்பாளர் : அதுவும் ஒரு காரணம்.\nமவுனராகத்துல உள்ள ‘கிளாசிக்தனத்தையெல்லாம்’ கழிச்சு கடாசிட்டு எடுத்ததாலதான் ‘ராஜா ராணி’ படம் ஹிட்டு.\nஇயக்குனர் : கவலையே படாதீங்க.\nஅலைகள் ஓய்வதில்லை ‘மதப்பிரச்சினையை’ அடிப்படையா வச்சு இயங்கிச்சு.\nநம்ம படம் ‘போதைப்பிரச்சினையை’ மையமா வச்சு இயங்குது.\nகதாநாயகனும் அவனது பிரண்ட்சும் ஒன்லி ‘பீர் பால்கள்’.\nஇவங்க எல்லோரும் ஒண்ணா கூடிப்போய்...ஹீரோயினை பொண்ணு கேக்குறாங்க.\n‘ என் கூட ஒண்ணா தண்ணி அடி.\nஎனக்கு முன்னாடி மட்டை ஆகக்கூடாது.\nஇதான் என்னோட கண்டிஷன்’ அப்படின்னு சொல்றான்.\nஆனா கதாநாயகன் ‘குவார்ட்டருக்கே’ குப்புற குனிஞ்சு வாந்தியெடுக்குறான்.\nஎன் தங்கச்சியை கட்டமுடியாதுன்னு’ சொல்லி எல்லோரையும் அவமானப்படுத்தி விரட்டி விடுகிறான்.\nஅவமானப்பட்ட ஹீரோ, ‘இயக்குனர் ராஜேஷ்’ எடுத்த...\n‘தமிழ் டாஸ்மாக் படங்களை’ 24 மணி நேரமும் திருப்பி திருப்பி போட்டு பாத்து டிரெய்னிங் எடுக்குறான்.\nகிளாமாக்ஸ்ல ‘ஃபுல் அடிச்சு’... ‘புல்லட்’ மாதிரி பாய்ஞ்சு பைட் பண்றான்.\nஇந்த கான்செப்ட்ல நம்ம படம் வந்துச்சுன்னா...\nவசூல்ல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையே’ தூக்கி சாப்டுறுமே\nஇயக்குனர் : நம்ம படத்துக்கு கேப்ஷனே... ‘குடி நல்லது’.\nதயாரிப்பாளர் : இந்த கேப்ஷனுக்கே சென்சார் ‘யூ’ சர்டிபிகேட் குடுத்துரும்.\nதமிழக அரசோட ‘வரி விலக்கும்’ ஈசியா கிடைச்சுரும்.\nஇயக்குனர் : நம்ம படத்துல வெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கும்.\n‘திரைக்கதை’ என்கிற வஸ்து துளி கூட இருக்காது.\nஅந்த எழவு இருந்துச்சுன்னா படம் ஓடாது.\nஇதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.\nதயாரிப்பாளர்: அப்புறம் இன்னொரு முக்கியமான பார்முலா...\nமூடர் கூடம் மாதிரி வித்தியாசமாவும் எடுக்கப்படாது.\n[ ஹாலிவுட் பாலா போல் சிரிக்கிறார்.]\nஇயக்குனர் : சார்...அதெல்லாம் படமா அது\nஎப்படி படம் எடுக்கக்கூடாதுன்னு நமக்கு பாடம் சார் அது\nநான் ‘அரைச்ச மாவை’ அற்புதமா அப்படியே ‘அரைப்பேன்’.\nபேரரசு, இராம நாராயணன் இவங்கதான் எனக்கு மானசீக குருக்கள்.\nஇவங்கள மாதிரியே விகடன் விமர்சனத்துல மார்க் வாங்குவியா\nஇயக்குனர் : கண்டிப்பா வாங்குவேன்....\nஆனா 50 மார்க்குக்கு மேல வாங்குற கேணத்தனத்தை செய்ய மாட்டேன்.\nஎப்பாடுபட்டாவது ‘45 மார்க்குக்கு’ கீழே வாங்குறதுதான் என் லட்சியமே.\nமுக்கியமா பதிவுலகில எழுதுற உலகசினிமா ரசிகன், சுரேஷ் கண்ணன், அதிஷா, கருந்தேள் போன்றவர்கள் நம்ம படத்தை பாராட்டி விமர்சனம் எழுத மாட்டாங்க.\nஇந்த மாதிரி ஆளுங்க ஒட்டுக்கா ஒரு படத்தை பாராட்டுனா ‘படம் பணால்’.\nமுக்கியமா ‘இன்னொருத்தர்’ பிளாக், பேஸ்புக் எதுலயுமே நம்ம படத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டார்.\nஅவரது ‘வாஜகர்கள்’ விடாம ‘படத்தை பத்தி’ கேட்டா...\nஇந்த ‘படத்தை’ பதிலா போடுவாரு.\nதயாரிப்பாளர் : இந்த உத்தரவாதம் போதும்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 10/04/2013\nLabels: சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் 10/04/2013 10:37 AM\nவெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கு... ஹா... ஹா... போட்டுத் தாக்குங்க...\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 11:11 AM\nநம்ம படத்துக்கு ‘தீயா வேலை செய்யணும் டி.டி’.\nதிண்டுக்கல் தனபாலன் 10/04/2013 12:19 PM\nபாடல்கள் இப்படி இருக்க வேண்டும்...\nநாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல... ஸ்...\nபூவுக்கு அடிமை பதினாரு வயசுல...\nநோவுக்கு அடிமைதான் பாதி வயசுல...\nசாவுக்கு அடிமை அட நூறு வயசுல...\nஅத மட்டும் தான் மறந்துவிட்டோம்...\nஅந்த பாசம் அன்பு கூட...\nஆண்டவன பாக்கணும்; அவனுக்கும் ஊத்தணும்...\nஅப்ப நான் கேள்வி கேக்கணும்... சர்வேசா...\nதப்பிச் செல்ல என்ன வழியடா...\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 12:45 PM\nஇப்பவே இந்த பாட்டை ரீ மிக்ஸ் பண்ண...\nஜோதிஜி திருப்பூர் 10/05/2013 7:22 AM\nதனபால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய். யாரு கண்ணுலோ பட்டு திண்டுக்கல்லில் அட்வான்ஸ் எடுத்துக்கிட்டு வந்து கிக்கப் (நிக்க) போறானுங்க.\nஅட என்ன சார்..... இந்த படத்தில் நமக்கு ஒரு ரோல் கொடுக்க கூடாதா, பதிவுலகமே நம்மை புறக்கனிக்குதே \nகற்பனை அபாரம்,......... கருத்து தூக்கலா இருக்கு.\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 11:13 AM\n‘வெளிநாட்டு படப்பிடிப்பு உதவி’ படத்தோட கடைசில...\nடைட்டில் கார்டு போட்டு இருக்கேன்.\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 8:34 PM\nஅவ்வளவு கொலை வெறியோடு இருக்கீங்க\nநம்ம படத்துல வெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கும்.\n‘திரைக்கதை’ என்கிற வஸ்து துளி கூட இருக்காது.\nஅந்த எழவு இருந்துச்சுன்னா படம் ஓடாது.\nஇதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.\n................நல்ல தமாசு ....சீக்கிரம் எடுங்க... தியேட்டர் இல்லைனா என்ன...அதுதான் you-tube இருக்கே\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 8:37 PM\nஎன்னங்க இந்தப்படம்... அண்டார்டிகாவுல கூட வெளியாகப்போகுது\nயூ ட்யூப்ல வெளியிட இது குறும்படமா\nதமிழ் சினிமாவை புரட்டிப்போட்டு...சரித்திரம் படைக்கும்.\nவிமர்சனம் எழுத தயாரா இருங்க.\nஇந்தப் படத்துக்கு முன்னாடி, நீங்க தயாரிச்சு நான் இயக்கிய, தீவாளிக்கு வெளிவரும், காதல் மன்னன் வீடு சுரேஷ் நடிக்கும்\nபடத்தைப் பற்றி எழுதாதைக் கண்டிக்கிறேன்.\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 8:40 PM\nஅந்தப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட வாங்கிச்சென்றுள்ளார்கள்.\nஅங்கு திரையிடப்படும் வரை படத்தை பற்றி ‘மூச்’.\nநஸ்ரியாவிற்கென்றே நல்லா நாலு பாட்டு இசையமைச்சிருப்பாரே நம்ம கோவைஆவி. :)\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 8:43 PM\nபாடல் இசை அமைக்க ‘ஹங்கேரி’ போகணுமாம்.\nபடத்துல இவரு பட்ஜெட்தான் பெருசா இருக்கு\nாபிசர், என் மேல அபார நம்பிக்கை வச்சதுக்கு நன்றி. அவ்வ்வ்\nமுதல் படத்துக்கே ஹங்கேரி,தாய்லாந்தா.. கூட நஸ்ரியாவுமா. ஆஹா இதுவல்லவோ பாக்கியம். ஆனா கரும்பு தின்ன கூலி வேணாம் சார். (அச்சோ பாட்டெழுத பீஸ் வேணாமின்னு சொன்னேன். ஹிஹி\nமதர்லேண்டை விட்டு தாய்லாந்துக்கு நஸ்ரியாவோட ஓடறதுல பயபுள்ளக்கு எவ்வளவு குஷி பாருங்க... படத்துல அவளுக்கு அப்பா கேரக்டர் பண்ணப் போற என் பர்மிஷன் இல்லாம ஆவி பறந்துடுமா உ.சி.ர. ஸார்\nஉலக சினிமா ரசிகன் 10/05/2013 8:37 AM\nஉங்களை கவிஞரா போட்டதே...ஒரு உள் நோக்கம்தான்.\n‘கரும்புக்குரிய’ சம்பளத்தை நீங்கதான் கொடுக்கணும்.\nகதை டிஸ்கன் லி மெரிடியன்ல இல்லையா இத ஒத்துக்க முடியாது. அப்புறம் நான் ஒழுங்கா அடுக்கி வச்சத எல்லாம் கலச்சுப்போடுவேன்.\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 8:45 PM\n/// நான் ஒழுங்கா அடுக்கி வச்சத எல்லாம் கலச்சுப்போடுவேன்.///\n‘கலை’ இயக்குனருக்கு நீங்க சரியான ஆளுதான்.\nஇயக்குனர் கரெக்டாதான் செலக்ட் பண்ணி இருக்காரு.\nஆமா சார் அவர் ஒரு 'கலா' ரசிகன்றத யாராலும் மறுக்க முடியாது.\nஉலக சினிமா ரசிகன் 10/04/2013 9:30 PM\nஅவருக்கு ஜோடிதான் அனுஷ்கா [சிலுக்கு ரோல் ].\nகவிப்ரியன் ஆர்க்காடு 10/05/2013 5:18 AM\nவெளிநாட்டு வெள்ளத்தோல் நடிகைய தமிழ் பேசவச்சு ஒரு கேரக்டர் புகுத்துங்க\nஉலக சினிமா ரசிகன் 10/05/2013 6:31 AM\nதமிழ்ப்பட வெற்றிக்கான சூத்திரங்களில் இதுவும் ஒன்று ஆயிற்றே\nநீங்கள் ஏன் எங்கள் தயாரிப்புக்குழுவில் இணைந்து பணியாற்றக்கூடாது\nஜோதிஜி திருப்பூர் 10/05/2013 7:23 AM\nஅது யாருங்க திருப்பூர்ல லட்சுமி காந்த்.\nஉலக சினிமா ரசிகன் 10/05/2013 8:33 AM\nநம்ம கோவை நேரம் ஜீவாவின் நண்பர்.\nசினிமா இலக்கணப்படி நான்தான் ‘காந்த்’ சேர்த்து விட்டேன்.\nஒரு 'தமிழ்'ப் படம் ஓடறதுக்குத் தேவையான அத்தனை அம்சத்தையும் கரைச்சுக் குடிச்சு ஏப்பமே விட்ருக்கீங்க உ..சி.ர. ஸார் விமர்சனத்துல மார்க் வாங்கற விஷயத்தைக் குறிப்பிட்டது 'நச்' விமர்சனத்துல மார்க் வாங்கற விஷயத்தைக் குறிப்பிட்டது 'நச்' அதெல்லாம் சரி... படத்துல எனக்கு நீங்க சொன்ன 'அந்த' முக்கிய கேரக்டர் தானே... அதெல்லாம் சரி... படத்துல எனக்கு நீங்க சொன்ன 'அந்த' முக்கிய கேரக்டர் தானே...\nஉலக சினிமா ரசிகன் 10/05/2013 8:53 AM\nதிட்டமிட்டபடி ‘சிக்ஸ்பேக்கோட’ ரெடியா இருங்க\nநான் ஆவலா எதிர்பார்த்திருந்த ஓநாய் - மூடர்கூடம் போன்ற படங்கள்லாம் வெளிநாட்டில் ரிலீஸ் ஆகலை...பார்க்க முடியலை.\nஅதனால அதையும் உங்க தகுதிகள் லிஸ்ட்டில் ஏத்திக்கலாம்\nஉலக சினிமா ரசிகன் 10/05/2013 2:52 PM\nநல்ல படத்தை ரசிக்கிறவங்க வெளிநாடு போயிறாங்க...\nஉள்ளூர்ல இருக்கிற பக்கிங்க, நல்ல படத்தை கண்டுக்காம உட்டுற்றாங்க.\n‘பின்லாந்து ஓநாயும்’... ‘மிஷ்கின் ஓநாயும்’.\n‘ஃபின்லாந்து ஓநாயும்’... ‘ஃபின்லாந்து ஆட்டுக்குட்ட...\nஇப்போது மட்டுமல்ல...எப்போதுமே ‘நினைத்தாலே இனிக்கும...\nபோதைகள் ஓய்வதில்லை -தமிழ் சினிமாவில் முதன் முறையாக...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltrend.com/", "date_download": "2018-05-20T09:44:48Z", "digest": "sha1:EJXRFG5DSRQEZ4TEDFZEJKFB4F5DNE44", "length": 9776, "nlines": 166, "source_domain": "www.tamiltrend.com", "title": "Tamil Trend – Tamil Trending News", "raw_content": "\nசர்க்கரை நோயை அடியோடு விரட்ட வேண்டுமா… இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nஎலியை உணவாக்கிக் கொள்ள பாடாது பாடுபடும் முதலை – அசத்தல் காணொளி\nபுருவ அழகி பிரியா வாரியரின் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா\nபிக் பாஸ் 2 ரகசியத்தை உடைத்த ஸ்ரீபிரியா யார் யார் கலந்துகொள்ள போகின்றனர்\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்…\nபின் வாங்கிய சிவகார்த்திகேயன் – களமிறங்கும் விஜய் சேதுபதி\nநடிகை தீக்‌ஷிதாவை திருமணம் செய்யும் இசையமைப்பாளர் .\nஜோதிகாவுடன் மறுபடியும் சிம்பு நடிக்கிறார்\n2020ல் வரப்போகிறார் உலகின் முதல் குளோனிங் மனிதன்\nசர்க்கரை நோயை அடியோடு விரட்ட வேண்டுமா… இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nநாட்டு மருத்துவத்தில் நலம் தரும் மருந்துகள் குறித்து அறிந்து வருகிறோம். பாதுகாப்பான, பணச்செலவில்லாத வகையில் கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக்கி பயன்பெற்று வருகிறோம். அந்த வகையில் எளிதாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பெண் மலட்டுத்தன்மைக்கு கைகண்ட […]\nஎலியை உணவாக்கிக் கொள்ள பாடாது பாடுபடும் முதலை – அசத்தல் காணொளி\nஅமெரிக்காவில் முதலைக்கு இறையாவதில் இருந்து எலி ஒன்று தப்பிக்கும் காட்சி சமூக வளைதளங்களில் வைராகி வருகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள வெள்ளை நிற முதலை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த முதலைக்கு இரையாக எலி ஒன்று கூண்டுக்குள் போடப்பட்டது. ஆனால் அந்த எலியோ முதலையின் முதுகில் ஏறி விளையாடியது. இதனால் அதனை பிடிக்க முடியாமல் முதலை திணறியது. இதனை கண்ட பூங்கா ஊழியர்கள் குச்சியால் எலியை தள்ளிவிட முதலை வெகுநேர போரட்டத்திற்கு பின்பு […]\nபுருவ அழகி பிரியா வாரியரின் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா\n‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் வெளியானது. இதில் நடித்திருந்த இளம் மலையாள நடிகை பிரியா வாரியர், தனது கண் அசைவால் காதலனைப் பார்க்கும் காட்சி இடம்பெற்றது. இந்தக் காட்சிக்கு மட்டும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தன. இந்தப் பாடல் காட்சியின் மூலம், இந்திய அளவில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உண்டாக்கினார் பிரியா வாரியர். இவ்வாறு புருவத்தினை உயர்த்தி ஒட்டுமொத்த இளைஞர்களை கவர்ந்த பிரியா வாரியர் 12ம் வகுப்பில் […]\nசர்க்கரை நோயை அடியோடு விரட்ட வேண்டுமா… இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nஎலியை உணவாக்கிக் கொள்ள பாடாது பாடுபடும் முதலை – அசத்தல் காணொளி\nபுருவ அழகி பிரியா வாரியரின் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா\nபிக் பாஸ் 2 ரகசியத்தை உடைத்த ஸ்ரீபிரியா யார் யார் கலந்துகொள்ள போகின்றனர்\nநம்பர் 13 என்றால் ஏன் எல்லாரும் பயப்படுகிறார்கள் அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவேண்டுமா…\nபுருவ அழகி பிரியா வாரியரின் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா\nஎலியை உணவாக்கிக் கொள்ள பாடாது பாடுபடும் முதலை – அசத்தல் காணொளி\nசர்க்கரை நோயை அடியோடு விரட்ட வேண்டுமா… இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபிக் பாஸ் 2 ரகசியத்தை உடைத்த ஸ்ரீபிரியா யார் யார் கலந்துகொள்ள போகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/14/rahul-dravid-saina-nehwal-prakash-padukone-duped-300-crore-010718.html", "date_download": "2018-05-20T09:50:07Z", "digest": "sha1:2VE6DFQWGLQRVKWQVUJSF7KGCSY3GYBF", "length": 16752, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ராகுல் டிராவிட், சாய்னா நேவால் உட்பட பலரை ஏமாற்றி ரூ.300 கோடி மோசடி..! | Rahul Dravid, Saina Nehwal, Prakash Padukone duped 300 crores by Bengaluru Ponzi firm - Tamil Goodreturns", "raw_content": "\n» ராகுல் டிராவிட், சாய்னா நேவால் உட்பட பலரை ஏமாற்றி ரூ.300 கோடி மோசடி..\nராகுல் டிராவிட், சாய்னா நேவால் உட்பட பலரை ஏமாற்றி ரூ.300 கோடி மோசடி..\nபெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், பூ பந்து வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் பேட்மின்டன் நட்சத்திரமான பிரகாஷ் படுகோன் உட்படப் பல அரசியல்வாதிகள் மற்றும் பிஸ்னஸ் மேன்களிடம் இருந்து கோடி கணக்கில் மோசடி செய்துள்ளது.\nவிக்ரம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனமானது சினிமா, விளையாட்டு, அரசியல் மற்றும் பிஸ்னஸ் எனப் பல துறை சார்ந்த பிரபலங்களிடம் இருந்து கோடி கணக்கில் பணத்தினைப் பெற்று 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகப் பெங்களூரு காவல் துறை தெரிவித்துள்ளது.\nபெங்களூரு காவல் துறை இந்த வழக்கு தொடர்பாக விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் முதலாளி ராகவேந்திரா ஸ்ரீநாத் அவரது ஏஜண்ட் சுற்றம் சுரேஷ், நரசிம்மமூர்த்தி, கே. சி. நாகராஜ் மற்றும் பிரஹலாத் உள்ளிட்டோரைக் கைது செய்து 14 நாட்கள் வரை விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது.\nசுற்றம் சுரேஷ் என்பவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் ஆவார். இவர் உதவியுடன் பல விளையாட்டு வீரர்கள் விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் இன்னும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறப்படவில்லை மற்றும் முதலீட்டு அளவு என்ற தகவலும் தெரியவில்லை.\nகாவல் துறை நடத்தி வரும் விசாரணையில் முதலீட்டாளர்கள் பெயர் மற்றும் நிறுவனத்தின் வங்கி கணக்கு போன்ற விவரங்களைப் பெற்றுள்ளதாகவும் 40 சதவீதம் வரை லாபம் அளிப்பதாக ஆசை காட்டி முதலீட்டினை இவர்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்த மோசடியின் முக்கிய நபர் ராகவேந்திரா என்ற பொறியாளர் என்றும் யஹ்வந்த்பூரில் விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தினை இவர் துவங்கி அதில் முகவர்களாக ஆட்களைச் சேர்த்து நல்ல வருமானம் கிடைக்கும் என்று மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nடிராவிட், சாய்னா, படுகோன் ஆகியோர் இதுவரை இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், விசாரணையில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மூவர் மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் புகார்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\n156 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க விருப்பமா எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/44115/mersal-official-teaser", "date_download": "2018-05-20T10:21:09Z", "digest": "sha1:UGUPR5EM4YRM2Z2HR3DU7DNKO43MKQCV", "length": 3986, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "மெர்சல் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதெரு நாய்கள் - டிரைலர்\nடெட்பூல் 2 - தமிழ் ட்ரைலர்\n‘‘எஸ்.ஆர்.பிரபு இல்லைனா இரும்புத்திரை ரிலீஸாகியிருக்காது\nஅறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்த ‘இரும்புத்திரை’ படம் கடந்த வாரம்...\nஇந்த வாரம் எத்தனை படங்கள் வெளியாகின்றன\nஓவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த தகவலை அளித்து வரும் நிலையில் இந்த வாரம் எத்தனை படங்கள்...\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது...\nஇரும்புத்திரை வெற்றி விழா - புகைப்படங்கள்\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nநடிகை அம்ரிதா - புகைப்படங்கள்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-42592491", "date_download": "2018-05-20T10:43:52Z", "digest": "sha1:GZYYUYBI2Y2IYVV5EYZRKHTNEIXA5PJX", "length": 8913, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "பழங்கால எகிப்தின் சாமானிய மக்களின் வரலாறு - காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபழங்கால எகிப்தின் சாமானிய மக்களின் வரலாறு - காணொளி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎகிப்தின் பாரோ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் அங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் மூலம் ஏற்கனவே அறியப்பட்டுள்ளன. ஆனால், பண்டைய எகிப்தில் வாழ்ந்த சாமானிய மக்களை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.\nஅவர்களை பற்றி அறிய உதவுகிறது ஒரு புதிய தொழில்நுட்பம். இது பழங்கால எகிப்தியர்கள் பற்றிய 'தகவல்களின் புதையல்' என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.\nகடந்த ஓராண்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சொன்னதும், செய்ததும்: 8 தகவல்கள்\nசிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி\nஇதை செய்தால் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே தடுக்கலாம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nவீடியோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66743/cinema/Kollywood/Tough-competition-for-Kaala-in-Telugu.htm", "date_download": "2018-05-20T10:02:43Z", "digest": "sha1:E2AMYZYNXM5ZPLL4F3N322CRAHC7HKRF", "length": 12570, "nlines": 155, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு ரிலீஸ், கடும் போட்டியில் காலா - Tough competition for Kaala in Telugu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு ரிலீஸ், கடும் போட்டியில் காலா\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த் படம் வெளிவருகிறது என்றால் தமிழ் சினிமாவில் வேறு படங்களை ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஏப்ரல் 27ம் தேதி வெளியிடலாம் எனத் திட்டமிடப்பட்டிருந்த சில படங்கள் தற்போது வேறு ரிலீஸ் தேதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், தெலுங்கு சினிமாவில் காலா படத்திற்காக அவர்கள் பயந்து ஒதுங்குவதாக இல்லை. கபாலி படம் தெலுங்கில் டப்பிங் ஆகி பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்ற தைரியம் தான் அதற்குக் காரணம்.\nஏப்ரல் 27ம் தேதி தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் பரத் அனி நேனு, அல்லு அர்ஜுன் நடிக்கும் நா பேரு சூர்யா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதே தேதியில் காலா வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், அவர்களது தேதியை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. பட வெளியீடு பற்றி எப்போதோ அறிவித்துவிட்டோம். அதை இனி மாற்ற முடியாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.\nஇதனால், காலா படம் தெலுங்கில் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் இருவருக்குமே தெலுங்குத் திரையுலகில் ரஜினிகாந்தை விட பல மடங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டியை சமாளித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தற்போது காலா படம் உள்ளது.\nதமிழில் வெளிவருகிறது பசிபிக் ரிம் 2 புருவத்தால் புயலைக் கிளப்பிய பிரியா ...\nபேரு கூ முட்டை கரெக்டா இருக்கு விஜய் குமார் சினிமா பத்தி தெரியுமா ஒரு படம் அவுட் ஆனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க கபாலி அவுட் அப்படினா எப்படி 400 கோடி பணம் போட்டு ரஜினி வச்சு படம் எடுக்குறாங்க காலா எப்படி எல்லா மொழிகளிலும் ரிலீஸ் ஆகுது\nஇப்படி தான் கபாலிக்கும் பில்டப் கொடுத்தீர்கள். கேரளா தவிர இந்தியா முழுவதும் படம் அவுட். தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி அவுட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\nஹிந்தியில் 'காலா கரிகாலன்' ஆன 'காலா'\nகாலா பாடல் வெளியீட்டு விழா : 20ம் தேதி ஒளிபரப்பு\nதமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும் : ரஜினி\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamlife.blogspot.com/2009/08/blog-post_9337.html", "date_download": "2018-05-20T09:55:20Z", "digest": "sha1:BLVSWW65YXYE3P7WT6E7FR4SMVRPKHJG", "length": 20304, "nlines": 367, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: இலங்கை எதிர் தமிழக உரையாடல் வழக்குகள் - ஒரு ஒலியுரையாடல்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nகொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்\nயார்ற்றை மோனை அதிலை சாய்ச்சு கிடக்கிற சைக்கிள்\nபுட்டு சொதி மற்றும் சில கதைகள் - ஒலிப்பதிவு\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தற்போது நேரடி ஒளிபரப்...\nநல்லைக்கந்தன் ஆலய இன்றைய ரதோற்சவ நிகழ்வின் படங்கள்...\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்....\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் தி...\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nவெள்ளி பார்ப்பம் வாங்கோ :)\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவ...\nஎங்கள் வாழ்வில் பனை.. கொஞ்சம் மேலதிக இணைப்புகள்\nசொதி , கரைவலை மற்றது சிக்கு சிக்கு பூம் பூம்\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா\nஇலங்கைத் தமிழ் என்றால் என்ன\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந்...\nஇலங்கை எதிர் தமிழக உரையாடல் வழக்குகள் - ஒரு ஒலியுர...\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nமுற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்...\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nஎங்க சொல்லுங்கோ பாப்பம் :)\nஐம்பதுபதிவர்களை ஒருங்கிணைத்தது ஈழத்து முற்றம்\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஇலங்கை எதிர் தமிழக உரையாடல் வழக்குகள் - ஒரு ஒலியுரையாடல்\nஇந்த ஒலிப்பதிவு ஒரு மீள்பதிவுதான். சுமார் இரண்டு வருடங்களுக்கு முற்பட்டது. இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் உரிய பிரதேசச் சொல்லாடல்கள் மற்றும் தமிழக பிரதேச வழக்குகள் இவற்றோடான ஒப்பீடுகளும் அலட்டல்களுமாக இந்த ஒலிப்பதிவு நீள்கிறது. அதிலும் தனியே சகல வழக்குகள் என்றல்லாது ஒரு குறிப்பிட்ட சொல்லாடல்கள் மட்டுமே..\nஇனி ஒலிப்பதிவை கேளுங்கள். பதிவில் என்னோடு சோமிதரன் நண்பர் வரவனையான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.\nபிற்குறிப்பு : சோமியின் கருத்துக்கள் சோமியனது. வரவனையானது கருத்துக்கள் வரவனையானது. எனது எனதானது\nசோமியின் கருத்துக்கள் சொமியானது... (\n”வழியிறது” என்று சோமீ சொல்கிறார். இதையே பல்கலைக் கழகத்தில் “சல் அடிக்கிறது” எண்டு அறிஞ்சிருக்கிறன். அந்த சொல் வந்தது ஆங்கிலத்தில் saliva என்ற சொல்லிலிருந்து என்பது (மிகப் பெரிய :) )நம்பிக்கை. அதாவது வழியிறது / ஜொள்ளு விடுறது :). பொதுவாக ஆணும், பெண்ணும் அர்த்தமின்றி பேசிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இதையே ஆணும், ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் வெட்டியாகக் கதைச்சுக் கொண்டிருந்தால் “கொன் அடிக்கிறது” என்று சொல்வார்கள். இந்தச் சொல்லும் ஆங்கிலச் சொல் conversation என்பதிலிருந்து வந்ததாக நம்பிக்கை.\nஅதுசரி, colours, figure, item, சரக்கு எல்லாம் சொன்னனீங்கள். ”மணிக் காய்” எண்ட சொல்லை விட்டிட்டீங்க :).\nமட்டகளப்பு சகோதரர், அசத்தலா நம்ம தமிழே கதைகிறீங்கள்... என்ன தான் இருந்தாலும் நீங்கள் எல்லாம் ரொம்ப காலம் முதலே புலம் பெயர்துட்டீங்கள் யாழில் இருந்து போல... என் நண்பர்கள் ஆண்களும் பெண்களும் ஒன்றாக பழகும் சந்தர்ப்பங்கள் இருந்ததை சொல்லியிருக்கின... ஒரு பெண் உங்கள் பதிவை கேட்ட நினைத்தால், எப்படி மனநிலை இருக்கும் பெண்டுகள் ஆண்களை மண்டை, வழிசல், மரம், மாமா, இது, உது, அது, விசுக்கோத்து, இப்படி தான் சொல்லுவாங்கள்... எனக்கு மூன்று பெண் சகோதரர்கள் வீட்டில் மட்டும்...\nதாட்டி நல்லாயிருக்கு. அயிட்டம் கலர் பற்றிய விளக்கம் நல்லாயிருக்கு. கலாய்த்தலை பம்மலடிதல் அல்லது நக்கலடித்தல் என்பது சரியாகும் என நினைக்கின்றேன்.\nசொதி கரைவலை எண்டெல்லாம் கதைச்ச ஒரு குரல்பதிவு இருக்கல்லோ\nஅன்று சோமி யாழ் நுலக எரிப்பு ஆவணப்படதின் வேலையா நின்றான்,நான் அவனை கலைத்து மப்படிக்க (இல்லையெண்டாலும் அதத்தான் அவன் செய்திருப்பான்)வைத்தேன். பின் தான் மேற்படி நிகழ்வு . என் கனவுகளில் வாழும் ஈழமும் அந்தக் காலமும் இனிதானவை. நன்றி சயந்தா :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-nov1-2014", "date_download": "2018-05-20T09:58:27Z", "digest": "sha1:H5HOQEN4BXWS5QA24TPXYIQYTWWDWS3L", "length": 9324, "nlines": 204, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 1 - 2014", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபீகாரில் இருந்து தீகார் வரை - கன்னையா குமார் (2016)\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் சமுதாயப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 1 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n எழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\n எழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nகலை இலக்கியப் படைப்பாளிகள் காலத்தின் வடிவமாக வேண்டும் எழுத்தாளர்: பெ.மணியரசன்\nஉடலாயுதமும் உயிராயுதமும் எழுத்தாளர்: நா.வைகறை\nகி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தமிழ்த் தேசியமும் திராவிட எதிர்ப்பும் எழுத்தாளர்: கதிர் நிலவன்\nமின்பாதைக்காக குடகுக் காட்டை அழிக்கிறது இந்திய அரசு எழுத்தாளர்: நா.இராசகுருநாதன்\nவிபச்சாரத்தை சட்டப்படியான தொழிலாக மாற்றலாமா\nபிரித்தானியாவில் வெளியாரை வெளியேற்றக் கோரும் கட்சிக்குப் பெருகும் ஆதரவு எழுத்தாளர்: இளந்தமிழன்\nதஞ்சைப் பெரிய கோயில் பரம்பரை அறங்காவலராக மராட்டிய பான்ஸ்லே இருக்கக் கூடாது எழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nகள ஆய்வு இலக்கியச் செம்மல் இராஜம் கிருஷ்ணன் எழுத்தாளர்: உதயன்\nபாட்டாளித் தேசியம் எழுத்தாளர்: செம்பரிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2016/10/", "date_download": "2018-05-20T10:21:57Z", "digest": "sha1:5C5NHZTFKULQ6JR74YWTYAEPH3STCD6W", "length": 57425, "nlines": 485, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: October 2016", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவியாழன், 27 அக்டோபர், 2016\n(வரலாற்றினைப் பொய்களாக்கி வணிகம் செய்பவனின் உபவரலாறு)\nஞாயிறு அதிகாலை வரை சனியின் இரவாகவே நீண்டிருந்ததை ஹரி அழகனின் கண்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. கொச்சியில் நடைபெற இருக்கும் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளில் இருக்கும் போதும் ஃபேஸ்புக்கில் நிலவரம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க ஆரம்பித்தான்.\nகவுச்சில் அமர்ந்தபடி லெமன் டீயும் ஆப்பிளும் ஒவ்வொரு விடியலுக்குப் பின்பும் வழக்கமான ஒன்று தான். ஆப்பிள் கடிப்பதற்கல்ல, கொறிப்பதற்கு. ஐபேடில் செய்திகளைக் கொறிப்பதற்கு முழுவதுமாக மாறியிருந்தாலும், அதற்காகச் செய்தித்தாள்கள் வாங்கப்படுவது நிறுத்தப்படவில்லை. தனது விசுவாசிகளை அதிகமாக நேசிக்கும் ஹரி, தன் விசுவாசிகளின் நிறுவனங்களையும் நேசித்துக் கொண்டிருப்பதன் குறியீடு அது.\nசென்ற ஆண்டுக் கண்காட்சியில் பரிசோதனை முயற்சிக்கே கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை இந்த வருடமும் பெற வேண்டிய ஆசை வயிற்றில் கட்டியாக உருண்டுக் கொண்டு இருந்தது. இரண்டு ஹிமாலயா கேஸெக்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். வளி செல்வதற்கு வழிவிட்டு சோஃபாவின் கைப்பிடிமானத்தில் கால்களைப் போட்டுக் கொண்டான். ஐபேடினை கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு, சார்ஜில் இருந்த மடிக்கணிணியை விடுவித்துத் தொடைகளில் வைத்துக் கொண்டான்.\nஇன்பாக்ஸில் கூடுதலான நோட்டிஃபிகேஷன்கள் இருந்தன. எம்.கே.மாயவனின் சுட்டியை மட்டும் திறந்தான்.\n“அவா ரியாக்‌ஷன் இன்னும் பத்தலடா\n“ஏதாச்சும் ஸ்பேஸ் வாங்கிக் கொடுக்கிறியா, இல்லாட்டி நானே நம்ம ஏரியால எழுதட்டுமா”\n“எப்படியும் என்னைத் தமிழன்னு ஒருத்தனும் ஏத்துக்கப்போறதில்ல ”\nவன்மத்தை மறைத்து வைத்திருந்த ஸ்மைலிகள் ஒன்றுடன் ஒன்று பரிமாறிக் கொண்டன.\nமடிக்கணிணியின் சூடு அவன் சாய்ந்திருக்கும் கோணத்தை மாற்ற வைத்தது, எதிரேயிருந்த கண்ணாடி மேஜையில் அதனை வைத்தான். மடிக்கணிணிக்கு கீழே இரண்டு அழைப்பிதழ்கள் இருந்தன. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான அமைப்பு ஒன்றினை நிறுவும் விழாவில் இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற குழுவில் இவனும் அங்கத்தினராக இணைவதற்கான அழைப்பு அது. மற்றொன்று இந்திய அளவில் பதிப்பாளர்களை ஒருங்கிணைத்துப் பதிப்புத்துறையில் அடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதற்கான வருடாந்திர கூட்டத்திற்கான அழைப்பு.\nமடிக்கணிணிக்கு அருகில் அருகில் அந்தக் கன்னடத்தமிழ் கவிஞரின் பழைய கவிதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் மஞ்சள் ஸ்டிக்கரில் “JAN’17 - ஹரிஹரன்” என்று ஒட்டப்பட்டிருந்தது. கணிணியின் திரையில் ஸ்டிக்கி நோட்ஸ்களில் தான் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.\nகொச்சி கலந்தாய்வில் தமிழகத்தில் உள்ள பதிப்புத்துறையின் சவால்கள் என்கிற தலைப்பில் பேசவிருந்த தலைப்பிற்கு இவனது உரை பாதியளவு தயாராகிக் கொண்ருந்தது. மீதத்தை தட்டச்சு செய்ய ஏதும் தோன்றாததால் தனது உரையில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்துக் கொண்டிருந்தான். பேராசிரியருக்கு நேர்ந்த அவலங்களைச் சொல்லி அந்த உரையின் பெரும்பகுதி தயாரிக்கப்பட்டிருந்தது. இடையிடையே தன் தந்தையின் பெரும்பகுதி எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. தன் சொந்த கருத்து சிலவற்றிலும் தன் தந்தையின் பெயரைச் சொல்லியிருந்தான். அவனது தந்தை இறந்த பின்னும் எழுதிக்கொண்டிருக்கும் சிலுவையைச் சுமக்காத ரட்சகர். தன் தந்தைக்குப் பின்பு கொள்ளை மகசூல் பேராசிரியர் நிலத்தில் தான் என்பது ஹரி அழகனின் கணக்கு. தற்பொழுது தான் வெள்ளாமை விதைக்கப்பட்டுள்ளது அறுவடைக்கு இன்னும் ஒரு வருடமேனும் காத்திருக்க வேண்டும். கணிணியின் முகப்பில் பேராசிரியர் பெயர் போட்டிருந்த ஃபோல்டர் இருந்தது, அதில் சப் ஃபோல்டர்களாக எம்.கே.மாயவனின் கட்டுரைகள், அண்மையில் தொடங்கப்பட்ட ஆங்கில நாளிதழின் பெயரில் ஒன்றும், தமிழ் பதிப்பில் ஒன்றும் சப்ஃபோல்டர்களாக இருந்தன, மற்றொரு ஃபோல்டரில் இந்தச் சர்ச்சைகள் குறித்துப் பிரசுரமாகியிருந்த வெவ்வேறு கட்டுரைகள்.\nதொடர்ச்சியாக அடித்துக் கொண்டேயிருந்த அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அழைப்பில் இருந்தது, அந்த நாளிதழின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கிருதாகரன்.\nசற்று நேரம் பார்த்துவிட்டு அந்த அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.\n\"சொல்லுங்க க்ருதா, எப்படி இருக்கிங்க”\n“இந்த வருஷம் எத்தனை புக் கொண்டு வரப்போறிங்க, இருக்குற எல்லா விருதும் வாங்கிருவிங்க போலருக்கு.”\nமிகச் சௌகரியமான நிலையில் சிரித்துக் கொண்டான்.\n“பின்ன தென்னாட்டின் பீ.சாய்நாத் நீங்க தான. ம்ம் ”\n“அப்படி இல்லன்னுலாம் சொல்ல முடியாது. அவாகிட்டயும் நாங்க ரைட்ஸ் வாங்க முடியல, நீங்களும் சொந்தமாத்தானே கொண்டு வற்ரீங்க”\n“ஜஸ்ட் ஃபார் ஃபன், இந்த வருஷமும் உங்க புக் நம்ம ஸ்டால்ல தான், டாப் செல்லரா இருக்கும்”\nஎதிர்முனையின் கேள்விக்கு அவனது முகம் சற்று மாறியது.\n“வாஸ்தவம் தான் ஆனா ப்ரொஃபசர்க்கு இந்த வருஷம் ஸ்லாட் கெடையாது அடுத்த வருஷம் தான் கொண்டு வரனும். அதுக்கு முன்ன ரீலாஞ்ச் பண்ண சில இவென்ட்ஸ்லாம் பண்ணனும் அதுக்கு இன்னும் அவர் ரெடியாகல ”\n“சே சே… ஸ்கூல் பையன் மாதிரி. சின்ஸியரா வேலை செய்யுறார்”\nஎதிர்முனையின் சப்தமான சிரிப்பு. ஹரியிடம் கோபத்தைக் கொணர்ந்தது.\n“ஒரு முக்கியமான வேலைல இருக்கேன், அப்புறம் பேசலாம்” எனத் துண்டித்தான்.\nமலச்சிக்கலுக்காக மருந்து சாப்பிட்டிருந்தும் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை, கழிப்பறையில் உட்கார்ந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் எந்த பலனும் இல்லை. போனில் கிருதாகரன் பேசியது ஞாபத்திற்கு வந்தது.\n’சே சே… ஸ்கூல் பையன் மாதிரி. சின்ஸியரா வேலை செய்யுறார்’\n’நீங்க தான் நாமக்கல் போர்டிங் ஸ்கூல விட ஸ்ட்ரிக்டான ஸ்கூல் நடத்துறிங்களே அப்புறம் கொடுத்த ஹோம்வொர்க்க செய்யலன்னா விடுவியளா’\nவிழுங்கிய மாத்திரைகளின் அளவிற்கே வெளியேற்றம் ஆனதில். ஆறுதல் கொள்வதா, கோபம் கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் வெளியில் தொடர்ந்து அலைப்பேசி அடித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்னும் அரை மணி உட்கார்ந்திருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை, கிளம்பலாம் என்று தோன்றியது. வெளியே சென்று அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். மணிமாறன், செல்வம், அர்விந்ராஜ் என எல்லோரும் அழைத்திருந்தார்கள். அர்விந்ராஜ் குறுந்தகவலும் அனுப்பியிருந்தார்.\nஅன்றைய தினம் எதிர்பார்க்காத திருப்பத்தை உருவாக்கியிருந்தது.\nகீழே அலுவலகத்திற்குச் சென்று புதிதாக அச்சடித்து வரப்பட்டிருந்த பிரதிகளை எடுத்து வந்தான். பச்சை வண்ண அட்டையில் ”கோடரியின் பிளவில்” என்கிற நூல். அதற்குள் அமெரிக்காவிலிருந்தும், கனடாவிலிருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தன. முகநூலினைத் திறந்தால் புல்லுருவிகள் பட்டியலில் இருக்கும் அத்தனைப் பதர்களும் தமது பதிப்பகத்தைக் கேலி செய்து பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தனர்.\nடீச்சரை போனில் அழைத்துக் கண்டபடித் திட்டினான். மணிமாறன், டீச்சர் உட்பட தன் பதிப்பக வேலையாட்கள் அனைவரிடமும் கடுமையாய் நடந்துக் கொண்டான். பேராசிரியரின் அழைப்புக்குப் பதில் சொல்லவும் இல்லை.\nஸ்பீக்கரில் போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.\n“என்னடா அம்பி.. ப்ளர்ப இப்படியா போடுவா. இதெல்லாம் செக் பண்ண மாட்டானா அந்த மணிமாறன்.”\n“ஒரேயொரு ஆள நம்பி என்ன ப்ரயோஜனம். ஹோல் டீம் சக்ஸ்”\n“பழைய இதழ்களுக்கு லாகின் வைன்னு சொல்லிண்டே இருந்தேன் பாத்தியா”\n லாகின் பண்ணிப் படிச்சுட்டுப் பேசுவா.”\n“ஆல் தெ க்ரெடிட் கோஸ் டூ ஒன், நவ் ஐ சுட் ப்ளேம் தெ ஆத்தர்”\n“மாமா நான் டீச்சர சொன்னேன்”\n“ஹி ஹி அம்பி.. நீயே டீச்சர ஆத்தர்னு சொல்லலாமா, அவுங்களும் அதே தான சொல்றாங்க”\n“இட்ஸ் நாட் அ டைம் ஃபார் ஜோகிங்”\n“சாரிடா அம்பி, அவாளையே ஏதாச்சும் மறுப்பு எழுதச் சொல்லலாமே”\n“நீங்க அந்த ஆர்டிகிள படிச்சிங்களா”\n“ம்ம் என்னதான் புலின்னாலே வெறுப்பா இருந்தாலும், அவுங்கள க்ரிட்டிசைஸ் பண்ணா கூட பிடிக்கலடா அம்பி”\n“சரி நான் அவா கிட்ட பேசிண்டு வாரேன்.”\nகொச்சி அழைப்பிதழைப் பார்த்தான். மீதமிருக்கும் தனது உரையை நிறைவு செய்ய முடியுமா என்றும் அவனுக்கு சந்தேகம் எழும்பியது.\nகீழேவந்திருந்த விஸ்வநாதனிடம் அவனது சக ஈழத்து ஆட்கள் யார்யாரெல்லாம் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்கிற பட்டியலைத் தயாரித்துத் தரும்படி கேட்டான். சென்னை வரை போகலாம் தயாராக இருக்க தன் டிரைவரிடம் சொல்லி வைத்திருந்தான்.\nஆனாலும், தன் மலச்சிக்கல் குணமாகாமல் பயணிக்க முடியாது என்று தெரிந்துருந்தது. சாப்பிட்ட மருந்துகள் பயணத்தின் போது வேலையைக் காண்பித்துவிடக் கூடாது அல்லவா.\nஅது ஒரு முன்னாள் பெண் விடுதலைப் புலியின் சுயசரிதை நூல். அந்த டீச்சர் எழுதிய நான்காண்டுகளுக்கு முன்னர்த் தன் இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி நூலட்டையின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இணையத்தில்ன் சமூக ஊடகங்களில் அது எப்படியோ அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. தனது துதிபாடிகளால் கூட பதில் சொல்லமுடியவில்லை, மற்ற நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் விசுவாசிகளும் இந்த விசயத்தில் சரியாக பதில் சொல்லமுடியாது தவித்துக் கொண்டிருந்தனர். கொச்சி பயணத்தை ரத்து செய்துவிட்டு தன் வீட்டிலேயே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தான். அதுவரை மணிமாறன், டீச்சர் ஆகியோரை மவுனம் சாதிக்கச் சொன்னான்.\nபேராசிரியர் போல மற்றவர்கள் எல்லோரிடமும் பெர்ஃபெக்‌ஷனை எதிர்பார்த்தது தவறு தான் என்று தோன்றியது. அயல்நாட்டுக் ப்ளாக் கிவி பப்ளிஷர்ஸுடன் இன்னும் சில புத்தகங்கள் மொழிபெயர்த்துப் போடும் திட்டங்களுக்கு இது போன்ற அம்பலங்களால் ஊறுகள் நேருமென அவனது கவலை மலச்சிக்கலுக்கு மேலும் உதவிகள் புரிந்தன.\nஅடுத்த நாள் அலுவலகத்தில் சந்திப்பு:\nடீச்சர், மாயவன், பேராசிரியர், மணிமாறன், செல்வம், விஸ்வநாதன் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். ஹரியின் வெள்ளை முகம் சிவந்திருந்தது. குளிரூட்டப்பட்டிருந்த அந்த அறையில் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியம் தெளிக்கப்பட்டிருந்தது முன்னேற்பாடாய். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களேயொழிய பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஹரியில் குரல் சப்தமாக ஒலித்தது\n“ப்ளடி, இது என்ன வெறும் புக் சேல்ஸ் மட்டும்னு நெனச்சுக்கிட்டிருக்கீங்களா”\nசப்தமாக ஒலித்தது ஹரியின் ஆரம்பப்பேச்சு. தனது கோபத்தில் கிவியுடன் போட்டிருக்கும் பெருத்த திட்டங்கள் பற்றியோ, தமிழ் டயாஸ்போரா அமைப்பு பற்றிய விவரங்களோ, கொழும்பு சந்திப்பில் உடன்பாடாகியிருந்த சில ஏற்பாடுகளின் சுவடுகளும் கலந்திருந்தது எம்.கே.மாயவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு 58 லட்சம் பெயிட் அப் ஷேர் கேபிடல் உள்ள நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் கவலையாக மட்டுமே தெரிந்தது.\n“கவுண்டருங்க மாதிரி கல்வியில் ஃபர்ஸ்ட் ஜெனரேசன், செகண்ட் ஜெனரேஷன் மக்களா இருந்தாங்கன்னா ஏதாச்சும் ரியாக்ட் பண்ணுவாங்க அத நாம யூஸ் பண்ணிக்கலாம். இவுங்க வள்ளலாரையே வம்பிழுத்த கோஷடிங்க.” என்று பேசிக் கொண்டிருந்த எம்.கே.மாயவனைப் பேராசிரியர் முறைத்துக் கொண்டிருந்தார்.\n“அதோட நிறுத்துவாங்களா இந்த நாம் தம்ளர் க்ரூப்ஸ், அப்புறம் மே மாசம் காலண்டர், அவுங்கவுங்க வீட்ல தண்ணி வராததுக்கும் பாப்பான் தான் காரணம்னு சொல்ற கருப்புச்சட்டை கும்பல் எல்லாரும் கூடிருவாங்க”\n” பேராசிரியர் அப்பாவி என்று அவ்வப்பொழுது நிரூபிப்பதுண்டு.\n“இது ஈழம் ப்ரொஃபஸர், அவா கண்டுக்கமாட்டா. நமக்கு தான் சப்போர்ட். மறுபடியும் ப்ரியாணியோட மாநாடு ஏற்பாடு செய்யனும், ஹரி கருப்பு சட்டை போடனும்” என்று சிரித்தார்.\n“எல்லா தோழர்களும் ஒன்று கிடையாது” என்கிற பேராசிரியரின் பதில் யார் காதிலும் விழவில்லை.\nஹரி தனது கருப்பு கலர் பைஜாமாவை இஸ்திரி பண்ணவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.\nஇறுதியாக டீச்சரே வாய் திறந்தார். ”நான் அந்தக் கட்டுரைய அவுங்களே என் சுயசரிதைக்கு பயன்படுத்திக்கறேன்னு சொல்லி என்னிடம் ஒப்புதல் வாங்கிதான் பயன்படுத்துனாங்கன்னு ஃபேஸ்புக்ல போட்டுடுறேன்”\nஎல்லோருக்கும் அதில் ஒப்புதல் இருந்தது. வேறு வழியேயில்லை.\n“சரி, உங்களுக்கு சப்போர்ட்டா யாரப் பேசவைக்கலாம் க்ருதாகரன சொல்லட்டுமா” எனும் போது படபடப்பு மிகுந்திருந்தது அவன் பேச்சில்.\n“வேண்டாம் சார். நானே ப்ரொஃபஸ்ர் பாஸ்கரசாமி கிட்ட பேசியிருக்கேன்.”\n“குட் அப்போ மெய்மை பத்திரிக்கைல ஆர்டிகிள் ஈஸியா வரும்”\n“விஸ்வாகிட்ட சொல்லி ஃபேஸ்புக் சாட்டிங்க்ஸ் மாதிரி ஃபோட்டோஷாப் ஃபைல்ஸ க்ரியேட் பண்ணி அனுப்பச் சொல்லுங்க. ஒரு ஃபேக் ஐடில ஒரு சாட்டிங் கிரியேட் பண்ணி, டேட்ஸ மட்டும் ஆல்டெர் பண்ணிண்டா போதும்”\nஎல்லோர் முகத்திலும் கொஞ்சம் தெளிவு பிறந்தது.\nஏதோ ஞாபகம் வந்தவனாக ஹரி -\n”முக்கியமான ஒரு விஷயம், வேற ப்ளப் போட்டு அட்டை டிசைன் பண்ணி. அடுத்த பதிப்புன்னு சொல்லி ப்ரிண்ட் பண்ணுங்க. இந்த புத்தகங்களெல்லாம் பை பேக் பண்ணுங்க, ஆனா இந்தவாட்டி சத்தமே வராம..”\nசட்டென தன் கன்னத்திலேயே அடித்துக் கொண்டார் பேராசிரியர். எல்லோரும் திடுக்கிட்டனர்.\n”ஈழக்கொசு” என்று சன்னமான ஒலியில் எம்.கே.மாயவன் ஹரியின் காதைக் கடித்தார்.\nஅதே நேரம் மாத்திரை வேலை செய்ய 30 மணிநேரம் ஆகியிருக்க வேண்டும், நசுக்கிவிட்ட வளியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். இப்போது அவன் கழிப்பறைக்கு நம்பிக்கையுடன் தயாராகியிருந்தான். எல்லோர் முகமும் கோணிக் கொண்டிருந்தது.\nஎம்.கே.மாயவன் சன்னமான குரலில் “ஈழக்குசு” என்றார்.\nதற்காலிகமாக ஒரு நிம்மதியுடன் மாடியில் இருந்த கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் அந்த நாளிதழ் மேஜையில் இருந்தது. ஐபேடில் செய்தி வாசிக்கும் பழக்கத்திற்கு மாறியிருந்த அவன், இன்று அந்த நாளிதழைப் பல மாதங்களுக்குப் பின்னர்க் கையில் எடுத்தான்.\nஉனக்கு வேலை வந்துருச்சு என்று நாளிதழைப் பார்த்து பேசியபடியே கழிவறைக்குள் எடுத்துச் சென்றான்.\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 1:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 அக்டோபர், 2016\nமோன நிலையிலே - 2\nஇந்த இரண்டு மூன்று வருடங்களில் துருப்பிடித்து முறிந்து விழுமளவு மனம் சோர்ந்து போகும் நேரமெல்லாம் மீட்டெடுப்பு நிகழ்கிறது அம்முவால் தான்.\nகுறுட்டுக் கற்பிதங்களும், சீழ் பிடித்த வரலாற்று அறிவும், நுனிப்புல் கோட்பாடுகளும், 90 கீமீட்டர் ஆரமே பயண அனுபவமும் கொண்டவனின் துலாபாரத்தில் கொழுப்பு, திமிர் இரண்டும் எடைக்கு சரிநிகர். ஆனால் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளியவள் அவள். அவள் கரிசனமிக்க அன்பு என்பது பாரபட்சமற்றது கீழத்தஞ்சையில் ஏதோ ஒரு பம்புசெட்டில் ஒற்றை நாளில் தன்னுடன் சேர்ந்து குளித்த ஒரு தோஸ்து(தோழி)க்கும் பல நாட்களாக இலக்கியம் குறித்து தீவரமாக தர்கம் புரியும் எந்த மானுடருக்கும் ஒரே அன்பு தான், அதே அளவு தான் பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் அவளுக்கு. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து, மேலை நாட்டு, மலையாள, மராட்டிய என ஏதாவது ஒரு இலக்கியத்துடன் தான் ஒரு உரையாடல் நிகழும், ஆனாலும் அவள் தன் சமையலில் மோர்க்குழம்பு வைத்த விதம் பற்றி ஒன்றொன்றாக விவரிக்கும் போதோ, வழக்கமான சுலைமானியை விடுத்து என்றாவது ஒரு ஏலக்காய் தேநீர் குடிக்கும் போதோ என்னிடம் பேசினால் என் நிலைமை உதறல் ஆகிவிடும்.\nகாக்கைகளற்ற ஊரில் தற்பொழுது வசிக்கிறாள் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன், அடுத்த பதிவிலும் அதே ஊர் தான் இதற்குள் கிடைத்த சில் நாட்கள் ஓய்வில் பல நூறு கி.மீட்டர்கள் அனுபவங்கள் சேர்ந்திருக்கும். காக்கைகளற்ற ஊரில் கிளிகளுக்கு பஞ்சமில்லையாம்.\nபோனில் பேச ஆரம்பிக்க வந்தாலே, ஒரு தத்தை அவளை பேச விடாமல் தடுக்கிறது. நான் பேசும்போது அவள் கேட்டுக்கொண்டிருக்கையில் எந்த சப்தமும் போடாமலிருக்கும் தத்தை, அவள் பேச ஆரம்பிக்கையில் சத்தம் போடுகிறது. ரொம்ப நேரம் அதே இடைஞ்சல் தான். பின்னர் அந்த தத்தைக்கு அவள் ஒரு பெயரை உச்சரிக்க சொன்னாள்.\nஆஹா டங் டிவிஸ்டரா என்று அலைவரிசையை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து கொண்டது. (என் பெயர் தான் அந்த டங் ட்விஸ்டர்)\nஅந்த தத்தைக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் தத்தை தனக்குப் பரிச்சயமில்லாத மொழியைப் பேச வேண்டும் என்று சொன்னதும் அமைதியாகி விடுகிறது. ஆனால் எனக்கு ஒரு மொழியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதால் சத்தம் போடுகிறேன், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நான் கூச்சல் போடுகிறேன். 50 வருடமாக எங்கள் ஊரில் எனக்கு முந்தைவர்களிடமிருந்து கற்றது இது தான், கூச்சல் போட. நான் எழுதினாலும் அது கூச்சலாகத் தான் இருக்கிறது. அந்த கூச்சலை விட உராய்ந்து போன பேனாவை காகிதங்களில் உராய்க்கும் சப்தம் மேலானது. பகுத்தறிவு என்று எழுத ஆரம்பித்த எங்கள் பேனாவின் கூச்சல் எழுத்துப்பிழையாக பார்ப்பனிய எதிர்ப்பை போதிக்க கூச்சலிட்டது.\nஇந்த இம்பொசிஷன் கூச்சல் ஒரு பக்கமிருக்க, இதற்குப் பழி வாங்கும் கூச்சல் இன்னொரு புறம். இடையில் அல்லேலூயா கூச்சல் வேறு.\nஇந்த கூச்சல் அருவருப்பாக மாற்றம் பெற்ற வரலாறு, இசையை கவின்கலையை ஒரு சமூகம் தொலைத்த வரலாற்றிட்கு இணையானது.\nட்ராக்டர்களை எதிர்த்து பண்ணையார்களைக் கொன்றுபோட்டு மற்ற கணவான்களைத் துரத்திவிட்ட அரசியலின் வாரிசுகள் ட்ராக்டர் கடன் தள்ளுபடி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கும் மான்பு அரசியல் வரலாறுகளை உள்ளடக்கியது அந்த கூச்சலில் விளைந்தவை - கூச்சலின் மகசூல்களான இரைச்சல்கள். இரைச்சல்களாலும், கூட்டல்களாலும் கட்டியமைக்கப்பட்ட பெருங்குடும்ப கனவுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிடினும் எந்த பலகீனமும் ஏற்படவில்லை என்பது தாஜ்மஹால் வரை நீண்ட தூரப்பயணம் சென்று வந்த தத்தையின் கீச்ச் கீச்சு.\nஇப்போது தத்தைகளை அந்த கிராமம் இடைஞ்சலாகப் பார்க்கிறதாம், விவசாயத்திற்கு பெரும் எதிரியாம். இப்படித்தான் மயிலைக் கொன்று ஒரு கூறு நெல் போனஸாக வாங்கிய கரிசல் காட்டு வாழ்வியல் திரிபினை நான் சேகரித்துக் கொண்டிருந்த கதையில் அழகியலாக நினைத்துக்கொண்டிருந்தேன். உணவுச் சங்கிலியில் மனிதன் செய்கின்ற குளறுபடி தான் தத்தையினையும், மயிலையும் மனிதன் விரோதியாகப் பார்க்க வைத்திருக்கிறது.\nமனிதன் முற்றிலும் இயற்கைக்கு எதிராக வாழ் ஆரம்பித்த பொழுதும், சென்னையில் நடந்திருந்த இயற்கைப் பேரிடரில் உண்மையிலேயே அரசு கொஞ்சம் மெத்தனமாய் இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். சே ஒரு தொற்று நோய் கூடப் பரவவில்லை.\nஏற்கனவே நசித்துப்போன ஒரு சிறிய இனமாக ஜைனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவர்களின் சுவடுகளைக் கூட அவர்களே மறந்து கொண்டிருக்கும் காலமிதில் ஓணம்பாக்கம் போன்ற தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனிதநடமாட்டமுள்ள பகுதிகளில் பலநூறு அடிகள் குவாரிகள் குடைந்து கொண்டிருக்கப்படுகின்றன.\nகாவிரியைத் தவிர வேறு விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று PRIMEஊடகங்களும், அவர்களது SUB PRIME ஊடகங்களும்(WATSAPP, FACEBOOK,TWITTER) ஏன் ஒரு போதும் கூவவில்லை.\nசரி, “இந்த ட்விட்டரைப் பற்றி தத்தையிடமாவது கேட்டுச் சொல்” என்று அம்முவிடம் கேட்டேன்.\nபாவம் அந்த தத்தை கீச்சும் ட்வீட்டுகள் உனக்குப் புரியாது போடா என்றாள்\nஉண்மை தான் எனக்குப் புரியாது தான்.\nஅவளிருக்கும் ஊருக்கு ஒரு புத்தகத்தை வாசிக்க அனுப்பலாம் என்று முகவரி கேட்டால், அந்த ஊரின் விலாசம் அவளுக்குத் தெரியவில்லை என்றாள், அவளுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள மனிதர்களுக்கே அந்த விலாசம் தெரியவில்லையாம். அந்த அளவுக்கு தொடர்பற்று இருக்கும் கிராமம் என்று சொன்னாள் வெறும் காக்கைகள் இல்லாத, எருமைகள் இல்லாத ஊர் என்று நினைத்திருந்தேன் - கதவு எண், அஞ்சல் எண் கூட இல்லாத ஊராக இருக்கிறது.\nஆனால் அந்த ஊரில் 2ஜி கற்றை அலைவரிசையிலிருந்து அவளுடன் கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேச முடிகிறது என்பதில் எத்தனை ஆச்சரியம் அவளுக்குத் தொலை தொடர்பு வாய்த்திருக்கிறது, ஆனால் கிட்டவே இருந்தாலும் அவள் நினைத்தால் தான் தொடர்பு கொள்ளவே முடியும். எனக்குத் தோன்றும் வியப்பு எல்லாம், அவள் அந்த ஊரை விட்டு சில மாதங்களில் கிளம்பிய பின் அந்த ஊரில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்று தான், குறிப்பாக அந்த தத்தைகளின் நிலை…\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 2:22\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அம்மு, மோன நிலையிலே\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nமோன நிலையிலே - 2\nமோன நிலையிலே - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018011651699.html", "date_download": "2018-05-20T09:58:50Z", "digest": "sha1:KK6ILEZITFB6Q7WPHRF4R3X3UDJFDJQT", "length": 6973, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித் எனக்கு பிடித்த ஹீரோ: நயன்தாரா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஜித் எனக்கு பிடித்த ஹீரோ: நயன்தாரா\nஅஜித் எனக்கு பிடித்த ஹீரோ: நயன்தாரா\nஜனவரி 16th, 2018 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nதமிழ் பட உலகில் கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்று தந்திருக்கிறது.\nஇப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் வெளியான பிறகு ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்தார். அவர்களுடன் கலந்துரையாடினார். தன்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். நேசிக்கும் ரசிகர்களை மறக்க மாட்டேன் என்று கருத்து தெரிவித்தார்.\nஎன்றாலும், தனக்கு பிடித்தமான ஹீரோ யார் என்பதை இதுவரை சொன்னது இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார். அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயன்தாரா. “எனது பேவரிட் ஹீரோ அஜித்” என்று சொல்லி விட்டு, “விஜய்யையும் பிடிக்கும்” என்று கூறினார்.\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nதுப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துக் கொள்கிறாரா அஜித்\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா\nஅஜித்துடன் இணையும் கோலிவுட் கிங்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2015/07/2015-2016_3.html", "date_download": "2018-05-20T09:43:38Z", "digest": "sha1:4STBI2TRUC4VOJALVSY6FVONSOAQ4NWT", "length": 72583, "nlines": 281, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 - கும்பம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 - கும்பம்\nஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்\nகல்வி, தொழில், வேலை எது \n12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி\n96 பக்கம் இலவச இனைப்பு\nகாலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nமுதல் 07.00 மணி வரை\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 - கும்பம்\nகும்பம் ; அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்\nஎந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்பராசி அன்பர்களே பொன்னவன் என போற்றப் படக் கூடியவரும் உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியுமான குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ல் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குரு ஜென்ம ராசி,3,11ஆம் வீடுகளை பார்வை செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். சனி 10 ல் சஞ்சரித்தாலும் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதிகளை செய்ய மாட்டர். 08.01.2016 முதல் ஜென்ம ராசியில் கேதுவும், 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.\nஉடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nபண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.\nபொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சனைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.10ல் சனி சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்பட்டுவது நல்லது.\nபணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர் பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும் புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும்.10ல் சனி சஞ்சரிப்பதால் சக நண்பர்களிடம் கவணமாக இருப்பது நல்லது.\nபெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.\nஎதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது, புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.\nகல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும்.\nகுரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7&ல் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை அடைவார்கள். கேது 2லும், ராகு 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிவட்டார பழக்கப் வழக்கங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.\nகுரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை\nகுரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எல்லா வித தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணம் மேற்கொள்வீர்கள். தடைபட்டு கொண்டிருந்த மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.\nகுரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை\nகுரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் பல வித சாதகப் பலனை பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் தடையின்றி கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும்.\nகுரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை\nகுருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 8ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் வயிறு சம்மந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கலைஞர்கள் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.08.01.2016 முதல் ஜென்ம ராசியில் கேது 7ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை\nகுரு பகவான் வக்ர கதியில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு முன்னேற்றமடைவீர்கள். பண வரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டிகள் சற்று அதிகரிக்கும். புதிய வழிமுறைகளை கண்டு பிடித்து அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். என்றாலும் உடன் பணி புரிபவர்களிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.\nகுரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.\nகுரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை\nகுரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 7&ல் சஞ்சாரம் செய்கிறார். இதனால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. மணமாதவர்களுக்கு மணமாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவி விட்டு கொடுத்த நடந்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்-. பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் விருப்பம் நிறைவேறும்.\nதன் அனுபவ அறிவால் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் அனைத்தும் குறையும்.\nஎந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.\nபூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்\nமுன் கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பலருக்கு உதவி செய்ய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்புகள் பெருகும்.\nகும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nLabels: குரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 - கும்பம்\nஜனன நேரத்தை ஜோதிடர் நிர்ணயிக்கலாமா\nபேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும்\nகுரு பெயர்ச்சி பலன் 2015 2016 மீனம்\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 - கும்பம்\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 மகரம்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-12", "date_download": "2018-05-20T10:10:09Z", "digest": "sha1:W6ZDOQSN2JEUWTEXM2OB7N2TPG57RM23", "length": 26814, "nlines": 487, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 12 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 12 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 12 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\n“நால்வரும் நாலுதிசைக்கு என்று நாதர்கள்\nநால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு\nநால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகஎன\nநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே” பாடல் 70\nசனகர், சனாதனர், சனந்தனர், சன்ற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்கள் நான்கு திசைகளிலும் உள்ளவர்களுக்கும் தலைவரானார்கள். அவர்கள் நால்வரும் பல்வேறு பொருள் பற்றியும், தாம் பெற்ற அனுபவ ஞானத்தை ஞாலத்தவர்கள் எல்லாம் பெற வேண்டும் என்ற பெரு நோக்கில் பரம்பொருள் ஞானத்தை உணர்த்தும் ஞானத்தலைவராய்த் தவயோகச் சித்தர்களானார்கள்.\n“மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்\nஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்\nசெழுஞ்சுடர் மூன்று ஒளியாகிய தேவன்\nகழிந்த பெருமையைக் காட்ட கிலானே” பாடல் 71\nபிறப்பு, இறப்பு இல்லாத இறைவன் தேவாதி மூவருக்கும், சனகாதி முனிவர் நால்வருக்கும் ஆகம உபதேசம் அருளியவன். அவன் இச்சை, கிரியை, ஞானம் எனும் மூன்றின் ஒளி வடிவாகி நிற்கின்ற தலைவன். அளவிடமுடியாத, அளப்பரிய பெருமை உடைய அவன் தன்னை அன்பர்க்கே வெளிக்காட்டுவான். அயலார்க்கு அவன் அருள் கிட்டாது. “புறத்தார்க்குச் செய்யோன்” என்பது திருவாசகம்).\n“எழுந்து நீர்பெய்யினும் எட்டுத் திசையும்\nசெழுந்தண் நியமங்கள் செய்மின்என்று அண்ணல்\nகொழுந்தண் பவளக் குளிர் சடையோடே\nஅழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே” பாடல் 72\nகடல் நீர் பொங்கி, மழைமேகம் எட்டுத் திசையும் நீர் பெருகச் செய்தாலும் நல்லறச் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் என்று, பவளக் குன்று போல மிகுந்த குளிர் நிழலாய், விரிந்த சடையோடு கூடிய இறைவன் தன் திருவடி நாடி வந்தடைந்த சனகர், சனாதனர், சனந்தனர், சன்ற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும் கட்டளை இட்டருளினான்.\nசிந்தை செய்து செய்த மந்திரம்\n“நந்தி இணைஅடி நான்தலை மேல்கொண்டு\nபுந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து\nஅந்தி மதிபுனை அரன்அடி நாள்தொறும்\nசிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன்” பாடல் 73\nஞானாசிரியனாகிய நந்திப் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து தொழுது, அவன் அருளியதை என் அறிவுக்குள் புகச் செய்து, மேலும் எண்ணிச் சிந்தித்து, பிறை சூடிய சிவபெருமான் திருவடிகளை அன்றாடம் மனதில் இருத்தி வழிபட்டுச் சிவமந்திரம் இதைச் சொல்கிறேன்.\nசிவாகமம் பெற்றுப் பல கோடி ஆண்டு வாழ்ந்தேன்\n“செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்\nஅப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்\nதப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்\nஒப்பிலி எழுகோடி யுகம் இருந்தேனே” பாடல் 74\nசிவாகமம் (இறைவன் அருளிய மறைநூல்) எனச் சொல்லப்படும் இத்தமிழ் மறையை நந்தியெம் பெருமான் திருவடித் துணையால் அருளப் பெற்ற நான், இறைவனின் ஆனந்தத் திருநடனத்தை என்னுள்ளே நானே கண்டு, ஓராயிரம் கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தேன்.\nபல காலம் வாழ்ந்தது பக்தி செய்யவே\n“இருந்த அக்காரணம் கேள் இந்திரனே\nபொருந்திய செல்வப் புவனா பதியாம்\nஅருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்\nபரிந்துடன் வந்தனன் பத்தி யினாலே” பாடல் 75\nபல கோடி ஆண்டுகள் பாருலகில் நான் வாழ்ந்திருந்த காரணம் இந்திரனே கேட்பாயாக. எல்லாவகைச் செல்வங்களும் நிறையப் பெற்ற பூவுலகங்களுக்கெல்லாம் தலைவியாம் உலக நாயகி, தவப் பெருந்தேவி உமைஅம்மையைச் சேவித்து, அத்தாயை மிக விருப்போடு பக்தி செய்து வழிபட்டு வந்ததன் பயனாலேயாம்.\n“சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்\nமிதாசனியா திருந் தேனிற காலம்\nஇதாசனியா திருந்தேன் மனம் நீங்கி\nஉதா சனியாது உடனே உணர்ந் தோமால்” பாடல் 76\nசதாசிவம் என்னும் பரம்பொருள் தத்துவமே முத்தமிழ் ( இயல், இசை, நாடகம் எனப்பட்டாலும் இங்கு பதி, பசு, பாசம் எனக்கொள்ளலாம்) வேதமாம் தமிழ்மறை. இதனை இத்தனை நாளும் அளவுடன் உணர்ந்தவனாகவே இருந்தேன். இப்படி இருந்த நான் என் அலட்சிய மனப்பாங்கை விட்டு, விருப்போடு உள்ளம் இடமாகத் தமிழ்வேதம் உறைவிடமாகக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தே, வேதம் குடி கொள்ள மனம் கொண்டோம்.\nஆனந்த நடனம் அரும் பெரும் வேதம்\n“மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்\nநீலாங்க மேனியன் நேரிழையாள் ஒடு\nமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்\nசீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே” பாடல் 77\nமாலாங்கனே நான் இவ்வுலகிற்கு வந்த காரணம் நீலவண்ண நேரிழையாள் சக்தியுடன் உலகத் தோற்றத்திற்கு மூல காரணமாம் ஆனந்த நடனத்தின் அரும் பொருளாய் வந்த ஞான வேதத்தைச் சொல்வதற்காகத்தான்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/03/samoorththy.html", "date_download": "2018-05-20T10:10:53Z", "digest": "sha1:3QLAW3PFOWNK7I5BRHA3YSBRF2YYABKC", "length": 21098, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "சமுர்த்தியில் இப்போதும் மோசடியா...??? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nby விவசாயி செய்திகள் 12:51:00 - 0\nஇறுதியுத்தத்தின் பின்னரே கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் தேசிய ரீதியீல் வறுமையை ஒழிக்க உருவாக்கப்பட்ட சமுர்த்தி திட்டம் அறிமுகமானது. அறிமுகமாகிய நாள் தொடக்கம் ஊழல்களாலும் அரசியல்த்தலையீடுகளாலும் வறுமையை ஒழிக்கும் இத்திட்டம் வெற்றி அடையாத வகையில் தொடர்கின்றது. இதனால் வறுமையிலும் வறுமையில் வாழ்கின்ற மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடும் நிலை அதிகரித்து வருகின்றது. இதைப்பற்றி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனமும் விசனமும் வெளிவந்த வண்ணமுள்ளது.\nசமுர்த்தித்திட்டம் கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே சாதாரணத்தர வகுப்புகளில்சித்தியடையாதவர்கள் கூட ஈ.பி.டி.பி கட்சியின் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் என்பதற்காகவும் சிலர் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டார்கள்.\nஅப்படி நியமிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் தற்போதைய அரசினால் இனங்காணப்பட்டு அரசாங்க அதிபரினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் 13 பேருடைய பணிகளும் அடுத்துவரும் சில மாதங்களுள் சர்ச்சைக்குரியதாக மாறிவிடும் என துறைசார் அதிகாரிகள் சிலரால் கூறப்படுகின்றது.\nஇதே வேளை மேற்படி ஈ.பி.டி.பி கட்சியின் தலையீட்டுடனேயே சமுர்தி உத்தியோகத்தர்களால் சமுர்தி உதவி பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னரே பிரதேசசெயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கிராம அலுவலர்கள் சம்மதமின்றி அப்போதைய சூழ்நிலையில் கையொப்பமிட்டதாகக் கூறப்படுகின்றது. அப்பட்டியலில் அவர்களது கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் அமைப்பு ரீதியான தலைமை வகித்தவர்கள் பலருக்கு வழங்கப்பட்ட போதும் மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளி குடும்பங்கள், மாற்றுவலுவுடையவர்கள், பெண் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டதால் வருமானமின்றித் தவிக்கும் குடும்பங்கள், வறுமையிலும் வறுமையில் வாடும் குடும்பங்கள் எனப் பல குடும்பங்கள் பயனாளிகள் தெரிவின் போது விலத்திவிடப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது மஹிந்த அரசினால் 'செழிப்பான இல்லம்' எனப் பெயரிட்டு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரால் ஒவ்வொரு சமுர்த்திப் பயனாளி குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபா வழங்கப்படுமெனவும் முதற்கட்டமாக 2500 ரூபா இரவிரவாக வழங்கப்பட்டது. தற்போது அவ்வாறு வழங்கப்பட்ட 2500 ரூபாவை சமுர்த்தி வங்கிகள் பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுகின்றன. இதனால் 1000 ரூபா, 1500 ரூபாவையே சமுர்த்தி உதவியாகப் பெறும் பயனாளிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர.; இவ்வாறு வழங்குவது ஒரு தேர்தல் மோசடியென ஏனைய கட்சிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டிய போது மக்களுக்கான உதவிகளைக் குழப்புபவர்களின் கூக்குரலுக்கு நாம் செவி சாய்க்கப் போவதில்லை என அப்போது சந்திரகுமார் எம்.பி தெரிவித்திருந்தார்.\nதற்போது அரச சமுர்த்தி வங்கிக் கட்டிடங்களுக்கு பெயின்ற் பூசுவதற்காகவெனக் கூறி ஒவ்வொரு பயனாளிகளிடமிருந்தும் 50 ரூபா முதல் 100 ரூபா வரை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பதின்மூவாயிரம் பயனாளிகளிடம் இருந்தும் பணம் அறவிடப்பட்டுள்ளது.\nஅது மாத்திரமன்றி சமுர்த்தி வங்கிகளின் நிதி மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம் வங்கிப் பணியாளர்கள் விருதுகளையும் கௌரவங்களையும் பெறுவதற்காக பயனாளிகளுடைய பணத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிப்பு என்ற பெயரில் கட்டாயமாக எடுத்துள்ளமை தெரிய வருகின்றது. சமுர்த்தி நடைமுறைகளின் படி பயனாளிகளிடமிருந்து 100 ரூபாய் மட்டுமே கட்டாயச் சேமிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விரும்பின் மேலதிக பணத்தைச் சேமிக்கலாம் என்ற அறிவுறுத்தலைப் பயன்படுத்தி மக்களுடைய பணத்தை அவர்களுக்குத் தெளிவூட்டாமலே விருப்பத்திற்கு மாறாக அறவிடுதல் மிக மோசமான செயலாகும் என பாதிக்கப்பட்டவர்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் மக்களிடம் அறிவிடப்படும் பணம் பயனாளிகளுக்குரிய வங்கிப் புத்தகங்களில் பதியப்படாமல், வங்கிகளில் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகின்றது. அண்மையில் செல்வாநகரைச் சேர்ந்த சமுர்திப் பயனாளியான பெண்ணொருவர் தனது சமுர்தி வைப்புப் பணத்தை உத்தியோகத்தர்கள் மோசடியான முறையில் கையாடல் செய்துள்ளதாகக் தெரிவித்து கிளிநொச்சி சமுர்தி வங்கியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தமை இவற்றை அப்பலப்படுத்தியுள்ளது. மற்றும் மாதாந்தம் வழங்கப்பட வேண்டியச சமுர்த்தி உதவிப் பணத்தொகை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடைவை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது பற்றி மேல் மட்டங்களில் தொடர்பு கொள்கின்ற போது அந்த வங்கி மனேஜர் பணத்தை அடித்துவிட்டார் ஓடிற் நடைபெறுகின்றது, இந்த வங்கி மனேஜர் காசை அடித்துவிட்டார் ஒடிற் நடைபெறுகின்றது என சாட்டுக்கள் சொல்லப்படுவதாக பாதிக்கப்படுவோர் கூறிக் கவலை தெரிவிக்கின்றனர்.\nவறுமையையும் அறியாமையையும் கணக்கு வைப்பு முறைகளில் மக்களுக்குள்ள மயக்கத்தினையும் பயன்படுத்தி ஏழை மக்களின் பணத்தில் ஏப்பம் விடும் சில சமுர்த்தி உத்தித்தியோகத்தர்களின் நடவடிக்கைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி என பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் அங்கலாய்க்கின்றார்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yalisai.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-20T09:43:13Z", "digest": "sha1:V4KWRG4EGLYLEFEG76LZP6WVCLOC2QW6", "length": 18436, "nlines": 182, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....", "raw_content": "\nஇயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....\n\"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்.\"\nதேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.\nவண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான \"பெய்தலும் ஓய்தலும்\" வாசித்து முடித்ததும்,\"சின்னு முதல் சின்னு வரை\" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.சின்னு குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்துகணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...\nஇந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.\n'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் தாஸ்,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.\nதனுவை குறித்து இன்னும் என்ன பேசமௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன.\"தனியாகி..தனுவாகி..\" என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.நடுகையில் வரும் அந்த கிழவர்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்...\"ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் ..\" என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.\n\"கூடு விட்டு\" கதையில் வரும் லீலாக்கா, \"அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்\" என்கிறாள் ஒரு இடத்தில்..\"கையில் கோலப்பொடி இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்\" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்.\"கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்\" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..\n\"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில\nதேவதை கதைகளை சொல்லி செல்கிறது\"\n\"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்\" கதையில் வரும் சிறுமலர் அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் செல்வி,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.\nவண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..\nசின்னு முதல் சின்னு வரை - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 )\nவண்ணதாசன் கதைகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம்\nபெய்தலும் ஓய்தலும் - சந்தியா பதிப்பகம்\nLabels: சிறுகதை தொகுப்பு, தமிழ் நாவல்கள்\nவண்ணதாசன் குறித்த அழகான பதிவு. பூமேல் நடந்து போகிற மாதிரி மென்மையானது அவர் எழுத்து. அவரது கல்யாண்ஜி என்கிற கவிஞர் அவதாரமும் எனக்கு மிகவும் உவப்பானது.\nஅவரது கிருஷ்ணன் வைத்த வீட்டில் சிறுகதை குறித்து நான் இப்படி எழுதியிருக்கிறேன்.\nஅப்புறம் நான் தஞ்சை பிரகாஷ் கதைகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கேன்.\nநேர்த்தியான எழுத்து நடையில் ரசிக்கவைக்கும் வார்த்தை தொகுப்புகள் அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவான் இந்த பனித்துளி சங்கர்\nபிடித்த எழுத்தாளர் பற்றி தேர்ந்த வாசகர் எழுதும் பொழுது படிக்க என்ன ஒரு சுவை.\nவண்ணதாசனை, வண்ண நிலவனை தீபாவளிக்கு முன்பாக சென்று பார்க்க / புகைப்படம் எடுத்து கொள்ள ஆசையாக உள்ளது.\nபதிவை படித்ததும் நாளையே நெல்லை எக்ஸ்பிரஸ் புடிக்க ஆசை ஏற்படுகிறது.\nவண்ணதாசனை உங்களிடமிருந்து படிக்கும் போது மிகவும் மகிழ்வாயிருக்கிறது.\nபிடித்த எழுத்தாளர் பற்றி தேர்ந்த வாசகர் எழுதும் பொழுது படிக்க என்ன ஒரு சுவை\nநன்றி கோபி.தஞ்சை பிரகாஷ் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nLa Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை\nபாலச்சந்திரன் சுள்ளிக்காடின் \"சிதம்பர நினைவுகள்\"\nஇயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2013/04/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T10:05:55Z", "digest": "sha1:GKMIMJQPPQEIWUJGGEMUBRC7LCP2TPFX", "length": 32205, "nlines": 113, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "குழந்தைகளும் நாமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← அஞ்ஞாடி ஒரு கடிதம்\n. பத்து பன்னிரண்டு மாதங்களாக உங்களிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி. இப்போது சற்றே கை மீறி சென்ற பின் கேட்கிறேன். நீங்கள் இதற்கு முன்பே பதில் சொல்லி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதை ஒரு கடிதத்தில் உங்களின் ஒரு நண்பரும் குறிப்பிட்டிருந்தார். என்னால்தான் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருப்பின் அதன் சுட்டியை மட்டும் அனுப்பினால் போதுமானது அல்லது அதை உறுதி மட்டும் செய்யுங்கள், இன்னும் முயன்று கண்டுபிடித்துவிடுகிறேன்.\nபெரும்பாலான இந்து குடும்பங்களில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்துமதம் ஒரு பக்தி மதமாக, அதிலும், நெக்குருகும் பக்தி என்பதை விட, வேண்டுதல்-நன்றி சொல்லுதல்கள், கோவில் செல்லுதல், பலியிடுதல் நிறைந்த ஒரு மதமாகத்தான் அறிமுகமாகின்றது (முதலில், என் இந்த அவதானிப்பு சரியா என்று தெரியவில்லை). அவளது 50 வயதுவரை ஆண்டவனிடம் ஏதும் வேண்டாத, அல்லது பிறருக்கு மட்டும் வேண்டிவந்த, கண்ணன் பாடல் கேட்டாலே அழுகின்ற என் அம்மாவை தவிர, எனக்கும் இது விதி விலக்கல்ல. சிறுவயது முதலே எனக்கு ஒரு தேடல் இருந்தது (என்று இப்பொழுது நம்புகிரேன்). ஆனால் அந்த தேடல் என்னை எங்கும் அழைத்து செல்லவில்லை. அல்லது நான் அதை கொண்டு எதையும் தேடவில்லை. கோவிலுக்கு அம்மாவுடன் செல்லும் போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் எப்பொழுதும் மறுத்ததில்லை. ஆனால், கோவிலுக்கு உள்ளே சென்ற மறு நிமிடம் என் தர்க்க புத்தி தலை தூக்கிவிடும். உருகி வழிபட நேர்ந்ததே இல்லை. ஏன், வழிபட்டதே இல்லை. முடிந்ததே இல்லை. துரதிஷ்டவசமாக இதைத்தாண்டி நான் செல்லவில்லை.\nஇந்த அவஸ்தை தராத மூன்று கோவில்கள், எங்கள் பக்கத்துக்கு காட்டில் இருந்த, “பாட்டப்பன் கோவிலும்”, தஞ்சை பெரிய கோவிலும், மதுரா கிருஷ்ணன் கோவிலும் தான். தஞ்சை பெரிய கோவிலை கட்டியது நான் என்றோ, அதில் கல் சுமந்தது நான் என்றோ என்னக்கு ஒரு நினைப்பு உண்டு. அக்கா இல்லாத எனக்கு, +2 முடிக்கும் போது கிடைத்த ஒரு உறவு அக்கவின்மேலான பாசத்தாலும், பொன்னியன்செல்வன் நாவலை 15-வது தடவையாக படித்த romanticism-த்தினாலும் இருக்கலாம். நானும், எண் தோழியும், நண்பர்களும் கல்லூரி நாட்களில், கோவையிலிருந்து இரவு கிளம்பி, தஞ்சை சென்று, பிரகாரத்தில், வெளி பூங்காவில் படுத்து தூங்கிவிட்டு பின் இரவு மீண்டும் கோவை திரும்பி விடுவோம். அதில் பாதி முறை, கோவிலுக்குள் சென்றதில்லை. சிற்பங்களை கூட ஆழ்ந்து பார்த்ததில்லை. ஒத்த அதிர்வுகள் உள்ள 3 நண்பர்களுடன் சுற்றுலா சென்று பார்த்து, வியந்து வந்த கஜுராகோ கோவில்களையும் சேர்த்துகொள்ளலாம் (மூர்த்தியை திருடவந்த்ததாக ஒரு நாயும், ஆளும் எங்களை காட்டுக்குள் துரத்தியது கூட காரணமாய் இருக்கலாம்). பாட்டப்பன் கோவில் நாங்கள் ஆடுமேய்பவர்களுடன் விளையாடும் இடம்.\nபொதுவாக, வழிபாட்டுக்காக செல்லாத இடங்களில் எனக்கு இந்த தர்க்கம் வருவதில்லை.\nஆனால் நான் ஒரு கலாச்சார இந்தும் இல்லை. காசியின் படிக்கட்டுகளில், கங்கையின் கரைகளில், கொடுமுடி நதிக்கரையில், ஒரு பழைய கோட்டை இடிபாடுகளில் என் மனம் நெகிழ்ந்துவிடுகிறது. ஒரு கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு கண்களில் நீர் வழிய வைக்கின்றது. அதிகம் இதை பற்றி பேசிக்கொள்ளாவிட்டாலும் என் தோழிக்கும் இதே நிலைதான். நாங்கள் கடந்த 6 வருடங்களாக காசி தவிர எந்த கோவிலுக்கும் சென்றதில்லை. அதிலும், காசி கோவிலில் அதே தர்க்கம் தான். காசியின் படிகட்டுக்களும், சாரனாத்தும்தான் எங்களுக்குஆனந்தம் தந்த இடங்கள்.\nஇந்த நீண்ட பீடிகைக்கு பிறகு என் முதன்மையான கேள்விக்கு வருகிறேன். எங்களுக்கு 3.5 வயதில் ஒரு மகன். அவனுக்கு இந்து மதத்தை எப்படி அறிமுகப்படுத்தினால் நல்லது வெளிநாட்டில் வசிப்பதால் இதுவரை, வழக்கமான அறிமுகம் எதுவும்கொடுக்காமல் தடுப்பது எளிதாக இருந்தது. ஆனாலும் பண்டிகைகள் (தீபாவளி, கார்த்திகை தீபம் முதல் கிறிஸ்துமஸ் வரை) பட்டாசுகள் இல்லாமல் கொண்டடிகொண்டிருக்கிரோம். சென்ற வாரம் ISKON கோவிலுக்கு இலவச உணவின் மீது ஆசைப்பட்டு போகும் வரை அவனுக்கு சாமிகும்பிட தெரியாது. வீட்டில் சாமியை பற்றி பேசியதுகூட இல்லை. இப்பொழுது நாளுக்கு 100 முறை கிருஷ்ணா பெயரை சொல்கிறான். தானே செய்துகொண்ட பேப்பர் மைக்கின் முன் அமர்ந்து பாடுகிறான். சென்ற வருடம் ஹரித்துவார் சென்றபோது கங்கையில் முங்கி முங்கி குளிக்க அவன் காட்டிய ஆர்வத்தைம், இமை கொட்டாமல் கொசுக்கடியில் படகில் உட்கார்ந்து கங்கா-ஆர்த்தி பார்த்ததையும் பார்த்தால், இன்னும் சற்று பொறுப்புடன் அவனுக்கு இந்து மதத்தை அறிமுகம் செய்யவேண்டியது எங்கள் கடமை என்று நினைக்கிறோம். கடந்த இரு வருடங்களாக, அவனை ஒரு “compassion’ உள்ள ஆளாகவளர்க்க செய்த முயற்சி வீண் போனதாக தெரியவில்லை.\nமீண்டும் ஒருமுறை என் கேள்வி. நம் குழந்தைகளுக்கு எப்படி இந்துமதத்தை அறிமுகப்படுத்தினால் அது சரியாக இருக்கும்அவர்களுக்கு இந்த அவஸ்தையை தவிர்த்துவிடும் நோக்கத்தில் கேட்கவில்லை. ஆனால், அப்படி ஒரு தேடல் வரும்போது அதை பின்தொடர அவர்களுக்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க முடியுமா என்பதே அது….உங்களின் இந்துமதம் பற்றிய நூல்களை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், உங்கள் கட்டுரைகளை உன்னிப்பாக வாசித்துவருகிறேன்.\nவணக்கம். நாங்கள் அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலம் தானே.\nகேள்விகள் உண்மையானால், தேடல்கள் தீவிரமானாதாக இருந்தால் பதில்கள் தானாக முன்வரும் எங்கோ என்று படித்த ஞபகம். உங்களுக்கு இந்த கடிதம் எழுதிய அடுத்த நாள் கொற்றவை படிக்க ஆரம்பித்தேன். என் கேள்விக்கான பதிலை அங்கிருந்து எடுத்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.\nமேலும் இன்று தூக்கம் வராமல் நடுஇரவில் உங்கள் தளத்தை துளாவியபோது இதை(http://www.jeyamohan.in/p=637) கண்டுபிடித்தேன். கிட்டத்தட்ட இதே கேள்வியை நான் சில வாரங்கள் முன்பு உங்களிடம் கேட்டிருந்தேன்.\nஉங்களின் கருத்துக்கள் கிட்டத்தட்ட நான் எண்ணிய படியே இருந்ததது. குழந்தைகளின் மேல் நம் நம்பிக்கைகளை திணிக்க தேவையில்லை. வேண்டுமென்றால் தேடல்களை திணிக்கலாம். யோசிக்கும் பொழுது அதுவும் தேவை இல்லை. தேடல் அவர்களுக்காய் வரும்போது அதை பற்றி செல்லும் தைரியம் மட்டும் தந்தால் போதுமானது. தேடல் வராத மனிதன் இருக்க முடியுமா என்ன அது பிரபஞ்சத்தின் அடிப்படை விதி இல்லையா\nநானும் என் மகனும்(மித்ரன்), அம்மாவும் ஒவ்வொரு வாரமும் அருகிலுள்ள ஒரு ISKON கோவிலுக்கு செல்கிறோம். ஞாயிற்று கிழமைகளில் மிகுந்த கூட்டம் வரும். அதுவே ஒரு சந்தோசம் கொடுப்பதுதான். கீதை சார்ந்த ஒரு சொற்பொழிவின் முடிவில், 15 முதல் 20 நிமிடம் வரை பாட்டும் ஆட்டமும் தான். மித்ரனுக்கு நடனம் ரொம்ப பிடித்த ஒன்று. முழுநேரமும் ஆடிக்கொண்டிருப்பான். வீட்டில் கூட தினம் ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் ஆட வைத்துவிடுவான். இந்துமதத்தை பற்றிய, இந்த கொண்டாட்டம் சார்ந்த அறிமுகம் ஒரு நல்ல தொடக்கம் என்றுதான் நம்புகிறேன். குறைந்த பட்சம், “சாமி கண்ணா நோன்டிடும் “ன்னு சொல்லி தொடங்குவதை விட மேல்தானே அங்கு கால்வாசி பெண்களும் ஆண்களும் குதித்தும் ஆடியும், ஓடியும் நடனமாடுகிறார்கள். அந்த பெண்களுக்கு அது தரும் சந்தோசம், அமைதி கண்கூடாக தெரியும். எல்லோரும் மன இறுக்கம் தளர்ந்து ஆடினால் இன்னும் நன்றாக இருக்கும்.\nகடந்த 6 வருடங்களாக எந்த மதம் சார்ந்த விழாக்களை நானும் மாலதியும் கொண்டாடவில்லை. அதில் ஏதும் எதிர்ப்பு இல்லை. ஆனால் பங்கு கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஆனால், எங்கள் மகன் பிறந்த அடுத்த வருடம், நம் மரபை, அதன் கொண்டாட்டங்களை, தன சந்தோசங்களை அவனுக்கு மறுக்க எந்த உரிமையும் எங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொண்டோம். அது மட்டுமல்ல, உள்ளூர, பண்டிகைகளின் உண்மையான கொண்டாட்டத்திற்கு எங்கள் மனம் ஏங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மாலதி தன் பதின் பருவத்து பொங்கல் விழாக்கள் பற்றி பேசாத வாரம் இல்லை.\nகோவிலில் நடப்பது சார்ந்த அவன் கேள்விகளுக்கு முடிந்த அளவு உண்மையான பதில் தர முயல்கிறோம். நம்பிக்கை சார்ந்த பதில்கள் எதுவும் தருவதில்லை. எடுத்துகாட்டாக, தீபாவளி பற்றிய கேள்விக்கு கூட, அது ஒரு பழங்குடி வழக்கம் எனவும், நோய் அன்டாமிலிருக்க, மழைகாலத்தில் பூச்சிகள் வராமலிருக்க என்று. நரகசுரன் வதம் பற்றி பேசுவதில்லை. இது எதுவம் புரியாத வயசுதான். இருந்தாலும், எங்களுக்கு ஒரு பழக்கமாகட்டும் என நினைக்கிறோம். புரியவும் செய்யலாம். ஆனால் அது போன்று தெரிந்து அவன் ஏதும் கேட்கும் போது மழுப்பாமல் இருக்கவும் முயல்கிறோம். கோவில் உண்டியில் காசு போட ஒற்றைக்காலில் நின்ற போது அவன் அம்மா, அதற்கு பதில் தெருவில் இசைக்கும் கலைஞ்சர்களுக்கு போட வைத்துகொண்டிருக்கிறாள். ( கோவில் உண்டியலில் காசு போடுவதை தப்பென்று சொல்லவில்லை. ஆனால் இந்த கோவில், நிறைய பணம் உள்ளவர்கள், மற்ற பணம் உள்ளவர்களுக்கு ‘அன்னதானம்’ செய்ய காசு கேட்குமிடம். )\nஉங்களுக்கு கடிதம் எழுதி சில நாட்களிலேயே கொற்றவை படிக்க தொடங்கினேன். முதல் முறை சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த போது முதல் சில பக்கங்களில் படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை, அதே சில பக்கங்களில், ஒரு மகத்தான காவியத்தை படிக்க தொடங்கி இருப்பதை உணரமுடிந்தது. இல்லை, இந்த கடிதம் அதை பற்றியதல்ல. அதில் கோவலன் வர தொடங்கும் வரை இருக்கும் பகுதிகள் என் மகனுக்கு இந்து மதத்தை அறிமுகப்படுத்த ஒரு வழிமுறையை காட்டும் என நம்புகிறேன். அதை சிறு கதைகளாக, குழந்தை கதை போல மாற்றி (அல்லது கெடுத்து) அவனிடம் சொல்லிகொண்டுள்ளேன்.\np=637) க்கான பதிலில், இந்து சூலில் குழந்தைகளுக்கு நம்பிக்கை சார்ந்த மத அறிமுகம் யாரும் செய்வதில்லை என்று சொல்லி இருந்தீர்கள். அது ஓரளவுதான் சரியோன்னு தோன்றுகிறது. சில இடங்களில் வளரும் இஸ்லாம் குழந்தைகள் மேல் திணிக்கப்படும் தீவிர நம்பிக்கை பிரச்சாரம் அளவு இல்லாவிட்டாலும், இந்து மதமும், நம்பிக்கை வழியாகத்தான் அறிமுகமகின்றதல்லவா யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் பெற்றோர்களின் அன்றாட செயல்பாடுகள், இந்து மதத்தை ஒரு நம்பிக்கையாதானே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது.\nஇன்னும் சொல்லபோனால் ஒரு பயமாக என் பதின் பருவத்தில் எந்த சாமியையவது கும்பிடாமல் விட்டுவிட்டால் (63 நாயன்மார்களில் ஒருவராய் இருந்தாலும்) வீடு வரும் வரை அந்த சாமிக்கு கோவம் வந்திடுமோன்னு பயமாய் இருக்கும். அதற்காக, வலக்கை ஐந்து விரல்களையும் மொட்டு போல் குவித்து வாயில் கடித்துகொள்வோம்.\nஆனால் நீங்கள் சொல்வது சரியென்றும் தோன்றுகிறது. என் தந்தையோ, நண்பர்களின் பெற்றோரோ சாமி பத்தி, சாமி கும்பிடுதல் பற்றி பேசியதில்லை. சாமிக்கு ஒரு வாழைத்தார் கொண்டுபோய் கொடுத்துட்டு வா என்றோ, இளநி வெட்டி கொடு என்றோதான் சொல்லி இருக்கிறார்கள். இடம் வலமாக சுத்து என்றோ, கீழே படுத்து வணங்கு என்றோ யாரும் சொன்னதில்லை (குறைந்தபட்சம், மாத இதழ்களில் ஸ்வாமிகளின் ஆன்மீக குறிப்புகள் வரும் வரை). முச்சந்தியில் கோவில். கீழே படுத்தால் ரோட்டு புழுதி முழுதும் அந்த கருத்த தேகத்தில் தான். அவர்களை அப்படி பார்த்தால் எருமைகள் மிரண்டுவிடும். ஆகவே, அவர்கள் எதையும் போதிக்கவில்லை. அவர்கள் வழக்கத்தை பார்த்து மட்டுமே வளர்ந்தோம். பிறகு அந்த சடங்குகளுக்கு ஒரு விளக்கத்தை புராணம் சார்ந்தோ, கட்டுக்கதை சார்ந்தோ, ஆன்மீக துணுக்குகள் சார்ந்தோ, அர்த்தமுள்ள இந்துமதம் சார்ந்தோ கொடுத்துகொண்டோம்.\nகுழந்தைகளுக்கு எதைக்கற்றுத்தருவது என்பதைப்பற்றி எந்தக்குழப்பமும் தேவையில்லை. நம்மை அவர்கள் முன்னால் அப்படியே வைத்தால்போதும். நாம் அப்படி வைக்காவிட்டாலும் அவர்கள் நம்மை அப்பட்டமாக புரிந்துகொள்ளத்தான் போகிறார்கள். முன்வைத்தால் அப்பா நேர்மையானவர் என்ற பெயராவது மிஞ்சும்\nநாம் நம்பாத ஒன்றை குழந்தைக்குச் சொல்லக்கூடாது. நாம் நம்ப்ம் ஒன்றைச் சொல்லாமலிருக்கவும் கூடாது. குழந்தைக்காக நாம் நம்மை விசேஷமாக தயாரித்துக்கொள்வதெல்லாம் ந்டைமுறைச்சாத்தியமில்லை. நமக்கு எது சிறப்பெனத்தோன்றுகிறதோ அந்த வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். அந்த வாழ்க்கையை நாம் நம் குழந்தைகளுக்கு அளிப்போம்\nஎன்னுடைய குழந்தைகளுக்கு என்னுடைய வாசிப்பை, நூல்களைத்தான் அளித்தேன். எனக்கு எது பிடித்தமானதோ எது தெரியுமோ அதையெல்லாம்பற்றிப்பேசினேன். ஏழுவயது அஜிதனுக்கு அவன் அளவுக்குப் புரியும்விதமாக அத்வைதத்தை விளக்க முயன்றிருக்கிறேன். செய்யலாம் என்றும் குழந்தைகளுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகவே புரியும் என்றும் நித்யசைதன்ய யதி சொன்னது உண்மை என்று கண்டுகொண்டேன்\nஅந்த உரையாடலை அவர்கள் இன்று மிக வளர்ந்துவிட்டபின்னரும் தொடர்கிறேன். சென்ற இரு வருடங்களாக அஜிதனைப்பொறுத்தவரை இடம் மாற ஆரம்பித்திருப்பதை மகிழ்ச்சியுடன் உணர்கிறேன். இன்று நவீன சிந்தனைகளை நான் அவனிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். அவன் மிகநுட்பமாக விவரிக்கக்கூடியவன். அது நானே எனக்குச் சொல்லிக்கொள்வது போலிருக்கிறது.\n← அஞ்ஞாடி ஒரு கடிதம்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2014/10/blog-post_8.html", "date_download": "2018-05-20T09:52:34Z", "digest": "sha1:JZHWXR2GF33L777C6ZBLHXPUDH66ZACY", "length": 23003, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: டால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி", "raw_content": "\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nஉலகப் புகழ் பெற்ற கணவனின் நிழலாக இருந்த ஒரு பெண்ணின் உண்மைக் கதை இப்போது வெளிவந்திருக்கிறது. கணவரின் இலக்கிய வளர்ச்சியில் அவள் அளித்த அசாதாரணப் பங்களிப்பை வேண்டுமென்றே மறைத்து, அவளது பிம்பத்தையும் சிதைத்த கொடுமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅவள் பெயர் ஸோஃபியா அண்ட் ரீவ்னா டால்ஸ்டாய். பதினெட்டு வயதில் முப்பத்தி நான்கு வயது லியோ டால்ஸ்டாயைக் காதலித்து மணந்தவள். டால்ஸ்டாயின் எழுத்தை வாசித்துப் பரவசமடைந்த ரசிகை அவள். ஆச்சாரமான லூதெரன் கிறித்துவ சர்ச் மரபு சார்ந்த எண்ணங்களுடன் வளர்க்கப் பட்ட அவளிடம் கணவனின் பணிக்கு உறுதுணையாக இருப்பதும் குழந்தை பெற்றுக் குடும்பத்தை நிர்வகிப் பதும் தனது கடமை என்ற எண்ணம் இயல்பாக இருந்தது. ஸோஃபியாவுக்குத் தினமும் டயரிக் குறிப்பு எழுதும் வழக்கம் இருந்தது. தனக்குத் தானே நினைவுபடுத்திக்கொள்வதுபோல, ‘மேதையைப் போற்றிக் காப் பது சுலபமல்ல’ என்று தனது குறிப்பில் எழுதியுள்ளாள்.\nடால்ஸ்டாயின் பேனாவிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் அறிஞர்களும் ஜார் மன்னரும் காத்திருந்தார்கள். ‘அன்னா கரினீனா’, ‘போரும் அமைதியும்’ எல்லாம் கொண்டாடப்பட்டன. கௌன்ட் லெவ் நிக்கோலோயேவிச் லியோ டால்ஸ்டாயின் பெருமையைத்தான் உலகம் அறிந்துகொண்டது. ஆனால் அவர் எழுதிக் குவித்த வற்றை நகலெடுத்துச் சரிசெய்தது, அவருடைய மனைவி என்பதை நினைவில் கொள்ளவில்லை. பதினாறு கர்ப்பத்துக்கு இடையில், (மூன்று கருச்சிதைவு) 13 குழந்தைகளின் வளர்ப்புக்கு இடையில் ஒரு குடும்பத் தலைவியான சோஃபியா இவற்றை எப்படிச் செய்தார் என்னும் பிரமிப்பு யாருக்கும் எழவே இல்லை.\nடால்ஸ்டாயுடன் அவள் வாழ்ந்த கடைசி ஆண்டை வைத்து சோஃபியாவின் ஆளுமை எடை போடப்படுவது துயரமானது, அநியாயமானது என்கிறார் அவரது சரிதத்தை எழுதியிருக்கும் அலெக்ஸாண்ட்ரா பொப்போ. அதைச் செய்தவர்கள் அவளுடைய எதிரிகள்; டால்ஸ்டாயின் சிஷ்யர்கள். அதில் முக்கியமானவர் விளாடிமர் செர்ட்காவ் என்ற பாசாங்குக்காரன். டால்ஸ்டாய்க்கு நெருக்கமானவன் என்று காண்பித்துக்கொள்ள விழைந்தவன். அவனைக் கண்டால் சோஃபியாவுக்குப் பிடிக்காது. அதனாலேயே அவன் அவளுக்கு எதிரியானான். டால்ஸ்டாயின் கடைசிக் காலகட்டத்தில் மனநெருக்கடியில் ஆன்மிகத்தை நாடினார். அதனால் அவரது இயல்பே மாறியது. நிலச்சுவான்தாரரான டால்ஸ்டாய், சமத்துவம் பேசினார். எண்பது வயதிலும் உடலுறவில் ஈடுபட்டவர், பிரம்மச்சரியத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். உன்னதப் படைப்புகளை உலகுக்குத் தந்தவர் கலைகளை நிராகரித்தார்.\nசெர்ட்காவின் தூண்டுதலின் பேரில் டால்ஸ்டாய் ரகசியமாகத் தனது சொத்துகளையெல்லாம் தர்மத்துக்குத் தாரைவார்க்க இருப்பதை அறிந்த 13 குழந்தைகளையும் சமாளிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்த சோஃபியா, தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் செர்ட்காவ், டால்ஸ்டாய் என்ற மாமனிதரின் ஆன்மிகத் தேடலுக்குக் குறுக்கே நின்ற ‘தீமை’ என்று அவளைக் குறித்துச் செய்தி பரப்பினார்.\nடால்ஸ்டாய் நவம்பர் மாத இரவில் 82-ம் வயதில் அவர் வாழ்ந்த யாஸ்னயா போல்யானா என்ற எஸ்டேட்டிலிருந்து ஸோஃபியாவிடம் சொல்லாமல் கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பியது அவரது சிஷ்யக் கும்பலைச் சந்தோஷப்படுத்தியது. டால்ஸ்டாய் மனைவியின் துன்புறுத்தல் பொறுக்காமல் வெளியேறிய தாக செர்ட்காவ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினான். டால்ஸ்டாயின் வெளியேறல் ஒரு இதிகாச புனிதம் பெற்றது. ஸோஃபியாவைப் பற்றிய வதந்திகளை மக்கள் நம்பினார்கள். வீட்டைவிட்டுக் கிளம்பிய அடுத்த பத்தாம் நாள் டால்ஸ்டாய் ஒரு ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் காலமானார். அவருடைய உடல்நிலை மோசமான செய்தியை ஒரு தினசரிப் பத்திரிகையில் படித்துக் கணவரைப் பார்க்க ஸோஃபியா ரயில் நிலையத்துக்கு விரைந்தாள். டால் ஸ்டாயின் சீடர்கள் அவரது அருகில் அவளை விட மறுத்தார்கள். டால்ஸ்டாயின் நினைவு தப்பிய பிறகே அனுமதிக்கப்பட்டாள்.\nஆனால் இந்தக் கயவர்கள் அவளைத் துன்புறுத்தியதற்கு முன்பே டால்ஸ்டாயே அவளைத் தனது ‘க்ரூட்சர் ஸொனாட்டா’வில் தண்டித்திருந்தார். அவள் கணவனுக்குத் துரோகம் செய்தாள் என்று கொலை செய்கிறார். தன்னைத்தான் அவர் சாடுகிறார் என்று ஸோஃபியாவுக்குத் தெரியும். படித்தவர் எல்லோருக்கும் அவளைப் பற்றித்தான் டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் என்று தெரிந்தது. அவளுக்கும் புரிந்தது. அதில் பாலியல் உறவைப் பற்றி டால்ஸ்டாய் எழுதிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளாயின. ஜார் மன்னர் புத்தகத்துக்குத் தடை விதித்தார். ஸோஃபியா மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக மன்னரைச் சந்தித்து, “புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் நவயுகத்துக்கு ஏற்றதாக இருக்கும்” என்று வாதாடினாள். அதை ஏற்று தடை விலக்கப்பட்டது. இப்போது வெளிவந்திருக்கும் ‘The Kreutzer Sonata Variations’ என்ற புத்தகத்தில் டால்ஸ்டாயின் க்ரூட்சர் ஸொனாட்டாவுடன் ஸோஃபியா எழுதி யாரும் அறியப்படாமல் பரணில் கிடந்த “யாருடைய தவறு” என்ற நாவலும் இடம்பெறுகிறது. க்ரூட்சர் ஸொனாட்டாவுக்கு அவள் தரும் எதிர்வினையாக அந்த நாவல் கருதப்படுகிறது.\n- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் - vaasanthi.sundaram@gmail.com\nநன்றி - த ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅமைதிக்காகப் போராடும் ஓவியர் - எஸ். சுஜாதா\nபால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்\nரெஹானா ஜப்பாரி, மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்ப...\nடீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடு...\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம் - ம.சுசித்ரா...\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ர...\nபெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பால...\n'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்\nபெண்ணுரிமை பேசும் கதைகள் - பிருந்தா சீனிவாசன்\n’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்ப...\nபெண்களும் சாதியும் - நந்தினி\nகூண்டுப் பறவையின் தனித்த பாடல் - கவிதா முரளிதரன்\nமுதல் பெண் - சோ.மோகனா\nத டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் : மறுபடியும் கொ...\nஇலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­ப...\n - - ரஃபீக் சுலைமான்\nதியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - ...\n'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி\nஇறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார...\nகலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் ப...\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்த...\nபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடத்திய லீலைகள் : செல்...\nபள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்ட...\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்மு...\nபுதுமைப்பித்தனின் செல்லம்மாள் - பிரபஞ்சன்\nரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்\nஇரத்தினபுரி : பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கத...\nபாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்\nகண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்...\n377 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் : ஆர்த்தி வேந்தன்\n பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்...\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/2013/12/31/14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-20T10:18:13Z", "digest": "sha1:SR2LQ3GB7JMVENICM33L2VDMOYGDEMZQ", "length": 8426, "nlines": 71, "source_domain": "eniyatamil.com", "title": "14 வயது சிறுவர்களின் \"லீலை\"யால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeகாமம்14 வயது சிறுவர்களின் “லீலை”யால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி…\n14 வயது சிறுவர்களின் “லீலை”யால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி…\nDecember 31, 2013 கரிகாலன் காமம், செய்திகள், முதன்மை செய்திகள் 0\nதிருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் படித்து வருகிறாள். சிறுமி தனது பாட்டி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர்கள் ஹரிகிருஷ்ணன்(14), சூர்யா(14) ஆகியோர் அங்கு வந்தனர்.\nமாணவியிடம் நைசாக பேசி அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். வீடு திரும்பிய சிறுமி சிறுநீர் கழிக்க சென்ற போது வலியால் துடித்தாள்.\nஎன்ன ஏது என்று பெற்றோர் விசாரித்த போதுதான் மாணவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதிர்ந்து போன பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.\nஇன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து மாணவர்கள் இருவரையும் கைது செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் அங்கு சேர்க்கப்பட்டனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபலாத்காரம் செய்த இளைஞனுக்கு தர்ம அடி…\nகொல்கத்தாவில் 13 வயது சிறுமி பாலியல் கொடுமை …\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varappu.blogspot.com/2009/10/", "date_download": "2018-05-20T10:13:15Z", "digest": "sha1:G4ARFCYN6FZ6VE45TPXTMBMIQA5UVS4W", "length": 5448, "nlines": 59, "source_domain": "varappu.blogspot.com", "title": "வரப்பு: October 2009", "raw_content": "\nஉழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள எல்லோருக்கும் ஒர் இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nஅந்த நடுநிசியில், ரொம்பவும் மங்களாய் எரிந்தபடி இருந்தது அந்த சிகப்பு விளக்கு. சொல்லப் போனால், சிகப்பு வெளுத்து மஞ்சளாய் மாறியிருந்தது. வாடிக்கையாளர்களும் வருவதும் போவதுமாய் இருந்து கொண்டே இருந்தது. உலகத்தில் எதற்கு வேண்டுமானாலும் கிராக்கி இல்லாமல் போகலாம். இதற்கு மட்டும் கிராக்கி குறைவதே இல்லை.\nவிளக்கின் கீழ் அமர்ந்திருந்தான் பாபு, பான்பராக் மென்று மென்று கடவாய் பற்களில் இரண்டை இழந்திருந்தான். கீழ் உதட்டில் புண் ஆகியிருந்தது. தூக்கம் வரவே ஒரு பான்பராக்கை பிரித்து அப்படியே கொட்டிக்கொண்டான். கீழ் உதட்டின் உட்புறம் நெருப்பாய் எரிவது அவனுக்கு ஒன்றும் புதிதில்லை.\nவேகமாய் வந்தார்கள் சுரேசும், வேலுவும்.\nசுரேஸ் தங்கவேலுவை பார்க்க, முதலில் போன சுரேசை தடுத்து ”மொதல்ல காசை வை, அப்பால உள்ளாற போ” என்றான் பாபு.\nயோசிக்காமல் காசை பாபுவிடன் கொடுத்துவிட்டு உள்ளே போனான் சுரேஸ்.\nபத்து நிமிடம் கழித்து, பேண்ட் ஜிப்பை போட்டவாறே வெளியே வந்தான். வியர்த்திருந்தான், களைத்துமிருந்தான். பெல்ட்டை இறுக்கிப்போட்டுக்கொண்டான். தலையை கையால் கோதிவிட்டான். வேலு பாதி அடித்துமுடித்திருந்த வில்ஸ் பில்டரை வாங்கி நன்றாக இழுத்த்த்து கண்மூடி மேல்நோக்கி புகைவிட்டான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடந்த மாதிரி அவன் முகத்தில் பேரானந்தம். வியர்வையை சட்டையால் துடைத்துக்கொண்டான்.\n” சுரேசிடம் கேட்டான் வேலு.\nஇருவரும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வேறு கதை பேசி நடக்கலானார்கள்.\nஎன்ன ஆகியதோ தெரியவில்லை. மஞ்சளாய் எரிந்த பல்பும் அணைந்தது. . கீழுதடு எரிய &%&^%&$^&^$%^& எனத் திட்டியபடி இன்னொரு பான்பராக்கை பிரித்து போட்டுக்கொண்டான் மாநகராட்சி கழிவறை குத்தகைக்காரன் பாபு.\nவரப்பு கட்டியது ILA (a) இளா 9 விதை(கள்)\nகாத்தாட இதையும் படிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=252", "date_download": "2018-05-20T10:06:13Z", "digest": "sha1:DGM6AJAPALZ6CIB5X3QIVUDSIXCWHKUK", "length": 12786, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பாரதியார்\nபாரதியார் கண்ண பரமாத்மாவைப் பெண்ணாகப் பாவித்து பாடியவை தேனினும் இனியதாக இருக்கும். அவர் என்ன சொல்கிறார் கண்ணம்மா உன் அழகு மின்னலைப் போன்றது. உன்னுடைய புருவங்கள் மதனின் வில்லாகும். வானில் விளங்கும் சந்திரனைப் பிடித்த பாம்பினைப் போன்ற அடர்த்தியான கூந்தலை உடையவளே உன் மங்கள வாக்கு என்றும் அழியாத ஆனந்த ஊற்றாகும். மதுர வாயோ அமிர்தகலசம். புன்னகை சிந்தும் இதழ்கள் அமிர்தம். சங்கீதம் தவழும் மென்மையான குரல் சரஸ்வதியின் வீணையைப் போன்று இனிமை சேர்க்கும். இங்கிதம் தரும் நாத நிலையமாக உனது இருசெவிகளும் திகழ்கின்றன. சங்கினைப் போன்ற கழுத்தினைப் பெற்றவளே உன் மங்கள வாக்கு என்றும் அழியாத ஆனந்த ஊற்றாகும். மதுர வாயோ அமிர்தகலசம். புன்னகை சிந்தும் இதழ்கள் அமிர்தம். சங்கீதம் தவழும் மென்மையான குரல் சரஸ்வதியின் வீணையைப் போன்று இனிமை சேர்க்கும். இங்கிதம் தரும் நாத நிலையமாக உனது இருசெவிகளும் திகழ்கின்றன. சங்கினைப் போன்ற கழுத்தினைப் பெற்றவளே மங்களம் தரும் உன் இருகரங்களில் மஹாசக்தி வாசம் புரிகிறாள். ஆலிலையைப் போன்ற வயிற்றினைக் கொண்ட நீ, அமிர்தத்தின் இருப்பிடமாய் திகழ்கிறாய் மங்களம் தரும் உன் இருகரங்களில் மஹாசக்தி வாசம் புரிகிறாள். ஆலிலையைப் போன்ற வயிற்றினைக் கொண்ட நீ, அமிர்தத்தின் இருப்பிடமாய் திகழ்கிறாய் சங்கரனைத் தாங்கும் நந்திகேஸ்வரனைப் போன்ற பத சதுரத்தில் கோலம் செய்பவளே சங்கரனைத் தாங்கும் நந்திகேஸ்வரனைப் போன்ற பத சதுரத்தில் கோலம் செய்பவளே செந்தாமரை மலர் போன்ற உன் திருப்பாதங்களை லட்சுமிபீடத்தில் தாங்கச் செய்திருப்பாய். உன் திருக்கோலம் அன்பும், மேலான ஞானமும் பொங்குவதாக இருக்கும். உன்னிடத்திலிருந்து அருள் நாலாபுறங்களிலுமுள்ள திசையெங்கும் பரவும்.அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட எங்கும் நன்மையை நாட்டிடுவாய் அன்னையே செந்தாமரை மலர் போன்ற உன் திருப்பாதங்களை லட்சுமிபீடத்தில் தாங்கச் செய்திருப்பாய். உன் திருக்கோலம் அன்பும், மேலான ஞானமும் பொங்குவதாக இருக்கும். உன்னிடத்திலிருந்து அருள் நாலாபுறங்களிலுமுள்ள திசையெங்கும் பரவும்.அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட எங்கும் நன்மையை நாட்டிடுவாய் அன்னையே\nமனிதன் நேர்மையாக வாழ வேண்டும்\nபயம் மனதில் தான் இருக்கு\n» மேலும் பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரதமர் ஊழல்வாதி : ராகுல் மே 20,2018\n'கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார் மே 20,2018\nநான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு மே 20,2018\nகுமாரசாமி புதன்கிழமை பதவியேற்பு மே 20,2018\n24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி மே 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/2010/01/25.html", "date_download": "2018-05-20T09:50:36Z", "digest": "sha1:3N7DY5CNVPCL6HMLD5K5RMREU7CT6SBJ", "length": 19120, "nlines": 395, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: மாகபுராணம் 24", "raw_content": "\nவீரவ்ருதர் பதித ப்ராம்மணணைப் பார்த்துகூறினார்: உனது சிஷ்யனான வேடன் பிரும்மஹத்தி, ஸுராபானம், ஸுவர்ணம் திருடுதல் எனும் மஹா பாபங்களைச் செய்பவன், அவனது நண்பன் ஸுவர்ணம் திருடுவதையே ஜீவனமாக கொண்டவன். இவர்களுக்கு தொண்டு செய்பவன் பெற்ற தாயையே புணர்ந்தவன். இவர்களுடன் சேர்ந்திருந்தால் நீயும் அந்த பாபம் செய்தவனாவாய். வேதியன் தீர்த்தப் பாத்திரத்துடனும் தர்ப்ப பவித்திரத்துடனும் இருந்தால் அன்னியர் பாபம் இவனிடம் வராது. தெரிந்தே இந்த மஹா பாபம் செய்தவர்களின் அருகே செல்லக்கூடாது. இவர்கள் பல கல்பம் பயங்கரமான நரகங்களை அனுபவித்து ப்ரும்மராக்ஷசர்களாவர் என்றார்.\nஇதைக்கேட்ட ப்ரஷ்ட புரோஹிதன் நடு நடுங்கி அவரை வணங்கி, “ஐயா எனது பாபத்தைபோக்க ப்ராயச்சித்தம் கூறுங்கள்\" என்றான். \"மநு முதலிய தர்ம ஸா2ஸ்த்ரக்ஞர் கூறியதைக்கேள். பன்னிரண்டாண்டு ஊர் ஊராகச் சென்று, \"நான் பாபி எனது பாபத்தைபோக்க ப்ராயச்சித்தம் கூறுங்கள்\" என்றான். \"மநு முதலிய தர்ம ஸா2ஸ்த்ரக்ஞர் கூறியதைக்கேள். பன்னிரண்டாண்டு ஊர் ஊராகச் சென்று, \"நான் பாபி எனக்கு பிக்ஷை தாருங்கள்” எனக் கேட்க வேண்டும். பன்னிரண்டாண்டுகளும் பக்தி சிரத்தையுடன் மாக ஸ்நாநம் செய்ய வேண்டும். ப்ரயாக க்ஷேத்திரத்தில் மாக ஸ்நாநம் செய்து மாதவனை தர்ஸ2னம் செய். ப்ரயாக ஸ்மரணமும் ஸ்நாநமும் உடனே பாபங்களை போக்கி பாவநமாகச் செய்யும். ப்ராயச்சித்தம் ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவிலும் ப்ரயாகத்தில் மாக ஸ்நாநம் செய். அங்கு கோஸா2லையில் அன்னமருந்தி வஸிக்க வேண்டும்\" என்றார்.\n பரோபகாரத்திற்காகவே ஜநித்த தாங்கள் என்னுடன் கூடிய மூவருக்கும் உசிதமான பிராயச்சித்தத்தையும் கூறுங்கள்\" என பிராம்மணன் வேண்டினான். வீரவ்ருதர் மேலும் கூறினார். அவர்களும் இதே போல்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். பதி மூன்றாம் ஆண்டில் பாபங்கள் போன பின் என்னிடம் வாருங்கள். மேலே என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேன் என்றார். பிராம்மணன் அவர்களிடம் சென்று, \"நாம் செய்த பாபம் பல கோடி ஆண்டுகள் நரக யாதனையை உண்டு பண்ணும். பிறகு பல்லாண்டுகள் பிரம்மராக்ஷசாக இருக்க வேண்டுமாம். ஆதலால் வீரவ்ரதர் கூறிய பிராயச்சித்த விரதத்தை செய்வோம்” என நால்வரும் பல புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நாநம் செய்தனர். பசுவுக்கு அரிசியைத் தந்து மூன்று பிடி அரிசியை கோமயத்தால் பாகம் செய்து [சமைத்து] சாப்பிட்டனர். பிரயாகம் காஸி2 முதலிய புண்ய தீர்த்தங்களிலும் மாக ஸ்நாநமும் செய்தனர். இங்ஙனம் பன்னிரண்டாண்டுகள் செய்து முடித்து நைமிசாரண்யத்திலே உள்ள வீரவ்ரதரை நமஸ்காரம் செய்து நின்றனர்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/76176/activities/nurses-protest-may-17-movement/", "date_download": "2018-05-20T10:07:40Z", "digest": "sha1:3JZEMNGICWJQ7CQZI5623PS6XQDQ7LNR", "length": 20648, "nlines": 153, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழக அரசே! செவிலியர்களை பணிநிரந்தரம் செய்! – மே பதினேழு இயக்கம் அறிக்கை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\n – மே பதினேழு இயக்கம் அறிக்கை\n- in கட்டுரைகள், பரப்புரை\nMRB தேர்வின் அடிப்படையில் தேர்வான அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியினை தமிழக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. செவிலியர் படிப்பு முடித்த அனைவருக்கும் செவிலியர் பணிக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு MRB எனப்படக்கூடிய மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் (Medical services Recruitment Board) மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 40000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதி 19000 பேர் தேர்ச்சி அடைந்தார்கள். அதில் 7,700 பேர் முதல் கட்டமாக செவிலியர் பணிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாத ஊதியமாக வெறும் 7700 ரூபாய் சம்பளத்தின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் அவர்கள் 7,700 ரூபாய் சம்பளத்திற்கு அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக மேலும் 3300 பேர் பணி அமர்த்தப்பட்டனர்.\nஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தும் இவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் தமிழக அரசு அலைக்கழித்து வருகிறது. 7700 ரூபாய் என்ற மிகக் குறைந்த சம்பளத்திற்கு இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு தொலைதூர மூலைகளிலும் சேவையாற்றி வருகின்றனர். முறையான ஊதிய முறையை பின்பற்றாமல் அவர்களை தமிழக அரசு சுரண்டி வருகிறது. செவிலியர் பணி என்பது ஒரு சமூகத்தின் நலன் காக்கிற மிக முக்கியமான பணி. மிக முக்கியமாக அரசு மருத்துவமனைகளின் செவிலியர்கள் அனைவரும் அடித்தட்டு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அவர்களுடன் வேலை செய்து வருபவர்கள். செவிலியர் உரிமைகள் மதிக்கப்படாமல், அவர்களை அலைக்கழித்து வருவது தமிழகத்தின் பொதுச் சுகாதாரத்தினையே கேள்விக்குறியாக்கும் தன்மை உடையது. இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவத் துறையினைக் கொண்டுள்ளதாக பெருமைபட்டுக் கொள்ளும் தமிழக அரசு செவிலியர்கள் உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதென்பது சரியானதாக இருக்க முடியாது.\nஇவர்களை தொடர்ந்து பணிநிரந்தரம் செய்யாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே தமிழக அரசு நடத்த முயல்வதினை, அரசு மருத்துவமனைகளை தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க முடியும். இந்தியாவின் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார்மயப்படுத்திட பல்வேறு ஒப்பந்தங்களை உலக நாடுகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே செவிலியர்களின் பிரச்சினை என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்காமல் அனைத்து ஏழை, எளிய மக்களின் சுகாதாரத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகவே பார்க்க முடியும்.\nஇரண்டு ஆண்டு பணி முடித்த தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கோரியும், காலமுறை ஊதியத்தினை தங்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், தங்கள் பணி நேரத்தினை முறைப்படுத்த வேண்டும் எனக் கோரியும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து பெரிய போராட்டத்தினை நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தினை முடித்துக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பின்னரும், அவர்கள் கோரிக்கையினை நிறைவேற்றாமல் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. இதனையடுத்து தொடர்ந்து போராட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கை பொதுசுகாதாரத்தினை வலிமைப்படுத்தும் கோரிக்கை. செவிலியர்களின் கோரிக்கையினை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவினை தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த விடயத்தில் செவிலியர்களின் உரிமைக்காக நிற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.\nMRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 11000 செவிலியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு உடனடியாக வழங்கிடு.\nஒப்பந்தமுறை அல்லது தற்காலிக முறையில் செவிலியர்களை பணி நியமனம் செய்யாதே.\nஅவர்களுக்கு கால முறை ஊதியத்தினை வழங்கிடு.\n– மே பதினேழு இயக்கம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. வைகோ அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. தொல். திருமாவளவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.தெகலான் பாகவி அழைப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T10:11:42Z", "digest": "sha1:EVPQCPFB6BLUOISNYU7GZDDE5SICKTF3", "length": 8164, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோகிரஸ் விண்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nRole: ஆரம்பத்தில் சோவியத், ரஷ்ய விண்வெளி நிலையங்களுக்கும் (மீர்), பின்னர் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கும் தேவையான எண்ணெய், மற்றும் உபகரணங்களைக் கொண்டு செல்கின்றது.)\nஉயரம்: 23.72 அடி 7.23 மீ\nவிட்டம்: 8.92 அடி 2.72 மீ\nதாங்குதிறன்: 6 மாதங்கள் நிலையத்துடன் இணைப்பில் இருந்தது\nபுரோகிரஸ் (Progress) என்பது ரஷ்ய சரக்கு விண்கலம் ஆகும். இது ஆளில்லா விண்கலம் ஆகும். ஆனாலும், விண்வெளி நிலையத்துடன் இது இணைந்து கொள்ளும் போது அதனுள் விண்வெளி வீரர்கள் சென்று தங்கியிருக்கும் வசதி படைத்தது[1][2][3]. இது சோயுஸ் விண்கலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இவ்விண்கலம் சோவியத், மற்றும் ரஷ்ய விண்வெளி நிலையங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்ன்றது, பின்னர் தற்போது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்கிறது. ஆண்டு தோறும் மூன்று அல்லது நான்கு தடவைகள் இது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு சென்று வருகிறது. ஒவ்வொரு புரோகிரஸ் விண்கலமும் மற்ற விண்கலம் வரும் வரை விண்வெளி நிலையத்துடன் இணைப்பில் இருக்கும். அடுத்து வரும் விண்கலம் இணைவதற்கு சற்று முன்பதாக நிலையத்தை விட்டு விலகும். விண்வெளி நிலையத்தில் எஞ்சியவற்றை சேர்த்துக் கொண்டு அது நிலையத்தை விட்டு விலகி பின்னர் வளிண்டலத்தில் அழிக்கப்படும்.\nநாசா - ரஷ்யாவின் புரோகிரஸ் விண்கலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://velloreinformationcenter.blogspot.com/2015/07/blog-post_17.html", "date_download": "2018-05-20T09:41:14Z", "digest": "sha1:FSXUC3XR6QSJUZAC2HWJKIHPG5M6AOOU", "length": 22528, "nlines": 242, "source_domain": "velloreinformationcenter.blogspot.com", "title": "Vellore Information: உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?", "raw_content": "\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nவிண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nகாவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு,\nமுன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம்\nஅந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.\nதனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.\nபட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்;\nநகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது\nஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nசம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nவிண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்\nFIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு\nமாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nபான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு\n6.பங்குச் சந்தை ஆவணம் :\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்\nதனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,\nபங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள்\nவிண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nமுதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்\nபுகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.\nபங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு\nமுத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.\nசில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட\nவிளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை\nவரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின்\nஉறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\nஆவணக் கட்டணம் 100 ரூபாய்.\nஇது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nகிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்\nநிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து\nசான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம்\nகுறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய\nஇதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nவங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது\nடெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி\nவாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்\nதெரிவித்து, அதன் மூலம் மோசடியான\nநடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு\nசம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி\nபுது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\n9 மனைப் பட்டா :\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nமுதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்\nபரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.),\nவருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.\nஇதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்\nவிண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல்,\n20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nஇந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்;\nவெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nபாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்\nதுறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை\nஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய்\nமுத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு\nசெய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்\nஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட்\nஅலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்\nஅடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட\nபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nகிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக\nவாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான\nதொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்\nகோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள்\nஉங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்\nசான்று காண்பித்து வாங்க வேண்டும்.\nஇது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.\nசற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nLabels: ஆவணங்கள், இந்த, உங்களுடைய, எப்படி, திரும்பப், தொலைந்தால், பெறுவது\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nமுன்னாள் ஜனாதிபதி A P J அப்துல் கலாம் காலமானார்\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரு...\nமோடி அரசின் முக்கிய புதிய திட்டங்கள்\n'ஜன் தன்' திட்ட வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nநமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்\nகுரு பெயர்ச்சி 2015 - நட்சத்திர பலன்கள்\nரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோ...\nTNPSC குரூப் -1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்...\nஇலவசமாக மொபைல் மூலம் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு...\nமேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோம...\nதமிழகம் முழுவதும் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சிறப்...\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 16 : 12 ராசிக்காரர்களுக...\nJob Tonic ஜாப்டானிக் : இணைய வேலைவாய்ப்பு அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2013/03/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-05-20T09:59:06Z", "digest": "sha1:4ZL3AODC72JJUXPKMT4T73ASALYCJWHJ", "length": 7819, "nlines": 90, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "நிலமிலி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்\nநிலம், குருதி என்றெல்லாம் படித்து வருகையில் சொத்து என்று ஒன்றுமே இல்லாமல் வாழும் ஒரு அமெரிக்கரைப்பற்றிய சுவாரஸ்ய செய்தி ஒன்றையும் படித்தேன். இவர் பெயர் டேனியல் சுயலோ. எவாஞ்சலிக கிறித்துவப் பின்னணி கொண்ட இவர், உலக நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்த தேடலின் முடிவில் கண்டடைந்தது எல்லா மதங்களும் வலியுறுத்துவது எளிய வாழ்க்கையையே என்பதைத்தான், இன்று நாம் வாழும் நுகர்வு போக வாழ்க்கை ஸஸ்டெய்னபிள் அல்ல என்கிறார்.\n1987-இல் Peace Corps-காக ஈக்வடார் பழங்குடி மக்களிடம் வாழ்ந்தபோது நவீன பொருளாதாரமும் நாகரீக நுகர்வு வாழ்க்கையும் அவர்கள்மேல் படர்ந்ததையும் அது எப்படி அந்த மக்களின் ஆரோக்கியத்தைப் படிப்படியாகக் குலைத்தது என்பதையும் நேரில் கண்டிருக்கிறார். அந்த அனுபவம் தன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டதாகச்சொல்கிறார். அப்போது விழுந்த விதை வேர்விட்டு வளர்ந்து 2000-இல் ஒருநாள் கையில் இருந்த காசையெல்லாம் மூட்டை கட்டி போன் பூத் ஒன்றில் போட்டு விட்டு நடக்கத்தொடங்கி கடந்த 12 வருடங்களாக யுடா மாநிலத்தில் மலை குகைகளில் வாழ்ந்து வருகிறார்.\nஇந்தியாவில் வந்து துறவியாய், சாதுக்களில் ஒருவராய் அலைந்திருக்கிறார். இந்தியாவில் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வது சுலபம். நுகர்வு போதை கொண்ட அமெரிக்காவில் கஷ்டம் என்று, கஷ்டமான விஷயத்தைக்கடைப்பிடித்துப்பார்க்க வேண்டும் என்கிற பிடிவாதத்தில் அமெரிக்கா வந்து கையில் பைசா இன்றி இன்றுவரை வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் மிகச்சாதாரண ஒரு விஷயமாகப் பார்க்கப்படும் ஒன்று அமெரிக்காவில் பெரும் செய்தியாக ஊடகங்களில் பேசப்பட்டது.\nஅவருடன் ஒருநாள் வாழ்ந்தவரின் குறிப்பு:\n← கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-20T09:58:48Z", "digest": "sha1:4UP6DSBYW7DQGXDSIKPN26UE5XK4XDG4", "length": 7067, "nlines": 208, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பழக்கலவை சாட்", "raw_content": "\nஆப்பிள் துண்டுகள் 1/2 கப்\nவாழைப்பழ துண்டுகள் 1/2 கப்\nஅன்னாசி துண்டுகள் 1/4 கப்\nபப்பாளிப்பழ துண்டுகள் 1/2 கப்\nமாதுள முத்துகள் 1/2 கப்\nவெள்ளரிக்காய் துண்டுகள் 1/4 கப்\nஉருளைக்கிழங்கு (வேகவைத்தது) 12 கப் (நறுக்கிய துண்டுகள்)\nபச்சைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது)\nபச்சைமிளகாய் சட்னி 1 மேசைக்கரண்டி\nபேரீச்சம்பழ சட்னி 1 மேசைக்கரண்டி\nசாட் மசாலா 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் 1 தேக்கரண்டி\nஎலுமிச்சம்பழ ஜுஸ் 1 மேசைக்கரண்டி\nஒர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மேலே கூறியவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nசுவையான \" பழக்கலவை சாட் ' ரெடி.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nசிவப்பு குட மிளகாய் சட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2018-05-20T10:49:23Z", "digest": "sha1:OYQJT36FD2G2V4HW4T54B7TGVFCFO5U4", "length": 12403, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "முன்னைய மகிந்த அரசின் சதித்திட்டங்கள் சிலவற்றை அறிந்ததாலேயே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. | CTR24 முன்னைய மகிந்த அரசின் சதித்திட்டங்கள் சிலவற்றை அறிந்ததாலேயே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nமுன்னைய மகிந்த அரசின் சதித்திட்டங்கள் சிலவற்றை அறிந்ததாலேயே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த மகிந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என்று இலங்கையின் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉக்ரைன் நாட்டுடன் மகிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்தார் எனவும், அதையடுத்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் லசந்த கொலை செய்யப்பட்டதாகவும் அவர் விபரித்துள்ளார்.\nஅதாவது கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் நாள் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேளை, லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postரொரன்ரோவில் தீவிர குளிர் நிலைமை தணிந்துள்ள போதிலும், பலத்த பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. Next Postதிருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%B1%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-20T10:03:25Z", "digest": "sha1:ZDTPDMGLM5QMWVHNNMTN5TT7EBIL6XHV", "length": 13635, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "றொஹிங்கியா அகதிகளுக்கு உதவுவதற்கான அவசர நிதியாக 2.5மில்லியன் டொலர்களை கனடா வங்காளதேசத்துக்கு வழங்கியுள்ளது. | CTR24 றொஹிங்கியா அகதிகளுக்கு உதவுவதற்கான அவசர நிதியாக 2.5மில்லியன் டொலர்களை கனடா வங்காளதேசத்துக்கு வழங்கியுள்ளது. – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nறொஹிங்கியா அகதிகளுக்கு உதவுவதற்கான அவசர நிதியாக 2.5மில்லியன் டொலர்களை கனடா வங்காளதேசத்துக்கு வழங்கியுள்ளது.\nமியன்மாரில் தீவிரமடைந்துவரும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து தப்பித்து வங்காளதேசத்திற்குள் தஞ்சமடையும் பெருமளவு றொஹிங்கியா முஸ்லிம் மக்களின் தேவைகளுக்காகன அவசர நிதியாக கனடா 2.55 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.\nமியன்மாரில் இடம்பெறும் இந்த அநீதியானது இனச் சுத்திகரிப்புக்கு நேரடியான உதாரணம் என்று அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், ஐ.நா ஊடாக இந்த உதவித் தொகையினை கனேடிய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்து்ளளது.\nபெருளவான அகதிகள் வங்காளதேசத்தின் கிழக்கு பிராந்தியங்களுக்குள் வருகை தந்துள்ள நிலையில், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்காக 77மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வங்காளதேசத்தில் உள்ள ஐ.ந அதிகாரிகள் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தனர்.\nமியன்மாரில் உள்ள சிறுபான்மை றொஹிங்கியா மக்களுக்கு எதிராக, பெளத்த மதத்தைச் சேர்ந்த அந்த நாட்டு இராணுவத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டுவரும் கொடூரங்களால், சுமார் நான்கு இலட்சம் றொஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேறியுள்ளனர்.\nஏற்கனவே வங்காளதேசத்தில் நான்கு இலட்சம் றொஹிங்கியா முஸ்லிம்கள் உள்ள நிலையில், அதற்கும் மேலதிகமாகவே இந்த நான்கு இலட்சம் மக்களின் வெளியேற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான நிலையில் இந்த மக்கள் மீதான வன்முறைகள் குறித்தும், பெருமளவான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளமை குறித்தும் கனடா மிகுந்த கவலை கொண்டுள்ளதாக கனடாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்\nPrevious Postகனடாவின் குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதனை தடுத்து, விசாரணைகளை விரைவுபடுத்த முடியும் என்று கியூபெக்கின் நீதி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார் Next Postநைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு மூழ்கி 33 பேர் பலி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shaivam.org/scripture/Tamil/596/sadashiva-mahendra-stutih", "date_download": "2018-05-20T10:05:16Z", "digest": "sha1:PZYL2HBN6I4RRHLMT4NWR44SH2V2PNI2", "length": 53042, "nlines": 603, "source_domain": "shaivam.org", "title": "ஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி: - Sadashiva Mahendra Stutih in Tamil script", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nப்ரகடிதபரதத்த்வாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧||\nபததூதபங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨||\nசயநம் குர்வாணாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩||\nசமனாய மோஹவிததே: ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௪||\nநமதாத்மபோததாத்ரே ரமதே பரமாத்மதத்வஸௌதாக்ரே |\nஸமபுத்தயே(அ)ச்மஹேம்நோ: ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௫||\nமோஹாந்தகாரரவயே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௬||\nதரஸா நதஜநததயே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௭||\nகரதலமுக்திபலாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௮||\nத்ருணபங்கலிப்தவபுஷே த்ருணதோ(அ)ப்யதரம் ஜகத்விலோகயதே |\nவநமத்யவிஹரணாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௯||\nப்ரணதாப்திபூர்ணசசினே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧0||\nப்ரணதாகவிபிநசுசயே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௧||\nஸ்ம்ருதிமாத்ரதுஷ்டமனஸே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௨||\nநிஜதத்வநிச்சலஹ்ருதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௩||\nப்ரவிலாப்ய ஜகதசேஷம் பரிசிஷ்டகண்டவஸ்துநிரதாய |\nஆஸ்யப்ராப்தாந்நபுஜே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௪||\nஉபதாநீக்ருதபாஹு: பரிரப்தவிரக்திராமோ ய: |\nவஸநீக்ருதகாயாஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௫||\nஸச்சித்ஸுகரூபாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௬||\nவீக்ஷாபாவிதஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௭||\nயோ(அ)நுத்பந்நவிகாரோ பாஹௌ ம்லேச்சேந சிந்நபதிதே(அ)பி |\nஅவிதிதமமதாயாஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௮||\nந்யபதந்ஸுமாநி மூர்தநி யேநோச்சரிதேஷு நாமஸூக்ரஸ்ய |\nதஸ்மை ஸித்தவராய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௧௯||\nய: பாபோநோ(அ)பி லோகாந் தரஸா ப்ரகரோதி புண்ய: நிஷ்டாக்ர்யான் |\nகருணாம்புராசயே(அ)ஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨0||\nஸித்தேச்வராய புத்தே: சுத்திப்ரதபாதபத்மநமநாய |\nபத்தே ப்ரமோசகாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௧||\nஹ்ருத்யாய லோகவிததே: பத்யாவலிதாய ஜன்மமூகேப்ய: |\nப்ரணதேப்ய: பதயுகளே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய || ௨௨||\nஜிஹ்வோபஸ்தரதாநப்யாஹ்வோச்சாரேண ஜாது நைஜஸ்ய |\nகுர்வாணாய விரக்தாந்ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௩||\nதபநீயஸத்தசவபுஷே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௪||\nதாரஜபப்ரவணாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௫||\nமூகோ(அ)பி யத்க்ருபா சேல்லோகோத்தரகீர்த்திராசு ஜாயேத |\nஅத்புதசரிதாயாஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௬||\nதுர்ஜநதூராய தராம் ஸஜ்ஜநஸுலபாய ஹஸ்தபாத்ராய |\nதருதலநிகேதநாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௭||\nபவஸிந்துதாரயித்ரே பவபக்தாய ப்ரணம்ரவச்யாய |\nபவபந்தவிரஹிதாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௮||\nத்ரிவிதஸ்யாபி த்யாகம் வபுஷ: கர்தும் ஸ்தலத்ரயே ய இவ |\nஅகரோத்ஸமாதிமஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௨௯||\nகாமிநமபி ஜிதஹ்ருதயம் க்ரூரம் சாந்தம் ஜடம் ஸுதியம் |\nகுருதே யத்கருணா(அ)ஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய || ௩0||\nநிச்சயக்ருதே விஹர்த்ரே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩௧||\nலோலாய சிதிபரஸ்யாம் ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩௨||\nதரணீஸத்தக்க்ஷமாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩௩||\nகுணதாஸீக்ருதஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩௪||\nஸஹஸைவ மோக்ஷதாத்ரே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩௫||\nஸ்ரீதக்ஷிணவக்த்ராய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய ||௩௬||\nகுருவரபோதிதமஹிமன் சரணம் யாஸ்யே தவாங்க்ரிகமலயுகம் || ௩௭||\nஸதாத்மநி விலீநஹ்ருத்ஸகலவேதசாஸ்த்ரார்தவித் ஸரித்தடவிஹாரக்ருத் ஸகலலோகஹ்ருத்தாபஹ்ருத் |\nஸதாசிவபதாம்புஜப்ரணதலோகலப்ய ப்ரபோ ஸதாசிவயதீட் ஸதா மயி க்ருபாமபாராம் குரு ||௩௮||\nபுரா யவநகர்தநஸ்ரவதமந்தரக்தோ(அ)பி ய: புந: பதஸரோருஹப்ரணதமேநமேநோவிதிம் |\nக்ருபாபரவச: பதம் பதநவர்ஜிதம் ப்ராப யத்ஸதாசிவயதீட் ஸ மய்யநவதிம் க்ருபாம் ஸிஞ்சது ||௩௯||\nஹ்ருஷீகஹ்ருதசேதஸி ப்ரஹ்ருததேஹகே ரோககைரநேகவ்ருஜிநாலயே சமதமாதிகந்தோஜ்ஜிதே |\nதவாங்க்ரிபதிதே யதௌ யதிபதே மஹாயோகிராட் ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரகுரு ஹேதுசூந்யாம் த்ருதம் ||௪0||\nந சாஹமதிசாதுரீரசிதசப்தஸங்கை: ஸ்துதிம் விதாதுமபி ச க்ஷமோ ந ச ஜபாதிகே(அ)ப்யஸ்தி மே |\nபலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேதுசூந்யாம் விபோ ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரவர யோகிநாம் ஸத்வரம் ||௪௧||\nசப்தார்தவிஜ்ஞாநயுதா ஹி லோகே வஸந்தி லோகா பஹவ: ப்ரகாமம் |\nநிஷ்டாயுதா ந ச்ருதத்ருஷ்டபூர்வா பிநா பவந்தம் யதிராஜ நூநம் ||௪௨||\nசோகாபஹர்த்ரே தரஸா நதாநாம் பாகாய புண்யஸ்ய நமோ வதீச ||௪௩||\nநாஹம் ஹ்ருஷீகாணி விஜேதுமீசோ நாஹம் ஸபர்பாபஜநாதி கர்தும் |\nநிஸர்கயா த்வம் தயயைவ பாஹி ஸதாசிவேமம் கருணாபயோதே ||௪௪||\nமுதமேஹி நித்யத்ருப்தப்ரவர ஸ்துத்யா ஸதாசிவாயாசு ||௪௫||\nஇதி ஸ்ரீமஜ்ஜகத்குருச்ருங்ககிரி ஸ்ரீஸச்சிதாநந்தசிவாபிநவந்ருஸிம்ஹபாரதீஸ்வாமிபிர்விரசிதா ஸதாசிவமஹேந்த்ரஸ்துதி: ஸமாப்தா ||\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nஶ்ரீ ருத்ர ஸஹஸ்ர நாமாவளி\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2009/08/blog-post_21.html", "date_download": "2018-05-20T10:09:10Z", "digest": "sha1:JQ2P6UFSQXTRIPH7VFZY5ZZ4KVUGUEFO", "length": 16833, "nlines": 246, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி கொலை", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி கொலை\nகள்ளக் காதல் பத்தினிகள் கணவனைக் கொலை செய்து கண்டம் துண்டமாக வெட்டும் அலை ஓயவில்லை. உண்மையில் அந்தக் கலை மேன்மேலும் வளர்ச்சி கண்டிருக்கிறது.\nகள்ளக் காதல் செய்யும் பெண்குலத்திலகங்கள் தனியாகவோ கள்ளக் கூட்டாளியுடன் சேர்ந்தோ இதுபோல் கொலை செய்வது ஒரு ரகம். அவர்களை விட அதிபுத்திசாலிகள் தங்கள் கைகளை கொலை செய்து அழுக்காக்கிக் கொள்ளாமல் காக்கிகளுக்கு ஃபோன் செய்து விடுகிறார்கள். அவர்கள் அந்தக் கணவனை கவனிக்க வேண்டியபடி கவனித்து சுபாரி போட்டு விடுகின்றனர். யாராவது கூக்குரலிட்டால் விசாரணைக் கமிஷன் போட்டால் போகிறது. இது நல்லாயிருக்கே\nசரி இப்போது லேட்டஸ்ட் கொலையைப் பற்றிப் படியுங்கள்:\nபட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி வாத்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தோப்பில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி நீலாவதி (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nபட்டுக்கோட்டை சாக்கு வியாபாரியான செந்தில் (32), வாத்தலைக்காடு பகுதிக்கு வியாபார ரீதியாக அடிக்கடி வந்து சென்றபோது, நீலாவதிக்கும், செந்திலுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. பல நாட்களாக நீடித்தது. இவர்களின் கள்ளத்தொடர்பு மாரிமுத்துவுக்கு தெரியவர, அவர் இருவரையும் கண்டித்தார்.\nஇதில், ஆத்திரமடைந்த செந்தில், நீலாவதி ஆகியோர் நேற்று முன்தினம் (15ம் தேதி) அதிகாலை ஐந்து மணியளவில் தூங்கி கொண்டிருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டு த லையை நசுக்கி கொன்றனர். பின் பிணத்தை சாக்குப்பையில் கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டனர்.\nஇரவு பத்து மணிக்கு மேல் டி.வி.எஸ்., 50 பைக்கில் மாரிமுத்துவின் உடலை எடுத்துச் செ ன்று தூரத்தில் வீசிவிட்டு வரலாம் எனக்கருதி செந்தில், நீலாவதி ஆகியோர் புறப்பட்டனர். வழியில், தில்லங்காடு பகுதியில் நின்ற கிராமமக்கள், \"சாக்கு பையில் என்ன,' என விசாரித்தனர். இவர்கள் இருவரின் தடுமாற்றமான பேச்சில் சந்தேகமடைந்து, சாக்கு மூடையை பிரித்து பார்த்தனர். சாக்கில் கொலை செய்யப்பட்ட ஒருவரது உடல் இருப்பதை அறித்து, இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பேராவூரணி போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.\nகுறிச்சொற்கள் lust, paramour, கள்ளக்காதல், கொலைகாரி, கொலைவெறி, வெறி\nதஞ்சாவூர்மகள் குழவிக்கல்லால் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு\nபட்டுக்கோட்டை, ஆக. 21: பட்டுக்கோட்டை அருகே மகள் குழவிக்கல்லை தலையில் போட்டதில் காயமடைந்த அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி (50). இவர் மனைவி லதா (40), மகள் உதயா (23).\nஉதயாவுக்கு திருமணமாகி 4 வயதுப் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அதனால் உதயாவுக்கு துணையாக அவரது வீட்டில் ரங்கசாமி வசித்து வந்தார்.\nஇந்நிலையில், உதயாவை வெளியில் செல்லக் கூடாது; யாரிடமும் பேசக் கூடாது என ரங்கசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த உதயா செவ்வாய்க்கிழமை (ஆக. 18) அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி தலையில் கிரைண்டர் குழவிக் கல்லைத் தூக்கிப் போட்டாராம்.\nஇதில் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கசாமி அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.\nஇதையடுத்து, இந்த வழக்கில் கைதாகி திருச்சி மகளிர் சிறையிலுள்ள உதயா மீது பட்டுக்கோட்டை போலீஸôர் ஏற்கெனவே தொடர்ந்த கொலை முயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும...\nஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால...\nகணவனென்னடா குழந்தையென்னடா கள்ளக்காதல் உலகினிலே\nபசை இருந்தால்தானே காதல் ஒட்டும்\nகள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி க...\nவன்முறையில் ஈடுபட்ட மனைவி மீது வழக்கு\nஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு\nவரதட்சணை கொடுமை என்று சொல்லி உள்ளே தூக்கி போட்டு வ...\nமனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்க...\nதனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பி...\nபரந்து விரியும் 498A கேசுகள்\nபெற்ற குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு கள்ளக் காதலன...\nமனைவியின் புகாரால் கைது - கணவன் தற்கொலை\nகள்ளத் தொடர்பு குற்றத்திற்கு ஆண் - பெண் சமமான தண்ட...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaamukomu.blogspot.com/2015/12/blog-post_26.html", "date_download": "2018-05-20T09:49:38Z", "digest": "sha1:2RVATGZ2BCL33M2G64MNF7UIDVSQNONX", "length": 12561, "nlines": 157, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: குதிரை வேட்டை -நாவல் பார்வை", "raw_content": "\nசனி, டிசம்பர் 26, 2015\nகுதிரை வேட்டை -நாவல் பார்வை\nபெர் பெதர்சன் -ன் குதிரை வேட்டை நாவலை வேட்டையாடுதல் என்று எங்களூரில் அணில், எலி என்று செட்டு சேர்ந்து ஆடப்போவது போல சுவாரஸ்யம் இருக்குமோ என்ற ஆர்வத்தில் வாங்கியது தான். தலைப்பே குதிரை வேட்டை என்று சொல்கிறதே என்ற ஆர்வத்தில் வாங்கியது தான். தலைப்பே குதிரை வேட்டை என்று சொல்கிறதே நார்வேயின் கிழக்கு கோடியில் ஒரு சிறுவீட்டில் உறவுகளிடம் தகவல் தராது தன் விருப்ப வாழ்வை வாழ வந்த வயது முதிர்ந்த கிழவர் தான் இந்த நாவலை செலுத்திக் கொண்டு செல்கிறார். அவரது பால்ய கால சம்பவங்கள் தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் விவரிக்கப்படுகின்றன அல்லது அவரே சொல்கிறார்.\nபால்ய கால சம்பவத்தில் ஜான் என்கிற தன் வயதொத்த சிறுவனுடன் குதிரை வேட்டைக்கு செல்லும் நிகழ்வு இரண்டாவது அத்தியாயத்தில் துவங்குகிறது சற்று நிமிர்ந்து வாசிக்கத்துவங்கி விட்டேன். வழக்கமாக ஜான் குழி முயல்களை வேட்டையாட துப்பாக்கியோடு வருபவன் குதிரைகளை கொல்லப்போவதில்லையாதலால் துப்பாக்கியின்றி வருகிறான். இந்த அத்தியாயம் மிக நேர்த்தியாக மொழியாக்கம் பெற்றிருக்கிறது.\nஜானின் இரட்டைச் சோகதரர்கள் நிலவறைக்குள் விளையாடுவதை அறியாதததால் ஜான் கொண்டு வந்த இரண்டு குழி முயல்களையும் துப்பாக்கியையும் வீட்டினுள் வைத்து விட்டு அவர்களைத் தேடி வெளியில் ஓடுகிறான். ஆற்றை நோக்கி ஓடுகிறான். அப்போது வீட்டிலிருந்து துப்பாக்கி வெடியோசை அவன் காதில் விழுகிறது. அப்போது தான் அவனுக்கு துப்பாக்கியை தாழிட மறந்ததும், அதன் கடைசிக் குண்டினை அகற்றாமல் வைத்து விட்டு ஓடி வந்த விசயமும் தெரிகிறது. வீட்டை நோக்கி அவன் ஓடி வருகையில் அவனது தந்தையார், அவர் உருண்டு திரண்ட கனத்த மனிதர் மரங்களினிடையே இருந்து தாவி கால்களை அகட்டி அகட்டி அழுத்தமாக வீடு நோக்கி ஓடி வருவதை பார்க்கிறான். வீட்டினுள் இருந்து அவன் தந்தையார் இறந்த ஒரு பையனைத் தூக்கி கைகளில் ஏந்தியபடி வெளி வந்து நிற்பதை காண்கிறான் புதரில் இருந்தவாறு ஜான்.\nவிறு விறுப்பான அத்தியாயங்களாய் துவங்கப்படும் இந்த நாவல் தந்தைக்கும் மகனுக்குமான ஒட்டுறவை நாவல் முழுக்க அதிகம் பேசுகிறது அதிலும் மழை பெய்யும் இரவில் இருவரும் நிர்வாணமாக மழையில் நனைந்து பாடல் பாடியவண்னம் ஆடுவதும், தலைகீழாக கைகளால் நடந்து கொண்டே இருப்பதும் ஒரு வித போதையையே ஏற்படுத்துகிறது அதிலும் மழை பெய்யும் இரவில் இருவரும் நிர்வாணமாக மழையில் நனைந்து பாடல் பாடியவண்னம் ஆடுவதும், தலைகீழாக கைகளால் நடந்து கொண்டே இருப்பதும் ஒரு வித போதையையே ஏற்படுத்துகிறது பார்க்கையில் நினைவுகளின் குறிப்புகளாக இது அமைந்து விடாமல் காட்சிகளையும் நிலப்பரப்பையும் விவரித்துச் செல்லும் பாங்கு நம்மை வாசிக்கையில் வியக்க வைக்கிறது. நிரம்ப உன்னிப்பாக வாசிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.. குதிரை வேட்டை. இறுதியாக ‘எது எப்போது துன்புறுத்தும் என்பதை நமக்கு நாமே தான் தீர்மானித்துக் கொள்கிறோம்’ என்று முடிகிறது நாவல்.\nயுவன் சந்திரசேகர் மொழிபெயர்ப்பில் நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் இது. மிக நேர்த்தியாக, சிக்கல் நிறைந்த நாவலை சவாலாக எடுத்து செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்\nகாலச்சுவடு பதிப்பகம். விலை - 200.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுதிரை வேட்டை குறித்து தாங்கள் சொல்லிய விதம் எனக்கும் வாசிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nபதினொரு நிமிடங்கள்- நாவல் பார்வை\nகுதிரை வேட்டை -நாவல் பார்வை\nகுழந்தை கவிதையும், ஒரு கோலக் கவிதையும்\nடிசம்பர் கவிதைகள் - 8\nடிசம்பர் கவிதைகள் - 7\nடிசம்பர் கவிதைகள் - 6\nடிசம்பர் கவிதைகள் - 4\nடிசம்பர் கவிதைகள் - 3\n2015 டிசம்பர் கவிதைகள் -2\nமாதவன் சிறுகதைகள்- ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.devinaidu.com/Kammavar-Naidu-Matrimony-id.htm", "date_download": "2018-05-20T09:47:54Z", "digest": "sha1:OK4PA56CQBD6Z5XPH5YYDRFB7EYO4LYR", "length": 14186, "nlines": 229, "source_domain": "www.devinaidu.com", "title": "Kammavar Naidu Matrimony Kammavar Naidu Brides and Grooms", "raw_content": "\nதேவி நாயுடு திருமண தகவல் மையம் - Devinaidu.com\nகம்மவார் நாயுடு திருமண தகவல் மையம்\nD494916 கம்மவார் நாயுடு பெண் 19 BSc Unemployed மகரம் Avittam (அவிட்டம்)\nD506903 கம்மவார் நாயுடு பெண் 21 BSc தனியார் பணி ரிஷபம் Karthigai (கார்த்திகை)\nD507715 கம்மவார் நாயுடு பெண் 21 BE Unemployed கடகம் Poosam (பூசம்)\nD435515 கம்மவார் நாயுடு பெண் 22 BSc Unemployed மிதுனம் Thiruvathirai (திருவாதிரை)\nD467713 கம்மவார் நாயுடு பெண் 22 BE தனியார் பணி மகரம் Uthiradam (உத்திராடம்)\nD470624 கம்மவார் நாயுடு பெண் 22 BSc (MBA) Unemployed மிதுனம் Thiruvathirai (திருவாதிரை)\nD490690 கம்மவார் நாயுடு பெண் 22 MA -- ரிஷபம் Rohini (ரோஹினி)\nD501152 கம்மவார் நாயுடு பெண் 22 Diploma தனியார் பணி மீனம் Revathi (ரேவதி)\nD502449 கம்மவார் நாயுடு பெண் 22 EIE NMC விருச்சிகம் Kettai (கேட்டை)\nD509669 கம்மவார் நாயுடு பெண் 22 BTech தனியார் பணி தனுசு Moolam (மூலம்)\nD426983 கம்மவார் நாயுடு பெண் 23 BE தனியார் பணி மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD439009 கம்மவார் நாயுடு பெண் 23 BE தனியார் பணி ரிஷபம் Rohini (ரோஹினி)\nD451755 கம்மவார் நாயுடு பெண் 23 MBA Unemployed தனுசு Pooradam (பூராடம்)\nD466206 கம்மவார் நாயுடு பெண் 23 ITI தனியார் பணி கன்னி Uthiradam (உத்திராடம்)\nD503406 கம்மவார் நாயுடு பெண் 23 BE தனியார் பணி கடகம் Punarpoosam (புனர்பூசம்)\nD491910 கம்மவார் நாயுடு பெண் 23 BE(CSE) தனியார் பணி கும்பம் Sathayam (சதயம்\nD492491 கம்மவார் நாயுடு பெண் 23 MBA Unemployed ரிஷபம் Karthigai (கார்த்திகை)\nD493951 கம்மவார் நாயுடு பெண் 23 BTech MBA --- தனுசு Pooradam (பூராடம்)\nD494025 கம்மவார் நாயுடு பெண் 23 Diploma(nursing) Unemployed விருச்சிகம் Kettai (கேட்டை)\nD439681 கம்மவார் நாயுடு பெண் 24 BBA Unemployed தனுசு Uthiradam (உத்திராடம்)\nD434790 கம்மவார் நாயுடு பெண் 24 BE சொந்த தொழில் கும்பம் Sathayam (சதயம்\nD454002 கம்மவார் நாயுடு பெண் 24 MTech Unemployed கடகம் Ayilyam (ஆயில்யம்)\nD473844 கம்மவார் நாயுடு பெண் 24 BSc தனியார் பணி மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD480491 கம்மவார் நாயுடு பெண் 24 MCA தனியார் பணி மிதுனம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nD492195 கம்மவார் நாயுடு பெண் 24 MSc Mphil Unemployed மிதுனம் Thiruvathirai (திருவாதிரை)\nD492916 கம்மவார் நாயுடு பெண் 24 MSc தனியார் பணி - ஆசிரியை மேஷம் Aswathi (அசுவதி)\nD498575 கம்மவார் நாயுடு பெண் 24 BE தனியார் பணி மீனம் Revathi (ரேவதி)\nD499297 கம்மவார் நாயுடு பெண் 24 MD KG Hospital கும்பம் Pooratadhi (பூரட்டாதி)\nD500011 கம்மவார் நாயுடு பெண் 24 BE(EEE) சாப்ட்வேர் இன்ஜினீயர் கன்னி Chithirai (சித்திரை)\nD501150 கம்மவார் நாயுடு பெண் 24 BE(ECE) தனியார் பணி மேஷம் Aswathi (அசுவதி)\nD400019 கம்மவார் நாயுடு ஆண் 23 12TH சொந்த தொழில் கடகம் Poosam (பூசம்)\nD509428 கம்மவார் நாயுடு ஆண் 23 BE தனியார் பணி தனுசு Moolam (மூலம்)\nD421483 கம்மவார் நாயுடு ஆண் 24 BBA தனியார் கம்பெனி\nD466591 கம்மவார் நாயுடு ஆண் 24 BE வெளிநாட்டு பணி சிம்மம் Pooram (பூரம்)\nD479478 கம்மவார் நாயுடு ஆண் 24 12th Std சொந்த தொழில் தனுசு Pooradam (பூராடம்)\nD490308 கம்மவார் நாயுடு ஆண் 24 BE சொந்த தொழில் கும்பம் Sathayam (சதயம்\nD507361 கம்மவார் நாயுடு ஆண் 24 10th Std தனியார் பணி கடகம் Poosam (பூசம்)\nD466343 கம்மவார் நாயுடு ஆண் 25 Diploma சொந்த தொழில் விருச்சிகம் Kettai (கேட்டை)\nD474942 கம்மவார் நாயுடு ஆண் 25 Bsc தனியார் பணி மகரம் Avittam (அவிட்டம்)\nD484863 கம்மவார் நாயுடு ஆண் 25 BE தனியார் பணி மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD488739 கம்மவார் நாயுடு ஆண் 25 BE தனியார் பணி கும்பம் Sathayam (சதயம்\nD493016 கம்மவார் நாயுடு ஆண் 25 MA உதவி பேராசிரிய மகரம் Avittam (அவிட்டம்)\nDA339370 கம்மவார் நாயுடு ஆண் 26 DME., வெளி நாட்டு பணி\nD390779 கம்மவார் நாயுடு ஆண் 26 BCOM சொந்த தொழில் சிம்மம் Makam (மகம்)\nD426887 கம்மவார் நாயுடு ஆண் 26 MA BEd அரசு பணி தனுசு Moolam (மூலம்)\nD431345 கம்மவார் நாயுடு ஆண் 26 9th Std தனியார் பணி ரிஷபம் Karthigai (கார்த்திகை)\nD439444 கம்மவார் நாயுடு ஆண் 26 BE தனியார் பணி மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD456418 கம்மவார் நாயுடு ஆண் 26 BA (Dcoop) தனியார் பணி மிதுனம் Thiruvathirai (திருவாதிரை)\nD462250 கம்மவார் நாயுடு ஆண் 26 MBA சொந்த தொழில் தனுசு Pooradam (பூராடம்)\nD463279 கம்மவார் நாயுடு ஆண் 26 ITI அரசு பணி கன்னி Uthiram (உத்திரம்)\nD464021 கம்மவார் நாயுடு ஆண் 26 ITI தனியார் பணி ரிஷபம் Rohini (ரோஹினி)\nD469550 கம்மவார் நாயுடு ஆண் 26 12th Std அரசு பணி கன்னி Hastam (ஹஸ்தம்)\nD477381 கம்மவார் நாயுடு ஆண் 26 BTech தனியார் பணி ரிஷபம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nD482332 கம்மவார் நாயுடு ஆண் 26 10 th தனியார் பணி மிதுனம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nD483214 கம்மவார் நாயுடு ஆண் 26 BA தனியார் பணி மீனம் Revathi (ரேவதி)\nD495856 கம்மவார் நாயுடு ஆண் 26 BE தனியார் பணி துலாம் Chithirai (சித்திரை)\nD501912 கம்மவார் நாயுடு ஆண் 26 B.E.(E.C.E) இன்ஜினீயர் மிதுனம் Thiruvathirai (திருவாதிரை)\nD506761 கம்மவார் நாயுடு ஆண் 26 MTECH தனியார் பணி மகரம் Thiruvonam (திருவோணம்)\nD507788 கம்மவார் நாயுடு ஆண் 26 Diploma தனியார் பணி துலாம் Visakam (விசாகம்)\nD509528 கம்மவார் நாயுடு ஆண் 26 BE தனியார் பணி துலாம் Visakam (விசாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_29.html", "date_download": "2018-05-20T10:46:45Z", "digest": "sha1:WF5CI72SIVQJ5BJBJIAKVQ3MCARAQLG6", "length": 7413, "nlines": 26, "source_domain": "www.nallanews.com", "title": "பிக்பாஸ்.. இது ரியாலிட்டி ஷோவா, இல்லை ரீல் ஷோவா? எத்தனை லாஜிக் ஓட்டைகள் பாருங்க - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Cinema / பிக்பாஸ்.. இது ரியாலிட்டி ஷோவா, இல்லை ரீல் ஷோவா எத்தனை லாஜிக் ஓட்டைகள் பாருங்க\nபிக்பாஸ்.. இது ரியாலிட்டி ஷோவா, இல்லை ரீல் ஷோவா எத்தனை லாஜிக் ஓட்டைகள் பாருங்க\nசென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதங்கள் நடந்து வருகின்றன. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இதற்கு முன்பும் அத்தொலைக்காட்சி இப்படி விவாதங்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் ஹிட் அடித்துள்ளன. அழுகை, மகிழ்ச்சி, கோபம் என நவரசங்களையும் பங்கேற்பாளர்கள் வழங்கி, வாசகர்களை கட்டிப்போடுவது வழக்கம்.\nஅந்த வரிசையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவி கையில் எடுத்துள்ளது. இது பெயருக்கான 'ரியாலி'ட்டி ஷோ அல்ல, நிஜமாகவே ரியலாக நடக்கும் காட்சிகளைதான் ஷோவாக காட்டுகிறோம் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரம். இதற்கு முன்பு பல்வேறு மொழி சேனல்களும் அப்படித்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பின.\nவாசகர்கள் அலர்ட் ஒருநாள் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் சுவாரசியங்களை மட்டும் எடிட் செய்து இரவு 9 மணிக்குமேல் விஜய் டிவி ஒளிபரப்புவதாக அறிவிக்கிறது. அந்த வீட்டில் நிலையாக 30 காமிராக்கள் பொருத்தப்பட்டு, மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. ஆனால் வீட்டுக்குள் நடப்பதெல்லாம் இயல்பாக இருப்பதாக தெரியவில்லை என்கிறார்கள் பிக்பாஸை கடந்த சில தினங்களாக பார்க்கும் வாசகர்கள்.\nகை வந்துச்சே உதாரணத்திற்கு, 'குண்டு ஆர்த்தி' கதவை திறக்க முடியாமல் திறந்தபோது, அறைக்குள் இருந்து, ஒரு கை நீண்டு அவர் கதவை திறக்க உதவியது. இவ்வாறு செய்தது, பிக்பாஸ் செட் உதவியாளர்தான் என்ற குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. பங்கேற்பாளர்கள் 15 பேருக்கு மட்டுமே செட்டுக்குள் அனுமதி என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காமிராக்கள் நகருகிறதாம் அதேபோல கேமராக்கள் அனைத்தும் நிலையானவை என கூறப்பட்ட நிலையில், சில காட்சிகளின்போது காமிரா நகர்வதை வாசகர்களால் கவனிக்க முடிந்ததாக தெரிவிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேவையானதை செய்கிறார்கள் வீட்டில் தினமும் சென்டிமென்ட், கோபவாக்குவாதங்கள் நடப்பது இயல்புக்கு மாறாக உள்ளது. அதிலும் ஜூலியானாதான் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரை சுற்றியே காட்சிகள் காட்டப்படுகிறது. அவரும் சென்டிமென்ட்டாக பேசுகிறார், ஜல்லிக்கட்டு பற்றி உரையாடுகிறார், அழுகிறார், எது தேவையோ அது எல்லாவற்றையும் செய்கிறார். தேர்ந்தெடுத்த நாடகம் மேற்கண்ட காட்சிகளையெல்லாம் வைத்து பார்த்தால், இது ரியாலிட்டி ஷோ இல்லை, ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்து நடக்கும் நாடகம்தான் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=850", "date_download": "2018-05-20T10:08:34Z", "digest": "sha1:XDYOOECNFVXXDRSENX4AP5WO4Q4V33U4", "length": 21689, "nlines": 252, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "த.ஜெயசீலன் | Thanabalasingam Jeyaseelan: பாரதி", "raw_content": "\nதளர்த்திப் பாமரர் படிக்கும் படிசெய்தோன்\nபரிசீலித்து இன்றைக் கேற்றதைத் தேர்ந்தவன்\nசுதந்திரக் கனல் சுடரநெய் விட்டவன்.\nபுதுமைப் பெண்ணின் தளைகள் அறுத்தவன்.\nஎதிலும் தெய்வத்தைக் கண்டுஓர் சித்தனாய்\n“நமக்குத் தொழில் கவி நாட்டுக் குழைத்தல்\nயான் மனத்தடையால் கவி வார்த்தைகள்\nகோயில் யானையே கூற்றெனத் தாக்கிட\nதமிழ்ப் பரம்பரைக்கு மூச்சாய் உசுப்புவான்\nஎன் குரலில் என் கவிகள்\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2011/10/22/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T09:42:26Z", "digest": "sha1:2RTYHIPKM34QEKJP3OZDJL65RBAXQJYV", "length": 20814, "nlines": 265, "source_domain": "vithyasagar.com", "title": "2 அறிவு தரும் ஆனந்தம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\n12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு….. →\n2 அறிவு தரும் ஆனந்தம்..\nPosted on ஒக்ரோபர் 22, 2011\tby வித்யாசாகர்\nஉலகே உலகே காது கொடு\nஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு\nமனமே மனமே பாடுபடு – படிப்பால்\nஎம் வறுமைக் கோட்டை யழித்துவிடு\nஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்\nபசுமைப் போற்ற முயற்சி யெடு;\nசேர்த்து சேர்த்து வைத்தப் பணம்\nபடித்து உழைத்துப் பெற்றக் கல்வி\nஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;\nமிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை\nகல்லார் மிரட்டி வாழ்கின்றார் –\nஎன்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்\nஎம் தேசம் சுமந்து நடப்பவரே;\nமண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் and tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award. Bookmark the permalink.\n← உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\n12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு….. →\n7 Responses to 2 அறிவு தரும் ஆனந்தம்..\n7:23 பிப இல் ஒக்ரோபர் 22, 2011\nகிட்டத்தட்ட நூற்றி முப்பத்தாறு குழந்தைகளின் கல்விப் பொறுப்பை ஏற்று, அவர்களின் எதிர்காலப் பிரகாசத்தின் மூலம் நாளைய தலைமுறையின் வரலாற்றையே கல்விப் பாதையில் மாற்ற முயன்றுவரும் நட்பு நிறை அன்பர் திரு. ஜான் பெஞ்சமின் என்பவர் அக்குழந்தைகளுக்கு வேண்டி ஒரு பாட்டமைக்க வேண்டுமென்றும் அதற்கு ஒரு பாடல் எழுதித் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டமைக்கிணங்க எழுதிடியது. பெருமதிப்பிற்குரிய அம்மா ஜானகி பாடவுள்ளார் என்பது சிறப்பிற்குரியது.\nஇப்பாடல் அவருக்கும், அக்குழந்தைச் செல்வங்களுக்குமே சமர்ப்பணம்\n4:07 பிப இல் ஒக்ரோபர் 24, 2011\nஓ அப்படியா..மிகவும் அறிய செயல்.\nமாணவர்களுக்கு உரிய மிக அருமையான பாடல் இது.\n8:47 முப இல் ஒக்ரோபர் 25, 2011\nநன்றி உமா இதை மெச்ச ஒரு ஆசிரியையான உங்களுக்கே முதலிடம் உண்டு. முடிந்தால் மாணவர்களுக்கு படித்துக் காட்டவும். அவர்கள் உணர்கிறார்களோ. எத்தனை உள்வாங்குகிறார்கள் என்று பார்க்கவும். மிக்க அன்பும் வணக்கமும்\n6:43 பிப இல் ஒக்ரோபர் 26, 2011\nகுழந்தைகளுக்கான படைப்புகள் குறைந்துவரும் நாளில்\nஅழ. வள்ளியப்பாபோல் ஆகும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்..\n10:06 முப இல் ஒக்ரோபர் 27, 2011\nநன்றி ஐயா. வெறும் மண்ணாகவே இருக்கிறேன். சிற்பிகளே நம்மைச் சிலையாக்கிப் போகின்றனர்.\n9:28 முப இல் ஒக்ரோபர் 27, 2011\nஇது ஒரு குழந்தை பாடிய தாலாட்டு\nபரந்த மனசு இன்னும் பெரிசா படரனும்\nஅதற்கு கோடி ஆண்டுகள் வாழ இறைவனை\n11:50 முப இல் ஒக்ரோபர் 27, 2011\n//கோடி ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்//\nதாயின் நிகரன்பு தங்கையினதும் எனும் நம்பிக்கையே என் எழுத்துப் பயணத்தின் முதல் புள்ளியும் மூலப்பொருளுமானது சுகந்தினி. மனிதனாக வாழவே நினைவு தெரிந்த நாளிலிருந்து முயற்சித்தும் கற்றுமே வருகிறோம். முழு மனிதனாய் வாழ்வதொன்றே மரணத்தின் முன்னான பெருலட்சியம். அதற்கிடையில் இதுபோன்ற என் அன்புத் தங்கையின் அன்பில் திளைப்பேனெனில் அதென் வாழ்வின் கூடுதல் பேறு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-vrishikam-2018-2019", "date_download": "2018-05-20T09:56:14Z", "digest": "sha1:Y34PW3R3FOMV3NWNEMEBJDUGBHGUMCBD", "length": 15259, "nlines": 237, "source_domain": "www.astroved.com", "title": "விருச்சிகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019 ( Tamil Puthandu Rasi Palangal Vrishikam 2018 – 2019 )", "raw_content": "\n(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)\nஎதிலும் விடாப்பிடியாக செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய், தைரியம் மற்றும் சுகஸ்தானாதிபதி சனியுடன் 2 ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். பொருளாதரத்தில் நிலையற்ற தன்மை இருக்கும். தேவையற்ற வீண் விவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் பொறுமையுடனும், விழிப்புடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nகுருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான 12 ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். மறைமுக எதிரிகளால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுங்கள். 11/10/2018 க்கு பிறகு கடந்த கால இழப்புகளையும், பிரச்சினைகளையும் நினைத்து கவலை படாமல், தற்போதைய விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தனக்கு பயனில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை கைவிடுங்கள். மனக்கவலை, தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க தியானமும், இறைவழிபாடும் நல்லது.\nராகு, கேது முறையே 6/3/2019 வரை 9,3 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்துப்பிரச்சினை உண்டாகும். வெளியூர், வெளிநாடு பயணங்கள், ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். புகழ், பெருமை அதிகரிக்கும்.\n6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 8,2 க்கு வருவதால் எதிர்பாராத பிரச்சினைகள், வழக்குகள் உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களுக்கு முன் நிற்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை பாதிக்குமென்பதால் கவனம் தேவை.\nசனிபகவான் வருடம் முழுவதும் 2 ல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற செலவீனங்களை தவிர்க்க பொருளாதார நிலையில் கவனம் தேவை. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது குடும்ப விஷயங்களில் அவசரபடாமல் பொறுமையுடன் செயல்பட்டால் அமைதியுடன் வாழலாம். மற்றவ்ர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். யாரையும் குறை சொல்வதை தவிர்க்கவும். சொத்து பிரச்சினைகளை சுமுகமாக கையாள்வது நல்லது.\nவியாபாரத்தில் எதிலும் பொறுமையும், கவனமும் தேவை. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nஉத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும். அலுவலக ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nபடிப்பில் அதிக கவனம் தேவை. பாடங்கள் படிப்பதை தள்ளிப்போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆசிரியர்களிடம் பணிவாகவும், நல்ல நண்பர்களுடன் இணக்கமாகவும் இருந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.\nதலைமையிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். சகாக்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். யாருக்கும் வீண் வாக்குறுதிகளை தர வேண்டாம். பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nதற்போதுள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். பொறுமை, விழிப்புணர்வு, இன்முகத்துடன் பேசினால் எதிலும் வெற்றி நிச்சயம்.\nஏழை, எளியவர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு பண உதவி, அன்னதானம் செய்யுங்கள்.\nஸ்ரீ சனிபகவான், குருபகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\nஸ்ரீ காலபைரவருக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11739", "date_download": "2018-05-20T10:04:48Z", "digest": "sha1:YWUQAIJQGHXKUVAYFVIK5YBNMVMMAP6R", "length": 12681, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "smart city | ஸ்மார்ட் சிட்டி: தமிழக அரசு திட்ட அறிக்கை சமர்பித்தது!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஸ்மார்ட் சிட்டி: தமிழக அரசு திட்ட அறிக்கை சமர்பித்தது\nதமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் 12 நகரங்களுக்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம், தமிழக அரசு சமர்பித்துள்ளது.\nதமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நவீன நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அறிக்கையை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்துள்ளது. இதன்படி 12 நகரங்களை நவீனமாக மாற்றம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n’ - கர்நாடக அரசியலில் அடுத்தது என்ன\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nரத்தத்தைச் சுத்திகரிக்கும், உடல் பருமன் குறைக்கும், வயிற்றுப்புண் ஆற்றும்... கிரீன் பிளட்\n`கிறிஸ் லின், உத்தப்பா அபாரம்' - பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கொல்கத்தா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-20T10:36:10Z", "digest": "sha1:CXZSANGUQFZ4CKRDZJ52LUWQ4QTPXZ4V", "length": 13564, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி! | CTR24 நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி! – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ‘சி’ மிகவும் முக்கியமானது. இவ்வரிசையில் ஆய்வுகளின்படி வைட்டமின் ‘டி’ நோய் எதிர்ப்பு சக்தியாக நன்கு செயல்படுகின்றது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதனை சூரிய ஒளி வைட்டமின் என்றே குறிப்பிடுவார்கள். சூரிய ஒளி சருமத்தின் மீது வரும்பொழுது ரசாயன மாற்றங்களால் வைட்டமின் ‘டி’ உருவாகின்றது. இதனால் தான் கோடை காலங்களில் ஃப்ளூ, சளி கம்மியாக இருக்கும். ஏனெனில் அதிக சூரிய ஒளி இருக்கும். உலக அளவிலேயே வைட்டமின் ‘டி’ குறைபாடு அநேகருக்கு இருப்பதால் மருத்துவ ஆலோசனைபடி சத்து மருந்தாக சிபாரிசு செய்யப்படுகின்றது. பொதுவில் வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு இருந்தால்\n* தலைவலி, * சோர்வு, * நீண்ட கால்வலி, * சுவாச உறுப்புகளில் பிரச்சினை, * எலும்பு தேய்மானம், * உயர் ரத்த அழுத்தம், * கவனிப்பதில் குறைபாடு, * இருதய பாதிப்பு, * மன அழுத்தம், * புற்றுநோய் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.\nஅன்றாடம் காலை இளம் வெயில் கை, கால்களில் படும்படி 10 நிமிடங்கள் இருப்பது நிறைந்த நன்மைஃப்ளூ, சளி தொல்லை இவற்றிலிருந்து தப்பிக்க வைட்டமின் ‘சி’ அதிகம் சிபாரிசு செய்யப்படுவதனை பார்க்கின்றோம். நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ‘சி’ மிகவும் முக்கியமானது. இவ்வரிசையில் ஆய்வுகளின்படி வைட்டமின் ‘டி’ நோய் எதிர்ப்பு சக்தியாக நன்கு செயல்படுகின்றது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nவைட்டமின் ‘டி’ வீக்கத்தினை வெகுவாய் குறைக்க வல்லது. புற்று நோய் செல்களை அழிக்க வல்லது. மூளை செயல் திறனுக்கு வெகுவாய் உதவுவது. வைரஸ் கிருமிகளை குறிப்பாக சுவாச மண்டலத்தினை தாக்கும் வைரஸ் கிருமிகளை வெகுவாய் எதிர்க்கக்கூடியது. எனவே தான் ஃப்ளூ, சளித்தொல்லை இவை நன்கு தவிர்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அளிக்கும்.\nPrevious Postபொதுத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து கனடா அவதானமாக இருக்க வேண்டும் Next Postஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maruthuvakurippugal.blogspot.in/2015/05/noi-theerkkum-maruthuva-kurippugal.html", "date_download": "2018-05-20T09:44:26Z", "digest": "sha1:SVEZSKRH3TUZEU64C3X4KJVFBTULKC4W", "length": 14202, "nlines": 141, "source_domain": "maruthuvakurippugal.blogspot.in", "title": "நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் - maruthuva kurippugal", "raw_content": "\nHome / மருத்துவ குறிப்புகள் / நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்\nநோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்\nAuthor - தேன் நிலா Date - 6:18:00 PM மருத்துவ குறிப்புகள்\nநோய் தீர்க்கும் மருத்துவ குறிப்புகள் மற்றும் மூலிகைகள்\nதற்காலத்தில் மனிதன் கருவில் உருவானதிலிருந்தே அவனுக்கு மருத்துவர் மருந்துகளை கொடுத்து விடுகிறார். பிறந்து வளர வளர நாள்தோறும் ஏதேனும் ஒரு நோய் காரணமாக மருந்துகளை தேட ஆரம்பிக்கிறான்.\nஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை மருந்துண்ணாமல் இருப்பதுதான். ஆனால் தற்காலத்தில் அது சாத்தியமில்லை.\nஉண்ணும் உணவுப் பொருள், குடிக்கும் நீர் உட்பட அனைத்திலுமே இன்று இராசாயணம் கலந்துவிட்டது. விளைவு\nஎந்த ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, மேல்தட்டு, கீழ்தட்டு என பாகுபாடு இல்லை நோய்க்கு. அசந்தால் அடித்து போட்டுவிடும். ஆரோக்கியம் குன்றச் செய்யும் நோய் கிருமிகளுக்கு இந்த பாகுபாடெல்லாம் தெரிவதில்லை. வசதி இருந்தால் உயர்தரமான மருத்துவம்.. இல்லையென்றால் தங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகளை கையாண்டு நோயை குணப்படுத்த முயற்சிக்கின்றனர்.\nஇயற்கையிலேயே கிடைக்கும் மருந்துவ குணம் மிக்க தாவரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி நோய் தீர்க்கிறார்கள். இதற்கு இயற்கை வைத்தியம் என்ற பெயர் வைத்திருந்தாலும், மற்றொரு பெயராக மூலிகை வைத்தியம் என்கின்றனர்.\nநம் நாட்டில் என்னென்ன மூலிகைகள் உள்ளன அவைகள் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகின்றன அவைகள் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகின்றன\nகண்ணில் பார்க்கும் ஒவ்வொரு தாவரமும் அதனுள் ஓர் மருத்துவ சக்தியை ஒளித்து வைத்துள்ளது. சாதாரணமாக நாம் களையாக நினைக்கும் புல் பூண்டு கூட அதனுள் அபிரிதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.\nநோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்:\nதீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.\nதீரும் நோய்கள்: உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை.\nதீரும் நோய்கள்: கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.\nதீரும் நோய்கள்: முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.\nதீரும் நோய்கள்: இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.\nதீரும் நோய்கள்: காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச.\nதீரும் நோய்கள்: பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).\nதீரும் நோய்கள்: சளி, இருமல், தொண்டைக் கட்டு.\nதீரும் நோய்கள்: தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.\nதீரும் நோய்கள்: சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.\nதீரும் நோய்கள்: நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங் கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.\nதீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.\nஇரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு கட்டுபடுத்த.\nதீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு செரியாமை (அஜீரணம்), மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு.\nதீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு, இடைவிடாத விக்கல், கோழை.\nதீரும் நோய்கள்: புண்களுக்கு வெளிப்பூச்சு மட்டும்.\nதீரும் நோய்கள்: தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.\nதீரும் நோய்கள்: உடற்சூடு, தலைப் பாரம் குறைய.\nதீரும் நோய்கள்: அஜீரணம், குமட்டல், வாந்தி.\nவாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி.\nதீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம்.\nதீரும் நோய்கள்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.\nமேற்கண்டவை ஒரு உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளவைதான். ஆயிரக்கணக்கான மருத்துவ தாவரங்கள் உலகில் காணப்படுகின்றன. அவைகள் அனைத்துமே மனிதனுக்கு நோய் தீர்க்கும் மருத்துவ மூலிகைகள்தான்.\nநோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்:\nசாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி, உயிரை பறிக்க கூறிய எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் முதலான கொடிய நோய்களுக்கும் கூட மூலிகை மருத்துவம் உள்ளது. சரியான முறையில் கடைபிடித்தால் எந்த ஒரு கொடிய நோய்களையும் இயற்கையாக கிடைக்கும் இந்த மூலிகைகளை கொண்டே சரி செய்துவிடலாம் என அடித்து சொல்கின்றனர் மூலிகை மருத்துவர்கள்.\nமூலிகைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல... விலங்குகளுக்கும் கூட நோயை தீர்க்கின்றன. இயற்கையிலேயே சில விலங்குகள் அவற்றின் மூலிகை தன்மைகளை அறிந்து வைத்துள்ளன. கீரி-பாம்பு சண்டையில் கீரிக்கு ஏறிய விஷயத்தை முறிக்க அது தேடி செல்லும் மூலிகை செடிகள், குரங்குக்கு காய்ச்சல் வந்தால் அது தேடி எடுத்து வாயில் அதக்கி கொள்ளும் மூலிகை என நிறைய உள்ளன.\nமருத்துவ முறைகளில் மூலிகை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஆங்கில மருத்தும், சீனர்களின் அங்கு பங்சர் மருத்துவம் என குறிப்பிட்ட வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிறந்த இயற்கையான வைத்திய முறை மூலிகை மருத்துவம் என சொல்லப்படும் சித்த மருத்துவம் தான்.\nTags: maruthuva kurippugal, மருத்துவ குறிப்புகள், மருத்துவம், மூலிகை, மூலிகை மருத்துவ குறிப்புகள், மூலிகை மருத்துவம்.\nநோய்கள் வராமல் தடுக்கவும் செய்கின்றன நல்ல பயனுள்ள பதிவு\nபின்னூட்டம் அளித்து ஊக்கபடுத்திய திரு பட்டாபி ராமன் அவர்களுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் May 31, 2015 at 6:24 PM\nமிகவும் பயனுள்ள குறிப்புகள்... நன்றி...\nஇன்று முதல் உங்கள் தளத்தை தொடர்கிறேன்...\nதங்களின் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://may17iyakkam.com/date/2012/08/", "date_download": "2018-05-20T10:14:42Z", "digest": "sha1:J2G3I65YOWHQ5GS37LDD7V42YO34RV5C", "length": 12642, "nlines": 138, "source_domain": "may17iyakkam.com", "title": "August 2012 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nஇந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்\n10-8-2012இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்இந்திய இலங்கை பொருளாதர ஒப்பந்தம் – ஐ. நா, அமேரிக்காவின் இலங்கை ஆதரவு, டெசோ மாநாடு மற்றும் அ. மார்க்ஸ் அரசியல் ...\nதமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம் – காணொளிகள்\nதமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம் – படங்கள்\n12 08 12 சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் என்ற தலைப்பில், மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ...\nஹிரோஷிமா நினைவு நாள் – காணொளிகள்\nதமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம்\nதோழர் சிவந்தனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு வலுப்படுத்தியும், சிவந்தனின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதே நேரம் சர்வதேசம் இலங்கை அரசிற்கு துணை நிற்பதை கண்டித்தும், குறிப்பாக ஐ. நா ...\nஹிரோஷிமா நினைவு நாள் – படங்கள்\nஅம்பேத்கார் , தியாகி இம்மானுவேல் சேகரனார் சிலைகளை உடைத்தவர்களை கண்டித்து பதாகை\nவரும் ஆகஸ்டு 6, 2012, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அணு கதிர்வீச்சு காரணமாக கொல்லப்பட்ட ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி பேரழிவை நினைவு கூர்தலுக்கு ஒன்று கூடல்… அணு கதிர்வீச்சு நமது ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2012/07/25/36-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T09:58:04Z", "digest": "sha1:AGMQ6KNLHAJN67EWZTFKHCQZDQ26K4NP", "length": 21906, "nlines": 291, "source_domain": "vithyasagar.com", "title": "36, கைம்பெண் அவளின் காலம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..\n36, கைம்பெண் அவளின் காலம்..\nஅது வெறும் நெஞ்சுக் குழிவரை\nவிழுங்கி விழுங்கா உன் நினைவு\nஅன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில்\nவெற்று நெற்றியில் காமம் தடவி\nவயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று\nகட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க\nகண்ட கழுதையெல்லாம் வந்து நிற்க’\nபின்; மனிதர்களை விரட்டி விரட்டி\nஎந்த வீட்டில் நான் உனக்கான விளக்கேற்ற மகளே \nஅடுத்தவர் நாக்கில் பாடாது இவ்வெளியெங்கும் படர்வாயோ\nஒரு ஆறடிப் பள்ளத்துள் –\nவாழ்க்கை அர்த்தமற்றுப் போகையில் நீ\nஅஞ்சிய காலத்தை எனைபோல் கடந்தவர் யாருமில்லை மகளே..\nஅழுகையின் தடந்தனை நீ கூட மிதித்துக் கடந்திருப்பாய்\nஅதலாம்விட்டு’ மிடுக்காய் இவளென் மகளென\nதுடிதுடிக்க கால்தூக்கி நிற்கும் முள்குத்தியவனைப் போல நான்\nஉன் சிரிப்பிலும் பயம் வரும்,\nபழைய ரிப்பன் உன் தலையிலேரும்\nவாடிய பூ இருந்தால் வைத்தனுப்பிவிட்டு\nஅழுத கண்ணீர் பூத்து –\nஉள்ளேக் கசப்பிருந்தும் உனை எண்ணி\nவீட்டுக்குள்ளே சிங்காரித்து – ஒரு\nநீ பூக்குமழகில் நடுங்கிக் கிடப்பேன்,\nகலைத்துப் போடும் உன் அழகில் உதிர\nநீ திட்டும் வசவை சேகரிப்பேன்..\nஎதிரே மிதிபடும் பாதங்களுன் உடலை\nவீடெல்லாம் ஒரு தீ கொளுத்தி\nஎடுத்ததற்கு எல்லாம் நீ ஏச்சு என்பாய்\nஎனக்கறுந்த தாலி முடிஞ்சி நீ வளமா\nகருவேல(ம்) முள்ளுதச்சி கடங்கார(ங்) கண்ணு வச்சி\nஉன் பதின்ம வயசைப் பறிக்காம\nகடிச்சிதிண்ணும் பார்வையில கொடுநாகம் திரியுமூரு,\nஉன் கால்கொலுசின் கவிதைப் பாடி\nஉன் உடம்பைத் தின்னும் பய காடு..\nஎன் மூச்சு தாங்கும் ஒருஉசிரே\nபூவுபொட்டு இல்லாம இந்த வெள்ளை வாழ்க்கைப்\nமஞ்சள் முகமா பூத்து வாழு,\nஉன் புருஷன் பேரை முன்னபோட்டு\nஇந்த விதவைப் பேரை அழிக்கப் பாரு,\nஎன் வெள்ளைப் புடவை கொஞ்சம் கிழித்து\nநீ தொட்டுவிடா(த) தூரம் போடு..,\nஉன் மெட்டிஒலி சப்தத்துல –\nஎன் மிச்ச வாழ்வில் வண்ணம் சேரு\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, எழுதுகோல், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், கைம்பெண், கோபம, சமூகம், தனிக்குடித்தனம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பாவம், பிரசவம், பிறப்பு, புதுக்கவிதை, பெண்குழந்தை, பொம்பள, பொம்பளைக் குழந்தை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தம், லட்சியம், வரதட்சணை, வலி, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..\nOne Response to 36, கைம்பெண் அவளின் காலம்..\nபடிச்சதும் ஒரு சோகமான ஃபீலிங் வந்திடுச்சி..\nஅவையம் காக்கும் ஒரு கோழி தன் முட்டைகளின் மீது வந்து யாரேனும் கைவைக்க வந்தால் படபடத்து நமை கொத்த சீறி வருமில்லையா, அப்படியொரு அவஸ்தையோடு தன் மகளை பொத்தி காத்துக் கொண்டிருக்கும் கணவரற்ற தாய்மார்களின் கண்ணீர் சிந்திய வெப்பத்தில் கனன்றுப் போனதுண்டு. என்னதான் அவர்களுக்கு அன்று உதவியிருந்தாலும் அவர்களுக்கான காயம் நிறைய ஆறாததன் வடு இன்னும் மனதிலுண்டு..\nநம்மருகில் அங்ஙனம் இருக்கும் தாய்களின் வதைதனை இயன்றவரை புரிந்துதவுவோம்..\nநன்றி: வல்லமை, பண்புடன், பிரவாகம் மற்றும் முகநூல் தோழமைகளுக்கு..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125062-accident-at-ramnathapuram-east-coast-road-4-people-dead.html", "date_download": "2018-05-20T09:47:18Z", "digest": "sha1:WFQG2AZZQOLIOSJMJJQRI4PPLNNQPSMY", "length": 19654, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "வேளாங்கண்ணி சென்ற சுற்றுலா வேன் மீது மணல் லாரி மோதி கோர விபத்து! - 4 பேர் பலி | Accident at ramnathapuram East Coast Road ; 4 people dead", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவேளாங்கண்ணி சென்ற சுற்றுலா வேன் மீது மணல் லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி\nராமநாதபுரம் அருகே, கிழக்கு கடற்கரைச் சாலையில், இன்று காலை வேளாங்கண்ணி சென்ற வேன்மீது ராமநாதபுரம் நோக்கி வந்த மணல் லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 16 பேர், ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சுற்றுலா வேன் ஒன்றில் வேளாங்கண்ணிக்குச் சென்றனர். வேன், இன்று அதிகாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே உள்ள நாகனேந்தல் என்னும் இடத்தில், ராமநாதபுரம் நோக்கி வந்த மணல் லாரி, சுற்றுலா வேன்மீது மோதியது. இதில், வேன் ஓட்டுநர் ஜான் (40), வேனில் பயணித்த புனிதா (32), புஷ்பராஜ் (36), ரிப்பான் (12) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்..\nதேனி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் வெவ்வேறு இடங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சடையச் செய்துள்ளது. Sexual abuse against girls continued in theni\nதகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, போலீஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இதையடுத்து, விபத்தில் சிக்கி காயம் அடைந்த ரிச்சர்டு, லிசி, ரிஸ்வான், ஹெலன், ஜெனிபர் உள்ளிட்ட 16 பேர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துகுறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nகடந்த 3 நாள்களாக, தென் மாவட்டங்களில் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n’ - கர்நாடக அரசியலில் அடுத்தது என்ன\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nரத்தத்தைச் சுத்திகரிக்கும், உடல் பருமன் குறைக்கும், வயிற்றுப்புண் ஆற்றும்... கிரீன் பிளட்\n`கிறிஸ் லின், உத்தப்பா அபாரம்' - பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கொல்கத்தா அணி\n’ - ரசிகருக்கு உறுதியளித்த ரஜினி\nகர்நாடகத் தேர்தல் திக்...திக்... நிமிடங்கள் - உற்சாகத்தில் பா.ஜ.க தொண்டர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11938", "date_download": "2018-05-20T10:14:59Z", "digest": "sha1:I7MHMKYTCH5PT64IMHWPGHIDIWTXBX2M", "length": 13424, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "RBI Governor | தப்பு தப்பா கணக்கு போடக்கூடாது; ரகுராம் ராஜன் எச்சரிக்கை!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதப்பு தப்பா கணக்கு போடக்கூடாது; ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) கணக்கீடு செய்வதற்கு சிறப்பான வழிமுறையை கையாள வேண்டியது அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், தொழிற்சாலை உற்பத்திக்கும் நடுவே வேறுபாடு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். இதனிடையே ஜிடிபி வளர்ச்சியை கணக்கீடு செய்வதில் பின்பற்றப்படும் புதிய நடைமுறை குறித்து சந்தேகம் எழுந்தது.\nஇந்த நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில், \"ஜிடிபி வளர்ச்சி குறித்து பேசும்போது, அதை நாம் அளவீடு செய்யும் நடைமுறை குறித்தும் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். மக்கள் இடம் பெயரும்போது அதனால் மற்றொரு பிராந்தியத்தில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்னொன்றில் உற்பத்தி குறையவும் வாய்ப்புள்ளது. எனவே இடம் பெயரும்போது வளர்ச்சி விகிதத்தை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்\" என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n’ - கர்நாடக அரசியலில் அடுத்தது என்ன\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nரத்தத்தைச் சுத்திகரிக்கும், உடல் பருமன் குறைக்கும், வயிற்றுப்புண் ஆற்றும்... கிரீன் பிளட்\n`கிறிஸ் லின், உத்தப்பா அபாரம்' - பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கொல்கத்தா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t23864-topic", "date_download": "2018-05-20T10:12:33Z", "digest": "sha1:YK6THYZIEWN5LXA3SQA7ZWQJXKDC7JIN", "length": 27849, "nlines": 337, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஇனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஇனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஉங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது அமர்க்களம் தளத்தில் இனி தமிழில் எழுதலாம், நீங்கள் எழுத நினைக்கும் வாரத்தையை ஆங்கிலத்தில் அடித்து ஸ்பேஸ் பொத்தனை தட்டினால் வார்த்தை தமிழில் மாறிவிடும். இந்த முறை ஏற்கனவே முன்பு இருந்தது, இடையில் புதிய எடிட்டர் மாற்றப்பட்டதால் ஓராண்டு காலமாக உறவுகள் அனைவருக்கும் தமிழில் எழுத ரொம்பவும் கடினமாக இருந்தது, எனவே நாம் NHM Writter முதல் மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி வரை அனைத்தையும் பயன்படுத்தி வந்தோம். இதனால் அமர்க்களம் தொழில்நுட்ப உறவுகள் மிகுந்த சிரமப்பட்டு மீண்டும் தமிழ் தளங்களில் முதல் முறையாக புதிய எடிட்டரில் தமிழ் எழுதி வசதியை இணைத்துள்ளோம். இனி தமிழில் அடிக்க சிரமம் நமக்கில்லை. எந்த வித மூன்றாம் தரப்பு மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தற்போது தமிழில் அடிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஉறவுகள் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள், உங்கள் கருத்துக்களை மிகுந்த ஆவலோடு எதிர்பாக்கிறோம்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஆமாம் வேலை செய்கிறது... தங்கள் பணிக்குப் பாராட்டுகள்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nதமிழ் எழுதி வேலை செய்கிறது. நன்றி. பாராட்டுக்கள்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇப்போது இந்த சிரிப்பு எதற்கு >\nஇல்லை ஒருவேளை மகிழ்ச்சி கடலில் முழ்கி விட்டிர்களா\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nமிக்க சந்தோசம் மிக மிக சிறப்பான விடயம்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇப்போது இந்த சிரிப்பு எதற்கு >\nஇல்லை ஒருவேளை மகிழ்ச்சி கடலில் முழ்கி விட்டிர்களா\nநீண்ட நாள் கழித்து வேலை செய்வதால் மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன் அண்ணா.\nகடும் வேலைகளுக்கு மத்தியிலும் நமக்காக இதை சரி செய்த நாம அமர்க்கலத்தின் தொழில் நுட்ப வல்லுநர் ஸ்ரீராம் அவர்களை மனமார பாராட்டுகிறேன்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nபார்த்து உங்களுக்கு நீச்சல் வேற தெரியாதே\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nபார்த்து உங்களுக்கு நீச்சல் வேற தெரியாதே\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\n@முரளிராஜா wrote: இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்\nவாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் மு.ரா\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்\nஇதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்\nவாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்\nஸ்ரீராமை பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு எப்பவும் நீங்க தல யை பாரட்டறிங்க\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஇந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்\nஇதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்\nவாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்\nஸ்ரீராமை பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு எப்பவும் நீங்க தல யை பாரட்டறிங்க\nநான் கவனிக்கல அண்ணா மு.ரா பாராட்டு வாபஸ்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர\nஎன் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர\nஎன் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nபோயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர\nஎன் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே\nஇத நீங்க சொன்னாதான் எங்களுக்கு தெரியுமாக்கும்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\n@முரளிராஜா wrote: போயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்\nRe: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=604198", "date_download": "2018-05-20T10:18:30Z", "digest": "sha1:7LGXRKYW4YMG7WGMT6523DRWNVRMIG3N", "length": 4749, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி!", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nஜனாதிபதியை தனிமைப்படுத்தினால் ஐ.தே.க. தனியாட்சி அமைக்கும்: துமிந்த திஸாநாயக்க\nHome » சினி துணுக்கு\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி\nரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n‘பாகிமதி’ திரைப்படத்தின் டீஸரை 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nசவுதியில் பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: ஒப்புக் கொண்டார் மஹிந்த\nஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது\nசோனியா, ராகுலைச் சந்திக்கவுள்ள குமாரசாமி\nபுதிய அரசாங்கம் காவிரிப் பிரச்சனையை சரியாகக் கையாள வேண்டும் – ரஜினிகாந்த்\nஎரிபொருட்களின் விலை உயர்வுக்கு முடிவுகட்டவேண்டும் – ராமதாஸ்\nகட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil498a.blogspot.com/2013/06/blog-post_13.html", "date_download": "2018-05-20T10:09:53Z", "digest": "sha1:3LHGQEWQZ3NNID5W4CUCE3NYCB4SHLED", "length": 12743, "nlines": 224, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: விஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மனைவி!!!!!!!!!!!!!!!!!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மனைவி\nநெல்லை: நெல்லையில் கள்ள காதலி வீட்டில் விஏஓவை சிறை வைத்து விட்டு போலீசுக்கு தகவல்தெரிவித்தார் அவரது மனைவி. இதையடுத்து போலீசார் வந்து அவரை மீட்டனர்.\nதேனியை சேர்ந்தவர் முத்து. தூத்துக்குடி மாவட்டம் மருதன் வாழ்வு கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓவாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். மேலும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் பாளை கேடிசி நகரில் குடியிருந்து வருகின்றனர்.\nதூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த நடராஜன் மனைவி சத்யா. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் நடராஜன் திடீரென இறந்து விட்டார். இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை போன்ற சான்றிதழ்கள் பெற சத்யா விஏஓ அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அப்போது முத்துவுக்கு்ம், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.\nஇதையடுத்து பாளை பாரதி நகரில் வீடு வாடைக்கு எடுத்து சத்யாவை அவர் அங்கு குடியமர்த்தினார். மனைவிக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.\nஇந்த விபரம் மனைவி மாலாவுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இரவு மாலாவுக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு கணவர் வீட்டுக்கு வராததால் அவர் சத்யா வீட்டுக்குதான் போயிருப்பார் என நினைத்த மாலை நேராக சத்யாவின் வீட்டுக்கு வந்தார்.\nஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வெளிப்புறமாக கதவை பூட்டிய அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமககளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து அவரை மீட்டனர். இதையடுத்து விஏஓ முத்துவையும், அவரது கள்ளகாதலி சத்யாவையும் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nதிருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோக...\nபெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழ...\nகணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா \nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்...\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ...\nகாதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன\nகணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து \nபாரதி காணாத புதுமைப் பெண்கள் \nஇந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அர...\nஇந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந...\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மன...\nபொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்க...\nபசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங...\nகாட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோ...\nபோதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்...\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2011/12/blog-post_5838.html", "date_download": "2018-05-20T09:38:38Z", "digest": "sha1:TVTXMHH2MCPZWESHV4XAY3X6R2UFAHLU", "length": 9041, "nlines": 163, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே", "raw_content": "\n ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே\nஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே\nஇன்பமாக இருப்பதுதான் நம் ஆன்மாவின் இயல்பு\nஇறைவன் நாம் அனைவரும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை\nசுகமாக,மகிழ்ச்சியாக வாழவே அனைத்து வசதிகளையும்\nஆனால் இன்று உலகில் பெரும்பாலானோர் இறைவன்\nஅனைவருக்கும் வழங்கிய வசதிகளை தங்களுக்கு\nமட்டும்தான் என கருதி சுயநல எண்ணத்துடன் பிறருக்கு\nசேரவேண்டிய தனைத்தையும் தங்கள் ஆதிக்கத்தை\nஅடிப்படை வசதிகள்,சுகங்கள் உரிமைகளின்றி துன்பபட்டுகொண்டிருக்கின்றனர்\nதன சுகம்,சுயனலதிர்க்காக பிறரை துன்புறுத்தும்\nஆனால் எந்த காரணமும் இல்லாமல்\nபிறரை துன்புறுத்தி கொடுமை செய்து\nஇவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால்\nஎன பல பிரிவுகளாக பிரிந்து,அறியாமைக்கும்,\nமூட நம்பிக்கைகளில்,மது போதை,சிந்திக்கும் திறமையின்மை ,அவநம்பிக்கை போன்ற தீய குணங்களால் ஆட்பட்டு\nமதி மயங்கி உள்ளவர்களால் என்ன செய்ய முடியும்\nஉலகெங்கும் அவர்களின் போராட்டங்கள் நசுக்கபடுகின்றன.ஒடுக்கபடுகின்றன\nகாப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி\nஇறைவனின் பாதங்களை முழுமையாக சரணடைவதுதான்\nபாற்கடலில்,பள்ளி கொண்ட அரங்கன்,குரங்கனோடு சேர்ந்துகொண்டு\nராம பிரானாக அவதரித்து அரக்கர்களை அழித்து நல்ல நிர்வாகத்தை மக்கள்\nநம் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும்.\nவெவேறு வடிவங்களே என்பதை உணர வேண்டும்.\nகாக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் ...\nயாருக்கு அடிமை செய்ய வேண்டும் \nகடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் நம்மால் ...\nஉண்பதும் உறங்குவதும்தான் உன் வாழ்க்கையின் லட்சியமோ...\nதண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே\nமனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி அதை ஒருமைபடுத்த...\nநாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நான் என்ற அகந்த...\nமிக குறுகிய காலமே இந்த உலகில் வாழ போகும் நாம் இரு...\nபிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும் இறந்தால் பிறந்துத...\nதிருந்திய வாழ்க்கை அமிழ்தினும் இனிது என்றார்\n ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்க...\nபற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்\nநிலையற்ற உடலின் துணை கொண்டு நிலையான இறைஇன்பத்தை ...\nஉயிரை ஏன் வளர்க்க வேண்டும் \nஎன்று மறையும் இந்த விரோத போக்கு\nபாசம் என்பது சுயநலம் கொண்டது அன்பு சுயநலமற்றது\nபொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால் பலபிறவிகளுக்கு ப...\nஅதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை...\nஇந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்\nஉன் வேதனைக்கு பிறரை நிந்தனை செய்வதை நிறுத்து\nஇறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்\nபுத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா\nஇன்று யோகி ராம்சுரத்குமார் பிறந்தநாள்காசியில் பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/05/42.html", "date_download": "2018-05-20T09:39:00Z", "digest": "sha1:55HCG4Y5RDYHPP3BHQ3BWAGZR2NWDFXG", "length": 9740, "nlines": 212, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(42)", "raw_content": "\nஆனந்தம் நம்மிடமே உள்ளது என்று\nஸ்வாமிகள் கூறுகிறார் இந்த கீர்த்தனையில்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 9, 2013 at 6:49 AM\n//ஆனந்தம் நம்மிடமே உள்ளது என்று\nஸ்வாமிகள் கூறுகிறார் இந்த கீர்த்தனையில்.\nஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் \nநாவிற்கு ருசிக்க -வடைபருப்பு பானகம்,ஹனுமார் வடைமாலை\nஆன்மாவிற்கு ருசிக்க ராம நாமம்\nதிண்டுக்கல் தனபாலன் May 9, 2013 at 6:52 AM\nஅருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (52)\nதியாகராஜ சுவாமி சிந்தனைகள் (51)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (50)\nமனமிரங்கினான் மாலவன் குளிர் மழையாய் பொழிந்தான்\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (43)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (39)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (4)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (3)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (2)\nஆன்மீகத்தில் ஏன் முன்னேற்றம் இல்லை\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thekkikattan.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-20T10:06:16Z", "digest": "sha1:XH7BTFS3J2RPA2BT4GN5PX35PFASBRFO", "length": 12487, "nlines": 298, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: சாய்நோக்கு", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nபதின்ம கால மன டைரிப் பதிவுகள்...\nஎங்க ஊரிலும் வெள்ளை மழை: Snow Photography\nமதுரை \"குழந்தைகள் மன நலப் பேணல்\" நிகழ்ச்சி சார்ந்த...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nதன் அடிமடியை திறந்து தன்பாரம்\nLabels: அனுபவம், கவிஜா, சமூகம்\nஏன் இப்புடீ நல்லா தானே போயிட்டு இருந்திச்சி..\nஅண்ணே கவிதை சூப்பர் . என்ன பண்றது எப்போவுமே பகட்டுகுத்தான் மரியாதை\nசொல்ல வந்த கருத்தின் மையத்தை தொட்டுச் செல்கிறது. நன்றி - குட்டிபையா\nஏன் இப்புடீ நல்லா தானே போயிட்டு இருந்திச்சி...//\nஅப்பப்போ இப்படி நீ இடை இடையிலே வந்து கேக்கிறது, I enjoy and seems to be funny... :))\n//மீன்ஸ் - என்ன பண்றது எப்போவுமே பகட்டுகுத்தான் மரியாதை//\nஇனிமே ரோட்டுக்கடையிலேயே மெழுகு பூசாத அழுக்கு ஆப்பிள் வாங்கிக்கறோம்ங்க.. :)\nஅதோட கண்ணைப்பறிக்கிற பப்பளபளபள எஙக்ல்லாம் இருக்கோ அதைப்பார்க்க அறிஞ்சுக்க ஞானக்கண் மூணாவதா வேணும்ன்னு கவிதையும் கூடவே படம் வேற சொல்லுதே.. :))\n:) வெளிப்பூச்சில் உட் பூச்சி தெரியாமல் தான் போய்விடும். அழகிய நல்லதொரு கவிதை.\nமுடிச்சி நல்லா இருக்கு. இன்னும் நெறையா இது போல முடிக்க வாழ்த்துகிறேன்.\nகாட்டாறு இந்த பேரை பாத்ததும் தோன்றியது\n\" காட்டாறு நீங்க ஒரு மோட்டாறு \"\nஒற்றை சொல்லுக்கு இருக்கும் சக்தி இன்னொரு கவிதையாவே வந்திருச்சு. I am honored, doc\n நாயகி, இப்படி அடிக்கடி வந்து குட்டியோ/தட்டியோ கொடுத்திட்டுப் போனா நல்லாத்தான் இருக்கும்... :)\nஅதோட கண்ணைப்பறிக்கிற பப்பளபளபள எஙக்ல்லாம் இருக்கோ அதைப்பார்க்க அறிஞ்சுக்க ஞானக்கண் மூணாவதா வேணும்ன்னு கவிதையும் கூடவே படம் வேற சொல்லுதே.. :))//\nஅதெப்படிங்க விட்டுப் போன பகுதியையும் சேர்த்து மிகச் சரியா ஃபில்லிங் பண்ணுறீங்க, அதுக்கும் சேர்த்து ஒரு டாங்க்ஸ்...\n:) வெளிப்பூச்சில் உட் பூச்சி தெரியாமல் தான் போய்விடும். அழகிய நல்லதொரு கவிதை.//\nபின்னே எதுக்கு நம்ம இருக்கோம் உடைச்சி காமிச்சிட வேண்டாம், நன்றி வெ. இரா. :-)\nவெளிஅழகைக் கண்டு மயங்கும் உலகம்\nமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் கவிதை வாழ்த்துக்கள்.\nவாங்க பழம - நன்றி\nவெளிஅழகைக் கண்டு மயங்கும் உலகம்\nகாட்டாறு இந்த பேரை பாத்ததும் தோன்றியது\n\" காட்டாறு நீங்க ஒரு மோட்டாறு \"//\nமீன், இது என்ன எதுகை மோனையா ஒரு விதத்தில மோட்டாறுதான், வந்து போன வேகத்தை வைச்சு சொல்லுதியோ :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-20T10:22:38Z", "digest": "sha1:C3LWC6SBGSIDJFYAZSSFLZ3PG3UH4K4E", "length": 19675, "nlines": 382, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவெள்ளி, 7 ஜூன், 2013\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு:\nஉண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம்” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதில் நாகஸ்வரம், நாகர் இனத்தவரால் உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம, மேலும் இதற்கு நாகபாசுவரம் என்ற பெயரும் உண்டு.\nமணிமேகலை, சிலம்பு போன்ற சங்க இலக்கியங்களில் நாக நாடு என்ற பெயர் வருகிறது. மணிமேகலையில் நாகநாடு என்பது நானூறு யோசனை தூரம் இருந்தது என்றும் அதை ஆண்ட மன்னவன் பெயரும் வருகிறது. அதே போல 2000 ஆண்டுகட்கு முன்னரே, ஈழத்தீவினை நாகத்தீவு என்று அழைக்கப்பட்டு வந்தது, அவர்கள் வாசித்து வந்த இசைக்கருவியின் பெயர் நாகம் என்று அறியப்படுகிறது.\nஇதை நம்பும் படியாக, இன்னும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தின் போது “நாகோபாசம்” வாசியுங்கள் என்று நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. பழமையான நாதஸ்வரம் கருப்பு நிற மரமான ஆச்சாமரத்தின் கட்டையில் இருந்து செய்யப்படுகிறது. அம்மரம் வெட்டப்பட்ட பின் குறைந்தபட்சம் 100 வருடங்களாவது காய்ந்திருக்க வேண்டும். ஆக பல நாதஸ்வரங்கள் வீட்டிலிருக்கும் ஆச்சமரத் தூண்களிலிருந்து பெயர்த்து எடுத்தும் செய்யப்பட்டன.\nகாற்றினால் ஊதப்படும் கருவி என்றாலும் குழலைப் போல நேரடியாக இதனை வாசிக்க முடியாது, இதற்கு சீவாளி என்ற தட்டைக் குறுத்து தேவைப்படுகிறது, இந்தப் புல்லினம் காவிரி, கொள்ளிடக் கரைகளில் மட்டுமே காணப்பெறும், இதை வெட்டியெடுத்து நிழலில்,பனியில், இளஞ்சூரிய வெயிலில் என 15,15 நாட்கள் காயவைத்து, வெட்டி சிறு துண்டுகளாக்கி நெல் மற்றும் ஆட்டு மாமிசத்தோடு சேர்த்து வேகவைத்து, 6 மாதம் பதப்படுத்தி உறுவக்குவர்.\nஇது ஒரு இணைக்கருவி, அதாவது இசை அரங்கில் நாதஸ்வரமும், மேளமும் இரு ஜோடிகளாய் இருக்கும். அதில் நாதஸ்வரத்தின் இணை ஒத்து நாகஸ்வரம் என்று அழைக்கப்படும். ஒத்து நாகஸ்வர்ம என்பதும் நாகஸ்வரம் போல் தான் இருக்கும், ஆனால் அதில் நாகஸ்வரம் போன்ற விரல்துளைகள் இருக்காது. கீழ்வாய் அருகே மட்டும் நான்கு அல்லது ஐந்து துளைகள் இருக்கும், இதில் இருக்கும் துளைகளை அடைப்பதன் மூலம் நமக்கும் தேவைப்படும் ஆதார சுருதி ஒன்றை தக்கவைத்துக் கொள்ளும். 1950க்குப் பிறகு ஒத்து நாகஸ்வரத்தின் பயன்பாடு மறைந்து தனியாக சுருதிப் பெட்டி என்ற ஒன்று நடைமுறைக்கு வந்து விட்டது. இன்று படிப்படியாக குறைந்து வரும் இந்த இசைக் கருவியின் பயன்பாட்டை, ஒலிநாடாக்கள் ஒரு புறமும், கேரள வாத்தியங்கள் மற்றும் மேற்கத்திய பேண்டுகளின் பால் உள்ள நம் ஈர்ப்பு இதை பெரும்பாலும் குறைத்துவிட்டது. நாளடைவில் இந்த இசைக்கருவியும், கலைஞர்களும் வரலாற்று செய்தியாக மட்டுமே இருப்பார்களோ என்ற அச்சமும் எழாமல் இல்லை\n- ஆதாரம் : திருக்கோயில் நுண்கலைகள்\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் பல ஆண்டுகாலமாக நாதஸ்வரம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்பதற்கு முயன்று வந்தேன். விதிவசத்தால் ஜீவகரிகாலன் எழுதிருந்த குறிப்பு என் மனதைக் கவர்ந்தது. இத்தகைய சிறுசிறு குறிப்புகள்தான் எழுதியவனின் அடையாளத்தை காட்டும். நன்றி.\nஜீவ கரிகாலன் 24 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 9:14\nமிக்க நன்றி.. எழுத்து குறைந்தவிட்ட இந்நாட்களில் .. இப்படியான கருத்து எழுதத் தூண்டுகிறது நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nபஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுக...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nபஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=255", "date_download": "2018-05-20T10:16:16Z", "digest": "sha1:WWRAYG7ATTPHHVZJPJQOEDUFHTKCSAJ4", "length": 12820, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் வள்ளலார்\nஇறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.\nதானம் கொடுப்போரை தடுப்பது பாவம்\nசாப்பிட மட்டும் தான் விருப்பமா\n» மேலும் வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரதமர் ஊழல்வாதி : ராகுல் மே 20,2018\n'கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார் மே 20,2018\nநான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு மே 20,2018\nகுமாரசாமி புதன்கிழமை பதவியேற்பு மே 20,2018\n24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி மே 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_162.html", "date_download": "2018-05-20T10:07:41Z", "digest": "sha1:UB5UUTZ62CU6OOMJINKHZVWHU4EH7ZBS", "length": 6437, "nlines": 57, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் அரசியல் உலகம் ஒரு சாணக்கியனை இழந்துவிட்டது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 20 மார்ச், 2018\nதமிழ் அரசியல் உலகம் ஒரு சாணக்கியனை இழந்துவிட்டது\nஇந்துத்துவ - இந்திய லொபியின் சதுரங்க காய்களை திரைமறைவில் நகர்த்தும் சோ, சுப்ரமணியம் சுவாமி, குருமூர்த்தி வகையறாக்களின் சூழ்ச்சி, தந்திரத்திற்கு எதிர்வினையாக அல்லது அதன் விளைவாக தமிழ் அரசியல் அல்லது தமிழ் தேசம் சார்ந்து நடராசன் அந்த பாணிகளை தனதாக்கிக் கொண்டார்.\n'ஜெயலலிதா கடைசி நேரத்தில் எமக்கு சார்பாக மாறினார்' என்று எழுதுவது வரலாற்று தவறு. அவர் எமக்கு சார்பாக தீர்மானங்களை எடுப்பதற்கு உந்துதலாக நடராசன் தமிழ் வாக்கு வங்கியை முன்வைத்து சாணக்கியமாக உள்ளக பேரம் பேசுதலை செய்ததன் விளைவே ஜெயலலிதாவின் மாற்றம்.\nஅதுவே ஜெயலிதாவுக்கு வேட்டாக மட்டுமல்ல நடராசன் குடும்பத்தினருக்கும் வேட்டாக மாறி இன்று அவர் மரணம் வரை வந்திருக்கிறது.\nதமிழின அழிப்பிற்கு பிறகு களம், புலம், தமிழகம் மூன்றையும் இணைத்து நாம் உருவாக்க விரும்பிய தமிழ் வெளியுறவுக் கொள்கை மற்றும் தமிழ் லொபியின் உருவாக்கத்தில் நடராசன் தவிர்க்க முடியாத ஒரு வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.\nஉண்மையிலேயே இது எமக்கு பேரிழப்பு.\nஏனென்றால் நல்லவர்கள் - கெட்டவர்கள் என்பதற்கும் அப்பால் தமிழ் அரசியல் சூழலில் தேசம் சார்ந்து சிந்திக்கக் கூடிய சாணக்கியர்கள் தேவைப்படும் காலம் இது.\nஅவரை முள்ளிவாய்க்கால் முற்றத்துடன் மட்டும் சுருக்கிப் பார்ப்பது அரசியல் அறிவீனம்.\nBy தமிழ் அருள் at மார்ச் 20, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், பிரதான செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=852", "date_download": "2018-05-20T10:11:37Z", "digest": "sha1:YRZZJNN4POJJAIX6ETDXDCJ4KQKVNAWF", "length": 22474, "nlines": 260, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "த.ஜெயசீலன் | Thanabalasingam Jeyaseelan: மஹாத்மா", "raw_content": "\nவெள்ளிபோல் சிற்றரசர் சிலர் நின்றார்.\nஇந்தியர் தங்கள் முகத்தைத் தொலைத்தனர்.\nபந்தம் பிடித்தவர் ஆங்கிலம் கற்றனர்\nசீண்டிப் பார்த்து முயன்று அமைதியாய்\nமீண்டும் மீண்டும் வருத்திக்…கரையாத —\nமுக்கியம் இவை அல்ல.. அவர் வாழ்க்கை\nசுய உழைப்பதன் மேன்மையைச் சொன்னவர்\nஉப்புச் சத்தியாக் கிரகம் நடத்தியும்,\nஒத்துழை யாமைக் கொள்கையால் மக்களை\nகற்பனைச் சுய ராச்சியம் கைவரக்\nசுயநலம் விட்டு வாடி தன் மார்பிலே\nஎன் குரலில் என் கவிகள்\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-05-20T10:03:38Z", "digest": "sha1:2Q5ABZXKTS65RCM3KJ4QXH4GNX63OQZU", "length": 23370, "nlines": 418, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: சீவன் முத்தர்", "raw_content": "\nசீவன் முத்தர்: பிரபஞ்ச விவகாரம் செய்யும் போதும் நிரவயமாய் சூட்சுமமாய் வியாபகமாய் இருக்கின்ற சின்மாத்திரமே தான் என இருப்பவர்.\nமுன்னே சொன்னாங்க இல்லையா, எது வரைக்கும் இப்படி சாதனை வேணும்ன்னு அது முடிஞ்சா சாதகர் கதி என்ன அது முடிஞ்சா சாதகர் கதி என்ன உடனே இந்த உலகை விட்டு போயிடுவாங்களா\nஇல்லை அப்படி இல்லை. ஏன் என்கிறதுக்கு விளக்கம் அப்புறமா பாக்கலாம்.\nசாதகர் சீவன் முக்தரா இருப்பார். அதாவது இந்த உலக காரியங்கள் எல்லாம் செய்து கொண்டே அதே சமயம் பிரம்மநிலையிலும் இருப்பார். ஒரு சினிமா பார்க்கிற ஆசாமி சினிமா பார்க்கிறோம்ன்னு தெரிஞ்சுகொண்டே பார்க்கிற மாதிரி. ஒரு நடிகர் நாடகம்தான் நடிக்கிறோம்ன்னு தெரிஞ்சு கொண்டே நாடகமாடுகிற மாதிரி இவங்களும் அவங்களோட பங்கு இந்த உலகத்தில என்னவோ அதை செய்துகொண்டே இருப்பாங்க.\nஇந்த சீவன் முத்தர்களுக்குள்ளேயே நாலு வகை இருக்கு. அவங்களுக்கு பிரம வித்து; பிரம வரன்; பிரம வரியான்; பிரம வரிட்டன் ன்னு பெயர்.\nஅட பிரம்ம நிலையிலேயே வித்தியாசமா ஏன் அப்படின்னா பிரம்மஞானத்திலே வித்தியாசம் இல்லை. அவங்க எப்படி நடந்துக்கிறாங்க என்பதை பொருத்து வித்தியாசம் இருக்கு. சொல்லுங்க கேக்கலாம்ன்னா...\nசீவன் முத்தர் எத்தனை விதம்\nஞானமார் சீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்\nவானிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்\nஆனவர் நாம மாகு மவர்களிற் பிரம வித்தின்\nதானமு மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்\nஞானமார் (பரி பூரண ஞானம் உள்ள) சீவன் முத்தர் நால்வகையாவர் கேளாய். வான் நிகர் (ஆகாசத்துக்கு ஒப்பான) பிரம வித்து; வரன்; வரியான்; வரிட்டன். ஆனவர் நாமம் ஆகும். அவர்களில் பிரம வித்தின் தானமும் (ஸ்திதியும்) மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்.\nஇவர்களில் ஞானத்தில் வித்தியாசம் இல்லை, ஆனால் இவர்கள் நடத்தையில் வேறுபாடு உள்ளது.\nமுதலிலே பிரம்ம வித்து என்ன செய்வார்ன்னு பார்க்கலாம்.\nஅவரை ப்ரம்ம வித்துன்னு கண்டு பிடிக்கிறதே கஷ்டமா இருக்கும்\nரொம்ப சாதாரணமான ஆசாமி போல அவர் பாட்டுக்கு மத்தவங்க போலவே இருப்பார். இந்த ஆசைகளையும் கோபங்களையும் உண்டாக்குகிற உலகத்திலேயே இருந்துகொண்டு அவற்றால பாதிக்கப்படாம இருப்பார். ஞானம் வரு முன்னே என்ன வேலை பாத்தாரோ அதையே அவர் பாட்டுக்கு பாத்துகொண்டு இருப்பார். அவரோட குல ஆசாரங்களை நேர்த்தியா கடைபிடிப்பார். விருந்து கிடைக்கிறதா ஜம்ன்னு சாப்பிடுவார். ஒண்ணுமே சாப்பிட கிடக்கலையா, அதுவும் சரிதான்...... அவரோட பிராரத்த கர்மாவால வருகிறது என்னவோ அதை அவர் பாட்டுக்கு அனுபவிப்பார் என்ன வந்தாலும் போனாலும் ப்ரம்ம நிலையிலேயே உள்ளுக்குள்ள இருந்து கொண்டு இருப்பார்.\nதீரராய்ப் பிரம வித்தாய் தெளிந்தவர் தெளியு முன்னம்\nவாரமாயிருந்த தங்கள் வருணமாச் சிரமஞ் சொன்ன\nபாரகா ரியமானாலும் பலர்க்குப காரமாக\nநேரதாச் செய்வார் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.\nதீரராய்ப் பிரம வித்தாய் தெளிந்தவர், தெளியும் முன்னம் வாரமாய் (உரிமையாக) இருந்த தங்கள் வருண ஆச்சிரமம் சொன்ன பார (துன்பத்தை கொடுக்கும் பெரிய) காரியமானாலும் பலர்க்கு உபகாரமாக நேரதா (நேர்த்தியாக மந்திர லோபம், கிரியா லோபம், தன லோபம் ஆகியன இல்லாது விதிப்படி) செய்வார். (அப்போதும்) தீர்ந்த நிலை (தான் பிரமம் என்ற முடிந்த நிச்சயம்) விடார் (நீங்காது இருப்பார்) சீவன் முத்தர்.\nதீரர்: ஆற்றில் எதிர்த்து நீந்துவது போல காமாதி உண்டாக்கும் விவகாரத்தில் இருந்து கொண்டே மைத்ரி (சகோதரத்துவம்) முதலானதை சம்பாதிக்கும் வல்லமை உடையவராய் இருத்தல்; ஆற்று ஜலத்தை அடைத்து பயிர் செய்தல் போல் ஈஸ்வரனால் வெளி முகத்துக்கு சிருஷ்டிக்கப்பட்ட இந்திரியங்களை தன் வசப்படுத்தி ஆத்ம தரிசனம் செய்து ஆநந்தம் அனுபவிக்கும் வல்லவர்.\nதெளிந்தவர்: மண் சேர்ந்து கலங்கிய ஜலம் தேற்றாம் கொட்டையால் தெளிந்தது போல தாமஸ இராஜஸ விருத்திகளால் தோன்றிய சீவேஸ்வர ஜகத்தை சத்துவ விருத்தியால் சிவாகாரமாய் காணல்.\nதெளியு முன்னம்...செய்வார்: பிரம சொரூபமான தமக்கு கருமஞ் செய்ய தேவையில்லை ஆயினும் செய்தால் துன்பம் வரக்கூடும் எனினும், கருமம் செய்யாத அஞ்ஞானிகள் தம்மைப்பார்த்து கருமம் செய்து பரம்பரையாக முத்தி அடையும் பொருட்டு தங்கள் வர்ணம் முதலானவற்றுக்கு உரிய கர்மத்தை மந்திர லோபம் கிரியா லோபம் தனலோபம் இன்றி செய்வர்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஎவ்வளோ நாள்தான் இப்படி சிரவணம் மனனம்ன்னு\nதத்வமஸி - ஐக்கியம் எதில்\nசீவனும் ஈஸ்வரனும் எப்பவுமே தனித்தனி.\nஎல்லாம் அறிந்த தன்னை எதால் அறிவது\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/subha.html", "date_download": "2018-05-20T10:18:37Z", "digest": "sha1:LBIWHFWSNSY2AFJ4D7IM5MQHAJBLNIGW", "length": 10760, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுபாவும் 6 டேக்குகளும் | Subha Punja in Shanmugha - Tamil Filmibeat", "raw_content": "\n» சுபாவும் 6 டேக்குகளும்\nசுபா புஞ்சாவின் உதடு நிச்சயம் கன்னிப் போயிருக்கும். பின்னே, அந்த பிஞ்சு உதட்டில் 6 தடவை நச் நச்சென என ஹீரோஅழுத்தமாக முத்தமிட்டால் என்னவாகும்\nவெயிட், கற்பனைக் குதிரையை ரொம்ப ஓட விடாதீங்க. ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்த சண்முகா படப்பிடிப்பில்தான் இந்தகுளு குளு காட்சி.\nகாட்சிப்படி சுபாவுக்கு, ஹீரோ ரிச்சர்ட் (அஜீத்தின் மாப்ளே), உதட்டில் அழுத்தமாக முத்தமிட வேண்டும். ரொம்ப சிம்பிளானகாட்சிதான், ஆனால் இயக்குனர் அதை 6 டேக்குகள் வரை வாங்கி விட்டார். ரிச்சர்டுக்கு பிரச்சினையில்லை, ஆனால் புஞ்சாதான்கொஞ்சம் பிஞ்சு போய் விட்டார்.\nமுதல் டேக்கில், சுபாவை கட்டிப் பிடித்து, அவரது உதடுகளில் ரிச்சர்ட் அழுத்தமாக ஒரு முத்தமிட்டார். காட்சி ஓ.கே என்றுஎல்லோரும் நினைத்தபோது, ரிச்சர்ட் முகத்தில் எக்ஸ்பிரஷன் சரியாக வரவில்லை என்று இரண்டாவது டேக் போனது. அதிலும்திருப்தி வரவில்லை இயக்குனர் யுவனுக்கு.\nதொடர்ந்து 3, 4 என்று ஆகி 6 வது டேக்கில்தான் முத்தம் ஓ.கே. ஆனது.\nகொடுத்துக் களைத்துப் போய் ரிச்சர்டும், கன்னிப் போன உதடுகளுடன் சுபாவும் தங்களது இருக்கைகளில் போய் சாய்ந்தார்கள்.யுவனை ஓரங்கட்டி, இதெல்லாம் நியாயமா, பாவமில்லையா புஞ்சா என்றோம்,\nஅது எப்படி பாஸ், முத்தமிடும்போது என்ன மாதிரியான உணர்ச்சிகள் முகத்தில் தெரியுமோ, அது வந்தால்தானே தத்ரூபமாகஇருக்கும். அதான், 6 டேக்குகள் வாங்க வேண்டியதாப் போச்சு என்றார் யுவன்.\nஅது சரி என்று ரிச்சர்டிடம் போய் எப்படி இருந்துச்சு என்று கேட்டால், முதல் டேக்கிலேயே இதை முடித்திருக்கலாம். ஆனாலும் 6டேக்கும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது என்று கண்ணடித்தார். (ஆமா உங்களுக்கு என்ன போச்சு\nஇதைப்பற்றி சுபாவிடம் கேட்கலாம் என்று போனால், கொஞ்சம் கோபமாகவே உட்கார்ந்திருப்பது தெரிந்தது.\n, 6 டேக்குடன் நிறுத்திவிட்ட டைரக்டர் மீதா என்று கேட்க வாய் வந்தது, ஆனால் மனசு வரவில்லை.\nசுபா வயசு கம்பி தான் என்றாலும் இந்தமாதிரி விஷயங்களில் சின்னப் பாப்பா இல்லை. அவர் ஒரு பெரிய பாப்பா என்பதை\"திருடிய இதயத்தை\" படத்தில் நிரூபித்திருக்கிறார்.\nமுதல் படமான \"மச்சி\" படுத்துவிட்டதால், திருடிய இதயத்தில் படத்தில் ஹீரோ ரோஹனுடன் (ஷெரீனின் மாஜி காதலர்) பெட்ரூம்காட்சி உள்பட பல அஜால் காட்சிகளில் அநாயசமாக நடித்திருக்கிறார்.\nபெட்ரூம் காட்சியை சென்னையை விட்டு ஒதுக்குப்புறத்தில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவில் வைத்துஷூட் செய்தார்களாம். கொஞ்சம் கொஞ்சம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சம் சிரித்து என்று தொடங்கும் பாடல் காட்சி அது.\nஇதில் சுபா கொடுத்த ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப அதிகம் என்கிறார்கள். இந்த படுக்கை பாடல் நிச்சயம் சென்சாரில் தப்பாதுஎன்கிறார்கள். அவ்வளவு ஜூடாம் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nசூர்யாவை தொடர்ந்து விக்ரமை சிலையாக்கிய ஹரி.. 'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர்\nஅது எப்படி நிர்வாணமாக நடிக்கலாம் என மிரட்டுகிறார்கள்: சென்னை போலீசில் நடிகை புகார்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/01/chris-barbin-join-new-role-at-wipro-who-is-he-010565.html", "date_download": "2018-05-20T09:46:44Z", "digest": "sha1:TDJGRBZVTCH2IM5VHF3ZHWJY5JWKJ3FK", "length": 14609, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விப்ரோ உயர்மட்ட குழுவில் இணைந்தார் கிரிஸ் பார்பின்.. யார் இவர்..? | Chris Barbin join in new role at Wipro: Who is he..? - Tamil Goodreturns", "raw_content": "\n» விப்ரோ உயர்மட்ட குழுவில் இணைந்தார் கிரிஸ் பார்பின்.. யார் இவர்..\nவிப்ரோ உயர்மட்ட குழுவில் இணைந்தார் கிரிஸ் பார்பின்.. யார் இவர்..\nஇந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ ஒரு வருடத்திற்கு முன்பு தனது டிஜிட்டல் வர்த்தகத்தையும், சேவைத் திறனையும் உயர்த்துவதற்காக அப்பிரியோ என்னும் நிறுவனத்தை வாங்கியது.\nஇந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து கிரிஸ் பார்பின், விப்ரோ கைப்பற்றிய பின்பும் தொடர்ந்து அதே பதவியில் இருந்தார்.\nஇந்நிலையில் அப்பிரியோ மட்டும் அல்லாமல் மொத்த விப்ரோ நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் தரத்தை உயர்த்தும் வகையில் இந்நிறுவனத்தின் குளோபல் கல்ச்சர் ஆப்பிசர் என்னும் புதிய பதவியை ஏற்க உள்ளார் கிரிஸ் பார்பின்.\nநான் அப்பிரியோ நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விப்ரோ நிறுவனத்தின் குளோபல் கல்ச்சர் ஆப்பிசர் இணையப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் அறிவிப்பேன் எனப் பார்பின் தனது பிளாகில் தெரிவித்துள்ளார்.\nவிப்ரோ குளோபல் கல்ச்சர் ஆப்பிசராக இருக்கப்போகும் பார்பின் விப்ரோ நிர்வாகக் குழுவிலும், போர்டு ஆஃப் டைரக்டஸ் குழுவிலும், விப்ரோ நிறுவனத்தின் செயல்திறனை மாற்றி அமைக்கும் சிறிய மற்றும் திறன் வாய்ந்த குழுவிலும் இருக்கப்போகிறார்.\nஇப்புதிய பணியின் மூலம் விப்ரோ நிறுவனத்தின் செயல்திறன் உயர்வது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்ப மற்றும் சிஸ்டம் மூலம் அடுத்த டிஜிட்டல் புரட்சியைக் கொண்டு வர உள்ளார் பார்பின்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nஅடுத்த விராட் கோஹ்லி இவர்தான்.. அனுஷ்கா யாருன்னு கேட்காதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/46273/mercury-trailer", "date_download": "2018-05-20T10:27:53Z", "digest": "sha1:C4DVNGFUT7YCV6JFCTEV6K6WGHCJE6PK", "length": 4068, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "மெர்குரி ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nடெட்பூல் 2 - தமிழ் ட்ரைலர்\nபிரபு தேவாவை இயக்கும் அவரது உதவியாளர்\n‘ஜெயம்’ ரவி நடிப்பில், ‘டிக் டிக் டிக்’ படத்தை தயாரித்திருக்கும் நேமிசந்த் ஜபக் அடுத்து அடுத்து...\nமுதல் ரிலீசாக கார்த்திக் சுப்பராஜ் படம்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபு தேவா, சனந்த், ரம்யா நம்பீசன் முதலானோர் நடித்துள்ள படம்...\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படவிழாவில் பிரபுதேவா படம்\nலாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது....\nமெர்குரி சிறப்பு காட்சியில் பிரபலங்கள் புகைப்படங்கள்\nகிழக்கு ஆப்பிரிக்காவில்ராஜு படத்துவக்கம் - புகைப்படங்கள்\nகுலேபகாவலி - குலேபா பாடல் வீடியோ\nகுலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863277.18/wet/CC-MAIN-20180520092830-20180520112830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}